19-05-2020, 11:10 AM
(19-05-2020, 10:38 AM)nathan19 Wrote: தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. உண்மையாகவே இது முதல் கதை. எழுதியது இல்லை எனினும் நிறைய படித்திருக்கிறேன்.
தமிழில் அனைத்து வித முக்கிய எழுத்தாளர்களின் எழுத்துகளும் ஓரளவு பரிச்சயம் உண்டு. மீண்டும் நன்றி
ஆகச் சிறந்த படைப்பாளிகளுள் ஒருவரிடமிருந்து பாராட்டு... வாழ்த்துக்கள் நண்பா..
எண்ணங்களை மிகச்சிறந்த முறையில் எழுத்துக்களாக்கும் எழுத்தாளர்களுள் எனக்குப் பிடித்தவர்கள்
1. ஸ்க்ரூட்ரைவர்
2. நிருதி
3. Whiteburst
4. titan
5. singhai tamizhan