04-02-2020, 11:03 PM
இதுவரை அவனோடு படுத்தவளை வெறுத்த நிஷா, இப்போது சீனுவை.... வெறுத்தாள்.
ஈவ்னிங்க் -
நிஷா முகம் கழுவி துடைத்துக்கொண்டிருந்தாள். மாணிக்கம் மெதுவாக கண்ணனிடம் கேட்டார். அப்போ... இந்த மாசம் எதுவும் நல்ல செய்தி இல்லையாப்பா? நீ பீக் டேன்னு சொல்லி ரெண்டு வாரம் ஆச்சே?
இல்லைப்பா நெக்ஸ்ட் டைம் பாக்கலாம்
ம்....
அவர் கொஞ்சம் அதிருப்தியாக இருந்தார்.
நிஷா கணவருக்கு சத்தான ஸ்மூத்தி ரெடி செய்து கொண்டுவந்து கொடுத்தாள்.
என்னங்க... சீனு வீட்டுக்கு போய்ட்டு வர்றேன்....
எதுக்கு நிஷா?
அவன் ஆபிஸ் விஷயம் பத்தி கொஞ்சம் பேசவேண்டியிருக்கு. அவன் பண்றது ஒன்னும் சரியில்ல. அதான் கண்டிச்சிட்டு வரப்போறேன்
சரி நிஷா. போயிட்டு வா.
நிஷா வாசலைத் திறந்துகொண்டு போகும்போதுதான் மாணிக்கம் கவனித்தார். நிஷாவின் ப்ரா பட்டி பிளவுசுக்கு வெளியே நன்றாக தெரிந்துகொண்டிருந்தது. அடடா.. இந்த கண்ணன் இதையெல்லாம் பார்த்து அனுப்பமாட்டானா ப்ச்...
அவர் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்க... அதற்குள் நிஷா அவன் வீட்டுக்குள் போய்விட்டாள். வழக்கம்போல என்ன நடக்கிறது என்று பார்க்க மாணிக்கம் பின்னாலேயே வந்தார்.
கோபமாக உள்ளே வந்த நிஷா பார்வதியிடம் காட்டமாகக் கேட்டாள்.
சீனுவை எங்க?
அவன் உள்ள இருக்கான்மா. குளோப் ஜாம் பண்ணியிருந்தேன். அத கொடுத்தேன். சாப்பிட்டுட்டு இருப்பான்.
நிஷா வேகமாக அவன் ரூமுக்குள் நுழைந்தாள். அவள் கோபம் பார்த்து அவன் மிரண்டான்.
ஊர்ல உள்ள பொண்ணுங்களை எல்லாம் மேயுறதுதான் உன் வேலையா? - சூடாகக் கேட்டாள்.
பெருமையாய் சொல்லப்போய் அது வினையாகிவிட்டதை சீனு உணர்ந்தான். அய்யோ இவளை எப்படி சமாதானப்படுத்துறது..
இ... இல்ல.... அவங்க மேல ஒரு க்ரஷ்....
நிஷா பளாரென்று அவன் கன்னத்தில் அறைந்தாள்.
எத்தனைபேரு மேல உனக்கு க்ரஷ்? ஹ்ம்ம்???
அப்போதுதான் உள்ளே நுழைந்த மாணிக்கம் ஆடிப்போனார். ஈஸ்வரா... நம்ம மருமக, சீனுவோட அம்மா பார்வதி பாத்துட்டு இருக்கும்போதே சீனுவை அடிச்சிட்டாளே....
எ... என்னாச்சு? - மாணிக்கம் குரல் நடுங்க பார்வதியிடம் கேட்டார். சீனுவும் நிஷாவும் பேசுவது இவர்களுக்கு கேட்கவில்லை.
இவனுக்கு இப்படிச் சொன்னாத்தான் புத்தி வரும். ஆபிஸ்ல ஏதாவது தப்பு பண்ணியிருப்பான். கம்ப்ளெயிண்ட் பண்ணியிருப்பாங்க. நீங்க அத பத்தி கவலைப்படாதீங்க. ஸ்வீட் சாப்பிடுறீங்களா?
பார்வதி கேசுவலாக அவருக்கு குளோப் ஜாம் கொடுக்க... நாமதான் சீனுவை நினைச்சி தேவையில்லாம பயந்துக்கிட்டு இருக்கோம் என்று நினைத்துக்கொண்டே மாணிக்கம் அவர்களை பார்த்துக்கொண்டே டீ குடித்தார்.
அவங்க உனக்கு ப்ரண்டா..... - கன்னத்தில் கைவைத்துக்கொண்டே சீனு கேட்டான்.
அவங்க என்னோட க்ளோஸ் ரிலேட்டிவ். இனிமே அவங்க பக்கமே நீ தலைவச்சிப் படுக்கக்கூடாது.
நிஷா விரலை நீட்டி அவனை எச்சரித்தாள். சீனு எச்சில் விழுங்க அவளை பார்த்தான். அம்மா பாத்துட்டு இருப்பாளே என்ற கவலையில் ஹாலை நோக்கி பார்வையை திருப்பினான். பார்வதி, மாணிக்கம் இருவருமே அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இதை பார்த்த நிஷா...
ஸாரிக்கா... இவன்கிட்ட கொஞ்சம் தனியா பேசவேண்டியிருக்கு.... என்று சொல்லிக்கொண்டே கதவை சாத்தினாள். கொண்டி போட்டாள்.
நல்லா கேளும்மா. அப்படியே கல்யாணத்துக்கும் ஒத்துக்கச் சொல்லு - அடைக்கப்பட்ட கதவை பார்த்துச் சொன்னாள் பார்வதி.
தன் கண்முன்னே கதவு அடைக்கப்பட.... மாணிக்கம் ஒன்றும் சொல்ல முடியாமல் முழித்துக்கொண்டு இருந்தார்.
ஈவ்னிங்க் -
நிஷா முகம் கழுவி துடைத்துக்கொண்டிருந்தாள். மாணிக்கம் மெதுவாக கண்ணனிடம் கேட்டார். அப்போ... இந்த மாசம் எதுவும் நல்ல செய்தி இல்லையாப்பா? நீ பீக் டேன்னு சொல்லி ரெண்டு வாரம் ஆச்சே?
இல்லைப்பா நெக்ஸ்ட் டைம் பாக்கலாம்
ம்....
அவர் கொஞ்சம் அதிருப்தியாக இருந்தார்.
நிஷா கணவருக்கு சத்தான ஸ்மூத்தி ரெடி செய்து கொண்டுவந்து கொடுத்தாள்.
என்னங்க... சீனு வீட்டுக்கு போய்ட்டு வர்றேன்....
எதுக்கு நிஷா?
அவன் ஆபிஸ் விஷயம் பத்தி கொஞ்சம் பேசவேண்டியிருக்கு. அவன் பண்றது ஒன்னும் சரியில்ல. அதான் கண்டிச்சிட்டு வரப்போறேன்
சரி நிஷா. போயிட்டு வா.
நிஷா வாசலைத் திறந்துகொண்டு போகும்போதுதான் மாணிக்கம் கவனித்தார். நிஷாவின் ப்ரா பட்டி பிளவுசுக்கு வெளியே நன்றாக தெரிந்துகொண்டிருந்தது. அடடா.. இந்த கண்ணன் இதையெல்லாம் பார்த்து அனுப்பமாட்டானா ப்ச்...
அவர் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்க... அதற்குள் நிஷா அவன் வீட்டுக்குள் போய்விட்டாள். வழக்கம்போல என்ன நடக்கிறது என்று பார்க்க மாணிக்கம் பின்னாலேயே வந்தார்.
கோபமாக உள்ளே வந்த நிஷா பார்வதியிடம் காட்டமாகக் கேட்டாள்.
சீனுவை எங்க?
அவன் உள்ள இருக்கான்மா. குளோப் ஜாம் பண்ணியிருந்தேன். அத கொடுத்தேன். சாப்பிட்டுட்டு இருப்பான்.
நிஷா வேகமாக அவன் ரூமுக்குள் நுழைந்தாள். அவள் கோபம் பார்த்து அவன் மிரண்டான்.
ஊர்ல உள்ள பொண்ணுங்களை எல்லாம் மேயுறதுதான் உன் வேலையா? - சூடாகக் கேட்டாள்.
பெருமையாய் சொல்லப்போய் அது வினையாகிவிட்டதை சீனு உணர்ந்தான். அய்யோ இவளை எப்படி சமாதானப்படுத்துறது..
இ... இல்ல.... அவங்க மேல ஒரு க்ரஷ்....
நிஷா பளாரென்று அவன் கன்னத்தில் அறைந்தாள்.
எத்தனைபேரு மேல உனக்கு க்ரஷ்? ஹ்ம்ம்???
அப்போதுதான் உள்ளே நுழைந்த மாணிக்கம் ஆடிப்போனார். ஈஸ்வரா... நம்ம மருமக, சீனுவோட அம்மா பார்வதி பாத்துட்டு இருக்கும்போதே சீனுவை அடிச்சிட்டாளே....
எ... என்னாச்சு? - மாணிக்கம் குரல் நடுங்க பார்வதியிடம் கேட்டார். சீனுவும் நிஷாவும் பேசுவது இவர்களுக்கு கேட்கவில்லை.
இவனுக்கு இப்படிச் சொன்னாத்தான் புத்தி வரும். ஆபிஸ்ல ஏதாவது தப்பு பண்ணியிருப்பான். கம்ப்ளெயிண்ட் பண்ணியிருப்பாங்க. நீங்க அத பத்தி கவலைப்படாதீங்க. ஸ்வீட் சாப்பிடுறீங்களா?
பார்வதி கேசுவலாக அவருக்கு குளோப் ஜாம் கொடுக்க... நாமதான் சீனுவை நினைச்சி தேவையில்லாம பயந்துக்கிட்டு இருக்கோம் என்று நினைத்துக்கொண்டே மாணிக்கம் அவர்களை பார்த்துக்கொண்டே டீ குடித்தார்.
அவங்க உனக்கு ப்ரண்டா..... - கன்னத்தில் கைவைத்துக்கொண்டே சீனு கேட்டான்.
அவங்க என்னோட க்ளோஸ் ரிலேட்டிவ். இனிமே அவங்க பக்கமே நீ தலைவச்சிப் படுக்கக்கூடாது.
நிஷா விரலை நீட்டி அவனை எச்சரித்தாள். சீனு எச்சில் விழுங்க அவளை பார்த்தான். அம்மா பாத்துட்டு இருப்பாளே என்ற கவலையில் ஹாலை நோக்கி பார்வையை திருப்பினான். பார்வதி, மாணிக்கம் இருவருமே அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இதை பார்த்த நிஷா...
ஸாரிக்கா... இவன்கிட்ட கொஞ்சம் தனியா பேசவேண்டியிருக்கு.... என்று சொல்லிக்கொண்டே கதவை சாத்தினாள். கொண்டி போட்டாள்.
நல்லா கேளும்மா. அப்படியே கல்யாணத்துக்கும் ஒத்துக்கச் சொல்லு - அடைக்கப்பட்ட கதவை பார்த்துச் சொன்னாள் பார்வதி.
தன் கண்முன்னே கதவு அடைக்கப்பட.... மாணிக்கம் ஒன்றும் சொல்ல முடியாமல் முழித்துக்கொண்டு இருந்தார்.