காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்(completed)
#41
நான்: கலா நான் சொன்ன தப்பா எடுத்துக்க மாட்டியா??


கலா: என்னடா சொல்ல போற, நீ என்ன சொன்னாலும் கண்டிப்பா நான் கேட்பேன் என்று வேகமாக தலையை அட்டி பதில் அளித்தாள்.


நான்: நீ திரும்ப லண்டன் போய் அவர்கூட சந்தோசமா வாழனும் அதுதான் என்னோட ஆசை கண்டிப்பா செய்வியா?? எனக்கா!!!.


கலா: அப்புறம் !!! என்று புருவங்களை உயர்த்தி நக்கலாக கேட்டாள்


நான்: என்ன கலா இப்படி கேட்குற? நான்தான் கட்ட பிரமச்சாரி. உனக்கு கல்யாணம் ஆச்சு நீ இப்படி இருக்குறது கொஞ்சம் கூட நல்லாயில்லை.


கலா: அப்படினா, நீ எப்பொழுது கல்யாணம் செஞ்சுப?


நான்: தெரியலைடா, கொஞ்சம் நாள் இப்படி இருந்துட்டு, பிறகு யோசிக்கணும்.


கலா: நீ மட்டும் தாடி வச்சுகிட்டு தேவதாசா அலையபோற. நான் அங்கே அவர்கூட வாழனுமா. என்ன ஒரு ஓர வஞ்சனைடா உனக்கு??
கேட்குபோதே அவளின் ஆதங்கம் எல்லாம் விழியில் கோபமாக தெரிந்தது.


நான்:அதுக்கு இல்லடி, மனசு முழுசா நீதான் இருக்க, இப்போ நான் இன்னொருத்தியை கல்யாணம் செய்தால் கண்டிப்பா அவளும் நானும் சந்தோசமா வாழமுடியுமாகிறது சந்தேகம் தான் அதான் நான் அப்படி சொன்னேன்.


அடுத்து அவள் கேட்ட கேள்விதான் என்னை துண்டாடியது. ஒரு பெண் இவ்வளவுதூரம் வைராக்கியத்துடன் இருப்பாளா!!! எனக்கே ஆட்ச்சர்யமாக இருந்தது.
[+] 1 user Likes johnypowas's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள் - by johnypowas - 15-02-2019, 11:12 AM



Users browsing this thread: 1 Guest(s)