Adultery மிருகத்தின் வெறியுடன் தொடு ...
#2
எனக்கு இப்படி ஒரு ஆசை வரும்னு நான் நினைக்கவே இல்லை. ஆனா நாளாக நாளாக மனசுக்குள் ஆசை வெறி கொண்டுவிட்டது. கட்டிய மனைவியை இன்னொருத்தன் பார்க்கவே கூடாதுன்னு நினைக்கிற ஊர்ல கட்டிய மனைவி யாரோ ஒருத்தனோட கசங்கி சினுங்கி அனுபவிப்பதை பார்க்கனும்னு ஆசை. வெறி! இது சம்மந்தமான வீடியோ கதைகள்னு படிச்சி படிச்சி பைத்தியம் பிடிச்சிடிச்சி.

என்னை பத்தி முதலில் சொல்லிடுறேன். என் பெயர் ராகவன். இருபத்தைந்து முடிஞ்சிடிச்சி. இஞ்சினியரிங் முடிச்சிட்டு ஒரு ஐடி கம்பெனில வேலை செய்கிறேன். நான் நார்மல் ஹைட் நல்ல கலர் நல்லா படிச்சி கேம்பஸ் இன்டர்வியூல செலக்ட் ஆகி வேலையில் சேர்ந்த கஷ்டமில்லாத வாழ்க்கை வாழ்பவன் .

என் அம்மா ஒருநாள் ஃபோன் பண்ணி உனக்கு பொன்னு பாத்துருக்கேன் ஊருக்கு வான்னு சொன்னாங்க. வாழ்கைல எந்த பொன்னோடும் பழக வாய்ப்பு கிடைக்காத எனக்கு பொன்னு பார்த்து அப்பா அம்மா முடிச்சி வச்சா தான் உண்டு. பலவித எதிர்பார்பில் நானும் பெண் பார்க்க போனேன்


அம்மா பார்த்து வைத்த பெண் . எனக்கு கண்டிப்பாக பொறுத்தமாக தான் இருப்பா. வாழ்கையை முடிவு பண்ண போற நொடிகள். சற்றே படபடப்பாக இருந்தாலும் கையில் ஒரு டிரேயில் என்னை நோக்கி ஒரு அழகு பதுமையாக வந்து நின்றவளை எவ்வித யோசனையும் இல்லாமல் அவளை மனதில் என் மகாராணியாக முடிவு செய்தேன். வேண்டுமென்றே காபி கோப்பையை எடுக்காமல் அவளையே பார்க்க உள்ளிருந்து ஏதோ கமெண்ட் வந்து விழ எல்லோரும் சிரிக்க நானும் அதை என்ன ஏதுன்னு கேட்காம சட்டென காபியை எடுத்து தேங்க்ஸ் என்றேன். வெல்கம் என்பதை கண்ணாலே சொல்லிவிட்டு சென்றாள் என் வருங்கால மனைவி.

என் அம்மா எனக்கு செய்த மிகப்பெரிய நன்மை அத்தோடு இல்லாமல் என்னையும் ஜனனியையும் தனியாக பேச ஏற்பாடு செய்து கொடுத்தாள்.
எப்படி நன்றி சொல்வதென தெரியாமல் வேகமாக மேலே சென்றேன். அங்கே முகத்தில் புன்னகையுடன் தலைகுனிந்து நின்ற ஜனனி மொட்டைமாடியில் ஒரு தேவதையாக நின்றாள்.

அவள் டீச்சர் டிரைனிங்க் முடித்து பக்கத்தில் ஒரு தனியார் பள்ளியில் டீச்சராக வேலை செய்வதும், ஏகப்பட்ட லவ் ப்ரப்போசல் வந்ததும் அதையெல்லாம் கண்டுக்காம விட்டதும் ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள். மிஸ்டர்.ராகவன், உங்களுக்கு ஏதும் லவ் அஃபைர் என்றதும், நான் எனது உண்மைகளை சொல்லி சந்தோஷமாக நிகழ்ந்தது அந்த உரையாடல்.

ஃபோன் நம்பர் கேட்கும்முன் அவளுக்கு பிடித்திருக்கிறதா என்றும் கேட்டேன். அவளும் சந்தோஷமாக பிடித்திருக்கிறது என்று புன்னகைக்க இரு வீட்டாருக்கும் ஏக சந்தோஷம். பிறகு நிச்சயதார்த்தம் நல்லபடியாக முடிய இரண்டு மாதங்களில் திருமணம். இடையில் மணிக்கணக்கில் போனில் கடலை வறுத்தோம். என்னை பற்றி கொஞ்சமாக கேட்டாள் அவளை பற்றி கொஞ்சமாக சொன்னாள். கல்யாணம் நெருங்கும் நேரம் எங்களுக்குள் எந்த ரகசியமும் இல்லை.

ஜனனி பற்றி சொல்லனும்னா, 24 வயது. என்னைவிட இரண்டு வயது சிறியவள். பார்க்க நடிகை ஹன்சிகா மோத்வானி தான் ஞாபகம் வந்தது. ஆனா கொஞ்சம் பூசினார்போல உடற்கட்டு. ஜனனி அய்யர் போல அழகான முகமும் அந்த பெரிய கண்ணும் அப்படியே இருந்தாலும் உடல் கொஞ்சம் பூசினார் போல வாலிபம் ததும்பும் உடற்கட்டு . நமக்கு உடலமைப்பு தான முக்கியம் அதான் ஹன்சிகாவை சொன்னேன் !! ஆனா ரொம்ப குழந்தைத்தனம் கொஞ்சும் முகவெட்டு. நல்ல சிகப்பு. கரெக்டா சொல்லனும்னா மில்க் ஒயிட். என்னடா இவன் பொண்டாட்டிய வர்ணிக்க சொன்னா கட்டுரை எழுதி பேச்சு போட்டி மாதிரி பேசுறான்னு நினைக்காதீங்க, ஒரு அழகு பொக்கிஷத்தை அதன் அழகோடு சொல்லும் கலை எனக்கு வரல.
[+] 2 users Like mallumallu's post
Like Reply


Messages In This Thread
RE: மிருகத்தின் வெறியுடன் தொடு ... - by mallumallu - 10-07-2020, 10:59 AM



Users browsing this thread: 2 Guest(s)