18-05-2020, 05:34 PM
நான் ரொம்ப அழகு என்று பொய் சொல்ல விரும்பவில்லை. சராசரி தமிழ்ப்பெண்தான். இதை எங்கிருந்து ஆரம்பிப்பது என்றுதான் தெரியவில்லை.
என் பெற்றோருக்கு நான் மற்றும் என் அக்கா என இரண்டே பெண்கள் மட்டும். திருவண்ணாமலை பக்கத்தில் உள்ள ஒரு ஊர்தான் எங்களுடைய ஊர். நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது என் அப்பாவிற்கு கிட்னி பிராப்ளம் வந்து மருத்துவம் பலன்தராமல் இறந்து விட்டார். அவர் சொத்து நிறைய சேர்க்காவிட்டாலும் இருக்க ஒரு வீடு மற்றும் கொஞ்சம் இருப்பு வைத்துவிட்டுத்தான் இறந்தார். அப்பா இறந்தபின் என் படிப்பும் அக்காவின் படிப்பும் முடிந்து போனது. கொஞ்சம் சிரமப்பட்டாலும் வாழ்க்கை பிரச்னையின்றி போனது. இந்ந நிலையில்தான் என் அக்காவை பெண் கேட்டு வந்தார்கள். அக்காவிற்கும் சம்மதமெனவே திருமணம் நடந்தது. மாமா என்னிடம் சகஜமாக பேசி பழகுவார். தொட்டு பேசுவது முதுகில் தட்டுவது தலையில் கொட்டுவது என்று இருப்பார்.திருமணம் முடிந்து ஆறு மாதம் கழித்து ஒரு நாள் அக்கா மாமா வீட்டுக்கு வந்தார்கள். அக்காவுக்கு நாள் தள்ளி போனதால் ஆஸ்பிடலுக்கு போய் கன்பர்ம் செய்ய கூட வரும்படி என் அம்மாவை கூப்பிட அவர்களும் கூட போனார்கள். கர்ப்பம் உறுதி ஆனது. அவ்வப்போது செக்கப்புக்கு மூவரும் போய் வரும்போது ஒருநாள் ஆஸ்பிடலுக்கு அக்கா அம்மாவுடன் போன மாமா தனியாக திரும்பி வந்தார்.
என் பெற்றோருக்கு நான் மற்றும் என் அக்கா என இரண்டே பெண்கள் மட்டும். திருவண்ணாமலை பக்கத்தில் உள்ள ஒரு ஊர்தான் எங்களுடைய ஊர். நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது என் அப்பாவிற்கு கிட்னி பிராப்ளம் வந்து மருத்துவம் பலன்தராமல் இறந்து விட்டார். அவர் சொத்து நிறைய சேர்க்காவிட்டாலும் இருக்க ஒரு வீடு மற்றும் கொஞ்சம் இருப்பு வைத்துவிட்டுத்தான் இறந்தார். அப்பா இறந்தபின் என் படிப்பும் அக்காவின் படிப்பும் முடிந்து போனது. கொஞ்சம் சிரமப்பட்டாலும் வாழ்க்கை பிரச்னையின்றி போனது. இந்ந நிலையில்தான் என் அக்காவை பெண் கேட்டு வந்தார்கள். அக்காவிற்கும் சம்மதமெனவே திருமணம் நடந்தது. மாமா என்னிடம் சகஜமாக பேசி பழகுவார். தொட்டு பேசுவது முதுகில் தட்டுவது தலையில் கொட்டுவது என்று இருப்பார்.திருமணம் முடிந்து ஆறு மாதம் கழித்து ஒரு நாள் அக்கா மாமா வீட்டுக்கு வந்தார்கள். அக்காவுக்கு நாள் தள்ளி போனதால் ஆஸ்பிடலுக்கு போய் கன்பர்ம் செய்ய கூட வரும்படி என் அம்மாவை கூப்பிட அவர்களும் கூட போனார்கள். கர்ப்பம் உறுதி ஆனது. அவ்வப்போது செக்கப்புக்கு மூவரும் போய் வரும்போது ஒருநாள் ஆஸ்பிடலுக்கு அக்கா அம்மாவுடன் போன மாமா தனியாக திரும்பி வந்தார்.