04-02-2020, 10:53 AM
இ.. இல்ல நிஷா... பாக்குறேன்
சரி எனக்கு வகுப்புக்கு டைம் ஆகிடுச்சு. பை
ஹேய் நிஷா... நிஷா
என்னடா சீக்கிரம் சொல்லு
உன் பர்த்டே எப்போடி?
எதுக்கு?
ஹேய்.. சொல்லுப்பா...
இன்னும் 5 டேஸ்ல... டிசம்பர் எட்டுடா
ஓ மை காட்.. இன்னும் 5 டேஸ்தான் இருக்கா..... உனக்கு என்ன வேணும்?
நீ ஒன்னும் வாங்கவேணாம். கேக் கட் பண்ணும்போது வந்து நின்னா போதும்.
சொல்லிவிட்டு போனை வைத்தாள்.
யாருடி? என்ற குரல் கேட்டுத் திரும்பினாள். காயத்ரி நின்றுகொண்டிருந்தாள்.
சீனுடி. - நிஷா பட்டும் படாமலும் சொன்னாள்.
நிஷா எனக்கு ஒரு உதவி பண்றியா? அவனைப் பார்க்க முடியுமா? நான் அங்க வந்தா அவனோட அம்மா அப்பா எதுவும் நினைச்சிப்பாங்களா? அவங்கள்லாம் எப்படி? பிரண்ட்லியா இல்ல சிடுசிடுன்னு இருப்பாங்களா?
ஏண்டி?
எ... என்னால முடியலைடி... அவன் நினைப்பாவே இருக்கு. அதான் வீட்டுக்கு போயி அவனை மீட் பண்ணலாம்னு நினைக்குறேன்.
அது சரியா இருக்காது காயத்ரி...
அப்போ அவனோட ஆபிஸ்ல மீட் பண்ணட்டுமா? அட்ரஸ் கொடேன். ப்ளீஸ்....
காயத்ரி.. இதெல்லாம் உன் வீட்டுக்காரருக்கு தெரிஞ்சா என்னாகும்? கொஞ்சம் பொறுமையா இரு
இல்லடி... என் மாமியார் இன்னும் ரெண்டு நாள்ல ஊருக்குப் போறாங்க. வர ஒன் வீக் ஆகும். இந்த சான்ஸ் விட்டேன்னா.. அப்புறம் கிடைக்கவே கிடைக்காது.
காயத்ரி.. சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதடி... ஒரு நேரம் பண்ணிட்டீங்கல்ல... அப்புறம் எதுக்குடி மறுபடியும்? எதுக்கு பிரச்சினைன்னு விடவேண்டியதுதானே...
காயத்ரி நிஷாவைப் பார்த்தாள். அய்யோ இவளுக்கு என் தவிப்பு புரியமாட்டேங்குதே....
அவன் என் புருஷன் மாதிரி மேலோட்டமா பண்ணியிருந்தா பரவால்லடி... எவ்வளவு இன்வால்வ்மெண்ட்டோட செஞ்சான் தெரியுமா? என் பெண்மையை மலர வச்சாண்டி... என்னை ரசிச்சுப் பண்ணான். அவனைமாதிரி இன்னொருத்தன் கிடைக்க மாட்டாண்டி...அவனுக்கு என்மேல இப்பவும் க்ரஷ் இருக்கும். எதுக்காகவோ அவாய்ட் பன்றான்.
நிஷா எச்சில் விழுங்கினாள். உன் பெண்மையை மட்டுமாடி... என் பெண்மையையும்தான் மலர வச்சான்.... உன்ன ரசிச்சு மட்டும்தான் பண்ணான் ஆனா என்ன லவ் பண்ணி லவ் பண்ணி பண்ணாண்டி..... என்ன சொர்க்கத்துல மிதக்கவச்சிக்கிட்டே இருந்தான். பொண்ணா பொறந்ததுக்காக பலநேரம் வருத்தப்பட்டிருக்கேன். ஆனா பொண்ணா பொறந்ததுக்காக என்ன சந்தோஷப்பட வச்சாண்டி.... அய்யோ அவனை மறக்கணும்னு நெனச்சா.... அவனையே நினைக்க வைக்குறியேடி....
நிஷா பதில் பேசாமல் இருந்தாள். ஏக்கத்தோடு.... பார்க்க பாவமாய் இருக்கும் தன் தோழியைப் பார்த்தாள். சீனு மாதிரி இன்னொருத்தன் கிடைக்க மாட்டானாம். அவன்கூட மறுபடியும் படுக்கணுமாம்!
என்ன மன்னிச்சிருடி... நான் செய்யுறது பாவம்தான். பட்...பட்... சீனு என்ன மட்டும்தான் லவ் பண்ணனும்!
சீனு... இவ உன்ன மீட் பண்ணமுடியாதான்னு அலையுறா. ஆனா நான்?? உன்ன கைக்குள்ள வச்சிக்கிட்டே... பைத்தியக்காரி மாதிரி....
நான்தான் உன்னோட அருமை தெரியாம இருக்கேனோ?
சரி எனக்கு வகுப்புக்கு டைம் ஆகிடுச்சு. பை
ஹேய் நிஷா... நிஷா
என்னடா சீக்கிரம் சொல்லு
உன் பர்த்டே எப்போடி?
எதுக்கு?
ஹேய்.. சொல்லுப்பா...
இன்னும் 5 டேஸ்ல... டிசம்பர் எட்டுடா
ஓ மை காட்.. இன்னும் 5 டேஸ்தான் இருக்கா..... உனக்கு என்ன வேணும்?
நீ ஒன்னும் வாங்கவேணாம். கேக் கட் பண்ணும்போது வந்து நின்னா போதும்.
சொல்லிவிட்டு போனை வைத்தாள்.
யாருடி? என்ற குரல் கேட்டுத் திரும்பினாள். காயத்ரி நின்றுகொண்டிருந்தாள்.
சீனுடி. - நிஷா பட்டும் படாமலும் சொன்னாள்.
நிஷா எனக்கு ஒரு உதவி பண்றியா? அவனைப் பார்க்க முடியுமா? நான் அங்க வந்தா அவனோட அம்மா அப்பா எதுவும் நினைச்சிப்பாங்களா? அவங்கள்லாம் எப்படி? பிரண்ட்லியா இல்ல சிடுசிடுன்னு இருப்பாங்களா?
ஏண்டி?
எ... என்னால முடியலைடி... அவன் நினைப்பாவே இருக்கு. அதான் வீட்டுக்கு போயி அவனை மீட் பண்ணலாம்னு நினைக்குறேன்.
அது சரியா இருக்காது காயத்ரி...
அப்போ அவனோட ஆபிஸ்ல மீட் பண்ணட்டுமா? அட்ரஸ் கொடேன். ப்ளீஸ்....
காயத்ரி.. இதெல்லாம் உன் வீட்டுக்காரருக்கு தெரிஞ்சா என்னாகும்? கொஞ்சம் பொறுமையா இரு
இல்லடி... என் மாமியார் இன்னும் ரெண்டு நாள்ல ஊருக்குப் போறாங்க. வர ஒன் வீக் ஆகும். இந்த சான்ஸ் விட்டேன்னா.. அப்புறம் கிடைக்கவே கிடைக்காது.
காயத்ரி.. சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதடி... ஒரு நேரம் பண்ணிட்டீங்கல்ல... அப்புறம் எதுக்குடி மறுபடியும்? எதுக்கு பிரச்சினைன்னு விடவேண்டியதுதானே...
காயத்ரி நிஷாவைப் பார்த்தாள். அய்யோ இவளுக்கு என் தவிப்பு புரியமாட்டேங்குதே....
அவன் என் புருஷன் மாதிரி மேலோட்டமா பண்ணியிருந்தா பரவால்லடி... எவ்வளவு இன்வால்வ்மெண்ட்டோட செஞ்சான் தெரியுமா? என் பெண்மையை மலர வச்சாண்டி... என்னை ரசிச்சுப் பண்ணான். அவனைமாதிரி இன்னொருத்தன் கிடைக்க மாட்டாண்டி...அவனுக்கு என்மேல இப்பவும் க்ரஷ் இருக்கும். எதுக்காகவோ அவாய்ட் பன்றான்.
நிஷா எச்சில் விழுங்கினாள். உன் பெண்மையை மட்டுமாடி... என் பெண்மையையும்தான் மலர வச்சான்.... உன்ன ரசிச்சு மட்டும்தான் பண்ணான் ஆனா என்ன லவ் பண்ணி லவ் பண்ணி பண்ணாண்டி..... என்ன சொர்க்கத்துல மிதக்கவச்சிக்கிட்டே இருந்தான். பொண்ணா பொறந்ததுக்காக பலநேரம் வருத்தப்பட்டிருக்கேன். ஆனா பொண்ணா பொறந்ததுக்காக என்ன சந்தோஷப்பட வச்சாண்டி.... அய்யோ அவனை மறக்கணும்னு நெனச்சா.... அவனையே நினைக்க வைக்குறியேடி....
நிஷா பதில் பேசாமல் இருந்தாள். ஏக்கத்தோடு.... பார்க்க பாவமாய் இருக்கும் தன் தோழியைப் பார்த்தாள். சீனு மாதிரி இன்னொருத்தன் கிடைக்க மாட்டானாம். அவன்கூட மறுபடியும் படுக்கணுமாம்!
என்ன மன்னிச்சிருடி... நான் செய்யுறது பாவம்தான். பட்...பட்... சீனு என்ன மட்டும்தான் லவ் பண்ணனும்!
சீனு... இவ உன்ன மீட் பண்ணமுடியாதான்னு அலையுறா. ஆனா நான்?? உன்ன கைக்குள்ள வச்சிக்கிட்டே... பைத்தியக்காரி மாதிரி....
நான்தான் உன்னோட அருமை தெரியாம இருக்கேனோ?