27-02-2019, 10:44 AM
சந்தியா ராகம் - பகுதி - 4
பின்னர் வேறு வழி இல்லாமல் என் உடல் சூடு அடங்கியது முழு satisfaction ஆகவில்லை எனக்கு. அவன் சுருண்டு கிடந்தான். என் இளமைப் பசிக்கு 40 வயதைக் கடந்த அவனால் தீனி போட முடியவில்லை. அதுவும் 4 மாத இடைவெளிக்குப் பிறகான இளமை வெறி வேறு. நான் எழுந்து போய் fresh up ஆகிவிட்டு கிளம்ப தயாரானேன். . .ஆனால் போதையில் இருந்ததால் வீட்டிற்கு செல்ல தயக்கம். அதனால் அங்கேயே தங்க சொன்னான். இரவு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அவன் மீண்டும் எனக்கு வாழ்த்துக்கள் சொன்னான். எனக்கு ஒரு கர்வம் ஏறியிருந்தது. business பற்றி நிறைய பேசினோம். அடுத்தடுத்து வளர வேண்டிய நிலைகள் பற்றி சொல்லிக் கொண்டிருந்தான். செக்ஸ் கொண்டு விட்டு பேசியதால் மனம் மிக relaxed ஆக இருந்தது. அவன் தம் அடித்துக் கொண்டே என்னிடம் பேசினான். அதிகாலை தான் தூங்க சென்றோம்.
காலை எழுவதற்கு லேட் ஆகியிருந்தது. ஆனால் ரமேஷ் எனக்கு முன்பே கிளம்பியிருந்தான். நான் எழுந்து fresh ஆகி கீழே வந்த போது தான் எனக்கு அந்த watchman சொன்னான். அவனைப் பார்க்க எனக்கு சற்று கூச்சமாக இருந்தது. இரவு முழுவதும் என்ன நடந்திருக்கும் என்பது அவனுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். நான் தலை குனிந்து கொண்டே அங்கிருந்து கிளம்பினேன்.
கோவா-வில் ஆரம்பித்த என் செக்ஸ் பயணம் 4 மாதங்கள் கழித்து சென்னையில் தொடர்ந்திருந்தது. ஆனால் அடிக்கடி ரமேஷ் உடன் இவ்வாறான உறவு கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று நினைத்திருதேன். . . வீட்டிற்கு சென்றதும் என் அம்மாவின் முகத்தை சரியாக கூட பார்க்கவில்லை. . . meeting என்று பொய் சொல்லிவிட்டேன். ஆனால் 4 மாதங்கள் கழித்து செக்ஸ் உறவு கொண்டது என் மனதிற்கு மிக திருப்தியாக இருந்தது. . .
இளம் சாதனையாளர் விருது, பெரிய பெரிய டெண்டர்கள் என அமர்க்கள ஆரம்பத்தால் என் கம்பெனி மெல்ல மெல்ல வெற்றி நடை போட ஆரம்பித்தது. வளர்ச்சி எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இருந்து கொண்டிருந்தது. அப்போது நான் எனது 28 வயதை நெருங்கிக் கொண்டிருந்தேன்.என் அம்மா திருமணம் பற்றி பேச ஆரம்பித்தார்கள். ஆனால் எனக்கு அதில் சிக்கிக் கொள்ள விருப்பமில்லை. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றே சொல்லிவர ஆரம்பித்தேன். ஆனால் எனது செக்ஸ் ஆசைகள் நாளுக்கு நாள் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டே இருந்தது. சில நேரங்களில் எந்த வேலையையும் செய்ய விடாமல் அந்த செக்ஸ் தாகம் என்னை தடுத்தது. ரமேஷ் பிரமாண்டமாக ஏற்றி வைத்த செக்ஸ் தீ எனக்குள் காட்டுத் தீ போல எரிந்து கொண்டிருந்தது. எனக்கு அப்போது இருந்த ஒரே பார்ட்னர் ரமேஷ் மட்டும் தான். அவனுடன் அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை.
அன்று அவனுடன் அவனுடைய கெஸ்ட் ஹவுசில் கொண்ட செக்ஸ் உறவு முடிந்து சரியாக 1 மாதம் ஆகியிருந்தது. கடந்த முறை 4 மாதங்கள் வரை கட்டுப்பாட்டுடன் இருந்த என்னால் இந்த முறை 1 மாதம் கூட தாண்ட முடியவில்லை. இடையில் ரமேஷும் இரு முறை என்னை அழைத்திருந்தான். நான் செல்லவில்லை. ஆனால் நாளுக்கு நாள் என் ஏக்கம் அதிகமாகிக் கொண்டே தான் இருந்தது.
ரமேஷ் இல்லாமல் எனக்கு ஒருவன் தேவையாக இருந்தது. நிறைய கோடீஸ்வர ஜொள் பார்ட்டிகள் இருக்கவே செய்தார்கள். ஆனால் தேர்வு செய்வதில் தான் குழப்பம் இருந்தது. one night stand என்ற வகையில் இருந்தால் சிறப்பு என்பது தான் எனது எதிர்பார்ப்பாக இருந்தது.
என் வாழ்வில் அந்த 1 முறை நடந்த மறக்கவே முடியாத ஒரு நிகழ்ச்சி. . .
ஒரு நாள் எனக்கு செக்ஸ் மூடு உச்சம் சென்றது. அப்போதே செக்ஸ் வைத்துக் கொள்ளவேண்டும் போல இருந்தது. அந்த மூடினால் எந்த வேலையும் ஓடவில்லை. அதற்க்கு 2 நாட்கள் முன்னர் தான் ரமேஷ் எனக்கு போன் செய்து கெஸ்ட் ஹவுசில் மீட் பண்ணலாம் என்று கேட்டான். நான் வேலை இருக்கிறது வர முடியாது என்று சொல்லிவிட்டேன்.
ஆனால் அன்றைக்கு என்னால் கொஞ்சம் கூட control ஆக இருக்க முடியவில்லை. அந்த சூழ்நிலையில் ரமேஷை விட்டால் வேறு யாரும் கிடையாதே. ஆனால் மிக வெளிப்படையாகவும் ரமேஷுக்கு போன் செய்து கேட்க முடியாது. சரி பொதுவாக போன் செய்வோம் என்று போன் பண்ணினேன். அப்போது ரமேஷ் மிக ஜாலியாக பேசினான். மேலும் அவன் எதோ ஒரு பார்ட்டிக்கு செல்வதாக சொன்னான். கூடவெ என்னையும் உடன் வர அழைத்தான். நானும் சரி வருகிறேன் என்று கிளம்பினேன். அப்போது மணி மாலை 7 ஆகியிருந்தது. இருவரும் ஓரிடத்தில் சந்தித்து ஒரே காரில் சென்றோம். அவனுடைய டிரைவரும் வந்திருந்தான். நான் என்ன பார்ட்டி என்று கேட்டேன். அவன் வா சொல்றேன் என்றே சொல்லிக் கொண்டே சென்றான். நானும் அதை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை.
பின்னர் வேறு வழி இல்லாமல் என் உடல் சூடு அடங்கியது முழு satisfaction ஆகவில்லை எனக்கு. அவன் சுருண்டு கிடந்தான். என் இளமைப் பசிக்கு 40 வயதைக் கடந்த அவனால் தீனி போட முடியவில்லை. அதுவும் 4 மாத இடைவெளிக்குப் பிறகான இளமை வெறி வேறு. நான் எழுந்து போய் fresh up ஆகிவிட்டு கிளம்ப தயாரானேன். . .ஆனால் போதையில் இருந்ததால் வீட்டிற்கு செல்ல தயக்கம். அதனால் அங்கேயே தங்க சொன்னான். இரவு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அவன் மீண்டும் எனக்கு வாழ்த்துக்கள் சொன்னான். எனக்கு ஒரு கர்வம் ஏறியிருந்தது. business பற்றி நிறைய பேசினோம். அடுத்தடுத்து வளர வேண்டிய நிலைகள் பற்றி சொல்லிக் கொண்டிருந்தான். செக்ஸ் கொண்டு விட்டு பேசியதால் மனம் மிக relaxed ஆக இருந்தது. அவன் தம் அடித்துக் கொண்டே என்னிடம் பேசினான். அதிகாலை தான் தூங்க சென்றோம்.
காலை எழுவதற்கு லேட் ஆகியிருந்தது. ஆனால் ரமேஷ் எனக்கு முன்பே கிளம்பியிருந்தான். நான் எழுந்து fresh ஆகி கீழே வந்த போது தான் எனக்கு அந்த watchman சொன்னான். அவனைப் பார்க்க எனக்கு சற்று கூச்சமாக இருந்தது. இரவு முழுவதும் என்ன நடந்திருக்கும் என்பது அவனுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். நான் தலை குனிந்து கொண்டே அங்கிருந்து கிளம்பினேன்.
கோவா-வில் ஆரம்பித்த என் செக்ஸ் பயணம் 4 மாதங்கள் கழித்து சென்னையில் தொடர்ந்திருந்தது. ஆனால் அடிக்கடி ரமேஷ் உடன் இவ்வாறான உறவு கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று நினைத்திருதேன். . . வீட்டிற்கு சென்றதும் என் அம்மாவின் முகத்தை சரியாக கூட பார்க்கவில்லை. . . meeting என்று பொய் சொல்லிவிட்டேன். ஆனால் 4 மாதங்கள் கழித்து செக்ஸ் உறவு கொண்டது என் மனதிற்கு மிக திருப்தியாக இருந்தது. . .
இளம் சாதனையாளர் விருது, பெரிய பெரிய டெண்டர்கள் என அமர்க்கள ஆரம்பத்தால் என் கம்பெனி மெல்ல மெல்ல வெற்றி நடை போட ஆரம்பித்தது. வளர்ச்சி எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இருந்து கொண்டிருந்தது. அப்போது நான் எனது 28 வயதை நெருங்கிக் கொண்டிருந்தேன்.என் அம்மா திருமணம் பற்றி பேச ஆரம்பித்தார்கள். ஆனால் எனக்கு அதில் சிக்கிக் கொள்ள விருப்பமில்லை. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றே சொல்லிவர ஆரம்பித்தேன். ஆனால் எனது செக்ஸ் ஆசைகள் நாளுக்கு நாள் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டே இருந்தது. சில நேரங்களில் எந்த வேலையையும் செய்ய விடாமல் அந்த செக்ஸ் தாகம் என்னை தடுத்தது. ரமேஷ் பிரமாண்டமாக ஏற்றி வைத்த செக்ஸ் தீ எனக்குள் காட்டுத் தீ போல எரிந்து கொண்டிருந்தது. எனக்கு அப்போது இருந்த ஒரே பார்ட்னர் ரமேஷ் மட்டும் தான். அவனுடன் அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை.
அன்று அவனுடன் அவனுடைய கெஸ்ட் ஹவுசில் கொண்ட செக்ஸ் உறவு முடிந்து சரியாக 1 மாதம் ஆகியிருந்தது. கடந்த முறை 4 மாதங்கள் வரை கட்டுப்பாட்டுடன் இருந்த என்னால் இந்த முறை 1 மாதம் கூட தாண்ட முடியவில்லை. இடையில் ரமேஷும் இரு முறை என்னை அழைத்திருந்தான். நான் செல்லவில்லை. ஆனால் நாளுக்கு நாள் என் ஏக்கம் அதிகமாகிக் கொண்டே தான் இருந்தது.
ரமேஷ் இல்லாமல் எனக்கு ஒருவன் தேவையாக இருந்தது. நிறைய கோடீஸ்வர ஜொள் பார்ட்டிகள் இருக்கவே செய்தார்கள். ஆனால் தேர்வு செய்வதில் தான் குழப்பம் இருந்தது. one night stand என்ற வகையில் இருந்தால் சிறப்பு என்பது தான் எனது எதிர்பார்ப்பாக இருந்தது.
என் வாழ்வில் அந்த 1 முறை நடந்த மறக்கவே முடியாத ஒரு நிகழ்ச்சி. . .
ஒரு நாள் எனக்கு செக்ஸ் மூடு உச்சம் சென்றது. அப்போதே செக்ஸ் வைத்துக் கொள்ளவேண்டும் போல இருந்தது. அந்த மூடினால் எந்த வேலையும் ஓடவில்லை. அதற்க்கு 2 நாட்கள் முன்னர் தான் ரமேஷ் எனக்கு போன் செய்து கெஸ்ட் ஹவுசில் மீட் பண்ணலாம் என்று கேட்டான். நான் வேலை இருக்கிறது வர முடியாது என்று சொல்லிவிட்டேன்.
ஆனால் அன்றைக்கு என்னால் கொஞ்சம் கூட control ஆக இருக்க முடியவில்லை. அந்த சூழ்நிலையில் ரமேஷை விட்டால் வேறு யாரும் கிடையாதே. ஆனால் மிக வெளிப்படையாகவும் ரமேஷுக்கு போன் செய்து கேட்க முடியாது. சரி பொதுவாக போன் செய்வோம் என்று போன் பண்ணினேன். அப்போது ரமேஷ் மிக ஜாலியாக பேசினான். மேலும் அவன் எதோ ஒரு பார்ட்டிக்கு செல்வதாக சொன்னான். கூடவெ என்னையும் உடன் வர அழைத்தான். நானும் சரி வருகிறேன் என்று கிளம்பினேன். அப்போது மணி மாலை 7 ஆகியிருந்தது. இருவரும் ஓரிடத்தில் சந்தித்து ஒரே காரில் சென்றோம். அவனுடைய டிரைவரும் வந்திருந்தான். நான் என்ன பார்ட்டி என்று கேட்டேன். அவன் வா சொல்றேன் என்றே சொல்லிக் கொண்டே சென்றான். நானும் அதை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)