31-05-2020, 11:39 AM
மொத்தத்தில் கதை எழுதி வரும் நிருதிக்கு எழுதும் ஆசையை இல்லாமல் செய்து விட்டார் அந்த வத்சலன், இது நியாயமா நண்பரே! இன்றைக்கு போராட்டமே வாழ்க்கை என்றாகிவிட்ட பிறகு, அதுவும் கொரோனா காலத்தில் முற்றிலும் செயலற்றதாகி இருக்கும் வாழ்க்கையில் இது போன்ற கதைகளின் மூலம் கொஞ்சம் ஆறுதல்பட்டு கொண்டிருந்தோம், அதிலும் வெட்டுக்கிளி வந்தது போலாகி விட்டது..