08-02-2019, 09:27 AM
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் வைகோ வாதத்தில் வைத்த மூன்று அதிசயங்கள்
வைகோ
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகளை திகைப்பூட்டும் வகையில் 40 நிமிடம் வைகோ வாதம் செய்தார். அவர் சொன்ன 3 அதிசயங்களை நீதிபதிகள் ஆர்வத்துடன் கவனித்தனர்.
பரபரப்பாக நடந்து வரும் ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் வைகோவுக்கு 40 நிமிடம் வாதாட நேரம் ஒதுக்குவதாக நாரிமன் தெரிவித்தார், இன்று டெல்லி உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ரோகிங்டன் பாலி நாரிமன், நவீன் சின்கா இரண்டு நீதிபதிகள் அமர்வில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகளை திகைப்பூட்டும் வகையில் 40 நிமிடம் வைகோ வாதம் செய்தார். அவர் சொன்ன 3 அதிசயங்களை நீதிபதிகள் ஆர்வத்துடன் கவனித்தனர்.
பரபரப்பாக நடந்து வரும் ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் வைகோவுக்கு 40 நிமிடம் வாதாட நேரம் ஒதுக்குவதாக நாரிமன் தெரிவித்தார், இன்று டெல்லி உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ரோகிங்டன் பாலி நாரிமன், நவீன் சின்கா இரண்டு நீதிபதிகள் அமர்வில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)