Romance அபிநயா - என் நண்பனின் அழகு மனைவி
#57
இப்படியே சின்னசின்ன உரசல்களும் சிறுசிறு தீண்டல்களுமாக இரண்டு மூன்று நாட்கள் ஓடியது. அடுத்தநாள் காலையில் என்னால் படுக்கையை விட்டு எழவே முடியவில்லை. எனக்கு காய்ச்சலும் உடம்புவலியும் பயங்கரமா இருந்தது. நான் பேசாமல் படுத்துகிடந்தேன்.
சதீஷுக்கு போன் பண்ணலாம்ன்னு நினைத்தநான் பிறகு ஏன் அவனை தொந்தரவு செய்யணும்ன்னு அப்படியே படுத்து கிடந்தேன். ஒன்பதறை மணியளவில் என்னை ஆபீசிலும் காணாது காலையில் வீட்டிலும் வராததால் அவன் பதறிபடித்து எனக்கு போன் பண்ணினான்.
‘எங்கடா இருக்க.. ஏன் காலையில வீட்டுக்கும் வரல. ஆபீசுக்கும் வரல. என்னாச்சுடா..’
‘உடம்புக்கு முடியலடா.. படுத்துட்டு இருக்கேன்.. காய்ச்சல் அடிக்கும்போல.. உடம்பெல்லாம் ஒரே வலி..’
‘டேய்.. இவனே.. வாயில நல்லா வந்துரும் பாத்துக்க.. ஏன்டா எங்கிட்ட காலையிலே சொல்லிருக்கலாம்ல. நான் லீவெடுத்து உன்ன பாத்திருப்பனேடா..’
‘எதுக்குடா உனக்கு சிரமம் குடுக்கணும்... அதான் காலையில உன்கிட்ட சொல்லல...’
‘போடா.. ங்ங்... உன்ன.. எனக்கு என்னடா சிரமம்.. சரி.. நீ படுத்து ரெஸ்ட் எடு.. நான் அபிய உன் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன்.. அவ உன்னை நல்லா கவனிச்சுக்குவா... முடிஞ்சா நீயும் அவள கவனிச்சுடு.. ஹி.. ஹி.. ஹி.. சரியாடா..’
‘சரிடா..’

அவன் போனை வைத்தான். அபி என் இருப்பிடம் தேடி வர்றாள் என்று நினைக்கும்போதே என் உடம்பு வலியையும் மீறி ஒரு உற்ச்சாகம் என்னுள் தொற்றிகொண்டது. அவள் வருவாளோ என்னமோ தெரியாது. நான் செய்த சில்மிஷங்களை நினைத்து என்னை பார்க்க வெறுப்படைந்து நிச்சயம் வரமாட்டாள் என்று தான் நான் நினைத்திருந்தேன். அவள் வந்தால் இன்று அவளிடம் எப்படியாவது கொஞ்சமாச்சும் சில்மிஷம் பண்ணணும். அப்படியே எதாவது செய்து அவளை என்வழிக்கு கொண்டுவரணும் என்று முடிவு செய்தேன். ஆனால் அவள் வருவாளா என்று தான் தெரியாமல் அந்த சிந்தனையிலேயே படுத்து கிடந்தேன்.

ஒரு பதினொன்று மணியான போது என் வீட்டு காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. என் நண்பனின் அழகிய மனைவி அபிநயா தான் வந்திருப்பாள் என்று நினைத்த நான் அந்த உடம்புவலியிலும் உற்ச்சாகமாக அரக்கபரக்க எழுந்துபோய் வாசல்கதவை திறந்தேன்.
வாசலில் என் மனம்கவர்ந்த நாயகி அபிகுட்டி கையில் ஒரு கவருடன் நின்றிருந்தாள். இளம்நீல கலரில் புடவையும் கருப்புகலரில் ஜாக்கெட்டும் போட்டு அமர்களமாக இருந்தாள். தலையில் மல்லிகைபூ சூடி நெற்றியில் கல்யாணமான அடையாளமாக குங்குமம் இட்டு மங்களலெட்சுமியாக காணப்பட்டாள் என் அபிசெல்லம். அவளது அழகை கண்டு மெய்மறந்து நின்ற என்னை...
‘டேய்.. என்ன அப்படி வாய பொளந்துட்டு பார்த்துட்டு இருக்க.. உடம்பு சரியில்லன்னு உன் ப்ரண்ட் போன் பண்ணி சொன்னார்... அதான் பார்க்க வந்தேன்.. நீ என்னடான்னா இப்படி முழிக்குற.. உள்ள கூப்பிட மாட்டியா..’
என்ற குரல் தான் சுயநினைவுக்கு கொண்டுவந்தது..
‘ஐயோ... அபி.. உள்ளவா.. நான் உன்ன வாசலிலேயே நிக்கவச்சுருக்கேன்.. வா.. வா.. அபி உள்ள..’
நான் அவளை உள்ளே அழைக்க, அந்த அபி என்ற அழகுபூகுவியல் என் அரண்மனைக்குள் ஒரு ராஜகுமாரிமை போல நுழைந்தாள். வந்தவள் நேராக சமையலறைக்குள் போக, நான் போய் கட்டிலில் படுத்துட்டேன். நான் ஜட்டி போடாமல் லுங்கி மட்டும் கட்டிகொண்டு இடுப்புக்குமேலே வெற்றுடம்புடன் தான் படுத்திருந்தேன்.
சமையலறையை நோட்டம் விட்டுட்டு வந்தவள் நான் படுத்திருந்த அறைக்கு வந்தாள். அவள் வந்ததும் அவள் போட்ட பவுடர் வாசமும் தலையில் இருந்த பூவாசமும் அவளது பெண்மைவாசமும் கலந்த நறுமணம் ரூம் முழுவதும் பரவியது. அவள் என்னிடம்..
‘எதுவும் சமைக்கலயா?’
‘நீ வந்தபிறகு சமைக்கிறதே இல்ல’
‘ம்ம்ம்.. சாப்பாடு சாப்பிட வேணாம்... காய்ச்சல் அடிக்கறதால கஞ்சி வெச்சு தர்றேன்..’
‘சரி.. உன் இஷ்டம்’
‘அப்புறம்.. மருந்து மாத்திரை கொண்டாந்திருக்கேன். கஞ்சி குடிச்சுட்டு மாத்திரை சாப்பிட்டு தூங்கு. சரியாயிடும்’
‘சரிங்க.. நர்ஸ்’
‘நர்ஸா.. நானா.. நர்ஸ்ன்னா நான் இன்னேரம் ஒரு பெரிய ஒசி ஒன்ன குத்தி விட்டுருப்பேன்..’
‘என்கிட்ட ஒரு தடியான பெரிய ஊசி ஒன்னு இருக்கு.. வேணுமா..’
‘ச்சீய்.. நாயே.. முடியாம இருந்தப்புறமும் எப்படி பேசுது பாரு..’
என்று சொல்லி சமையலறையை நோக்கி பின்புறத்தை ஆட்டியபடி நடந்து போனாள்........

ஒரு அரைமணி நேரம் அசந்து தூங்கிய நான் யாரோ என்னை தட்டி எழுப்புவதை உணர்ந்த நான் மெல்ல கண்விழிக்க புன்னகையுடன் மலர்ந்த பூவாய் என் முன் அபி நின்றுகொண்டிருந்தாள். நான் அவளை வைத்தகண் வாங்காமல் பார்த்துகொண்டிருக்க அவள் என்னை பார்த்து..
‘டேய்.. கஞ்சி ரெடி... கொண்டுவரட்டா.. இப்ப குடிக்கிறியா?’
‘ம்ம்ம்... கொண்டுவா...’
‘அப்ப எந்திரிச்சு உட்காரு.. கொண்டு வர்றேன்’
அவள் உள்ளே போனவள் திரும்பி கையில் தட்டுடன் வந்தாள். கரண்டி உள்ளே போட்டிருந்தாள். கஞ்சி நல்லா சூடாக இருந்தது. டீபாயை தள்ளிகொண்டு வந்து கட்டிலின் பக்கத்தில் போட்டு அதில் தட்டை வைத்தாள். என்னை எழுந்து உட்கார சொல்லி கஞ்சி குடிக்க செய்தாள். அவள் ஒரு சேரை நீக்கிபோட்டு அதில் உட்கார்ந்து நான் கஞ்சி குடிக்கும் அழகை ரசித்துகொண்டிருந்தாள். நான் அவளை சீண்டியபடி..
‘கொஞ்சம் ஊட்டிவிட்டா நல்லாருக்கும்’
‘ம்ம்ம்.. அதுக்கு வேற ஆளப்பாரு.. நான் என்ன உன் பொண்டாட்டியா?’
‘ம்ம்ம்.. வேணும்ன்னா ஆகிரலாமே’
‘ம்ம்ம்... உதைப்பேன்.. நான் அடுத்தவன் பொண்டாட்டி தெரிஞ்சுக்க’
‘பரவால்ல...’
‘ச்ச்சீய்.. நாயே... என்னா பேச்சு பேசுற..’

இப்படி பேசியபடியே நான் கஞ்சியை குடித்து முடிக்க, அவள் தட்டை எடுத்துகொண்டு சமையலறைக்கு போனாள். பிறகு வேலைஎல்லாம் முடித்து கொண்டு மருந்து மாத்திரைகள் எல்லாம் எடுத்துகொண்டு வந்தாள்.
என்னிடம் மாத்திரையும் தண்ணியும் கொடுத்து குடிக்க வைத்தாள். பிறகு மருந்தை கொடுத்து குடிக்க வைத்தாள். ஏதோ கட்டின புருஷனுக்கு பணிவிடை செய்வவள் போல எல்லாத்தையும் செய்யுற பார்க்கயில் எனக்கு உடம்பு முடியாமலிருந்த போதும் என் தண்டு விறைத்து எழுந்தது. என்னை படுக்க சொன்னாள். நான் மல்லாந்து படுத்தபடி அவளின் அழகை ரசித்தேன். நீலநிற புடவையில் மிக கவர்ச்சி கட்டி என்னை உசுப்பேற்றினாள். அடிக்கடி தொப்புளையும் வயிற்றையும் இலைமறைகாயாக காட்டி மயக்கினாள். இடுப்பில் இறுக்கி கட்டியிருந்த சேலையை மீறி தெரிந்த பிதுங்கிய இடுப்பை பார்த்த எனக்கு அதை கடிக்க ஆசையாக இருந்தது. திரும்பி நிக்கயில் அவளின் பின்புற இடுப்பில் மடிப்பு விழுந்து அந்த இடம் குழிந்து புடைந்து கவர்ச்சியாக காட்டியது. எல்லாத்துக்கும் மேல நானும் அவளும் தனிமையில் ஒரு வீட்டில். ஒரு நல்லா பழக்கப்பட்ட நாட்டுகட்டை என் கூட இருக்கிறாள். அதுவும் இரண்டு பிள்ளைகளை பெற்ற என் நண்பனின் கவர்ச்சியான மனைவி. எப்படியாவது அவளை அனுபவிக்க மனம் துடித்தது.
அவள் என்னருகே வந்து குனிந்து என் நெற்றியில் கைவைத்து காய்ச்சல் அடிக்குதா என்று கைவைத்து பார்த்தாள். அவளின் ஐஸ் போன்ற மிருதுவான கை நெற்றியில் பட்டதும் எனக்கு உடலில் ரசாயன மாற்றம் வந்தது. அவளது நெருக்கம் என்னை மேலும் நிலைகுலைய வைத்தது. அவளது வியர்வை கலர்ந்த பெண்மை வாசம் மேலும் என்னை பரவசமூட்டியது. அவளின் பிதுங்கி தெரிந்த கோபுரகலசங்கள் ஓன் முகத்திற்கு மேல் தொங்கிகொண்டிருந்தது. அதன் இடையில் என் நண்பன் கட்டிய அவளது தாலிகொடி தொங்கிகொண்டிருந்தது.
அவளது கொங்கைகளை பார்க்க பார்க்க அதை பிடிக்க ஆசை கூடியது. என்னால் முற்றிலும் கட்டுபடுத்த முடியாமல் தவித்தேன். வருவது வரட்டும் என்று அவளை சற்றும் எதிர்பாராத நேரத்தில் பிடித்து இழுத்து என் மேல் போட்டுக்கொண்டேன். அந்த அபி என்ற அழகு ராட்சசி ஓரு பூக்குவியலை போல என்மீது வந்து விழுந்தாள்.......
for your best friend 
   kamalaraj 
vineeshpriya47; 
[+] 7 users Like saree32's post
Like Reply


Messages In This Thread
RE: அபிநயா - என் நண்பனின் அழகு மனைவி - by saree32 - 09-04-2020, 03:14 PM



Users browsing this thread: 10 Guest(s)