Fantasy செவ்வாய் தோஷம் சிறுகதை complete
#1
காயத்ரி இன்னும் ரெடி அகலையா .
முகூர்தத்துக்கு நேரம் ஆச்சு  அம்மா வெளிய நின்னு கத்திக்கிட்டு நிக்கிரத கேட்டு நான் தாம் கல்யாண பொன்னுன்னு நினைக்க வேண்டாம் என் பக்கத்து வீட்டு பொண்ணு காவ்யாவுக்கு தாம் கல்யாணம் . 

அந்த கல்யாணத்துக்கு போக தாம் நான் ரெடி ஆயிட்டு இருக்கேன் .

இனிமே நான் தாம் எங்க எரியவுல கல்யாணம் ஆகாத பொண்ணா இருப்பேன் என்ன விட சின்னம் சிறுசுக்கெல்லாம் ஆயிட்டு.

காவ்யாவுக்கு இருபது வயசு தாம் அதுக்குள்ள அவளுக்கும் கல்யாணம் .

இந்த கலயானத்துக்கு
போக வேண்டாம் என்று நினைத்தேன் அங்க 
வரவங்ங்க போறவங்க எல்லாம் என் கல்யாணத்தை பத்தி 
கேப்பாங்க அவங்களுக்கு பதில் சொல்லியே 
ஒரு வழி ஆயிடுவேணு நெனச்சு இருந்தப்போ 
காவ்யா நான் அவ கூடவே இருக்கணுமுன்னு சொன்ன வராம இருந்தா அக்கா கிட்ட பேசவே மாட்டேன்னு சொன்னதால் போக வேண்டியதா போச்சு.

நான் காயு என்கிற காயத்ரி எனக்கு இப்போ இருபத்தி எட்டு வயசு என்ன ஒருவாட்டி பாத்தா மறுபடியும் மறுபடியும் பாக்க  தோணுற செக்க சிவந்த நிறமும் அழகும் என் அங்கங்களயும் 
வச்ச கண்ணு வாங்காம பாபங்க இவளவு அழகு இருந்து என்ன பயன்  பாழாப்போன செவ்வாய் தோஷத்தால என் பியூச்ர் என்ன ஆகும் 
என்று தெரியல .

நான் ரெடிஆகி வெளிய வந்தேன் எங்க அம்மா என்ன பாத்ததும் கண்ணு கலங்கி என்ன பாத்து அழகா இருக்கடி காயு .

போதும் போதும் வாங்க போலாம் .

வெளிய வந்ததும் பக்கத்து வீட்டு புஷ்பா  ஆண்டியும் அவங்க 
புருஷன் சுதாகரும் ரெடியாய் நிக்கிறாங்க புஷ்பா ஆன்டி என்ன பத்தாதும் ஏய் காயு கல்யாண பொண்ணு காவ்யாவை விட உன்னை தாம் மண்டபத்தில பாப்பாங்க .

எனக்கு இதை கேட்டதும் என்ன சொல்லணுமுன்னு தெரியல ஏன்னா  அவங்க புருஷன் ரெண்டு மூணு வருஷமா என்ன பாக்குற விதம் சரியில்ல இப்பெல்லாம் புஷ்பா ஆன்டி வீட்டுக்கு போறதை நான் தவிற்கிறேன் .

அவர் இல்லாத நேரம் தாம் நான் அங்கே போறதும் புஷ்பா ஆண்டியே பார்த்து பேசுறதும் .
[+] 6 users Like Gumshot's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
செவ்வாய் தோஷம் சிறுகதை complete - by Gumshot - 11-07-2020, 11:33 PM



Users browsing this thread: 1 Guest(s)