எல்லாவற்றிக்கும் அன்பு தான் காரணம்
அன்று சனிக்கிழமை குடோனில் வேலை இல்லாததால் பூஜா மற்றும் மற்றவர்களும் தீபாவளி துணி எடுக்க மேனேஜரிடம் அனுமதி கேட்க 

இன்னிக்கும் நாளைக்கும் வேலை இல்லாததால் நீங்க எல்லோருமே இப்பவே தீபாவளி போனஸ் வாங்கிட்டு கிளம்புங்கா 

ஆனா திங்கள் அன்று எல்லாருக்கும் வேலை இருக்கு யாரும் லீவ் போடக்கூடாது மேனேஜர் சொல்ல

எல்லாரும் சரினு சொல்லிட்டு போனஸை வாங்கிட்டு துணி வாங்க பிரபல வணிக வளாகத்துக்குள் நுழைந்தாங்க 

அப்ப மணி 5 

எல்லோருமே நேராக உள்ளாடை பிரிவுக்கு போனாங்க. வழக்கம் போல் ராஜாவையும் சேர்த்து தான் 

அந்த கடையில் வேலை பார்த்தவங்க ராஜாவை ஒரு மாதிரியாக பார்த்தாங்க 

இதெல்லாம் பூஜாவும் மத்தவங்களும் கவனித்தாலும் கண்டுக்காம உள்ளாடைகளை ராஜாவை செலக்ட் பண்ண சொல்ல

ராஜாவுக்கு இப்போது எல்லாம் தயக்கமில்லை பயமில்லை. ஆனா தனது வீட்டில் இருப்பவர்கள் பார்த்தாள் வெறுப்பு இன்னும் அதிகமாகிவிடும்னு பயந்தான் 

எல்லாருக்கும் செல்க்ட் பண்ணிட்டு யாராவது செக் பண்ணி பார்க்கனும் பாருங்கானு சொல்லிட்டு திருப்பினான் 

அதே நேரம் கடைக்குள் ராஜாவின் குடும்பத்தினர் உள்ளே நுழைந்தாங்க 

முதலில் தங்கை தான் பார்த்தாள் 

ராஜாவையும் உடன் இருக்கும் பெண்களையும் அவர்கள் கையில இருக்கும் பொருளையும் பார்த்து உச்சப்பட்ச கோபத்திற்க்கு போனாள் தங்கை 

அடுத்தாக ராஜாவின் அண்ணனும் இதை கவனித்து விட்டு உச்சப்பட்ச வெறுப்பை காட்டினான் 

ஆனால் ராஜாவின் அப்பா அம்மா இருவரும் பார்த்தும் பார்க்காது போல உள்ளே வந்து உள்ளாடைகளை செலக்ட் செய்தாங்க 

ராஜாவின் அக்கா அருகில் வந்தாள். 

ராஜா பயந்தான். உடனே இருந்த பெண்கள் ராஜாவை  தள்ளிட்டு டிரெயல் அறைக்குள் போயி கதவை சாத்தினாங்க

இதை கவனித்த கடை ஊழியர்கள் அப்பிடியே ஷாக் ஆகினாங்க 

ஒவ்வொராக உள்ளே போயி சரி பார்த்துட்டு வந்தாங்க. ஆனால் ராஜா அறைக்குள் இருந்தான் 

பின் ராஜாவுடன் வந்தாங்க பில் போட்டுட்டு அடுத்ததாக சுடிதார் செலக்ட் பண்ண இன்னொரு கடைக்குள் நுழைந்தாங்க 

ராஜாவின் தங்கையும் அக்காவும் தங்களுக்கான உள்ளாடைகளை வாங்கியப்பின் அவசரமா ராஜா போன கடைக்குள் நுழைந்தாங்க 

ராஜாவின் ஒவ்வொருக்கும் அவங்களுக்கு பொருத்தமான கலரில் செலக்ட் செய்து போட்டு பார்த்துட்டு வர சொல்ல

அவங்களும் செலக்ட் செய்த சரி பார்க்க போனாங்க 

ராஜாவின் சூத்தை கிள்ளினாள் தங்கை

ராஜா வலியுடன் திரும்பியதும் டோய் அவ்வளவு திமிருடா உனக்கு சொல்லி சுன்னியை பேண்டுடன் பிடித்து கசக்கினாள் 

இதை அந்த கடை வேலை பார்ப்பவர்களும் கவனித்தாங்க 

இதை கவனித்த ராஜாவின் அண்ணன் அப்பிடியே அதை அறுத்துட்ட இன்னும் நல்லாருக்கும் நினைத்தான் 

ராஜாவின் அக்கா அருகில் வந்து விடுடி தங்கையிடம் சொல்லிட்டு.  உனக்கு எப்பவும் எங்களுடைய அன்பு உனக்கு கிடையாதுட சொல்லிட்டு போனாங்க

ராஜாவுக்கு அழுகை வருது போல் இருந்தது. அடக்கி கொண்டான்

இதை பார்த்த பூஜாவும் மத்தவங்களும் சண்டைக்கு போக. ராஜா வேண்டாம் சொல்லிட்டு கடைய விட்டு வெளியே போனான்

அதன் பின் ராஜாவுக்கு பேண்ட் சர்ட் எடுத்துட்டு எல்லோரும் கிளம்பினாங்க

அனைவரும் நேராக ஹோட்டலுக்கு போக.அங்க ராஜாவை சாப்பிட வைத்தப்பின் வீட்டுக்குள் அருகில் விட்டுட்டு 

அண்ண எங்களுக்கு உன் சந்தேஷம் தான் முக்கியம். நீ இனிமே இங்க தங்க வேண்டாம் விசித்ரா சொல்லி உங்களுக்கு தனியாக சின்னதாக வீடு பார்க்க சொல்லுரேன் பூஜா சொல்லிட்டு போயிவிட 

ராஜா வீட்டுக்குள் நுழையும் போது அனைவரும் ஹாலில் உட்காந்து இருந்தாங்க 

அமைதியா தனது அறைக்கு படுத்து கொண்டான் ராஜா 

நள்ளிரவு அக்காவும் தங்கையும் அறைக்குள் மெதுவா நுழைந்தாங்க

ராஜாவுக்கு எடுத்த புதிய ஆடைகளை தேடி எடுத்தாங்க 

இருவரின் கையிலும் இருந்த கத்தியை வைத்து கிழித்தாங்க. அந்த துணி எதற்கும் பயன்படுத்த வகையில் கிழித்தாங்க 

இதெல்லாம் அறை வாசலில் அண்ணன் பார்த்து ரசித்தான் 

கொஞ்ச நேரத்துல அக்காவும் தங்கையும் அறையை விட்டு வெளியே போனதும் எழுந்தான் ராஜா 

ராஜா இருக்கும் வேதனையில் தூக்கம் வரவில்லை. நிச்சயமா அக்காவே தங்கையே அறைக்குள் இது போல் செய்வாங்கானு தெரியும்

அதனால கடந்த மாதம் வாங்கி புதிய துணியை கட்டில் மேலே வைத்துவிட்டு இன்று எடுத்த புதிய துணியை ரகசியமா மறைத்து வைத்தான் ராஜா 

ராஜா நினைத்தது போலவே நடந்தது .
#########
வாசகர்களுக்கு ஒர் வேண்டுகோள்

எனது கதை பகுதியில் யாரும் புகைப்பபடமே அல்லது வீடியோ பதிவுகள் லிங்க் போன்றவை பதிவிட. வேண்டாம். எனக்கு இது போன்ற பதிவுகளை விரும்பில்லை . வருத்தமளிக்கிறது வாசகர்களே

இனிமேல் இந்த போன்ற பதிவுகளை பதிவு செய்தால் நான் கதை எழுவதை நிறுத்தி விடுவோன்  . நன்றி.

[+] 4 users Like badboyz2017's post
Like Reply


Messages In This Thread
RE: எல்லாவற்றிக்கும் அன்பு தான் காரணம் - by badboyz2017 - 14-06-2020, 10:09 AM



Users browsing this thread: 5 Guest(s)