Adultery விதவையின் விளையாட்டு
#18
ஒரு நாள் சாரதா. பள்ளிக்கு செல்லும் போது ஒரு செங்கல் சூளையை பார்த்து கொண்டு சென்றால். அங்கே ஒருவன் வெறும் கோமனத்தை கட்டி கொண்டு காலை வெயிலில் கடுமையாக வேலை செய்து வந்தான். அந்த செங்கல் சூளை ரோடு க்கு கொஞ்சம் தள்ளி இருந்ததால் அங்கே இருப்பவர்களின் முகம் சரியாக பார்க்க முடியாது. அதனால் சாரதா முகத்தை பார்க்காமல் பள்ளிக்கு சென்றால். பின் தினமும் அந்த இடத்தை பார்த்து கொன்டு சென்று வருவால்.

அன்று சனிக்கிழமை 10ஆவது பசங்களுக்கு ஸ்பெஷல் க்ளாஸ் என்பதால் காலையில் ஸ்கூல் போயிட்டு மதியம். அங்கிருந்து வீட்டுக்கு கிளம்பினேன் போகும் வழியில் என்னுடைய வண்டி ஆஃப் ஆனது. அதுவும் கரெக்டா அந்த செங்கல் சூளை அருகில். அந்த இடத்தில் ஆள் நடமாட்டம் இல்லை. நானும் என் வண்டியை ஸ்டார்ட் செய்து பார்த்தேன் ஆனால் முடியவில்லை.

மதியம் 2 மணி என்பதால் உச்சி வெயிலில் என் உடம்பு நனைந்து இருந்தது. ஜாக்கெட்டின் அக்குள் பகுதியில் வட்டமான வியர்வை ஈரம் பின் முதுகு பின்னாலும் வியர்வை துளிகள் ஆக இருந்தேன்.என்ன செய்வது என்று தெரியாமல் நின்றேன்

அப்போது அந்த செங்கல் சூளையில் ஒருவன் என்னை நோக்கி வந்தான் ஒரு வெள்ளை வேட்டியும் முண்டா பனியன் போட்டு கொண்டு இருந்தான். என்னை பார்த்து " என்ன ஆச்சு மா" என்று கேட்டான்.

நான் : " வண்டி ஸ்டார்ட் ஆகல"
அவன் : " கொஞ்சம் தள்ளு மா நான் பாக்குறேன்"
அவன் வண்டியை எடுத்துக் ஸ்டார்ட் செய்து பார்க்க அது ஆகவில்லை. உடனே பின்னாடி இருந்த பெட்ரோல் டேங்க் கை திறந்து பார்த்தான்.

அப்போது தான் புரிந்தது பெட்ரோல் இல்லை என்று. அவன் சாரதாவிடம் பெட்ரோல் காலி அம்மா என்று சொல்ல இப்ப என்ன செய்ய என்று தெரியவில்லையேனு புலம்பினாள். உடனே அவன் கவலை வேண்டாம் மா நான் இருக்கிறேன் என்று கூறினான். நான் போய் பெட்ரோல் வாங்கிட்டு வரேன் என்று சொல்ல சற்று தைரியம் ஆனால். அதுவரை இங்கே நிக்க வேண்டாம் அங்கே இருக்கும் என் குடிசையில் வந்து இருங்க என்று சொல்ல அவளும் சரிடா அப்படின்னு சொல்ல அவளை அழைத்து சென்றான். அவளை முன்னே போகவிட்டு இவன் பின்னாடி வண்டியை தள்ளிட்டு வந்தான். இருவரும் செங்கல் சூளை அருகில் வந்து அங்கிருந்த குடிசை மாரி இருக்கும் கொட்டாயில் இருக்கும் கடித்து கட்டிலில் உட்கார்ந்து கொண்டாள். அவனும் வந்து வண்டியை நிறுத்தி விட்டு. அவளருகில் சென்றான். சாரதா தன் பையிலிருந்து ஒரு 100 ரூபாய் எடுத்து கொடுக்க அவன் சட்டையை மாட்டிக்கொண்டு ஒரு ஒட்ட சைக்கிளில் காலி கேன் உடன் கிளம்பினான். சாரதா அவன் போகும் வரை பார்த்து கொண்டிருந்தாள். அவளுக்கு ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு அவனை பாக்க. பின் அங்கிருந்த பானையில் தன்னி எடுத்துக் மடக் மடக் என்று குடித்தால். பின் அங்கிருந்த அடுப்பு மேல் உள்ள பானையை திறந்து பார்த்தாள். பார்த்தபின் பயபுள்ள கூழ் காய்ச்சி வச்சிருக்கான். என்றால் சாரதாவுக்கு கூழ் என்றால் மிகவும் பிடிக்கும். பின் அவன் பெட்ரோல் வாங்கி வந்து வண்டியில் உற்றினான். ஸ்கூட்டியை ஸ்டார்ட் அவன் சாரதாவை பார்த்து எல்லாம் சரி ஆயிடிச்சு மா என்று சொன்னான்.சாரதா அவனுக்கு நன்றி சொன்னாள். பின் அவனுடன் பேச ஆரம்பித்தாள்.

சாரதா : " இதான் உன் வீடா" என்று கேட்க அவன் ஆமாமா இப்போதிக்கு என்று சொல்ல உடனே அவள் " ஏன் அப்படி சொல்ற" என்று கேட்டால். அவன் நான் ஒரு அனாதை மா. அம்மா அப்பா செத்துட்டாங்க கூட பொறந்தவங்க யாரும் இல்ல
அவள் : "கல்யாணம் ஆயிடுச்சா?"
ஆச்சு மா ஆனா அதுவும் சரியா அமையல என் பொண்டாட்டி ஒரு பண பிசாசு. எப்பப்பாரு பணம் பணம்னு பிரச்சினை பன்னுவாள் அந்த முண்ட என்று திட்டினான். அப்புறம் அவளும் ஒரு வட்டி கட காரணோட ஒடிபோட்டாம்மா என்று சொல்லி முடித்தான். அவள் இவனை கண்டு மனம் வருந்தினால் சரிடா உன் பேர் என்ன. இங்க என்ன பன்ற என்று கேட்டால்.

என் பெயர் காளிமுத்து மா . தின்டுக்கல் தான் என் ஊர். அங்க ஒரு கொளுத்து பட்டறையில் வேலை பார்க்கும் போது இந்த செங்கல் சூளை முதலாளி என்னை இங்கு கூட்டியாந்தார். எனக்கு கூட யாரும் இல்ல .யார் எந்த வேளை சொன்னாலும் செய்வேன் என்று சொல்லி முடித்தான். அவளும் " சரி காளி நான் கெளம்புறேன்" என்று சொல்லி அவன் கையில் 50 ரூபாய் கொடுத்தால் ஆனால் அவன் வேண்டாம் என்று சொல்ல. அவள் வற்புறுத்தி அவன் கையில் தினித்தாள். அவள் வண்டியை எடுத்துக் கிளம்பும் போது அவன் சட்டையை பார்த்தால் அது கிழித்து இருந்தது. பின் அவள் மனதிற்குள் " பாவம்.......ரொம்ப நல்ல மனிதன் அழகாக இருக்கிறான் ஆனால் வறுமையில் வாழ்கிறான் சரி ... நம்மால் முடிந்த உதவியை செய்யலாம் என்று " ஏம்பா காளி......... நாளைக்கு உனக்கு கொஞ்சம் சட்டை வேட்டி எடுத்து வரேன் போட்டுக்கிறியா? என்று கேட்டால். காளியும் சரி என்றான். சாரதா சரி... திங்கட்கிழமை வரேன் என்று சொல்லிட்டுகிளம்பினால்..

சாரதாவுக்கு இவன் மீது ஒரு க்ரஷ் வந்தது. ஆனால் மனதுக்குள் இதெல்லாம் செட் ஆகாது இவன் ஒரு கூலிக்கு வேலை செய்யும் பரதேசி. நான் ஒரு அரசுப்பணியாளர் டீச்சர் அதுவும் விதவை. என்று நினைத்தாள். ஆனாள் அவளுக்கு தெரியாது இவன் தான் தன் காம தாகத்தை தீர்க்க போகிறான். தன்னை கட்டி தழுவி உடலுறவு செய்யப்போகிறான் . என்று

இவர்கள் இருவரும் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக இனைந்தார்கள் என்பதை அடுத்தடுத்து பதிவிடுகிறேன்..

தொடரும்....
[+] 6 users Like Biju menon's post
Like Reply


Messages In This Thread
RE: விதவையின் விளையாட்டு - by Biju menon - 17-04-2020, 04:03 PM



Users browsing this thread: 17 Guest(s)