03-07-2020, 02:16 PM
(This post was last modified: 03-07-2020, 02:19 PM by Dubai Seenu. Edited 1 time in total. Edited 1 time in total.)
மலரை அவள் வீட்டில் டிராப் பண்ணிவிட்டு, சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, இவர்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.
வீட்டில் -
சாப்பிட்டு முடித்ததும் மோகனும் பத்மாவும் தீபாவும் ராஜ்ஜும் பத்திரிகைகளை வைத்துக்கொண்டு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
நிஷா எங்கே?... என்றான் ராஜ் அம்மாவிடம்
தூங்கிட்டாப்பா
ராஜ் எழுந்து அவளைப் போய் பார்த்தான். லைட்டை ஆப் பண்ணாமலேயே... காதில் ஹெட் சேட்டோடு அவள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்க... அவள் தலையை கோதிவிட்டான். கணவனோடு தூங்கிக்கொண்டிருக்க வேண்டியவள்... இப்படி தனியா தூங்குறாளே.... எப்படியாவது கண்ணனின் காலில் விழுந்தாவது இவர்களை சேர்த்துவைக்க வேண்டும்
அப்போது மோகன் உள்ளே வர... அவரிடம் கேட்டான்.
(ஷாப்பிங் மால்ல வம்பு பண்ணது) யாருன்னு தெரிஞ்சதாப்பா...?
தெரியலை. நான் அவனைப் பார்க்காம விட்டுட்டேனே
வினய்தான் ஆள் செட் பண்ணியிருப்பான். அவனுக்கு பதிலடி கொடுக்கணும்ப்பா
முதல்ல கல்யாணம் நல்லபடியா முடியட்டும் ராஜ். அமைதியா இரு. ரகுகிட்ட சொல்லியிருக்கேன். கார் நம்பர் கொடுத்திருக்கேன். அவன் பார்த்துப்பான்.
ம்... நிஷா இன்னும் மருதாணி வைக்கிறாளா?.... funny.. என்று சிரித்தான்
மோகன் கண் கலங்கினார். எனக்கு சிம்பிள் லைப் போதும்.... அதுதான் பிடிக்கும்னு சொல்லுவா. இப்போ அதுகூட இல்லாம... அவரை விட்டுட்டு வந்து.... ப்ச் இவரு இப்படி சட்டுனு லண்டன் போவாருன்னு தெரியாது. இல்லைனா பேசி சேர்த்துவச்சிருக்கலாம்.
ராஜ்க்கு அவரை பார்க்க கஷ்டமாக இருந்தது. போனை எடுத்தான்.
இந்நேரத்துல யாருக்கு போன் பண்ணப்போற?
லண்டன்ல இப்போ முழிச்சுத்தான் இருப்பாங்க. எப்படியாவது அவரை நிஷாகூட சேர்த்து வைக்கணும். மறுபடியும் நான் பேசிப் பார்க்கறேன்ப்பா
மோகன் நம்பிக்கையோடு அவனைப் பார்த்தார்.
லண்டனில் -
வீட்டில் -
சாப்பிட்டு முடித்ததும் மோகனும் பத்மாவும் தீபாவும் ராஜ்ஜும் பத்திரிகைகளை வைத்துக்கொண்டு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
நிஷா எங்கே?... என்றான் ராஜ் அம்மாவிடம்
தூங்கிட்டாப்பா
ராஜ் எழுந்து அவளைப் போய் பார்த்தான். லைட்டை ஆப் பண்ணாமலேயே... காதில் ஹெட் சேட்டோடு அவள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்க... அவள் தலையை கோதிவிட்டான். கணவனோடு தூங்கிக்கொண்டிருக்க வேண்டியவள்... இப்படி தனியா தூங்குறாளே.... எப்படியாவது கண்ணனின் காலில் விழுந்தாவது இவர்களை சேர்த்துவைக்க வேண்டும்
அப்போது மோகன் உள்ளே வர... அவரிடம் கேட்டான்.
(ஷாப்பிங் மால்ல வம்பு பண்ணது) யாருன்னு தெரிஞ்சதாப்பா...?
தெரியலை. நான் அவனைப் பார்க்காம விட்டுட்டேனே
வினய்தான் ஆள் செட் பண்ணியிருப்பான். அவனுக்கு பதிலடி கொடுக்கணும்ப்பா
முதல்ல கல்யாணம் நல்லபடியா முடியட்டும் ராஜ். அமைதியா இரு. ரகுகிட்ட சொல்லியிருக்கேன். கார் நம்பர் கொடுத்திருக்கேன். அவன் பார்த்துப்பான்.
ம்... நிஷா இன்னும் மருதாணி வைக்கிறாளா?.... funny.. என்று சிரித்தான்
மோகன் கண் கலங்கினார். எனக்கு சிம்பிள் லைப் போதும்.... அதுதான் பிடிக்கும்னு சொல்லுவா. இப்போ அதுகூட இல்லாம... அவரை விட்டுட்டு வந்து.... ப்ச் இவரு இப்படி சட்டுனு லண்டன் போவாருன்னு தெரியாது. இல்லைனா பேசி சேர்த்துவச்சிருக்கலாம்.
ராஜ்க்கு அவரை பார்க்க கஷ்டமாக இருந்தது. போனை எடுத்தான்.
இந்நேரத்துல யாருக்கு போன் பண்ணப்போற?
லண்டன்ல இப்போ முழிச்சுத்தான் இருப்பாங்க. எப்படியாவது அவரை நிஷாகூட சேர்த்து வைக்கணும். மறுபடியும் நான் பேசிப் பார்க்கறேன்ப்பா
மோகன் நம்பிக்கையோடு அவனைப் பார்த்தார்.
லண்டனில் -