அடுத்தவன் மனைவிக்கு பாடம்(completed)
#3
பெயர் தெரிஞ்ச பிறகு பெயர் வச்சு கூப்பிடலாம்னு மாலதி நான் உங்க கிட்டே சொன்னது போல ரஞ்சித்துக்கு படிப்பு விஷயத்தில் உதவுறேன்னு சொல்ல தான் வந்தேன். ஆனா உங்க கிட்டே அன்னைக்கே சொன்னது போல எங்க பள்ளிக்கூட பசங்களுக்கு தனி வகுப்பு எடுக்க எங்க பள்ளியில் நெறைய கட்டுப்பாடு. ஆனா உங்க கிட்டே சொன்னது போல நான் உதவுவது தான் சரி அதுக்கு நீங்க கொஞ்சம் எனக்கு உதவி செய்யணும் என்றேன். மாலதி சார் என்ன என் புள்ளைக்கு நீங்க கத்து குடுக்க முன் வரும் போது நான் என்ன வேணா செய்வேன் சொல்லுங்க என்றாள். அது ஒண்ணும் இல்லை மாலதி கட்டுப்பாடு பள்ளி பசங்களுக்கு தான் அது தான் நான் உங்களுக்கு பாடம் எடுப்பது போல சொல்லி விட்டா எனக்கும் பிரெச்சனை இல்லை அவனுக்கும் சொல்லி குடுத்தா மாதிரி இருக்கும் என் நேரம் கிடைச்சா நீங்களும் எழுத படிக்க முயற்சி செய்யலாமே மனசு இருந்தா வயசு முக்கியமே இல்லை என்றதும் மாலதி வெட்கத்துடன் நெளிந்து சார் நீங்க என்னை கேலி செய்யறீங்க எனக்கு படிப்பு ஏறாது சார் ஆனா உங்களுக்கு பிரெச்சனை இல்லைனா நீங்க அப்படியே சொல்லிக்கோங்க எங்க நல்லதுக்கு தானே செய்யறீங்க என்று அனுமதி குடுத்தாள்.



மாலதி இதை ரஞ்சித்கிட்டே சொல்லி புரிய வைக்க முடியாது நாளைக்கு நான் இங்கே யாராவது பார்த்து அவனிடம் கேட்டால் அவன் உளறி விடுவான் அதுக்கு என்ன செய்வது நீங்களும் கொஞ்ச நேரம் என் கிட்டே படிப்பு கற்று கொள்ளலாம் அவன் அதை சொல்ல முடியும் என்றேன். சார் இந்த வயசுக்கு மேலே நான் படிக்கறது எல்லாம் நடக்காது அது மட்டும் இல்ல என் வீட்டுக்காரர் கிட்டே பேசணும் அதெல்லாம் நடக்காது சார் என்றார். நான் உங்க வீட்டுக்காரர் கிட்டே பேசறதை இப்போ செய்து விடலாம் என்று என் போன் எடுத்து ரஞ்சித் அப்பாவின் நம்பர் வாங்கி கால் செய்தேன். அவர் பதில் சொல்ல நான் என்னை அறிமுகம் செய்து கொண்டு விஷத்தை சுருக்கமாக சொல்ல அவர் சார் நீங்க என் குழந்தை நலனுக்காக இவ்வளவு செய்யறீங்க அது மட்டும் இல்லை மாலதி வீட்டில் சும்மா தானே இருக்கா அவளும் எழுத படிக்க கத்துக்கறது நல்லது தானே அவ கிட்டே குடுங்க நான் சொல்லறேன்னு சொன்னதும் போனை மாலதி கிட்டே குடுத்தேன். ரெண்டு பேரும் பேசி முடிக்க நான் நான் ரெண்டு பேருக்கும் நல்ல படியா சொல்லி தரேன் என்று சொல்லி கட் செய்தேன்.




மாலதி மேடம் நீங்க இனிமே தடை இல்லாம படிக்கலாம் என்றதும் அவங்க சார் வாத்தியார் போய் நீங்க வாங்க மேடம் எல்லாம் சொல்லும் போது கூச்சமா இருக்கு நீங்க மாலதினே கூப்பிடுங்க கண்டிப்பா உங்களை விட வயசு கம்மியா தான் இருக்கும் என்றார். நான் எந்த வருஷம் பொறந்தீங்க என்றதும் மாலதி கையை விரித்து அதெல்லாம் தெரியாது சார் எனக்கு கல்யாணம் ஆன போது நான் ருதுவாகி மூணு வருஷம் இருக்கும் என்றார். ரொம்ப சுலபமா கண்டு பிடிக்கலாம் உங்க வயசை நீங்க எந்த வயசுலே ருது ஆனீங்க என்றேன். கண்டிப்பா அப்போ ஜாதகம் எழுதி இருப்பாங்களே என்றும் கிளு குடுத்தேன். அந்த ஜாதகம் எல்லாம் ஊரிலே கிடையாது சார். ஊரு கோடாங்கி வருவார் ருதுவான பொண்ணுக்கு மந்திரிச்சு விடுவாரு அவ்வளவு தான் அடுத்த மாசம் வீட்டிலே பையன் பார்க்க ஆரம்பிச்சு விடுவாங்க ஆனா நான் வீட்டிலே கொஞ்சம் செல்லம் என்பதால் எனக்கு பட்டினத்து மாப்பிள்ளை தான் வேணும்னு அடம் பிடித்ததால் மூணு வருஷம் தேடி இவரை பேசி முடிச்சாங்க பரிசம் போட்ட அடுத்த மாசம் வயத்திலே அவர் ரஞ்சித்தை குடுத்துட்டாரு அவன் பொறந்த கொஞ்ச நாளில் இந்த வெளிநாட்டு வேலை கிடைச்சுது கிளம்பிட்டாரு என்று அவங்க சுயசரிதத்தை சொல்லி முடித்தார்கள்.





மாலதி எப்படியும் உங்க வயசை கண்டுப்பிடிச்சு விடலாம் அது என் பொறுப்பு சரி நாளைக்கு நான் கடை தெருவுக்கு போறேன் வீட்டு சாமான் வாங்கணும் அதனாலே பள்ளிக்கு லீவ் போட்டிருக்கேன். காலையில் நீங்க படிக்க தேவையான புத்தகங்கள் நோட்டு புத்தகம் பென்சில் எல்லாம் வாங்கி வந்து குடுக்கறேன் நீங்க வீட்டிலே இருப்பீங்க இல்ல என்றதும் மாலதி இருப்பேன் சார் அரிசி எல்லாம் பணம் குடுத்தா வாங்கறீங்க எங்க ஊரிலே நெல்லு கொட்டி கிடக்கு அடுத்த மாசம் ஊருக்கு போகும் போது கொண்டு வந்து குடுக்கறேன் அதே மாதிரி பால் கூட வாங்க வேண்டாம் இங்கே நானே கறந்து குடுக்கறேன் ரஞ்சித் மட்டும் தான் பால் குடிப்பான் பால் தினமும் வீணா போகுது உங்களுக்கு குடுத்தா நல்லது தானே. அது வரை தவறான எண்ணங்கள் எதுவும் வரவில்லை ஆனா அவங்க கறந்து குடுக்கறேன்னு சொன்னதும் பார்வை அவங்க கழுத்துக்கு கீழே தானாக சென்றது. கறக்க நெறைய பால் இருக்கும் போல தான் இருந்தது.
Like Reply


Messages In This Thread
RE: அடுத்தவன் மனைவிக்கு பாடம் - by johnypowas - 07-02-2019, 07:29 PM



Users browsing this thread: 5 Guest(s)