Incest கதவுகள்
#47
மிருதுளா வாலிபத்தில் யாரையும்  காதலித்தது இல்லை.  அதனால்..அவளுக்கு திருமணத்துக்கு முன் முத்த அனுபவம் கூட இருந்ததில்லை.!


ஆனால் முதலிரவை நினைத்து.. திருமணத்துக்கு முன்பெல்லாம் நிறையக் கனவுகள் கண்டிருக்கிறாள். அந்த முதலிரவு நினைவே… அவளைச் சில நாட்கள் நெருப்பாகவும். . சில நாட்கள் குளிர்ந்த நீராகவும் மாற்றியிருக்கிறது. அத்தனை எதிர்பார்ப்புகளும்.. கனவுகளும். . நிறைந்த முதலிரவைக் கண்முன் கண்டபோது… மிகவும் ஏமாந்துதான் போனாள்.

வழக்கமாகத் திருமணமான பகல் பொழுதிலேயே.. கணவன் ரகசியமாக. . அங்கே தொடுவான்… இங்கே கிள்ளுவான்… இரட்டை அர்த்த வசனங்கள் பேசிக் கிளுகிளுப்படைய வைப்பான்.. என்றெல்லாம் சினிமாவிலும். . கதைகளிலும் சொல்லப்பட்டதை நம்பியிருந்தாள். ஆனால் அவள் எதிர்பார்த்தது போலெல்லாம் அவளது மண நாளில் நடக்கவே இல்லை.

அவளது கணவன் ராஜகிருஷ்ணன். . இளமையில் நல்ல.. வாட்ட சாட்டமாகத்தான் இருந்தான். ஆண் என்கிற அந்தஸ்த்தில் .. அவனை எந்தக்குறையும் சொல்ல முடியாது. திருமண நாளில்.. அவள் கையைப் பற்றி… அக்கினியை வலம் வந்ததோடு சரி..!

அதன்பின் அவனது விரல்களின் ஸ்பரிசம் தவிற… வேறு சின்னச் சில்மிசம்கூட நடக்கவில்லை. ஒரு சீண்டலோ… ரகசியத் தீண்டலோ… இரட்டை அர்த்த வசனங்களோ…எதுவுமே இல்லை. சரி….. பகல்தான் அப்படி என்றால் இரவு..?

முதலிரவு அறை..!! தோழிகளின் கிண்டலையும். . கேலியையும் நினைத்த படிதான் அறைக்குள் போனாள் மிருதுளா. அறை சுகந்தமான.. இனிய நறுமணங்களால் நிறைந்திருந்தது. மல்லி.. முல்லை.. ரோஜா.. சந்தணம்.. ஜவ்வாது. .. பன்னீர்.. ஊதுபத்தி. . இது போதாதென்று.ஷாம்புவால் உலர்த்தப் பட்ட கூந்தல்… தலை நிறைய… பூச்சரங்கள்.. தூக்கலான செண்ட் தெளிக்கப்பட்ட… புடவை.. விளம்பரங்களில் வரக்கூடிய.. அந்த வாசணைத் திரவியங்கள் ( உபயம் தோழியான..நந்தாவின் தாய்.) என வாசணை மிக்க அலங்காரம்.!!
  புதுக்கட்டில்… புது மெத்தை.. புது தலையனைகள்… இன்னும் புதிய. .. புதிய இத்யாதிகள்..! அத்தனைக்கும் நடுவே… அவனும்… அவளும்…!!

அவன்.. அவளது கணவன்தான். ஆனாலும் ஆண்! பொத்திப் பொத்திப் பாதுகாத்து வைத்த.. தன் பெண்மையின் ரகசியங்களை … இளமையின் வனப்பை… அங்கம்.. அங்கமாக.. அனு.. அனுவாக… ரசித்துச் சுவைக்கப் போகும் ஆண். தன்னிடம்… இதுவரை எந்த ஒரு ஆணுக்கும் இல்லாத உரிமையைப் பெற்ற ஆண். அந்த உரிமையில் தன்னை உடமையாக்கிக் கொண்ட ஆண். இதோ… அந்த வேளை.. நெருங்கிவிட்டது.. ! இன்றுதான் பிள்ளையார் சுழி. !!

[b]மிருதுளாவைப் பார்த்தவுடன் மென்மையாகப் புன்னகைத்தான் அவள்  கணவன். அவளும் வெட்கம் மிளிரப் புன்னகைத்து தலை தாழ்த்திக்கொண்டாள்.[/b]


” ஹாய்..” சொன்னான். தாலி கட்டிய கணவன்..! 
‘ ஹாய்.’சொல்ல வாய் வராமல்.. சிரித்தாள்.
” வா.. உக்காரு..”


அவனருகில் போய்த் தயங்கி நின்றாள்.


” பரவால்ல.. உக்காரு..” என்றான்.


பின் பக்கத்தில் புடவையை ஒதுக்கி  உட்கார்ந்தாள். அவனும் வாசணையாக இருந்தான்.
” கொஞ்சம் நெர்வசா.. இருக்கு” என்றான்.




சிறிது இடைவெளி விட்டு. நாணத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்துச் சிரித்தாள். அவளுக்கும் படபடப்புத்தான். பல நாள் ஒத்திகையை வெட்கம் தடுத்தது.!



சிறிது நேரம் இருவருமே பேசவில்லை.


‘ அவரே பேசட்டும். ‘ என நினைத்தாள். கட்டில்மீது சிதறிக்கிடந்த.. உதிரிப்பூக்களைச் சேகரித்தாள். 
‘ பூக்களே.. இந்தக் கட்டிலில்.. கசங்கப் போவது நீங்கள் மட்டுமல்ல… உங்களோடு சேர்த்து நானும்தான்.” எனப் பூக்களோடு பேசினாள்.




”எத்தனை நாள் லீவ் போட்றுக்க..?” திடுமெனக் கேட்டான். 
” ஒரு… வாரம்..” கீழ்க் குரலில் சொன்னாள். 
” நான் ரெண்டு நாள்தான். .”


என்ன சொல்ல வருகிறான். ? 


‘ஹனி மூன் எதுவும் கெடையாது..’ என்றா..? மறுபடி சிறிது மௌன நிமிடங்கள்.


” உனக்கு சம்மதம்தானே..?” எனக்கேட்டான்.


எதைக்கேட்கிறான் என்று புரியவில்லை. மெல்லத் தலைதுக்கி அவனைப் பார்த்தாள். 
”ம்…!” திருமணத்தைக் கேட்டானா… அல்லது லீவைக்கேட்டானா..?




அவளை நெருங்கி உட்கார்ந்து. . அவள் தோளில் கை போட்டான். மெதுவாக அணைக்க… ‘ குப் ‘பென்று.. நெஞ்சில் ஒரு உணர்வுத் தீ..! ரத்தம் சூடாகி.. கன்னம் சிவந்து விட்டது. மார்பு அடிபட்ட பறவையாகப் படபடத்தது.!



‘ சம்மதமா.?’ எனக்கேட்டது இதற்குத்தானா..? கன்னத்தில் அவனது மெல்லிய மீசை முடிகள் குத்த.. ஈர உதடுகளை பதித்தான். சட்டென்று  உதட்டைக் கடித்தாள். கைகளை இருக்கி.. கண்களை மூடினாள்.  உடம்பின் நடுக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றாள். முடியவில்லை. உடம்பு மொத்தமும் ஆட்டம் கண்டது. மயிர்க்கால்கள் சிலிர்த்தன. சில நொடிகளிலேயே வியர்த்துப் போனது. அவளது நடுக்கம் கண்டு.. அவளே பயந்தாள்.!



அணைப்பும்… அதைத் தொடர்ந்து முத்தங்களும். . சுகமாய்த்தான் இருந்தது. ஆனால். . பாலாய் போன நடுக்கம் வந்து. .. அந்தச் சுகத்தை அனுபவிக்க விடாமல் பண்ணியது. 


‘ சே.. ஏனிந்த நடுக்கம். .? ரிலாக்ஸ் மிருது… ரிலாக்ஸ்..!' மனதைத் தேற்றினாள். நடுக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல்.. அவஸ்தைப் பட்டாள். நடுங்குவதால் கணவன் கோபிப்பானோ என பயந்தாள். அவனது சூடான மூச்சுக்களும். .. சுவையான முத்தங்களும்… சுகமான அணைப்புக்களும். . இருக்கமான தழுவல்களும். .. ஹா.. என்ன ஒரு இன்பம்..? கண்கள் தானாக மூடின.!




( ஏய் இப்படி கண்ணை மூடினா.. என்ன தெரியும்.?) 


தன்னைத்தானே… கிண்டல் செய்து கொண்டாள். என்ன ஆனது எனக்கு. ? ஏனிந்த அவஸ்தை..? கண்களை மூடிக்கொண்டாள்.




அவனுக்கும் அதிகப் பொறுமை இருக்கவில்லை. அவளை இருக்கி அணைத்துப் படுக்கையில் சரித்தான். அவளின் செழிப்பான பருவக் கன்னங்களை மேய்ந்தான். வனப்பான  மார்புகளை தடவி அழுத்தினான். அவளின் உடல் சூடு மளமளவென உயர்ந்தது.



அப்பறம்… பாவாடையை மேலேற்றி…புத்தம் புதிய. . ஜட்டியைக் கீழே இறக்கி… தொடைகளும். .. பெண்ணுறுப்பும் தடவப் பட்டபோதும் அவள் மூடிய கண்களைத் திறக்கவே இல்லை.  ஆனாலும் வெட்கம் பிடுங்கித் தின்றது. உதட்டை வாய்க்குள் இழுத்து. . கண்களை.. இறுக இறுக மூடிக்கொண்டாள். !



’ மானம் போகுது… மானம் போகுது..!’



அவள்மீது ஏறிப் படுத்தான். அவளுக்கு காம எழுச்சி.. கிளர்ச்சி.. என்று பெரியதாக எதுவுமே உண்டாகவில்லை. வெட்கமும் பயமுமாய் ஒடுங்கிப் போனாள். உடல் அதிர்ந்தது.!



அவள் மீது. .. படுத்து.. உதட்டில் ஒரு முத்தம். !


’ சுவைக்கலியா..? ஓ..! நான்தான் வாய்க்குள்ள வெச்சிருக்கேனே என் உதடுகளை..!’




அவனது கம்பீரமான ஆண்குறி அவளது.. யோனிக்குள் நுழைய முடியாமல். . முட்டி.. முட்டிப் பார்த்தது. அப்போது உண்டான வெட்கத்தில் எழுந்து. . எங்காவது மையிருட்டுக்குள் ஓடி விடலாம் போலிருந்தது. அப்படியும். . அவன் உடலுறவை எளிமையாக்கவில்லை. முரட்டுத்தனமாக முட்டி மோதி.. அவனது விறைத்த குறியை.. அவள் யோனிக்குள் புகுத்தி விட்டான்.



” ம்ம்க்கும்ம்…ம்…ம்ம்.” சுரீர் என்ற வலியால் தன் கட்டுப்பாட்டையும் மீறி… முனகிவிட்டாள். பற்களைக் கடித்து வலியைப் பொறுத்தாள்.


‘ சுரீர். . சுரீர் ‘ என்ற வலி..!




உள்ளுக்குள் கதறினாலும்.. வெளியில்.. அடங்கினாள். மூடிய இமைகளின் விளிம்பில் நீர் திரண்டு விட்டது.
‘ மெதுவாங்க.. மெதுவாங்க..! கடவுளே.. உயிர் போற மாதிரி நோகுதே..! ஐயோ மெதுவ்வா… பண்ணக்கூடாதா..? நானும் மனுசிதானே.. எனக்கும் ரத்தமும்.. சதையும்தானே..? இப்படிப் போட்டு. ..ஃ ஆ…ஆ.. அம்…ஹா…ஆ..! பாவி… பாவி..” மனதுள் கதறினாள்.




அப்பா.. அம்மா. . அண்ணன்.. அண்ணி.. என எல்லோரும் அவளது மனக்கண்ணில் வந்து போனார்கள். !
’ எந்த நேரத்தில் யாரை நினைக்கிறாய் மனமே..? கவனி..!’




உடலுறவில் வலி ஒன்றை மட்டுமே அவள் அனுபவித்தாள். மனதை உடலுறவில் செலுத்த முயன்றாள். . முடியவில்லை. வலியால் உடம்பும்… மனமும் கதறியது.!!
[b]‘ஹப்பா… இதுதான் முதலிறவா..????? ‘[/b]

[b]முதலிரவென்றால்…. சுகமல்ல..மரணம். … !! முதல் மரணம்….!! இவ்வாறுதான் எண்ணினாள் மிருதுளா… !!!! 
[/b]


[b][b]முதலிரவென்றால்… சுகமல்ல மரணம்..![/b][/b]
[b]
[b]முதல் மரணம். .! இதை ஏன் முதலிரவென்று வைத்தார்கள்.? முதல் மரணம் என்று வைத்திருக்கக் கூடாதா..?
[/b]
[/b]

[b]
[b]சே..! என்ன இது.. இந்த நேரத்தில்… மரணம்.. கிரணம்.. என நினைத்துக்கொண்டு. .?
[/b]
[/b]

[b]
[b]பைத்தியக்காரி… !! எனக்குத்தான் மரணம் என்றால்… எல்லோருக்கும் அப்படியேவா இருக்கும்..??
[/b]
[/b]



கணவன் புரண்டு விலகினவுடனே.. இடுப்புக்கு மேலே கிடந்த உள் பாவாடையை.. அவசரமாகக் கால்வரை இழுத்து விட்டாள். மிக மெதுவாக அசைந்தாலும் கூட பிறப்புறுப்பு… பயங்கரமாக வலித்தது.!



இரண்டு தொடைகளுக்கும் நடுவே ஏகமாகப் பிசு பிசுத்துப் போனது. தொட்டுப் பார்க்க பயம்.! கண்களைத் திறக்கவே அவளுக்கு பயமாக இருந்தது. !



’ ச்சீ… எதற்கிந்த வெட்கம்… எல்லாம்தான் முடிஞ்சி போச்சே..? எத்தனை நேரம்தான் இப்படியே படுத்துக்கிடப்பது..?!’ மெதுவாக எழுந்து கணவன் பக்கம் திரும்பிக்கூடப் பாராமல் பாத்ரூம் ஓடினாள். !

உள்பாவாடையை விலக்கிப் பார்த்த போது… !


’ ஆ.. இவ்ளோ.. ரத்தமா..? அடக்கடவுளே..! சே… இதென்ன உலக அதிசயமா.. அசந்து போக..? ஒவ்வொரு பெண்ணுக்கும் இப்படித்தானே.? ப்பூ…! இவ்ளோதானே..? ஆனால். . ஆனால். .. என் வர்ஜின் ‘பிஷ் ‘ஷாகி விட்டதே? !’



கழுவி. . சுத்தம் செய்து.. !



’ அவர் எனக்கு எத்தனை முத்தங்கள் தந்தார்.? ஆனால் நான் அவருக்கு ஒரு முத்தம் கூடத் தரவில்லையே… ஒன்றாவது திருப்பித் தந்திருக்கலாம்.. சே.. மோசக்காரி நான். .! கடவுளே.. நான் ஏன் இப்படி நடந்து கொள்கிறேன்..?!’




பாத்ரூமைவிட்டு வெளியேறின மிருதுளா.. அறை வாயிலில் நின்று… கட்டிலைப் பார்த்தாள். !


’ அங்கயே நின்னுட்டா… எப்படி? வா.. வா..!’ ஐயோ என்ன ஏமாற்றம். .? அவளது கணவன் தூங்கிப்போயிருந்தான். 
‘ ஐயோ பாவம்..’ மெதுவாக நடந்து. . கட்டில்மீது.. தயங்கி உட்கார்ந்தாள்.



‘அசைவானோ..?' அவனைப் பார்த்தாள்.. ம்கூம்.. அசையக்காணோம்..! அவனுக்கு முதுகு காட்டிப் படுத்தாள்.!  
‘ஒருவேளை.. புரளுவானோ..?’ ம்கூம். .! ‘ஓகே. .. குட் நைட்…என் இனிய புருசா..!’




எப்போது தூங்கினாளோ.. தெரியவில்லை. திடுமென விழிப்பு வந்தது. காரணம்… அவளது கணவன்..!


அவன் அவளை அணைத்துப் படுத்திருந்தான். திறந்த கண்களை உடனே மூடிக்கொண்டாள். அவன் கை .. அவள் மார்பை இறுக்கியது. மறுபடி ஒரு அரங்கேற்றம்.! !




’ டேக் நெம்பர். .. டூ..!’ ஆனால் இந்த முறை அவள் அதிகம் நாணவில்லை.! அவளைத் தன் பக்கம் புரட்டி.. ரவிக்கைக் கொக்கியைத் தளர்த்தி… !


’ அட…!’ பிராவைப் பிதுக்கி… !



’ அசத்தல்தான். .!’ மார்பைத்தடவி… !



’ சுவைக்க மாட்டியா. .?!’ முகம் வைத்து முத்தமிட்டு… !



’ தாங்க்யூ… புருசா…தாங்க் யூ..! பால் வராதுதான்… ஆனாலும் சும்மாவாச்சும்..!’




சுவைக்கப் படவில்லை. இடுப்பை இறுக்கி… புட்டங்களைத் தடவி… உருட்டி மல்லாத்தி….. !


’ பொருமையே கிடையாதா.?!’



உள்பாவாடை… உயர்த்தப்பட்டு.!



’எத்தனை விளையாட்டு இருக்கு..!’



மேலேறிப் படுத்து. .. புணர முயல…. !



’ ஐயோ… அம்மா. . வலி… வல்லீ… மெதுவாங்க… ப்ளீஸ். .!’




இம்முறையும் அவளால்  உடலுறவை ரசிக்க முடியவில்லை. வலி.. காரணமாக விடியல் வர ஏங்கினாள். ! விடிந்தது.!!



”ஏய்.. என்னடீ.. எப்படி இருந்துச்சி… பர்ஸ்ட் நைட்..? நால்லா.. என்ஜாய் பண்ணியாடி…??”


” பின்னே… கேள்வியப் பாரு..! எப்படிம்மா… ச்சும்மா… ‘கிக்’ கா இருந்திச்சா…??”



” ஐயோ… வெக்கத்தப் பாரேன்டீ…! குதிரை நல்லா ஓட்னாரா..??”



” ரேஸ் விட்றுப்பாரு… இல்லடி..??” 



” ஹா… லட்டு மாதிரி பொண்ண வெச்சிட்டு. .. வேடிக்கையா பாப்பாரு..? கேக்கறா பாரு… கேனச் சிரிக்கி” 



” அதுலாம் சரிதான்… இந்த கன்னத்துல  என்னம்மா.. ஒரு காயத்தக்கூட காணம்..??”



” சும்மாருடி… இவளே..! பூப்போல ஹேண்டில் பண்ணிருப்பாரு…இல்லடீ…??”



” அதெல்லாம் இல்லப்பா… உள் காயம் நெறைய இருக்கும்..!” 



” ஏய்.. சும்மாருங்கடி…! சரி.. என்கிட்ட மட்டும் சொல்லுப்பா.. எத்தனை டேக்… ?? ”



” ஷாட் ஓகே ஆச்சா… இல்ல மறுபடி.. மறுபடி… டேக் போச்சா..??”




இன்னும் ஆபாசமாகவெல்லாம் சீண்டப் பட்ட போதும். ..தன் முதலிரவு ரகசித்தை அவள் வெளியிடவே இல்லை. .!



காலை..!! கணவனை எழுப்பி… காபி கொடுத்தபோது… ஒரு
”குட் மார்னிங் ” கை எதிர் பார்த்து ஏமாந்தாள்.




அவளை… அவன் பார்த்த போது தலை குணிந்தாள். அவன் முகம் பார்க்கத் திராணியில்லை.! அவன் பாராதபோது பார்த்தாள். !


’ இதை வள்ளுவத்தாத்தா.. என்னவோ சொன்னாரே..?? ம்… ம்….ஆ…! யான் நோக்குங்கால் நிலன் நோக்கும். . நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும்..!’ தனக்குள் நகுத்துக்கொண்டாள்.




மீண்டும் பகலெல்லாம்… உபசரிப்பும்… விருந்தோம்பலும். .. ஆசிர்வாதமும்… அலைச்சலுமாக… இருந்தது. இரவு வந்த போது மிகவுமே களைத்துப் போனாள் மிருதுளா. நேற்றைய தினத்தை விட… இன்றைய தினம் கொடுமையாக இருந்தது.!!



இரண்டாம் நாள் இரவு… கணவன் முகம் பார்த்துப் பேசும் துணிவு வந்துவிட்டது அதனால் அவனுடன் மகிழ்ந்து பேசி… உணர்வுகளோடு சேர்ந்து முத்தமும் பகிர்ந்து. . மெய் தீண்டி… பிண்ணிப் பினைந்து. .. உடலுறவு கொள்ள முடியும் என நம்பினாள்.



ஆனால் நடந்தது வேறு.


” சாப்பிட்டியா..?” எனக் கேட்டான்.



” ம்…” தலையாட்டினாள்.



” என்னால சாப்பிடவே முடியல.. அவ்வளவு டயர்டு… உனக்கு டயர்டா இல்லையா..?” 



” ம்.. டயர்டுதான். .”




அவளை வளைத்து அணைத்தான். !


’ அடுத்தது என்ன. . முத்தம்தானே..?!’


”ஐ’ம் டெட் டயர்டு. .” என்றான்.


ஆவலோடு அவனை ஏறிட்டாள். ஆனால்.. 



” படுத்துக்கோங்க…” என்றுதான் சொல்ல முடிந்தது !



’ உன் மேலயானு கேட்டா என்னவாம்.?!’




நிஜமாகவே படுத்து விட்டான். ஒரு முத்தமகூட இல்லாமல். ! 


” நீயும் நல்லா ரெஸ்ட் எடு..” என்றான். 



” லைட்ட… ஆப் பண்ணிரட்டுமா…?” தயக்கத்துடன் கேட்டாள்.



” உம்..” கண்களை மூடிக்கொண்டான்.




விளக்கை அணைத்து விட்டு அவனருகே படுத்தாள். நிறையப் பேசவேண்டும் போல் ஆசையாக இருந்தது. !
’ ஹ்ம்.. வாழ்க்கை பூரா பேசத்தானே போறோம்..!’ அவனை உரசாமல் படுத்துக் கொண்டாள்.




சிறிது நேரம் கழித்து. .. அவள் இடுப்பில் கை போட்டான். ஒரு வார்த்தை பேசாமல். .. அவளின் முலைகளைத் தடவினான். அவள் மனதில் ஒரு பயம் எழுந்தது. !


’ இன்று இரண்டாவது நாள் மரணம். வேறு வழியில்லை.!’




பிறகு அதே பாவாடைத் தூக்கல்… !! அதே புணர்தல்..!! பெயருக்கு ஒன்றிரண்டு முத்தங்கள்..!!



குழந்தைகள் பிறந்து… வளரும் வரை அவள் குறையாக உணரவில்லை. அதன் பின்னர்தான் அது மனக்குறையாகத் தோன்றியது.



உடலுறவின்போது.. ஏதோ   ஒரு  சுகம் கிடைக்கிறதே தவிற.. அதில் ஒரு திருப்தி… நிறைவு உண்டாவதே இல்லை. அவளுக்கு உணர்ச்சி வெடித்துக்  கிளம்பும் போது.. அவளது கணவனுக்கு ஓய்ந்து விடும்.! உடலுறவு என்றால்… அதில் ஓரளவேனும் விளையாட்டுக்கள்… சின்னச் சின்ன… மாற்று முறைகள் வேண்டும். .! ஆனால் அவள் கணவனுக்கு அதில் அக்கறை கிடையாது. எப்போதும் ஒரே மாதிரிதான். .. ஆண் மேலே… பெண் கீழே. ..!!

' எத்தனை வெரைட்டி இருக்கு. இந்த முண்டத்துக்கு ஒன்னுமே தெரியாதா..? என்ன ஆண் ஜென்மம் இது..?!’ என எண்ணுமளவுக்கு அலுத்துப் போனது அவளுக்கு. .!



சில சமயம் கணவனை வெரைட்டியாகச் செய்யச் சொல்லலாமா என்றுகூட நினைப்பாள்… ஆனால். . அவன் தன்னைப் பற்றித் தவறாக எண்ணிவிடுவானோ என்கிற பயத்தில். .. அமைதியாகக் கிடப்பாள்.!! பின்னர் அதுவே அவளுக்குப் பழகிப்போனது.!!



இந்த லட்சணத்தில் கணவனுக்கு சின்ன வீடு செட்டப் வேறு. .! தெரிந்த போது கொதித்துப் போனாள். தன் பெண்மை அவமதிக்கப்பட்ட… வேதனையில் புழுங்கினாள். எவ்வளவோ சண்டை போட்டும்.. அவனது குணம் மாறவேஇல்லை.!!


அத்தோடு… அவனோடு கொண்டிருந்த தாம்பத்ய உறவையும். … முறித்துக்கொண்டு விட்டாள்.!!




இப்போது… மிருதுளா தன் தவிப்பை உணர்ந்தாள்..! இது இன்றைய நேற்றைய தவிப்பல்ல… பல வருடத்தவிப்பு. ! 



தன் பெண்மை அவமதிக்கப்பட்ட நாளில்… ஆமை போல… கூட்டுக்குள் ஒடுங்கின உணர்வு…. பல நாள் கழித்து வெளியே வரும் தவிப்பு. !!


[b][b]மிருதுளா பாத்ரூமிலிருந்து வெளியே வந்த போது…. நந்தா ஜன்னல் ஓரமாக நின்றுகொண்டிருந்தான். பின்னால் போய் நின்று… அவன் தோளில் கை வைத்தாள்.[/b][/b]
[b]
[b]”வெக்கப்படறியா நந்தா. .?” என மெல்லிய குரலில் கேட்டாள்.. !! 
[/b]
[/b]
Like Reply


Messages In This Thread
கதவுகள் - by kkssr - 16-01-2019, 09:37 PM
RE: கதவுகள் - by kkssr - 17-01-2019, 08:57 PM
RE: கதவுகள் - by kuskari09 - 17-01-2019, 09:18 PM
RE: கதவுகள் - by asinraju1 - 17-01-2019, 09:53 PM
RE: கதவுகள் - by kkssr - 18-01-2019, 06:25 PM
RE: கதவுகள் - by ilayamanmadhan - 18-01-2019, 06:42 PM
RE: கதவுகள் - by asinraju1 - 18-01-2019, 11:07 PM
RE: கதவுகள் - by Kaamadevadhai - 19-01-2019, 04:43 PM
RE: கதவுகள் - by kkssr - 22-01-2019, 06:15 PM
RE: கதவுகள் - by asinraju1 - 22-01-2019, 09:14 PM
RE: கதவுகள் - by Black Mask VILLIAN - 23-01-2019, 07:14 AM
RE: கதவுகள் - by kkssr - 23-01-2019, 10:37 PM
RE: கதவுகள் - by kkssr - 23-01-2019, 10:46 PM
RE: கதவுகள் - by Black Mask VILLIAN - 24-01-2019, 08:19 AM
RE: கதவுகள் - by Kaamadevadhai - 24-01-2019, 03:39 PM
RE: கதவுகள் - by kkssr - 24-01-2019, 07:22 PM
RE: கதவுகள் - by asinraju1 - 24-01-2019, 07:59 PM
RE: கதவுகள் - by Black Mask VILLIAN - 24-01-2019, 08:14 PM
RE: கதவுகள் - by kkssr - 25-01-2019, 07:20 PM
RE: கதவுகள் - by asinraju1 - 25-01-2019, 08:39 PM
RE: கதவுகள் - by kkssr - 26-01-2019, 06:00 PM
RE: கதவுகள் - by asinraju1 - 26-01-2019, 07:26 PM
RE: கதவுகள் - by kkssr - 28-01-2019, 04:15 PM
RE: கதவுகள் - by asinraju1 - 28-01-2019, 06:25 PM
RE: கதவுகள் - by kkssr - 29-01-2019, 06:42 PM
RE: கதவுகள் - by Craze1233 - 29-01-2019, 09:35 PM
RE: கதவுகள் - by kkssr - 31-01-2019, 08:29 PM
RE: கதவுகள் - by kkssr - 12-02-2019, 08:00 PM
RE: கதவுகள் - by kkssr - 12-02-2019, 08:02 PM
RE: கதவுகள் - by asinraju1 - 12-02-2019, 09:17 PM
RE: கதவுகள் - by tabletman09 - 12-02-2019, 10:44 PM
RE: கதவுகள் - by kkssr - 13-02-2019, 05:39 PM
RE: கதவுகள் - by Suresh55 - 14-02-2019, 02:17 PM
RE: கதவுகள் - by kkssr - 14-02-2019, 09:13 PM
RE: கதவுகள் - by kkssr - 14-02-2019, 09:16 PM
RE: கதவுகள் - by kkssr - 15-02-2019, 03:28 PM
RE: கதவுகள் - by kkssr - 15-02-2019, 03:31 PM
RE: கதவுகள் - by kkssr - 15-02-2019, 03:33 PM
RE: கதவுகள் - by sexluver_007 - 17-02-2019, 11:38 PM
RE: கதவுகள் - by kkssr - 18-02-2019, 08:12 PM
RE: கதவுகள் - by kkssr - 19-02-2019, 08:11 PM
RE: கதவுகள் - by sexluver_007 - 20-02-2019, 12:36 AM
RE: கதவுகள் - by Craze1233 - 20-02-2019, 07:44 AM
RE: கதவுகள் - by Renjith - 20-02-2019, 11:58 AM
RE: கதவுகள் - by kkssr - 26-02-2019, 08:05 PM
RE: கதவுகள் - by Craze1233 - 28-02-2019, 04:28 PM
RE: கதவுகள் - by kkssr - 01-03-2019, 10:09 PM
RE: கதவுகள் - by sexluver_007 - 04-03-2019, 07:27 AM
RE: கதவுகள் - by kkssr - 05-03-2019, 05:36 PM
RE: கதவுகள் - by sexluver_007 - 06-03-2019, 08:28 AM
RE: கதவுகள் - by Craze1233 - 06-03-2019, 04:16 PM
RE: கதவுகள் - by kkssr - 11-03-2019, 09:06 PM
RE: கதவுகள் - by sexluver_007 - 21-05-2019, 11:13 PM
RE: கதவுகள் - by Craze1233 - 23-05-2019, 02:20 PM
RE: கதவுகள் - by Micron123456 - 03-06-2019, 09:35 PM
RE: கதவுகள் - by Micron123456 - 18-06-2019, 06:22 AM
RE: கதவுகள் - by kkssr - 18-06-2019, 07:23 PM
RE: கதவுகள் - by Craze1233 - 18-06-2019, 09:40 PM
RE: கதவுகள் - by Micron123456 - 20-06-2019, 07:20 AM
RE: கதவுகள் - by mmnazixmm - 26-06-2019, 01:37 AM
RE: கதவுகள் - by Micron123456 - 30-06-2019, 02:58 PM
RE: கதவுகள் - by aussie.iam - 03-07-2019, 04:09 PM
RE: கதவுகள் - by kkssr - 03-07-2019, 05:25 PM
RE: கதவுகள் - by sivathedestroyer - 03-07-2019, 07:41 PM
RE: கதவுகள் - by Micron123456 - 05-07-2019, 07:03 AM
RE: கதவுகள் - by manigopal - 09-07-2019, 08:11 AM
RE: கதவுகள் - by Eros1949 - 28-04-2023, 10:33 PM
RE: கதவுகள் - by johnypowas - 09-07-2019, 09:56 AM



Users browsing this thread: 3 Guest(s)