Romance ஓகே கண்மணி
#37
அவளிடம் காபி கேட்கலாம் என்று யோசித்தான்.ஆனால் அவளுடன் இனி பேசகூடாது என்று முடிவெடுத்திருந்தான்.அதனால் அவன் நேராக கிட்சன் சென்று காபி எடுக்க சென்றான்.,

அவன் கிட்சன் செல்வதை கண்ட ராஜி எழுந்து கிட்சன் சென்று காபி தானக்.நீ போ.நான் போட்டு தரேன்னு சொன்னால்.ஆனால் அதை காதில் வாங்கி கொள்ளாத கார்த்திக் காபி ரெடி பண்ணினான்.

ராஜிக்கு அவனுடைய இந்த செய்கை கஷ்டமாக இருந்தது.என்னதான் இருந்தாலும் நாம் நேற்று அப்படி பேசியிருக்க கூடாதுன்னு வருந்தினாள்.அந்த நேரம் கோவிலுக்கு சென்றிருந்த சாந்தா வந்துவிட என்னப்பா ஏன் நீ காபி போட்டுட்டு இருக்க.என் மருமக எங்கன்னு கேட்டாள்.

கார்த்திக் அவன் பின்னால் நின்று கொண்டிருந்த ராஜியை பார்த்தான்.பார்த்துவிட்டு ஏன் நான் போட்டு குடிச்சா என்ன.என் பொண்டாட்டி போட்டு தரேன்னு தான் சொன்னா.நான்தான் அவளை போட வேண்டாம்னு சொல்லிட்டு அவளுக்கும் எனக்கும் சேர்த்து நானே போட்றேன்னு சொல்லி அவளை இருக்க வச்சேன்னு சொன்னான்.

அதுக்குள்ள பொண்டாட்டி வந்த உடனே மாறிட்டயடா.கல்யாணத்துக்கு முன்னாடி காபி குடிச்ச டம்ளர கூட எடுத்துட்டு வர மாட்டியேடா.இப்ப காபியே போட்டு குடிக்கிற.சூப்பர்டா என்று சொல்லிக்கொண்டு சென்றால் சாந்தா.

தயார் செய்த காபியை எடுத்துகொண்டு ரூமிற்கு சென்றான் கார்த்திக்.இங்கு ராஜி அத்தையிடம் சென்று அதை நைட் சாப்பாட்டுக்கு என்ன செய்ய வேண்டும்னு கேட்டாள்.

சப்பாத்திக்கு மாவு ரெடி பண்ணிவச்சிருக்கேன்மா.அதை செஞ்சுக்கிடலாம்.சட்னி மட்டும் செய்யணும்.அதை நான் பாத்துகின்றேன்.நீ மேல போமான்னு சொன்னால் சாந்தா.

ரூமில் கார்த்திக் தலை வலிக்கு தைலம் தேய்த்து விட்டு தான் வைத்திருக்கும் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனிக்கு சென்றான்.அவனுக்கு கவர்மெண்ட் வேலை கிடைப்பதற்கு முன் அவன் தனியாக ஆஃபீஸ் வைத்து ஒரு சின்ன கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி வைத்திருந்தான்.இப்போது அதை தன் சித்தப்பா பையன் மகேஷிடம் ஒப்படைத்து அதை கார்த்திக் கவனித்து கொண்டான்.

அங்கு மகேஷ் கிளைண்ட்ஸ் இடம் பேசி கொண்டிருக்க இவன் உள்ளே சென்றான்.பின் அவர்களிடம் பேசி கணக்குகளை சரி பார்த்தான்.இவ்வாறாக இரவாகி விட வீட்டிற்கு சென்று சாப்பிட்டுவிட்டு தூங்கினான்.ராஜிக்கோ என்ன செய்வதென்றே தெரியவில்லை.

நாம் இவனை நிம்மதியாக இருக்க விடகூடாதுன்னு நினைச்சோம்.ஆனால் இவன் நம்மகூட பேசாம நம்மள அவைட் பன்றான்.எது எப்படியோ நம்மை அவன் தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும் என்று நினைத்துக்கொண்டாள்.

இப்படியாக நாட்கள் செல்ல அன்று வெள்ளிக்கிழமை.வழக்கம் போல கார்த்திக் வேலைக்கு சென்றுவிட்டான்.மதியம் போல ராஜியிடம் இருந்து போன் வந்தது.என்னங்க இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரமா வந்துடுறிங்களா.ரெண்டு பேரும் சேர்ந்து கோவிலுக்கு போய்ட்டு வரலாம்.சரின்னு சொல்லுங்கன்னு சொன்னாள் ராஜி.


அவனுக்கு குழப்பமாக இருந்தது.திடீர்னு ராஜியின் இந்த மனமாற்றம் எப்படின்னு.என்ன நடந்ததுன்னு தெரியலையே.சரி நல்லது நடந்தா சரிதான்னு சரி வரேன்.சீக்கிரமா வந்துடுறேன்னு சொன்னான் கார்த்திக்.

இங்கு ராஜியோ கார்த்திக்கிடம் சொல்லிவிட்டு பக்கத்தில் இருந்த அத்தையிடம் அத்தை சொல்லிட்டேன் அத்தை.சாயங்காலம் வரேன்னு சொல்லிட்டாங்கன்னு சொன்னாள் ராஜி.சரிம்மா அவன் வந்தவுடன் நீங்க ரெண்டு பேரும் போய்ட்டு வாங்க.மறக்காம சேலை கட்டிட்டு போம்மான்னு சொன்னாங்க.

இதை எதையும் அறியாத கார்திக்கிற்கோ நிமிடங்கள் வருடங்களை கழிய எப்போது நேரத்தை கழிக்க என்று யோசித்து கொண்டிருந்தான்.சரியாக 4 மணிக்கு கடிகாரம் ஒலிக்க ஆபிஸில் சொல்லிவிட்டு கிளம்பினான் கார்த்திக்.

வரும்போது பூக்கடை பார்க்க அங்கு சென்று இரண்டு முழம் மல்லிகை பூ வாங்கிக்கொண்டான்.அவன் பைக்கில் கடந்த ஒவ்வொரு கிலோமீட்டர் தூரமும் ஒவ்வொரு மைலாக கடக்க ஒருவழியாக வீடு வந்தான்.அவன் வந்ததும் ராஜியை பார்க்க அவள் சாந்தாவிடம் பேசிக்கொண்டிருந்தாள்.ராஜியிடம் வந்து பூவை கொடுக்க பூவை வாங்கிக்கொண்ட ராஜி சீக்கிரம் கிளம்புங்க நேரம் ஆகுது.நான்.காபி கலந்து எடுத்துட்டு வரேன்.நீங்க மேல போங்கன்னு சொன்னாள்.

ம்ம்ம்ம் சரின்னு சொல்லிட்டு சென்றான் கார்த்திக்.அவனுக்கு காபி கலந்து எடுத்துட்டு ரூமிற்க்கு சென்றால் ராஜி.அங்கு கார்த்திக் ட்ரெஸ் மாற்றிவிட்டு தலை சீவிக்கொண்டிருந்தான்.அவன் அருகில் சென்று ம்ம்ம்க்கும் என்று செருமினால் ராஜி.

அவன் திரும்பி காபி எடுத்துவிட்டு தாங்க்ஸ் என்று சொல்ல வரும் முன் கார்த்திக் இன்னைக்கு பேசுனது.நீ எதுவும் பீல் பண்ணிக்காத.அத்தைதான் கோவிலுக்கு போக சொன்னாங்க.நானும் சரின்னு சொன்னேன்.அப்ப உடனே கார்த்திக்க்கு போன் பண்ணி சொல்லுன்னு பக்கத்துலையே இருந்தாங்க.அதான் நான் அப்படி பேசினேன்.மத்தபடி நான் அன்னைக்கு சொன்னது தான்னு சொன்னாள் ராஜி.

ச்ச நம்மள கஷ்டப்படுத்தி வேடிக்கை பார்க்குறதுல என்னதான் சந்தோஷமோ.இதை கோவிலுக்கு போய்ட்டு வந்து சொல்லலாம்ல என்று நினைத்து கொண்டு அவள் முகத்தை பார்க்காமல் ரூமை விட்டு வெளியே வந்தான்.

கீழே அவளுக்காக வெயிட் செய்து கொண்டிருந்தான் அப்போது அங்கு வந்த சாந்தா டேய் கோவிலுக்கு போர இப்படி ஜீன்ஸ் போட்டுட்டா போவ போய் மாத்திட்டு போடான்னு சொன்னாள்.என்னம்மா நீ என்று சலித்துக்கொண்டு வேகமாக ரூம் சென்றான்.அப்போது தான் சாரி மாற்றிவிட்டு ராஜியும் வெளியே வர இருவரும் மோதிக்கொண்டார்கள்.டக்கென்று சுதாரித்து கொண்ட இருவரும் சாரி சாரின்னு ஒரே நேரத்தில் சொன்னார்கள்.பின் ராஜி அத்தையிடம் சென்று பூஜைகூடையை வாங்கிகொண்டாள்.

கார்த்திக் வேஷ்டியும் பிளைன் ஷர்ட்டும் மாற்றிக்கொண்டு கிளம்பினான்.அவனை கண்ட ராஜி ஒருநிமிடம் திக்கித்து போனாள்.ஆறடி உயரத்தில்,அடர்த்தியான மீசையும்,ட்ரிம் செய்த தாடியுடன்,நெற்றியில் சிறிய விபூதி கீற்றுடன் அவனை பார்த்த போது ஆண்மைக்குரிய அத்தனை அம்சங்களும் அவனிடம் இருப்பதை உணர்ந்தாள்.

இதுநாள் வரை அவனை பேண்ட்,ஷர்ட்டில் மட்டுமே பார்த்த ராஜி,இன்று வேஷ்டி சட்டையில் பார்த்த போது மேன்லியாக தெரிந்தான்.அதை அவனிடம் சொல்லலாம் என்று வாயெடுத்த போது வேண்டாம் அவன் இதனால் அட்வான்டேஜ் எடுத்து கொள்வான் என்றது அவளது மனம்.

பின் இருவரும் பைக்கில் கோவிலுக்கு செல்ல அவன் மீது அவள் கை படாதவாறு சற்று விலகியே இருந்தால் ராஜி.அதற்கு வேறொரு காரணமும் இருந்தது.ஸ்பீட் பிரேக்கில் வேண்டும் என்றே பிரேக் அடித்தால் இடிக்க நேரிடும் என்று சற்று கேப் விட்டே இருந்தாள் ராஜீ.

அவளின் பயத்தை உணர்ந்தவனாக ஸ்பீட் பிரெக்,பள்ளங்களில் செல்லாமல் சைடு வழியாக வண்டியை ஓட்டினான்.கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு பூஜைக்கு கொடுத்தனர்.வழக்கம் போல கார்த்திக் இருவர் பெயருக்கும் அர்ச்சனை கொடுக்க பூஜை முடிந்து பிரகாரத்தை சுற்றி வந்தனர்.பி

பின் கோவில் பிரகாரத்தில் சிறிது நேரம் இருவரும் உக்கார்ந்து கொண்டிருந்தனர்.இருவரும் ஒன்றும் பேசவில்லை.அமைதியாக இருந்த நேரத்தில் திடீரென்று ஒரு ஆறு வயது குழந்தை கார்த்திக்கின் அருகில் விளையாடி கொண்டிருந்தது.அதை ரசித்து கொண்டிருந்தான் கார்த்திக்.

அந்த குழந்தையை பார்த்து அவன் கண்ணடிக்க அதுவும் பதிலுக்கு கண்ணடித்தது.பின் ராஜியின் பின்னால் மறைந்து கொண்டு மீண்டும் அந்த குழந்தையை பார்க்க அதுவும் அதே மாதிரி மறைந்து வெளியே வந்தது.

பின் சைகையால் அதை பார்த்து வா என்று அசைக்க அந்த குழந்தையும் பதிலுக்கு நீ இங்க வான்னு கை நீட்டி ஒரு விரலை அசைத்து கூப்பிட்டது.ஓடி செனபின் சைகையால் அதை பார்த்து வா என்று அசைக்க அந்த குழந்தையும் பதிலுக்கு நீ இங்க வான்னு கை நீட்டி ஒரு விரலை அசைத்து கூப்பிட்டது.ஓடி சென்று குழந்தையை தூக்கி முத்தமிட்டான்.

அங்கிளுக்கு ஒரு கிஸ் கொடுங்க என்றான்.பதிலுக்கு அதுவும் கன்னத்தில் முத்தம் கொடுத்தது.இங்க என்று இன்னொரு கன்னத்தையும் காட்ட அங்கும் தன் பிஞ்சு உதடுகளால் ஒத்தி எடுத்தது.

நீங்க என்ன படிக்கிறிங்க செல்லம்ன்னு கேட்டான் கார்த்திக்.அதற்கு எல்கேஜி என்று மழலை குரலில் சொன்னது அந்த குழந்தை.அப்படியா சரி அப்பா,அம்மா எங்கடா இருக்காங்க குட்டின்னு கேட்டான் கார்த்திக்.அங்க என்று கை நீட்டிய திசையில் இருவர் சாமி கும்பிட்டு கொண்டிருந்தனர்.

சரி உங்களுக்கு எத்தனை பிரெண்ட்ஸ்டா குட்டின்னு கேட்டான் கார்த்திக்.எனக்கு 4 பிரெண்ட்ஸ் என்று 5 விரல்களை காட்டியது.சரி அப்ப என்னையும் உன் பிரெண்டா சேர்த்துக்கிடுறிங்களா என்றான் கார்த்திக்.சரி சேர்த்துக்கிடறேன்.உன் என்ன என்றது குழந்தை.கார்த்திக்ன்னு சொன்னான்.உங்க பேரு என்னடா குட்டின்னு கேட்டான் கார்த்திக்.ராஜி என்றது குழந்தை.உடனே ராஜியை பார்த்தான் கார்த்திக்.

இதை அனைத்தையும் கவனித்து கொண்டிருந்த ராஜி குழந்தை பெயர் சொன்ன உடன் அதை கவனிக்காதது போல இருந்து கொண்டாள்.குழந்தையை பார்த்து ராஜின்னு பேரு வச்ச எல்லாரும் ரொம்ப அழகை இருக்கிங்கடா குட்டின்னு சொல்லிவிட்டு மீண்டும் குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டான்.

அப்போது ராஜி,ராஜி என்று ஒருவர் தேடிக்கொண்டு வர அப்பா என்று கூப்பிட்டது குழந்தை.நீ இங்க இருக்கியா.எங்க எல்லாம் உன்னை தேடுறதுன்னு சொல்லிக்கொண்டு அருகில் வந்தார் குழந்தையின் அப்பா.

அப்பா இது என்னோட புது பிரென்ட்.கார்த்திக் என்று அப்பாவிடம் அவனை அறிமுகப்படுத்தியது குழந்தை.சாரி சார்.குழந்தை கொஞ்சம் வாலு. அதான்பி கொஞ்சம் ஓவெரா பேசுவான்னு சொன்னார் குழந்தையின் அப்பா.

ஏன் சார் வாலுன்னு சொல்றிங்க சுட்டின்னு சொல்லுங்க என்று சிரித்து கொண்டே சொன்னான் கார்த்திக்.சரி சார் அப்ப நாங்க கிளம்புறோம் போலாமா ராஜி.அங்கிளுக்கு பாய் சொல்லுன்னு சொன்னார் குழந்தையின் அப்பா.

ஓகே கார்த்திக்.பாய் என்று டாட்டா காட்ட கார்த்திக்கும் பதிலுக்கு பாய் ராஜி டேக் கேர்.என்று டாட்டா காட்டினான்.பின் இருவரும் வீட்டிற்கு வந்தனர்.அப்போது பக்கத்துவ வீட்டில் இருப்பவர்கள் இவர்கள் பைக்கில் சென்றுவருவதை பார்த்தனர்.

அப்போது கார்த்திக்கிடம் எப்போதும் வேடிக்கையாக பேசும் நண்பனின் அம்மா ஒருவர் அவனிடம் ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கு.சொன்ன மாதிரியே அத்தை பொண்ண தூக்கிட்டு வந்துட்டியே.மகாலட்ச்சிமியட்டும் இருக்கா.வீட்டிக்கு போனதும் சுத்தி போட சொல்லுன்னு சொல்லிட்டு போனாங்க.

அவங்க கிட்ட ஒன்னும் பேசாமல் சிறிது கொண்டே வீடு வந்து சேர்ந்தனர் இருவரும்......
Like Reply


Messages In This Thread
ஓகே கண்மணி - by bsbala92 - 04-11-2019, 12:50 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 04-11-2019, 12:57 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 04-11-2019, 01:06 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 04-11-2019, 01:08 PM
RE: ஓகே கண்மணி - by Rangushki - 04-11-2019, 02:04 PM
RE: ஓகே கண்மணி - by Kris12 - 04-11-2019, 03:54 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-11-2019, 06:01 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-11-2019, 06:03 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-11-2019, 06:08 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-11-2019, 06:09 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-11-2019, 06:09 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-11-2019, 06:11 PM
RE: ஓகே கண்மணி - by Kedibillaa - 06-11-2019, 09:02 PM
RE: ஓகே கண்மணி - by Sarran Raj - 06-11-2019, 09:06 PM
RE: ஓகே கண்மணி - by Mookuthee - 06-11-2019, 09:13 PM
RE: ஓகே கண்மணி - by AjitKumar - 06-11-2019, 11:00 PM
RE: ஓகே கண்மணி - by Northpole7 - 04-12-2019, 08:10 PM
RE: ஓகே கண்மணி - by selvaalion - 05-12-2019, 08:51 AM
RE: ஓகே கண்மணி - by krishkj - 05-12-2019, 03:05 PM
RE: ஓகே கண்மணி - by Deva2304 - 05-12-2019, 03:13 PM
RE: ஓகே கண்மணி - by opheliyaa - 08-12-2019, 11:23 PM
RE: ஓகே கண்மணி - by Krish126 - 10-12-2019, 04:07 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 24-02-2020, 01:16 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 24-02-2020, 01:17 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 24-02-2020, 01:17 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 24-02-2020, 01:27 PM
RE: ஓகே கண்மணி - by badboyz2017 - 24-02-2020, 02:36 PM
RE: ஓகே கண்மணி - by Kris12 - 25-02-2020, 12:00 AM
RE: ஓகே கண்மணி - by kramuram - 25-02-2020, 03:45 PM
RE: ஓகே கண்மணி - by Chitrarassu - 26-02-2020, 05:41 AM
RE: ஓகே கண்மணி - by kramuram - 28-02-2020, 10:27 AM
RE: ஓகே கண்மணி - by Remoella - 29-02-2020, 08:48 AM
RE: ஓகே கண்மணி - by Sri tamil - 29-02-2020, 12:20 PM
RE: ஓகே கண்மணி - by Losliyafan - 01-03-2020, 04:12 AM
RE: ஓகே கண்மணி - by BossBaby - 06-03-2020, 04:05 PM
RE: ஓகே கண்மணி - by Yesudoss - 07-03-2020, 10:04 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 07-03-2020, 11:28 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 07-03-2020, 11:29 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 07-03-2020, 11:29 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 07-03-2020, 11:30 AM
RE: ஓகே கண்மணி - by sexycharan - 07-03-2020, 11:57 AM
RE: ஓகே கண்மணி - by Kris12 - 07-03-2020, 01:23 PM
RE: ஓகே கண்மணி - by Mookuthee - 07-03-2020, 04:34 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 07-03-2020, 05:41 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 07-03-2020, 05:43 PM
RE: ஓகே கண்மணி - by badboyz2017 - 07-03-2020, 06:57 PM
RE: ஓகே கண்மணி - by xbiilove - 07-03-2020, 10:22 PM
RE: ஓகே கண்மணி - by Mr Strange - 07-03-2020, 10:57 PM
RE: ஓகே கண்மணி - by AjitKumar - 07-03-2020, 11:22 PM
RE: ஓகே கண்மணி - by Karmayogee - 07-03-2020, 11:43 PM
RE: ஓகே கண்மணி - by Sarran Raj - 07-03-2020, 11:47 PM
RE: ஓகே கண்மணி - by Rangushki - 07-03-2020, 11:52 PM
RE: ஓகே கண்மணி - by Dorabooji - 08-03-2020, 06:39 AM
RE: ஓகே கண்மணி - by Vettaiyyan - 08-03-2020, 11:12 AM
RE: ஓகே கண்மணி - by mulaikallan - 08-03-2020, 10:27 PM
RE: ஓகே கண்மணி - by BossBaby - 09-03-2020, 07:44 AM
RE: ஓகே கண்மணி - by Mech3209 - 09-03-2020, 05:48 PM
RE: ஓகே கண்மணி - by Losliyafan - 13-03-2020, 04:05 AM
RE: ஓகே கண்மணி - by Chitrarassu - 13-03-2020, 05:19 AM
RE: ஓகே கண்மணி - by Samadhanam - 14-03-2020, 06:55 AM
RE: ஓகே கண்மணி - by Kris12 - 16-03-2020, 08:50 AM
RE: ஓகே கண்மணி - by Rangushki - 20-03-2020, 02:01 PM
RE: ஓகே கண்மணி - by Kanakavelu - 21-03-2020, 09:08 PM
RE: ஓகே கண்மணி - by Kris12 - 21-03-2020, 10:35 PM
RE: ஓகே கண்மணி - by Thangaraasu - 21-03-2020, 11:46 PM
RE: ஓகே கண்மணி - by sexycharan - 27-03-2020, 12:42 AM
RE: ஓகே கண்மணி - by zulfique - 28-03-2020, 11:02 AM
RE: ஓகே கண்மணி - by Rangushki - 30-03-2020, 11:44 PM
RE: ஓகே கண்மணி - by Kris12 - 05-04-2020, 09:37 AM
RE: ஓகே கண்மணி - by Dumeelkumar - 06-04-2020, 07:03 AM
RE: ஓகே கண்மணி - by kangaani - 14-04-2020, 07:57 AM
RE: ஓகே கண்மணி - by Samadhanam - 14-04-2020, 11:30 AM
RE: ஓகே கண்மணி - by jiivajothii - 13-05-2020, 09:08 AM
RE: ஓகே கண்மணி - by manigopal - 13-05-2020, 09:53 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 13-05-2020, 11:42 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 13-05-2020, 11:45 AM
RE: ஓகே கண்மணி - by selvaalion - 13-05-2020, 01:56 PM
RE: ஓகே கண்மணி - by Chitrarassu - 13-05-2020, 08:47 PM
RE: ஓகே கண்மணி - by zulfique - 13-05-2020, 09:03 PM
RE: ஓகே கண்மணி - by adangamaru - 13-05-2020, 10:01 PM
RE: ஓகே கண்மணி - by kramuram - 13-05-2020, 10:37 PM
RE: ஓகே கண்மணி - by Mr Strange - 14-05-2020, 08:00 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 14-05-2020, 12:16 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 14-05-2020, 12:18 PM
RE: ஓகே கண்மணி - by BossBaby - 14-05-2020, 07:30 PM
RE: ஓகே கண்மணி - by selvaalion - 14-05-2020, 10:02 PM
RE: ஓகே கண்மணி - by Mr Strange - 14-05-2020, 10:54 PM
RE: ஓகே கண்மணி - by Remoella - 19-05-2020, 08:57 AM
RE: ஓகே கண்மணி - by kramuram - 21-05-2020, 01:08 PM
RE: ஓகே கண்மணி - by Charles - 25-05-2020, 02:32 AM
RE: ஓகே கண்மணி - by Mahesh111 - 16-06-2020, 12:56 PM
RE: ஓகே கண்மணி - by dharmarajj - 20-07-2020, 12:10 AM
RE: ஓகே கண்மணி - by manigopal - 20-07-2020, 07:41 AM
RE: ஓகே கண்மணி - by Deva2304 - 20-07-2020, 11:48 AM
RE: ஓகே கண்மணி - by kathalrani - 20-07-2020, 07:55 PM
RE: ஓகே கண்மணி - by xbiilove - 15-08-2020, 06:45 AM
RE: ஓகே கண்மணி - by Deva2304 - 16-08-2020, 08:23 AM
RE: ஓகே கண்மணி - by manigopal - 27-08-2020, 02:34 PM
RE: ஓகே கண்மணி - by Rangushki - 28-08-2020, 09:13 AM
RE: ஓகே கண்மணி - by praaj - 09-11-2020, 06:08 PM
RE: ஓகே கண்மணி - by Mottapayyan - 26-12-2020, 06:04 PM
RE: ஓகே கண்மணி - by Mood on - 06-07-2021, 11:19 PM
RE: ஓகே கண்மணி - by manigopal - 07-07-2021, 11:51 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-07-2022, 07:55 PM
RE: ஓகே கண்மணி - by NovelNavel - 09-07-2022, 09:52 AM
RE: ஓகே கண்மணி - by sasi sasi - 04-12-2022, 08:17 PM



Users browsing this thread: 1 Guest(s)