Thriller வேட்டையாடு விளையாடு
அபிராமிக்கு அவ்வளவு மகிழ்ச்சியாய் இருந்தது, அவள் என்றும் பவருக்கு ஏங்குபவள், இது அவளும் அவள் தோழியும் சேர்ந்து போட்ட திட்டம். இந்த ஓல் நிகழ்ச்சி எவ்வளவு ரகசியமாக நடந்தாலும் அது எப்படியாவது வெளியே கசிந்து விடும் அல்லவா. அது போல் அவளுடைய தோழி ஹரிதா இங்கு வேலைக்கு சேர்ந்த போது ராம் சொன்னதை அப்படியே சொல்ல, இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என நினைத்து, எதற்கும் வீடியோ எடுத்து விடுவோம் என்று காமெராவை பிக்ஸ் செய்தார்கள், அது போலவே சர்மா ஹரிதாவை போட அப்படியே கொத்தாக மாட்டினார் சர்மா.

பிறகு தான் பெரிய மாஸ்டர் பிளான் போட்டாள் அபிராமி, அதை மட்டும் காட்டினால் அவன் பயப்பட மாட்டான் என்று ஹரிதா தூக்கில் தொங்குவதை போல் ட்ராமா பண்ணி அதையும் வீடியோ எடுத்து அவனிடம் காட்ட இப்போ எல்லாத்துக்கும் ஓகே என்று சொல்லி விட்டான், இந்த எஸ்டேட் சாம்ராஜ்யம் என்பது, பணம் கொழிக்கும் தொழில், எத்தனை ஊழியர்கள், எத்தனை மனிதர்கள், ஆபீசர்கள், இவர்கள் அனைவருக்கும் நாளை முதல் நான் தான் ராணி என்னும் நினைப்பே அவளுக்கு பெரிய கர்வத்தை குடுத்தது.

மறுநாள் காலையே சர்மா மீட்டிங் ஏற்பாடு செய்தார்.

ஹெலோ மேனேஜர்ஸ் அண்ட் மை டியர் ஸ்டாப் , எல்லோருக்கும் வணக்கம், நானும் இந்த எஸ்டேட்க்கு பல வருசமா ஒவ்வொரு மாதம் வரேன், ஆனா இவ்வளவு திறமையா நிர்வாகம் பண்ற ஒரு பெண்ணை பார்த்ததில்லை, இவங்களோட திறமைக்கு ஒரு சிறந்த ஐஏஎஸ் ஆபீசர் ஆயிருக்கணும், இவர்களோடு துரதிஷ்டம் நம்மளோடு அதிஷ்டம் இவங்க நம்ம கம்பெனியில் சேர்ந்துட்டாங்க. அதனால் இனிமே இவங்க தான் உங்க இந்த எஸ்டேட்டை பாத்துக்க போறாங்க, இன்று முதல் எல்லோரும் இவங்க கிட்ட தான் ரிப்போர்ட் பண்ணனும். நாளைக்கு அவங்க டேக் ஓவர் பண்ணிட்டு எல்லோருக்கும் புது அசைன்மென்ட் குடுப்பாங்க. பெஸ்ட் ஒப்பி லக் மிஸ் அபிராமி
அபிராமி பேசினாள், சார் ரொம்ப பெரிய பெரிய வார்த்தைகளை சொல்றிங்க, என் திறமை மேல் மதிப்பு வைத்து இவ்வளவு பெரிய பதவி குடுத்து இருக்கீங்க. அதுக்கு முதலில் என் நன்றியை சொல்லிக்கிறேன்.
எனக்கு இந்த நிறுவனத்தில் முழு நம்பிக்கை இருக்கு நாளைக்கு புது திட்டத்தோடு வரேன். நீங்களும் எனக்கு முழு ஆதரவு தரணும்.

ஜனனிக்கும் சித்துவுக்கும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது, அவர்கள் இருவருக்கும் அவர்களை நிராகரித்து அவளை அந்த பதவியில் உட்கார வைத்ததாக நம்பி கொண்டு இருந்தார்கள். அதை விட அதிர்ச்சி ராமுக்கு தான் பத்து வருசமா இந்த கம்பெனியில் இருக்கிறோம் நம்மளை எடுபுடி வேலைக்கு வச்சிக்கிட்டு ஒரு நாள் நைட்டு தூங்குனவளை CEO ஆக்கி வச்சிட்டானே இந்த மட சேட்டு என்று பொருமினான்.

ஷர்மாவை சாயங்காலம் போய் பார்த்தான்.

சார் என்ன சார் உங்களுக்கு எத்தனையோ வேலை பண்ணி குடுத்து இருக்கேன், ஒரு தடவை யாரும் கிடைக்கலைன்னு என் பொண்டாட்டியை கூட கம்பெனிக்கு அனுப்பின்னேன், நீங்க இவளை திடிர்னு இவ்வளவு பெரிய பதவி தாங்குவாளா இவள்.

ராம் அதெல்லாம் நமக்கே தோணனும், அப்புறம் உன் பொண்டாடி எப்படி இருக்கா, அன்னைக்கு அவ புண்டைல விடும் பொது ஒரே அழுகை. நீ சரியாய் சொல்லலை. இப்போ அதை பெருமையாய் வேறு சொல்றே.
இல்லே சார் இந்த அபிராமியை தேர்ந்தெடுத்து குடுத்தவனே நான் தான் நீங்க இப்படி பண்ணிட்டீங்களே சார்.

ராம் உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா அபிராமிக்கு உன்னை புடிக்கல, அவளை எப்படியாவது சரி பண்ண வழி பாரு உன்னை வேலையை விட்டு தூக்கணும்னு சொல்றா , உன் வேலையை காப்பாத்த அவளால் மட்டும் தான் முடியும்

அப்படி என்ன சார் தப்பு பண்ணிட்டேன்.

அவளை கூட்டிட்டு வந்ததே பெரிய தப்பு தான் ராம். எல்லோரையும் மாட்டி விட்டுட்டே. இதுக்கு மேலே நான் எதுவும் சொல்ல முடியாது.

அடுத்த தடவை வரும் போது என் கிட்ட தானே நிப்பீங்க.

அதுக்கு அவசியம் இல்லை இனி இங்கே வந்தா அபிராமியோடு மட்டும் தான்.

ராம் கோபமாக வெளியே சென்றான் இவள் எதோ பண்ணி இருக்காள், சேட்டு சரியாய் மாட்டி இருக்கான்.
ராமே கடுப்பில் வர ஜனனியும் சிந்துஜாவும் அவனை பார்க்க வந்தனர்.

கடு கடுவென மூஞ்சியை வைத்து என்ன வேணும்டி உங்களுக்கு என்று சீறினான்

என்ன சார் இவ்வளவு கோபப்படுறீங்க, எங்க கிட்ட இல்லாதது என்ன இருக்கு அவ கிட்ட. அவளை CEO ஆக்கி வச்சிருக்கீங்க. நாங்க எல்லாம் வேலை செய்யலையா.

ஏண்டி நிஜமாவே உங்களுக்கு தெரியாதா இல்லை தெரியாத மாதிரி நடிக்கிறிங்களா.

எங்களுக்கு ஒரு எழவும் புரில, எப்படி ஆனா

ம்ம் நீங்க ரெண்டு பேரும் அந்த சேட்டு கூட படுக்கல அவ படுத்துட்டா போதுமா என்று விஷயத்தை போட்டு உடைத்தான் அது அவனை எவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டும் என்று தெரியாமல் பண்ணிவிட்டான்.

சீ என்னடி இப்படி பண்ணி வச்சிருக்கா இவளையெல்லாம் நம்ம பிரென்ட் என்று சொல்லல்வே வெட்கமா இருக்கு. இரு அவளை நாக்கை புடுங்குற மாதிரி கேட்டுட்டு வருவோம்.

ராம் " நீங்க அவ கிட்ட போகாதீங்க இப்போ அவ ரேஞ்சே வேற. போய் தேவையில்லாம வார்த்தையை விடாதீங்க.

ஜனனியும் சிந்துஜாவும் அதை கேட்கும் நிலையில் இல்லை.

வேகமாக பங்களா நோக்கி போனார்கள்.

அப்போது தான் ஒரு ரவுண்டு முடித்து குளித்து விட்டு வெளியே வந்திருந்தாள் அபிராமி.

ஹாய் ஜனனி சிந்து என்னடி ஒரு வாழ்த்து கூட சொல்லல.

ம்ம் எப்படி சொல்றதாம், நீ பண்ண காரியத்துக்கு

ஓகே ரொம்ப சூடா இருக்கீங்க அந்த ரூமுக்கு போவோம் வாங்க
ரூமுக்குள் நுழைந்ததுமே ஜனனி பட பட என பொரிந்து தள்ளினாள்.

அடியே அபிராமி உன்னை நினைச்சா எனக்கு கேவலமா இருக்கு, கடைசில அந்த சேட்டுக்கு அவுத்து காட்டிட்டு தான் சிஇஓ ஆயிருக்கே போல இதுக்கு தூக்குல தூங்கலாம்.

சி ஜனனி முதலில் நான் இந்த கம்பெனி CEO என்னை மரியாதையா மேடம்னு கூப்பிட்டா நல்லா இருக்கும், எதோ பழகுனா பாவத்துக்கு உன்னை விடறேன். இல்லைனா இப்போவே வேலையை விட்டு தூக்கிருவேன்.

பெரிய வேலை உடனே ரிசைன் பண்றேன்டி இவளை மேடம்னு கூப்பிடணுமாம்லே.

ஓகே ரிசைன் பண்ணிட்டு போகலாம் ஆனா இதுக்கு என்ன பதில் சொல்ல போறே. என்று ஒரு பேப்பரை தூக்கி போட்டாள்

அதில் ஜனனி வேலை பாக்கும் செக்சனில் உள்ள ஆடிட் ரிப்போர்ட் அதில் ஒரு கோடி வரைக்கும் கையாடல் நடந்துள்ளதாக எழுதப்பட்டு போலீசுக்கு புகார் அனுப்ப நோட் எழுதி இருந்தது.

ம்ம் இதை போலீசில் ஒப்படைக்கிறேன் அவங்க ஆக்ஷ்ன் எடுப்பாங்க.

நீ சொன்னா அவங்க நம்பிருவாங்க பாரு.

அபிராமி சொன்னா நம்பமாட்டாங்க, ஆனா இப்போ நான் சர்மா எஸ்டேட் CEO நான் சொன்னா என்ன வேணா பண்ணுவாங்க. பாக்கறியா.
ஜனனிக்கு வேர்த்து ஒழுகியது, அவள் அழகான முகம் களை இழந்தது, போலீஸ் கேஸ் என்று போனால் அவளது அப்பா தூக்கில் தொங்கிருவார்.

என்னடி ரெண்டு பேரும் ரிசைன் பண்றிங்களா

சிந்துஜா " இல்ல மேடம் நீங்க என்ன வேலை குடுக்கிறிங்களோ அதை செய்யுறேன்

ஓகே குட் கேர்ள் என்று குண்டியில் தட்டினாள்

ஜனனியை பார்த்து " இதையெல்லாம் உங்க கிட்ட சொன்னது யாருனு நான் தெரிஞ்சுக்கலாமா

தெரில நாங்க கேள்விப்பட்டோம்.

ஓகே போலீசை கூப்பிடுறேன் அவங்க அம்மணமா ஆக்கி கேட்டா தான் சொல்லுவ போல

இல்ல அபி சாரி மேடம் சொன்னது ராம் தான்
Please Read வேட்டையாடு விளையாடு 
https://vettaiyaadu.blogspot.com/
Like Reply


Messages In This Thread
RE: வேட்டையாடு விளையாடு - by prince_madurai - 22-05-2020, 07:06 PM



Users browsing this thread: 2 Guest(s)