நான் போராளி அல்ல (நாடோடிகள் -3)
#29
ஆகாசுக்கு பல வித குழப்பத்தோடு வீட்டுக்கு போனான்

வீட்டை அடைந்ததும் ஒரு மெசேஜ் சுமதி கிட்ட இருந்து சும்மா என்னையவே நினைச்சுகிட்டு இருக்காம சவுமியாவை பார்த்துட்டு தூங்குங்கன்னு

வீட்டுக்கு போன பின்பு அங்கு சவுமியா தூக்கிக்கிட்டு இருந்தா பேன் காத்துல அவ சேலை ஒதுங்கி தொப்புள் தெரிய ஆகாஷ்க்கு மூடானது இருந்தாலும் அடக்கிக்கிட்டான் .

பின்னர் தூங்க போக அவனுக்கு தூக்கமே வரல ஒரு கையில தம்மை பற்ற வைத்து கொண்டு யோசிச்சான் .


அவனுக்கு என்ன தான் யோசிச்சாலும் அங்கு சின்ன மாமியார் வீட்டில அவளோட நடந்தது திரும்ப திரும்ப வந்து மூட கிளப்பியது


காலம் முழுக்க நல்லவனா இருந்து என்ன ப்ரோயோசனம் ஒரு நிம்மதி கூட இல்ல ஆனா இன்னைக்கு அந்த 5 நிமிச லிப் கிஸ் எவ்வளவு பெரிய சந்தோசத்தை  தந்ததது .அதுனால அது தான் வாழ்க்கை அது எனக்கு வேணும்னு நினைச்சு உடனே சின்ன மாமியார் சுமதிக்கு மெசேஜ் பண்ணான்


சுமதி நாளைக்கு மதியம் எத்தனை மணிக்கு மோட்டார் ரூமுக்கு வரணும்

சரியா 1 மணிக்கு வந்துடு

சரி

அது வரைக்கும் சவுமியா கிட்ட பக்குவமா ஏதாச்சும் பொய் சொல்லு


சவுமியா காலைல எந்திரிக்கும் முன் அவள் கையில் மருந்து தடவிகிட்ட இருக்க

என்னங்க பண்றீங்க என அவ பத்தட்டமாய் எந்திரிக்க

ஒன்னும் இல்ல இது வெறும் கட்டு மட்டும் போட்டுட்டு விட்டா செப்டிக் ஆகிடும் அதான் மருந்து போட்டேன் என அவ புண்ணுக்கு மருந்து போட

அவளுக்கு எரிச்சல் ஏற்பட ஸ்ஸ் என்றா வேணாம் இருக்கட்டும்

பரவலா என மருந்து போட எரிச்சலில் ஸ்ஸ் ப்ளீஸ் வேணாம் என ஆகாச தள்ளி விட போக ஆனா தள்ளி விட்ட வேகத்துல ஆகாஷ் பின்னே போயி முன்னே வந்து சவுமியா தொப்புளில் ஒரு முத்தம் கொடுக்க

சாரி சவுமியா சாரி என ஆகாசெ எழுந்து போயிட்டான் .

அடுத்த நாள் காலைல சவுமியா வெளிய போகும் முன்

சவுமியா ப்ளீஸ் கொஞ்சம் பூவை கசக்கிட்டு லைட்டா பொட்டை அழிச்சுட்டு வெளியே போங்க என்றான்

சரி

அம்மா என்ன கட்டுன்னு கேப்பாங்க நான் ஆப்பிள் கேட்டேன் அத அறுக்கும் போது தெரியாம கை அறுத்துடுச்சுனு சொல்லுங்க அப்புறம் போயிட்டு காபி கொண்டு வாங்க


சரி அப்புறம் என்னோட

ம்ம் என் பிரண்ட்ஸ் மூலமா விசாரிச்சுக்கிட்டு இருக்கேங்க இன்னும் 10 நாள் பொறுத்துக்கோங்க 10 நாள்ல கண்டுபிடிக்காட்டி நீங்க என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க இவெண் சூசைட் என்று ஆகாஷ் சொல்ல 

சரி என நம்பினா சவுமியா 

வெளியே ஆகாஷ் அம்மா சவுமியா கை அறுத்துகிட்டத பார்த்துட்டு ஆகாச திட்டினா கிறுக்கு பயலே அவசர புத்தி பயலே அவனை ஒரு 10 நாள் பட்னி போடு அப்போ தான் புரியும் 


ஆகாசுக்கு அது எல்லாம் பெருசா தெரியல எப்படா மணி 1 ஆகும்னு தோன்றியது அன்று ஒரு ஏரியால போராட்டம் பண்ணிட்டு சரியாக 1 மணிக்கு ஒரு முக்கியமான விஷயம் கிளம்புறேன் என்று கிளம்பினான் 
[+] 3 users Like jakash's post
Like Reply


Messages In This Thread
RE: நான் போராளி அல்ல (நாடோடிகள் -3) - by jakash - 23-03-2020, 11:16 AM



Users browsing this thread: 16 Guest(s)