02-03-2019, 09:33 AM
முதல் பார்வை: கண்ணே கலைமானே
![[Image: Kanne-Kalaimaanejpg]](https://tamil.thehindu.com/incoming/article24976564.ece/alternates/FREE_700/Kanne-Kalaimaanejpg)
பல்வேறு பிரச்சினைகளுக்குப் பிறகு காதலியைக் கரம் பிடிக்கும் இளைஞன் எதிர்கொள்ள முடியாத பிரச்சினையைச் சந்தித்தால் அதுவே 'கண்ணே கலைமானே'.
அப்பா, அப்பத்தாவின் சொல்லுக்குக் கட்டுப்படும் இளைஞன் கமலக்கண்ணன் (உதயநிதி). மதுரை மாவட்டம் சோழவந்தானில் மண்புழு உரம் தயாரிக்கும் பண்ணையை நடத்தி வருகிறார். ஊரில் உள்ள உறவுக்காரர்களுக்கும் இயற்கை விவசாயம் குறித்து வகுப்பெடுக்கிறார். முதியோர் இல்லம் திறக்க உதவுவது, வங்கிக் கடன், கல்விக் கடனுக்கு தன்னால் இயன்றதைச் செய்வது என்று ஊருக்கே முன்னுதாரணமாகத் திகழ்கிறார்
பல்வேறு பிரச்சினைகளுக்குப் பிறகு காதலியைக் கரம் பிடிக்கும் இளைஞன் எதிர்கொள்ள முடியாத பிரச்சினையைச் சந்தித்தால் அதுவே 'கண்ணே கலைமானே'.
அப்பா, அப்பத்தாவின் சொல்லுக்குக் கட்டுப்படும் இளைஞன் கமலக்கண்ணன் (உதயநிதி). மதுரை மாவட்டம் சோழவந்தானில் மண்புழு உரம் தயாரிக்கும் பண்ணையை நடத்தி வருகிறார். ஊரில் உள்ள உறவுக்காரர்களுக்கும் இயற்கை விவசாயம் குறித்து வகுப்பெடுக்கிறார். முதியோர் இல்லம் திறக்க உதவுவது, வங்கிக் கடன், கல்விக் கடனுக்கு தன்னால் இயன்றதைச் செய்வது என்று ஊருக்கே முன்னுதாரணமாகத் திகழ்கிறார்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)