19-02-2019, 09:53 AM
எல்லாமே என் மான்சி - அத்தியாயம் - 2
தன் தாயின் மரனத்தால் சோர்ந்து முடங்கிப்போன சத்யனை அவன் நன்பர்களும் பரமனும்தான் அறிவுரைகள் சொல்லி நடப்பு வாழ்க்கைக்கு திருப்பினர்...
மீதமிருந்த தனது அம்மாவின் பணம் நகைகள் மற்றும் இவனது உழைப்பில் வந்த பணம் எல்லாவற்றையும் சேர்த்து ... சத்யன் அண்ணாநகர் பகுதியில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் சொந்தமாக ஒரு இரட்டை படுக்கையறை கொண்ட ஒரு வீட்டை வாங்கி அங்கே குடிபெயர்ந்தான்...
கையில் இருந்த பணத்தை கொண்டு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி போட்டான்... அவ்வளவு பெரிய வீட்டில் தனியாளாக இருக்க கஷ்டமாக இருந்தாலும்.. அங்கே கிடைத்த தனிமையால் மனதுக்கு நிம்மதியாக இருந்தது..
சங்கீதாவும் அவள் ஒரு வயது மகனுடன் அவள் கணவன் இருக்கும் மஸ்கட் போய்விட்டாள்... ஒவ்வொருநாள் இரவும் சங்கீதாவும் கைலாஷ்ம் போன் செய்து சத்யனிடம் பேசி அவன் மனதில் இருக்கும் அனாதை உணர்வை போக்க முயற்ச்சித்தனர்
நல்ல அழகான அமைதியான அப்பார்ட்மெண்ட் குடியிருப்புகள்... கார் பார்கிங் செய்ய வசதியான இடம் குழந்தைகள் விளையாட சிறிய பூங்கா.. அக்கம்பக்கம் யாரும் ஒட்டி உறவாடவில்லை என்றாலும்...ஒருவரையொருவர் பார்த்தவுடன் ஒரு புன்னகைக்க பஞ்சம் இருக்காது
சத்யனுக்கு இப்போதெல்லாம் வாழ்க்கை வாழ்வதற்கு ரொம்ப சுலபமாக இருந்தது... வங்கியில் கடன் பெற்று சொந்தமாகவே விளம்பரபட நிறுவனம் நடத்தும் சத்யன் முப்பதுபேர் கொண்ட ஒரு சிறிய நிறுவனத்துக்கு எம் டி யாக இருந்து திறமையாக செயல்பட்டான்
தனது வேலை நேரம் போக மீதி நேரங்களில் வீட்டில் இருந்து கொண்டு தனது முன்னேற்றத்துக்கான வழிகளை பற்றி சிந்தித்து சரியாக செயல் படுத்தினான்...
வெளியே யார் முகத்தையும் பார்க்க தேவையிராத அந்த அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை சத்யனுக்கு ரொம்ப பிடித்துப்போனது
அவனது நட்பு வட்டாரம் சிகரெட்டையும், மதுவையும், பெண்களையும், அவனுக்கு அறிமுகப்படுத்தி இருந்தாலும்.. எல்லாவற்றிலும் அளவோடும் கவனத்தோடும் இருந்தான்
வார கடைசி நாட்களில் மட்டும் தன் நன்பர்களுடன் மது அருந்தும் சத்யன்... தனது வாலிப வயதின் தாக்கங்களை சில பழகிய பெண்களிடம் தனித்துக் கொண்டான்
இன்னும் நான்கு மாதங்களில் முப்பதை எட்டப்போகும் சத்யன் தன் வாழ்வில் திருமணம் என்ற ஒன்றை பற்றி சிந்திக்கவே இல்லை... இப்போதெல்லாம் அவன் தங்கை சங்கீதா போன் செய்தால் அவன் திருமணத்தை தவிர வேறு எதைபற்றியும் பேசுவது கிடையாது
சத்யனின் மாமா பரமன் அடிக்கடி வந்து அவனை பார்த்துவிட்டு போவார்... ஆனால் போகும்போது மறக்காமல் அவன் திருமணப் பேச்சை எடுக்காமல் இருக்க மாட்டார்... சத்யன் எதையாவது சொல்லி அவரை சமாளித்து அனுப்புவான்
தன் தாயின் மரனத்தால் சோர்ந்து முடங்கிப்போன சத்யனை அவன் நன்பர்களும் பரமனும்தான் அறிவுரைகள் சொல்லி நடப்பு வாழ்க்கைக்கு திருப்பினர்...
மீதமிருந்த தனது அம்மாவின் பணம் நகைகள் மற்றும் இவனது உழைப்பில் வந்த பணம் எல்லாவற்றையும் சேர்த்து ... சத்யன் அண்ணாநகர் பகுதியில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் சொந்தமாக ஒரு இரட்டை படுக்கையறை கொண்ட ஒரு வீட்டை வாங்கி அங்கே குடிபெயர்ந்தான்...
கையில் இருந்த பணத்தை கொண்டு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி போட்டான்... அவ்வளவு பெரிய வீட்டில் தனியாளாக இருக்க கஷ்டமாக இருந்தாலும்.. அங்கே கிடைத்த தனிமையால் மனதுக்கு நிம்மதியாக இருந்தது..
சங்கீதாவும் அவள் ஒரு வயது மகனுடன் அவள் கணவன் இருக்கும் மஸ்கட் போய்விட்டாள்... ஒவ்வொருநாள் இரவும் சங்கீதாவும் கைலாஷ்ம் போன் செய்து சத்யனிடம் பேசி அவன் மனதில் இருக்கும் அனாதை உணர்வை போக்க முயற்ச்சித்தனர்
நல்ல அழகான அமைதியான அப்பார்ட்மெண்ட் குடியிருப்புகள்... கார் பார்கிங் செய்ய வசதியான இடம் குழந்தைகள் விளையாட சிறிய பூங்கா.. அக்கம்பக்கம் யாரும் ஒட்டி உறவாடவில்லை என்றாலும்...ஒருவரையொருவர் பார்த்தவுடன் ஒரு புன்னகைக்க பஞ்சம் இருக்காது
சத்யனுக்கு இப்போதெல்லாம் வாழ்க்கை வாழ்வதற்கு ரொம்ப சுலபமாக இருந்தது... வங்கியில் கடன் பெற்று சொந்தமாகவே விளம்பரபட நிறுவனம் நடத்தும் சத்யன் முப்பதுபேர் கொண்ட ஒரு சிறிய நிறுவனத்துக்கு எம் டி யாக இருந்து திறமையாக செயல்பட்டான்
தனது வேலை நேரம் போக மீதி நேரங்களில் வீட்டில் இருந்து கொண்டு தனது முன்னேற்றத்துக்கான வழிகளை பற்றி சிந்தித்து சரியாக செயல் படுத்தினான்...
வெளியே யார் முகத்தையும் பார்க்க தேவையிராத அந்த அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை சத்யனுக்கு ரொம்ப பிடித்துப்போனது
அவனது நட்பு வட்டாரம் சிகரெட்டையும், மதுவையும், பெண்களையும், அவனுக்கு அறிமுகப்படுத்தி இருந்தாலும்.. எல்லாவற்றிலும் அளவோடும் கவனத்தோடும் இருந்தான்
வார கடைசி நாட்களில் மட்டும் தன் நன்பர்களுடன் மது அருந்தும் சத்யன்... தனது வாலிப வயதின் தாக்கங்களை சில பழகிய பெண்களிடம் தனித்துக் கொண்டான்
இன்னும் நான்கு மாதங்களில் முப்பதை எட்டப்போகும் சத்யன் தன் வாழ்வில் திருமணம் என்ற ஒன்றை பற்றி சிந்திக்கவே இல்லை... இப்போதெல்லாம் அவன் தங்கை சங்கீதா போன் செய்தால் அவன் திருமணத்தை தவிர வேறு எதைபற்றியும் பேசுவது கிடையாது
சத்யனின் மாமா பரமன் அடிக்கடி வந்து அவனை பார்த்துவிட்டு போவார்... ஆனால் போகும்போது மறக்காமல் அவன் திருமணப் பேச்சை எடுக்காமல் இருக்க மாட்டார்... சத்யன் எதையாவது சொல்லி அவரை சமாளித்து அனுப்புவான்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)