01-05-2020, 05:29 PM
(This post was last modified: 01-05-2020, 07:33 PM by kumra122. Edited 4 times in total. Edited 4 times in total.)
உதட்டிலே துடிதுடிப்பு....
உணர்விலே பரிதவிப்பு....
கண்களில் ஈரம்....
நெஞ்சினில் பாரம்.....
சொல்ல நினைக்கிறேன்....
வார்த்தை மடுக்கிறது....
உணர்வற்ற உடலாய்...
உயிரின்று துடிக்கிறது.....
கோவில் காட்சி வரை...
வானில் பறந்த என் நெஞ்சம்....
க்ளைமாக்ஸ் வார்த்தை கண்டதும்....
சிறகொடிந்து வீழ்ந்ததேனோ....
கடந்து படிக்க நினைக்கிறேன்.....
என்னால் ஏனோ முடியலையே....
மீண்டும் ஒரு 2௦18....
என்று மீள்வேனோ.....தெரியலயே......
.............
மன்னித்திடு நண்பனே....
என் மனம் இன்று சரியில்லை.....
இன்னொரு நாள் எழுதுகிறேன்.....
நீ தீட்டிய அழகிய வானவில்லை......
-ஜானு ப்ரியன்......
ocean நண்பா.....ஜானுவிற்கும், நவிக்கும் எப்படி நான் விடைதராது இருக்கிறேனோ....அதேபோல சுபாவிற்கும், சின்னாவிற்கும் விடை கிடையாது....no goodbyes....u r locked with me for ever.......
உணர்விலே பரிதவிப்பு....
கண்களில் ஈரம்....
நெஞ்சினில் பாரம்.....
சொல்ல நினைக்கிறேன்....
வார்த்தை மடுக்கிறது....
உணர்வற்ற உடலாய்...
உயிரின்று துடிக்கிறது.....
கோவில் காட்சி வரை...
வானில் பறந்த என் நெஞ்சம்....
க்ளைமாக்ஸ் வார்த்தை கண்டதும்....
சிறகொடிந்து வீழ்ந்ததேனோ....
கடந்து படிக்க நினைக்கிறேன்.....
என்னால் ஏனோ முடியலையே....
மீண்டும் ஒரு 2௦18....
என்று மீள்வேனோ.....தெரியலயே......
.............
மன்னித்திடு நண்பனே....
என் மனம் இன்று சரியில்லை.....
இன்னொரு நாள் எழுதுகிறேன்.....
நீ தீட்டிய அழகிய வானவில்லை......
-ஜானு ப்ரியன்......
ocean நண்பா.....ஜானுவிற்கும், நவிக்கும் எப்படி நான் விடைதராது இருக்கிறேனோ....அதேபோல சுபாவிற்கும், சின்னாவிற்கும் விடை கிடையாது....no goodbyes....u r locked with me for ever.......