05-07-2020, 08:50 PM
மறுநாள் - காவ்யா மிகவும் சந்தோசமாக இருந்தாள். கண்ணன் கூடவே இருக்கவேண்டும் என்று நினைத்தாள். ஆனால் அவரோ ஈவினிங் அவளை வலுக்கட்டாயமாக அவருக்கு முன்னாடியே வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார். இரண்டு மணி நேரம் கழித்து கண்ணன் வந்தபோது காவ்யா ஓடிவந்து சிரித்த முகத்தோடு அவரை கட்டிக்கொள்ள... கண்ணன் நெகிழ்ந்து போனார்.
என்னாச்சு? ஏன் ஒருமாதிரி ஆகிட்டீங்க?
ஒண்ணுமில்ல. யூசுவலா.. நான் லேப்ல இருந்து வரும்போது ஒரு நாளும் நிஷாவை இப்படி சிரிச்ச முகத்தோடு பார்த்தது கிடையாது
காவ்யாவுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. அது... லேட்டா வந்தா எந்த பொண்டாட்டிக்குத்தான் பிடிக்கும்? நீங்க எப்படா வருவீங்க வருவீங்கன்னு காத்திட்டிருப்பங்கள்ல?
ஆனா அப்போ அவன் வந்தா மட்டும் அதே முகத்துல 1000 வாட்ஸ் பல்ப் எரியும்.
கண்ணன் இறுக்கமான முகத்துடன் சொல்ல, காவ்யா அவரை அணைத்துக்கொண்டாள். வொரி பண்ணாதீங்க கண்ணன்... லிவ் தி ப்ரெசென்ட்.... என்று கேரிங்காக சொல்லிக்கொண்டே அவர் கண்ணத்தில் முத்தமிட்டாள்.
முகம் மலர்ந்த கண்ணன், உடம்புக்கு எப்படி இருக்கு?.. என்று அவள் இடுப்பில் கைவைத்துக் கேட்டார்.
ஐ ஆம் குட். இருங்க டீ கொண்டு வரேன்
அவள் வேகமாக திரும்பி நடக்க.... கண்ணன் அவள் கையை பிடித்து தடுத்தார். அவளைத் திருப்பி அவள் கண்ணத்தில் முத்தமிட்டார்.
எங்கடீ போற... என்கூடவே இரு ப்ளீஸ்....
என்னது? டி யா..... - காவ்யா கண்களை விரித்தாள்.
ஆமாடி... என் வருங்கால பொண்டாட்டி.... - சொல்லிக்கொண்டே அவளை தன் இருக்கைகளிலும் பூப்போல தூக்கினார்.
கண்ணன் நி.. நிஜம்மாவா? - காவ்யா பாவமாகக் கேட்டாள்.
வில் யு மெரி மீ காவ்யா?
காவ்யாவுக்கு வார்த்தை வரவில்லை. அவர் கழுத்தில் முகம் புதைத்துக்கொண்டாள். அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டாள். கண்ணன் அழுத்தமாய் அவள் காதில், கண்ணத்தில்.. மூக்கில்.. என்று வரிசையாக முத்தம் கொடுத்துவிட்டு அவளை இறக்கிவிட.. அவள் தன் கலங்கிய கண்களைத் திறந்து அவரைப் பார்த்தாள்.
அவர் அவளது மெல்லிடையை இருபுறமும் பிடித்துக்கொண்டு அவள் தேன் உதடுகளில் முத்தம் பதித்து... அந்த உதடுகளைக் கவ்வ... உயிரையே அவர் உறிஞ்சுவதுபோல் சொக்கிப்போனாள். அவரது நாக்கைக் கவ்விக்கொண்டு அவரது எச்சிலை உறிஞ்சினாள். நீண்ட நேரம் இருவரும் ஒருவர் எச்சிலை ஒருவர் சுவைத்து முடித்த பிறகு... காவ்யா கிறங்கிய கண்களைத் திறந்து அவரைப் பார்த்தாள்.
நீ பதிலே சொல்லலையே காவ்யா?
எங்க சொல்ல விடுறீங்க?... - அவள் உதட்டைத் துடைத்துக்கொண்டே குறும்பாக சொன்னாள்.
அவர் சட்டென்று முழங்காலில் நின்றார். ப்ளீஸ் காவ்யா என்ன கல்யாணம் பண்ணிக்கோ
காவ்யா சிரித்தாள். தான் கும்பிடும் கடவுளை நினைத்துக்கொண்டு... ரொம்ப ரொம்ப சந்தோஷமாகச் சிரித்தாள்.
அடுத்தடுத்த நாட்கள் - காவ்யாவுக்கு சந்தோசமாக கழிந்தது. அம்மாவிடமும் அகல்யாவிடமும் சொன்னாள். வீடியோ காலில் கண்ணனோடு அவர்களை பேசவைத்தாள். கண்ணன் அவளோடு ஊர் சுற்றினார். போட்டோக்கள் லேப்டாப்பை நிறைத்தன. காவ்யாவுக்கு விதம் விதமாக புடவை எடுத்துக்கொடுத்தார். ரெஸ்டாரண்ட்கள் கூட்டிப் போனார். அவளை சந்தோஷமாக வைத்துக்கொண்டார்.
அன்று -
காவ்யா குளித்து முடித்து, முகத்தில் பூரிப்புடன் புடவை கட்டிக்கொண்டிருந்தாள். கோவிலுக்குப் போகவேண்டும் என்று ப்ளான். வெளிநாட்டில்... கோவிலுக்குப் போவது அவளுக்கு exciting ஆக இருந்தது. கண்ணன் ஆல்ரெடி ரெடியாகி வேஷ்டி சட்டையில் வந்து ஹாலில் காத்துக்கொண்டு இருந்தார். காவ்யா இரண்டு புடவைகளை உடுத்தி... சரியில்லை சரியில்லை என்று ஒதுக்கிவிட்டு மூன்றாவது புடவையை கட்டிக்கொண்டிருந்தாள்.
கொசுவத்தை உள்ளே நுழைத்துக்கொண்டிருக்குபோது, என்னடீ பண்ணிட்டிருக்க..... லேட்டாகுது பாரு என்று குழைந்துகொண்டே கண்ணன் உள்ளே நுழைய, காவ்யா பதறிக்கொண்டு முதுகைக் காட்டி திரும்பி நின்றாள்.
நீங்க ஏன் இங்க வந்தீங்க போங்க.. வரேன்
கண்ணன் அவளது வெட்கத்தை ரசித்துக்கொண்டு அங்கேயே நின்றார். கூந்தலை அவள் முன்னால் போட்டிருந்ததால், ப்ளவுஸில் பளிச்சென்று அழகாகத் தெரிந்த அவள் முதுகை.... ப்ளவுசுக்கும் பின்னழகுகளுக்கும் நடுவில் தெரிந்த குறுக்கை... ஓரமாக பிதுங்கிக்கொண்டு தெரிந்த அவளது மாசு மருவற்ற இடுப்புச் சதையை... அனுபவித்து ரசித்துப் பார்த்துக்கொண்டு நின்றார்.
அவர் தன் இடுப்பை பார்ப்போரோ என்று வெட்கப்பட்ட காவ்யா பின்னழகை சுற்றியிருந்த புடவையை இழுத்து இடுப்பை மறைத்துக்கொண்டே சொன்னாள்.
ஹாலுக்கு போங்க....
ஏதாவது உதவி செய்யலாம்னு வந்தேன்
காவ்யாவுக்கு சிரிப்பு வந்தது. ஒன்னும் வேணாம். என்று குறும்பாக சொல்லிக்கொண்டே குனிந்து தொடைகளுக்கு நடுவே புடவை மடிப்புகளை சரி செய்ய... அவளை சைடிலிருந்து பார்த்த கண்ணன், இடதுபக்கம் ப்ளவுசுக்குள் இளநீர் போல் தனியாக தூக்கிக்கொண்டு நின்ற அவளது கனத்த முலையழகை... புடவை மறைப்பின்றி பார்த்து.... எச்சில் விழுங்கினார்.
அவளது முலையின் வடிவத்தை அப்படி அப்பட்டமாகப் பார்த்ததும், சுகத்தில் உடம்புக்குள் சூடான ரத்தம் பாய.... வேஷ்டிக்குள் ஆண்மை தூக்கியது. நன்றாக பார்த்து ரசித்துக்கொண்டு நின்றார்.
என்ன பேசாமல் நிக்குறார் என்று ஓரக்கண்ணால் அவரைப் பார்த்த காவ்யா, ச்சோ...என்று உதட்டை அழகாக சுழித்துக்கொண்டு சட்டென்று மாராப்பை இழுத்துவிட்டு மறைத்தாள். வெட்கத்தில் முகம் சிவந்தாள்.
உங்க பார்வையே சரியில்ல. போங்க நீங்க என்று அவரைப் பிடித்து ரூமுக்கு வெளியே தள்ளினாள்.
ஹேய்... பின் குத்தி விடலாம்னு வந்தேன் இப்படி விரட்டுறியே.... - கண்ணன் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கையிலிருந்த பின்னை காட்ட.... காவ்யா முகத்தை திருப்பிக்கொண்டு உதட்டுக்குள் சிரித்தாள்.
சரி வாங்க..
பிளவுஸையும் புடவையையும் சேர்த்து பின் குத்துவார் என்று அவள் தோள்பட்டையில் ப்ளவுசை பிடித்துக்கொண்டு நிற்க, கண்ணனோ முழங்காலில் உட்கார்ந்துகொண்டு அவள் கொசுவத்தை பார்க்கும் ஆவலில்.. உட்கார்ந்திருந்தார்.
அவர் இப்படி தனக்கு முன்னால்... முகத்தை தன் முக்கிய பிரதேசத்துக்கு வெகு அருகில் வைத்துக்கொண்டு இப்படி ஆசையோடு உட்கார்ந்திருப்பது அவளை என்னவோ செய்தது. ஒரு புதுவிதமான சுகம் உடம்பெங்கும் பரவியது. மயிர்கள் சிலிர்த்தன.
இங்க குத்துங்க.... என்று அவள் தன் தோள்பட்டையை காண்பிக்க... அவரோ விரலை அவள் அடிவயிறை நோக்கி நீட்டிக் காட்ட... காவ்யா அவர் தலையில் கொட்டினாள்.
ரொம்ப மோசம் நீங்க
கண்ணன் தலையை தடவிக்கொண்டே அவளது இடுப்புச் சேலையை விலக்கி அவள் கொசுவத்தைப் பார்த்தார். காவ்யா முகம் சிவக்க நின்றுகொண்டிருந்தாள். அவள், புடவையை V ஷேப்பில் விட்டு சொருகியிருந்தாள். கொசுவம் சரியாக அவளது ஆழத் தொப்புளில் இருந்தது. குழிந்த தொப்புள் அவளுக்கு படு கவர்ச்சியாக இருந்தது. கண்ணன் நாக்கில் எச்சில் ஊற அதை தன்னை மறந்து ரசித்துக்கொண்டிருந்தார்.
காவ்யா நாணத்தோடு கொசுவத்தை தூக்கி தொப்புளுக்கு மேலே வைத்தாள். அவர் கையிலிருந்த பின்னை பிடுங்கிக்கொண்டு முந்தானையால் அவர் முகத்தில் அடித்தாள்.
கூச்சமா இருக்கு, போங்க... என்று சிணுங்கினாள். திரும்பி நின்றுகொண்டு புடவையை இழுத்துவிட்டாள். நாணத்தோடு கூந்தலை ஒதுக்கிவிட்டாள்.
கண்ணன் பெருமூச்சு விட்டபடியே எழுந்தார். அவள் கூச்சத்தை... வெட்கத்தை ரசித்தார். நீ ரொம்ப ரொம்ப அழகு காவ்யா! என்று கிறக்கமாக சொல்லிவிட்டு வெளியே வந்தார்.
என்னாச்சு? ஏன் ஒருமாதிரி ஆகிட்டீங்க?
ஒண்ணுமில்ல. யூசுவலா.. நான் லேப்ல இருந்து வரும்போது ஒரு நாளும் நிஷாவை இப்படி சிரிச்ச முகத்தோடு பார்த்தது கிடையாது
காவ்யாவுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. அது... லேட்டா வந்தா எந்த பொண்டாட்டிக்குத்தான் பிடிக்கும்? நீங்க எப்படா வருவீங்க வருவீங்கன்னு காத்திட்டிருப்பங்கள்ல?
ஆனா அப்போ அவன் வந்தா மட்டும் அதே முகத்துல 1000 வாட்ஸ் பல்ப் எரியும்.
கண்ணன் இறுக்கமான முகத்துடன் சொல்ல, காவ்யா அவரை அணைத்துக்கொண்டாள். வொரி பண்ணாதீங்க கண்ணன்... லிவ் தி ப்ரெசென்ட்.... என்று கேரிங்காக சொல்லிக்கொண்டே அவர் கண்ணத்தில் முத்தமிட்டாள்.
முகம் மலர்ந்த கண்ணன், உடம்புக்கு எப்படி இருக்கு?.. என்று அவள் இடுப்பில் கைவைத்துக் கேட்டார்.
ஐ ஆம் குட். இருங்க டீ கொண்டு வரேன்
அவள் வேகமாக திரும்பி நடக்க.... கண்ணன் அவள் கையை பிடித்து தடுத்தார். அவளைத் திருப்பி அவள் கண்ணத்தில் முத்தமிட்டார்.
எங்கடீ போற... என்கூடவே இரு ப்ளீஸ்....
என்னது? டி யா..... - காவ்யா கண்களை விரித்தாள்.
ஆமாடி... என் வருங்கால பொண்டாட்டி.... - சொல்லிக்கொண்டே அவளை தன் இருக்கைகளிலும் பூப்போல தூக்கினார்.
கண்ணன் நி.. நிஜம்மாவா? - காவ்யா பாவமாகக் கேட்டாள்.
வில் யு மெரி மீ காவ்யா?
காவ்யாவுக்கு வார்த்தை வரவில்லை. அவர் கழுத்தில் முகம் புதைத்துக்கொண்டாள். அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டாள். கண்ணன் அழுத்தமாய் அவள் காதில், கண்ணத்தில்.. மூக்கில்.. என்று வரிசையாக முத்தம் கொடுத்துவிட்டு அவளை இறக்கிவிட.. அவள் தன் கலங்கிய கண்களைத் திறந்து அவரைப் பார்த்தாள்.
அவர் அவளது மெல்லிடையை இருபுறமும் பிடித்துக்கொண்டு அவள் தேன் உதடுகளில் முத்தம் பதித்து... அந்த உதடுகளைக் கவ்வ... உயிரையே அவர் உறிஞ்சுவதுபோல் சொக்கிப்போனாள். அவரது நாக்கைக் கவ்விக்கொண்டு அவரது எச்சிலை உறிஞ்சினாள். நீண்ட நேரம் இருவரும் ஒருவர் எச்சிலை ஒருவர் சுவைத்து முடித்த பிறகு... காவ்யா கிறங்கிய கண்களைத் திறந்து அவரைப் பார்த்தாள்.
நீ பதிலே சொல்லலையே காவ்யா?
எங்க சொல்ல விடுறீங்க?... - அவள் உதட்டைத் துடைத்துக்கொண்டே குறும்பாக சொன்னாள்.
அவர் சட்டென்று முழங்காலில் நின்றார். ப்ளீஸ் காவ்யா என்ன கல்யாணம் பண்ணிக்கோ
காவ்யா சிரித்தாள். தான் கும்பிடும் கடவுளை நினைத்துக்கொண்டு... ரொம்ப ரொம்ப சந்தோஷமாகச் சிரித்தாள்.
அடுத்தடுத்த நாட்கள் - காவ்யாவுக்கு சந்தோசமாக கழிந்தது. அம்மாவிடமும் அகல்யாவிடமும் சொன்னாள். வீடியோ காலில் கண்ணனோடு அவர்களை பேசவைத்தாள். கண்ணன் அவளோடு ஊர் சுற்றினார். போட்டோக்கள் லேப்டாப்பை நிறைத்தன. காவ்யாவுக்கு விதம் விதமாக புடவை எடுத்துக்கொடுத்தார். ரெஸ்டாரண்ட்கள் கூட்டிப் போனார். அவளை சந்தோஷமாக வைத்துக்கொண்டார்.
அன்று -
காவ்யா குளித்து முடித்து, முகத்தில் பூரிப்புடன் புடவை கட்டிக்கொண்டிருந்தாள். கோவிலுக்குப் போகவேண்டும் என்று ப்ளான். வெளிநாட்டில்... கோவிலுக்குப் போவது அவளுக்கு exciting ஆக இருந்தது. கண்ணன் ஆல்ரெடி ரெடியாகி வேஷ்டி சட்டையில் வந்து ஹாலில் காத்துக்கொண்டு இருந்தார். காவ்யா இரண்டு புடவைகளை உடுத்தி... சரியில்லை சரியில்லை என்று ஒதுக்கிவிட்டு மூன்றாவது புடவையை கட்டிக்கொண்டிருந்தாள்.
கொசுவத்தை உள்ளே நுழைத்துக்கொண்டிருக்குபோது, என்னடீ பண்ணிட்டிருக்க..... லேட்டாகுது பாரு என்று குழைந்துகொண்டே கண்ணன் உள்ளே நுழைய, காவ்யா பதறிக்கொண்டு முதுகைக் காட்டி திரும்பி நின்றாள்.
நீங்க ஏன் இங்க வந்தீங்க போங்க.. வரேன்
கண்ணன் அவளது வெட்கத்தை ரசித்துக்கொண்டு அங்கேயே நின்றார். கூந்தலை அவள் முன்னால் போட்டிருந்ததால், ப்ளவுஸில் பளிச்சென்று அழகாகத் தெரிந்த அவள் முதுகை.... ப்ளவுசுக்கும் பின்னழகுகளுக்கும் நடுவில் தெரிந்த குறுக்கை... ஓரமாக பிதுங்கிக்கொண்டு தெரிந்த அவளது மாசு மருவற்ற இடுப்புச் சதையை... அனுபவித்து ரசித்துப் பார்த்துக்கொண்டு நின்றார்.
அவர் தன் இடுப்பை பார்ப்போரோ என்று வெட்கப்பட்ட காவ்யா பின்னழகை சுற்றியிருந்த புடவையை இழுத்து இடுப்பை மறைத்துக்கொண்டே சொன்னாள்.
ஹாலுக்கு போங்க....
ஏதாவது உதவி செய்யலாம்னு வந்தேன்
காவ்யாவுக்கு சிரிப்பு வந்தது. ஒன்னும் வேணாம். என்று குறும்பாக சொல்லிக்கொண்டே குனிந்து தொடைகளுக்கு நடுவே புடவை மடிப்புகளை சரி செய்ய... அவளை சைடிலிருந்து பார்த்த கண்ணன், இடதுபக்கம் ப்ளவுசுக்குள் இளநீர் போல் தனியாக தூக்கிக்கொண்டு நின்ற அவளது கனத்த முலையழகை... புடவை மறைப்பின்றி பார்த்து.... எச்சில் விழுங்கினார்.
அவளது முலையின் வடிவத்தை அப்படி அப்பட்டமாகப் பார்த்ததும், சுகத்தில் உடம்புக்குள் சூடான ரத்தம் பாய.... வேஷ்டிக்குள் ஆண்மை தூக்கியது. நன்றாக பார்த்து ரசித்துக்கொண்டு நின்றார்.
என்ன பேசாமல் நிக்குறார் என்று ஓரக்கண்ணால் அவரைப் பார்த்த காவ்யா, ச்சோ...என்று உதட்டை அழகாக சுழித்துக்கொண்டு சட்டென்று மாராப்பை இழுத்துவிட்டு மறைத்தாள். வெட்கத்தில் முகம் சிவந்தாள்.
உங்க பார்வையே சரியில்ல. போங்க நீங்க என்று அவரைப் பிடித்து ரூமுக்கு வெளியே தள்ளினாள்.
ஹேய்... பின் குத்தி விடலாம்னு வந்தேன் இப்படி விரட்டுறியே.... - கண்ணன் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கையிலிருந்த பின்னை காட்ட.... காவ்யா முகத்தை திருப்பிக்கொண்டு உதட்டுக்குள் சிரித்தாள்.
சரி வாங்க..
பிளவுஸையும் புடவையையும் சேர்த்து பின் குத்துவார் என்று அவள் தோள்பட்டையில் ப்ளவுசை பிடித்துக்கொண்டு நிற்க, கண்ணனோ முழங்காலில் உட்கார்ந்துகொண்டு அவள் கொசுவத்தை பார்க்கும் ஆவலில்.. உட்கார்ந்திருந்தார்.
அவர் இப்படி தனக்கு முன்னால்... முகத்தை தன் முக்கிய பிரதேசத்துக்கு வெகு அருகில் வைத்துக்கொண்டு இப்படி ஆசையோடு உட்கார்ந்திருப்பது அவளை என்னவோ செய்தது. ஒரு புதுவிதமான சுகம் உடம்பெங்கும் பரவியது. மயிர்கள் சிலிர்த்தன.
இங்க குத்துங்க.... என்று அவள் தன் தோள்பட்டையை காண்பிக்க... அவரோ விரலை அவள் அடிவயிறை நோக்கி நீட்டிக் காட்ட... காவ்யா அவர் தலையில் கொட்டினாள்.
ரொம்ப மோசம் நீங்க
கண்ணன் தலையை தடவிக்கொண்டே அவளது இடுப்புச் சேலையை விலக்கி அவள் கொசுவத்தைப் பார்த்தார். காவ்யா முகம் சிவக்க நின்றுகொண்டிருந்தாள். அவள், புடவையை V ஷேப்பில் விட்டு சொருகியிருந்தாள். கொசுவம் சரியாக அவளது ஆழத் தொப்புளில் இருந்தது. குழிந்த தொப்புள் அவளுக்கு படு கவர்ச்சியாக இருந்தது. கண்ணன் நாக்கில் எச்சில் ஊற அதை தன்னை மறந்து ரசித்துக்கொண்டிருந்தார்.
காவ்யா நாணத்தோடு கொசுவத்தை தூக்கி தொப்புளுக்கு மேலே வைத்தாள். அவர் கையிலிருந்த பின்னை பிடுங்கிக்கொண்டு முந்தானையால் அவர் முகத்தில் அடித்தாள்.
கூச்சமா இருக்கு, போங்க... என்று சிணுங்கினாள். திரும்பி நின்றுகொண்டு புடவையை இழுத்துவிட்டாள். நாணத்தோடு கூந்தலை ஒதுக்கிவிட்டாள்.
கண்ணன் பெருமூச்சு விட்டபடியே எழுந்தார். அவள் கூச்சத்தை... வெட்கத்தை ரசித்தார். நீ ரொம்ப ரொம்ப அழகு காவ்யா! என்று கிறக்கமாக சொல்லிவிட்டு வெளியே வந்தார்.