அடுத்தவன் மனைவிக்கு பாடம்(completed)
#46
(01-03-2019, 10:56 PM)manigopal Wrote: Story stopped @ https://xossip.com/showthread.php?t=1439651&page=109

அவன் யோசனை வேறு விதமாக இருந்ததால் அவன் கவனம் மாலதியிடம் இருந்து நீங்க சுன்னியும் சுருங்க துவங்கியது. அதன் பலன் தானாக அவள் பெட்டகத்தில் இருந்து வெளியே வர மாலதி அதை விரும்பாமல் சார் எதுக்கு வெளியே எடுக்கறீங்க கொஞ்ச நேரம் அவன் உள்ளே இருக்கட்டுமே என்றாள். அரவிந்திற்கு அந்த ஆசை இருக்காதா என்ன ஆனால் அவன் கவலை அவனுக்கு மாலதி ஏற்படுத்திய உணர்ச்சியால் தான் அவன் கற்பகத்திடம் சிக்கினான். இப்போ கற்பகம் அவனை அவளுக்கு அடிமையாகவே ஆக்கி இருக்கிறா. அவன் நடந்ததை யோசித்தான்.

மாலதியின் தொடர்பு கிடைத்து அவனை பள்ளியில் இருந்து ஒரு பயிற்சி வகுப்புக்கு கற்பகம் இருந்த ஊருக்கு அனுப்பிய போது தான் கற்பகம் அதே பயிற்சிக்கு வந்து இருந்தா. அவளின் கட்டுக்கோப்பான உடல் அமைப்பு முகத்தில் எப்போதும் ஒரு புன்னகை. ஒரு குறும்பு பார்வை எல்லாமே அரவிந்தை ஈர்த்தது. அதுவும் புது சுகம் கண்டு இருந்த அவனுக்கு அவள் பார்வை ரொம்பவே மயக்கியது. ரெண்டு நாட்கள் முடிவதற்குள் கற்பகம் அவனிடம் ரொம்ப சகஜமா பழக ஆரம்பித்தா. மூன்றாம் நாள் உணவு இடைவேளை போது அங்கேயே உணவு எடுக்க வேண்டாம் எங்க வீட்டில் வந்து சாப்பிடுங்க என்று அழைக்க அவனும் சென்றான். வீட்டில் அவனுக்கு அவள் கணவனை அறிமுகம் செய்து வைக்க அரவிந்திற்கு அவள் மேல் இருந்த மயக்கம் மாறி நட்பு மட்டும் தான் இருக்கும் என்ற முடிவுக்கு வந்தான்.


கற்பகத்தின் கணவர் குஞ்சிதபாதம் அவனோடு ரொம்ப நட்போடு பழக அதற்கு மேல் அவனால் கனவில் கூட அவருக்கு துரோகம் செய்யும் எண்ணம் இல்லை. அதனால் அவரிடம் மெதுவாக மாலதி பற்றி பேச ஆரம்பித்தான். ஆனால் துவக்கத்தில் மாலதி திருமணம் ஆனவ என்ற உண்மையை மறைத்து விட்டான். அவன் அவரோடு பேசுவது முழுவதும் கற்பகத்திடம் சொல்லி விடுகிறார் என்று தெரிந்து கொண்டான். அந்த ஒரு வாரம் பயிற்சி முடித்த பிறகும் அவன் அடிக்கடி கற்பகம் ஊருக்கு செல்ல ஆரம்பித்தான். காலையில் பள்ளி முடிந்ததும் முதல் பஸ் எடுத்து அங்கே போக வேண்டியது கற்பகம் வீட்டில் இரவு வரை இருப்பது பிறகு பஸ் எடுத்து வீட்டிற்கு வந்து அங்கிருந்து மாலதி வீடு என்று பழக்க படுத்தி கொண்டான்.

ஆரம்பத்தில் வாரத்தில் ரெண்டு மூன்று நாட்கள் என்று இருந்த அரவிந்தின் கற்பக விஜயம் பிறகு வாரத்தில் ஐந்து நாட்கள் என்று ஆனது. சில நாட்கள் கற்பகம் ஜோடியாக இருக்க பிறகு அவள் மட்டும் வீட்டில் இருக்கும் போதும் அரவிந்த் அவங்க வீட்டில் இருக்க ஆரம்பித்தான். அப்படி ஒரு நாள் தான் கற்பகம் அவன் பக்கத்தில் உட்கார்ந்து அவன் மேலே உரச ஆரம்பிக்க அரவிந்திற்கு சங்கோஜம் பெருசா இல்லை. ஆனால் அது வரை கற்பகத்துடன் நீங்க வாங்க என்று பேசி கொண்டிருந்தவன் அன்று கற்பகம் உனக்கு சம்மதமா நான் உன்னை தொட என்றதும் அவ இதுலே என்ன சம்மதம் வேண்டி இருக்கு என்று அவனை இழுத்து அணைத்து கொண்டா. மாலதி கதையை படித்த எல்லோருக்கும் நினைவு இருக்கும் அரவிந்த் மாலதி வீட்டிற்கு போக ஆரம்பித்த நாளில் இருந்து அன்று தான் அங்கே போகாமல் இருக்க நேரிட்டது. அடுத்த நாள் மாலதி ஏங்கி போயி ரஞ்சித் மூலமா அவனுக்கு தூது அனுப்பியது தெரியுமே. கற்பகம் அனைச்சப்படி அரவிந்த் என் மேலே ஆசை இருக்கானு கேட்க அரவிந்த் இருக்கு ஆனா பயமா இருக்கு நீ கல்யாணம் ஆனவ என்று இழுக்க அவ இன்னைக்கு தெரிஞ்சு தான் அவர் இரவு வெளியே சென்று இருக்கிறார் என்று சொல்லி அவனை தரையில் சாய்க்க அவனுக்கு பெண் ஆளுமை என்னவென்று அன்று தான் தெரிந்தது. அவள் தான் அவனை நிர்வாணமாகியது பிறகு அவளும் நிர்வாணமாகியது இன்னும் பயத்தில் சுருங்கி இருந்த அவனின் சுண்ணியை அவள் விரல்களால் கசக்கி அதற்கு உயிர் வர வைத்ததும். கற்பகத்திடம் அரவிந்த் அந்த நொடியே தன் உடம்பு மனசு அனைத்தையும் அடிமையாக்கினான். அவள் சொன்னதுக்கு எல்லாம் ஆடினான். அதுவும் அடுத்த சில நாட்களில் கற்பகம் கணவன் வீட்டில் இருக்கும் போதே அரவிந்த் மாடி மேலே உட்கார்ந்து அவன் கையை எடுத்து அவள் முலைகளை கசக்க சொல்லுவதும் அரவிந்த் கொஞ்சம் யோசிக்க அவ கடுமையா சார் இப்போ செய்யறீங்களா இல்லையா என்று அதட்ட அவன் அவள் கணவனை பரிதாபமாக பார்த்து கொண்டே அவள் முலைகளை கசக்க அவரும் எதிரே இருந்து ரசிக்கவும் ஆரம்பித்தார்.

this is what i have... du u have full story ?

no bro, no full story. Dodgy
Like Reply


Messages In This Thread
RE: அடுத்தவன் மனைவிக்கு பாடம் - by johnypowas - 02-03-2019, 09:42 AM



Users browsing this thread: 4 Guest(s)