Thriller வேட்டையாடு விளையாடு
பால்கனி வழியே எட்டி பார்த்தான், என்ன காரை காணவில்லையே.

வாட்ச்மேனுக்கு அடித்தான், என்னையா அங்கே நின்னிருந்த ஓலா கார் எங்கே

சார் அவன் ஒரு பொருள் வாங்க வெளியே போனான்.

பொருள் வாங்க போனானா என்னய்யா சொல்றே கூட அந்த பொண்ணு இருந்துச்சா.

ஆமா சார் அவளை செய்றதுக்கு தான் காண்டம் வாங்க போனார்

உன்னை கண்டம் பண்ணிருவேன் எப்போ போனான்

அவர் போய் ரெண்டு மணி நேரம் ஆயிருச்சு.

என்னது ரெண்டு மணி நேரமா உன்னையெல்லாம் வாட்ச்மென் வேலைக்கு வச்சதுக்கு என்ன சொல்லணும்னுயா

போனை கட் பண்ணி வெங்கட்டை கூப்பிட்டான், வெங்கட் குமார் அர்ஜென்ட்டா வாங்கடா அந்த கூதி மக அந்த ஓலா காரனோட ஓடிட்டா

இதை அண்ணாச்சி கிட்ட எப்படி சொல்றது, அவர் பேமெண்ட் கொடுக்கமாட்டார் என்பதை விட வெளுத்து கட்டிருவார். மணியை பார்த்தான் விடிவதற்கு இன்னும் அரை மணி நேரம் தான் இருக்கு. காலையில் எந்திரிச்சி உடனே வீடியோ வேற கேட்ருக்கார்.

வெளியே காரை எடுத்துட்டு வேகமா வந்தான், அதற்குள் வெங்கட் அங்கே வந்தான்.

டேய் வாட்ச்மென் எந்த பக்கம் போனாங்க. எந்த பக்கம்னு தெரியலே சார் என்று சொல்லி முடித்தவுடன் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது. தேவடியா பயலே ஓத்தா ஓடிரு இந்த இடத்தை விட்டு என்று கத்தினான்.

வெங்கட் தான் சொன்னான், கூல் ஐயா, அந்த ஓலா காரன் வீடியோவில் விழுந்திருக்கான் அதை ஓலாவில் கேட்டா அவன் வீட்டு அட்ரெஸ்ஸை குடுத்திருவான், எப்படியும் அவன் வீட்டுக்கு தான் கூட்டிட்டு போய் இருப்பான். நம்ம அந்த கேப்ல அவ வீட்டுக்கும் போய் பாத்துருவோம்.

ஐயா நினைத்து கொண்டான் இவ்வளவு அறிவு இருக்கிறவன் பொண்டாட்டியை பத்திரமா பாத்துக்க முடியலையே என்று.

சூப்பர் வெங்கட். உடனே அந்த தேவடியா மக வீட்டுக்கு வண்டியை விடு.

அங்கே ப்ரீத்தா அனிதா வீட்டில் எந்திரித்தாள் என்ன இவ இன்னும் காணோம் நம்ம வீட்டுக்கு போவோம் என்று அவள் வீட்டை நோக்கி நடந்தாள்
Please Read வேட்டையாடு விளையாடு 
https://vettaiyaadu.blogspot.com/
[+] 1 user Likes prince_madurai's post
Like Reply


Messages In This Thread
RE: வேட்டையாடு விளையாடு - by prince_madurai - 25-02-2020, 08:36 PM



Users browsing this thread: 9 Guest(s)