சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan)
#14
குளிக்க ஆரம்பித்தவள் குழந்தைகளின் சண்டை சத்தம் கேட்க்க உடனே முடித்துக்கொண்டு ஒரு towel ஐ தன் ஈரமான கூந்தல் மீது பிண்ணி அதை கொண்டையாக போட்டுக்கொண்டு, பின் ஒரு blue நிற blouse (semi sleeveless) ஒன்றை அணிந்துகொண்டு cream நிறத்தில் பாவாடை மட்டும் அணிந்திருந்தாள். நெத்தியில் தனக்கு பிடித்த சிறிய வட்டமான சிங்கார் பொட்டை வைத்திருந்தாள்.

சேலை கட்ட நேரம் கிடைக்க வில்லை, அதனால் ஒரு டர்கி towel ஐ துப்பட்டா போல போர்த்திகொண்டாள், காரணம் அவளுடைய குழந்தைகள் போடும் சண்டை.. உடனே ரூமுக்கு சென்று அவர்களின் சண்டையை தடுத்து "இப்போ இதே மாதிரி கத்தினா அம்மா நாளைக்கும் லேட்டா வீட்டுக்கு வருவேன்..ஓகே வா?" என்று கொஞ்சியவாறு அதட்டினதில் இரு குழந்தைகளின் சிறிய கண்களும் அழகாக சுழண்டு சுழண்டு அவள் கண்களையே பார்த்தது sorry என்று சொல்லும் வகையில். அந்த திருட்டு முழிகளை பார்த்து ஒரு நிமிடம் சங்கீதாவுக்கு குபுக்கென குழந்தைகள் முன்பு சிரிப்பு வந்துவிட்டது. அதுங்களும் அவளை பார்த்து சிறிய தெத்துப் பல்தெரிய பால் போன்ற சிரிப்பை வார்த்தன. அதை ரசித்தவாறே சமயலறைக்குச் சென்று அவர்களுக்கு சாப்பிட உணவு தயார் செய்தாள்.

TV யில் தங்கம் சீரியல் ஓடிகொண்டிருக்க, அதை சற்று நேரம் பார்த்தவள், பிறகு ரஞ்சித்தின் பிடிவாதம் தாங்க முடியாமல் "Chutti TV" யை வைத்தாள். செரியாக சாப்பிட்டு முடிக்காமல், வாய்ப்புரம் அருகே சாப்பாட்டை அப்பிக்கொண்டு அங்கும் இங்கும் அவன் ஓடிக்கொண்டிருக்க, சங்கீதா இழுத்துப்பிடித்து அவள் மடியில் உட்கார வைத்து சாப்பாட்டை ஊட்டினால். அவளின் மடியில் அமர்ந்து இருக்கும் அவன் கைகள் அவளுடைய தாலியை மார்பு இடுக்கு பள்ளத்தாக்கில் இருந்து இழுத்து இழுத்து விளயாடிக்கொண்டிருண்தது. "ஏய் கண்ணா எனக்கு வலிக்குது டா" என்று சிரித்து கொஞ்சும் குரலில் சொல்லி அவன் கைகளை விடுவித்தாள். முழுவதும் சாப்பிட்டு முடித்துவிட்ட பிறகு, கைகளால் அவள் குழந்தையின் முகத்தை இரு புறமும் சுத்தி திருஷ்டி எடுத்தாள் சங்கீதா, "து னு துப்புட கண்ணு" என்று சொல்லி அவன் மெலிதாக பெயருக்கு து என்று சத்தமே வராமல் துப்ப, வாயில் ஜொள்ளு மட்டும் வர அதை பார்த்து ரசித்து சிரித்து விட்டு "என் செல்லம்" என்று சொல்லி கண்ணத்தை பிடித்து அழுத்தி ஒரு முத்தம் குடுத்துவிட்டு தட்டை துக்கிக்கொண்டு சமையல் அறைக்கு சென்றாள். இரவு 10 மணி ஆக, குமார் உள்ளே வந்தான்.

உள்ளே வந்தவன் எப்பொழுதும் போல வழக்கமாக முகத்தை சலித்துக்கொண்டே shoe வை கழட்டி வைத்து விட்டு பத்ரூம்க்கு சென்று கை கால் கழுவினான். அப்போது சங்கீதா தன் குழந்தைகளை படுக்க வைத்து விட்டு சமையல் ரூமுக்கு போய் சில பாத்திரங்களை மட்டும் கழுவினால், அப்போது பாத்ரூமுக்குள் குமார் சங்கீதாவின் பின் அழகை அங்கிருந்து பார்த்தான், எப்பொழுதும் நைட்டியில் அல்லது புடவையில் இருப்பவளை நீண்ட நாட்களுக்கு பிறகு திடீரென்று வெறும் பாவாடை ரவிக்கையில் அதுவும் குளித்து முடித்த ஈர கூந்தலுடன் இருப்பது அவனுள் ஒரு தீயை ஏற்படுத்தியது, அவன் கவனம் இன்னும் அதிகம் ஈர்ததுக்கு காரணம் அவள் புடவை அணியவில்லை, அதே சமயம், அவன் அன்றும் போதையில் இருந்தான். போதாததுக்கு, பாத்ரூம் உள்ளே சங்கீதாவின் அவிழ்த புடவை, ரவிக்கை, பாவாடை, பிரா, ஜட்டி என்று அனைத்தும் ஸ்டான்ட் ல் தொங்கின, அதை பார்த்து விட்டு அவளின் பின் அழகையும் கதவின் ஓரமாக ஒரு முறை எட்டிப்பார்த்தான், ஒரு towel லில் தனது முகத்தை துடைத்துக்கொண்டு சமையல் ரூமுக்கு சென்று சங்கீதாவின் முதுகிலிருந்து பின் பக்கமாக அவளுடைய இடுப்பை சுத்தி கட்டிப்பிடிக்க.. "என்ன?" என்று திரும்பி பார்வையால் கேட்டாள்.

"ஒன்னும் இல்ல சும்மாதான்".. - என்று இழுத்தான்..அவன் வாயினில் இருந்து வரும் காற்று, அன்றும் அவன் குடித்து வந்திருக்கிறான் என்பதை உணர்த்தியது அவளுக்கு, மீண்டும் மனதளவில் எரிச்சல் கலந்த சலனம் அடைந்தாள்.

"hall ல டிபன் ரெடி ஆக இருக்கு சாப்பிட்டுட்டு போய் படுக்குற வழிய பாருங்க"- என்றால் சங்கீதா சற்று வெறுப்பாகவும் கண்டிப்பாகவும்..

அவள் சொல்வதெல்லாம் என்னதான் காதில் கேட்டாலும் அவளின் இடுப்பும், பின் புற புட்டங்களின் வளைவும் அந்த பாவாடையில் அழகாக தெரிந்து அவனுடைய உஷ்ணத்தை அதிகரித்தது. ஒரு நிமிடம் மனைவியிடம் ரோஷத்தை மறந்து மீண்டும் அவளின் பின்னால் போய் பக்கத்தில் நின்று இடுப்பின் இரு பக்கங்களிலும் அவனது கைகளை வைத்து தடவி முன் பக்கம் தொப்புள் அருகே இறக்கி கொண்டு சென்றான். இதை கவனித்த சங்கீதா -"இப்போதான் குளிச்சிட்டு சுத்தமா இருக்கேன், பசங்கலோடையும் கொஞ்சம் சந்தோஷமா இருந்தேன், பக்கத்துல வந்து உங்க quarter ஸ்மெல் காமிச்சி என்னை மூட் அவுட் ஆக்காதீங்க, நாளைக்கு காலிலையும் எனக்கு நிறைய முக்கியமான வேலைகள் இருக்கு, நான் சீக்கிரம வேலைய முடிச்சிட்டு தூங்கணும், தயவு செஞ்சு என்னை தனியா விடுங்க." என்று மிகவும் கண்டிப்பாக சொன்னாள்.

ஏய், தாலி கட்டினவன் நான் டி, கட்டின பொண்டாட்டிய தொடுறது ஜீவாதார உரிமை, அதனால ஒழுங்க நான் உன் கிட்ட இருக்கும்போது பேசாம என்னை allow பண்ணிடு, இல்லேன்னா வீனா நமக்குள்ள சண்டை வரும்

ஏன் சண்டை வருதுன்னு கொஞ்சம் உட்கார்ந்து யோசிச்சி, அதுக்கு என்ன solution னு கண்டுபுடிச்சி, என்னை எப்படி சந்தோஷமாக்கலாம் னு முடிவு பண்ணி முயற்சி பண்ணு, அப்படி செஞ்சா நானே உனக்கு எல்லாத்தையும் குடுப்பேன், இப்படி திருடன் மாதிரி பொண்டாட்டி கிட்டயே பின்னாடி வந்து தடவ வேண்டாம். - சுட்டெரிக்கும் பார்வை பார்த்து பேசினால் சங்கீதா..

அவள் மனதில் இருப்பதெல்லாம் பேசி க் கொட்டிக்கொண்டிருக்க ,அதை எல்லாம் காதில் வாங்காமல் அவனுடைய கைகள் அவளுடைய இடுப்பை பிசைந்து, மேல் நோக்கி, ரவிக்கைக்கு மேல் அவளுடைய முளை சதைகளை அடி பாகத்தில் அமுக்க தொடங்கின, அப்போது கோவம் தாங்காமல் திரும்பி நின்று தன் கணவனை பார்த்த படி சங்கீதா "இவளோ பேசியும் கொஞ்சம் கூட காதுல வாங்காம சொரணை இல்லாம என் மேல கை வைக்குறீங்க.. அப்படின்னா, நான் உன்னை ஆம்பலையே இல்லைன்னு சொல்லுறேன், இதை கேட்டுட்டும் உனக்கு என்னை சீண்ட ஆசையா இருந்தால் நல்லா சீண்டிக்கோ. எனக்கு ஏதோ செவுத்துல உரசுர எண்ணம் தான் வரும்" என்று அவனின் முகம் பார்த்து அவன் ரோஷத்தை சீண்டும் வகையாக பேச அந்த பேச்சை கேட்டு மூக்கின் மேல் வேர்த்து ஆத்திரம் அடைந்த குமார் அவளை ஒரு நிமிடம் "என்னடி சொன்ன" என்று அதட்டும் வகையில் கத்த அப்பொழுது சங்கீதாவின் இளைய மகன் ரஞ்சித் எப்படியோ சத்தம் கேட்டு "அம்மா அம்மா" என்று ஓடி கிட்சன் உள்ளே ஓடி வர, அந்நேரம் குமார் அதிக கோவத்துடன் நின்றுகொண்டிருக்க, அதை ரஞ்சித் பார்க்க, உடனே தன் கைகளால் ஓடி அவனை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டாள் சங்கீதா "ஒன்னும் இல்லைடா, ஒன்னும் இல்லை தங்கம் இச் இச்" என்று சொல்லி முத்தங்கள் குடுத்து அவன் தலையை தடவி அவள் தோளில் சாய வைத்துக்கொண்டாள். அவள் தோளில் அழகாக படுத்துக்கொண்டு ஒரு விரலால் வாயினில் சப்பிக்கொண்டு தன்னுடைய முறைதுக்கொண்டிருக்கும் தந்தையின் கண்களை பயத்துடன் பார்த்தது. குமார் இதைக்கண்டு வெறுப்புடன் அவளை பிடித்து "திரும்புடி, உன்னை எப்போ வேணும்னாலும் தொட எனக்கு உரிமை இல்லையா?, நான் உன் புருஷந்தானே" என்று சொல்ல, அந்த கல்யாண சடங்கைதான் முடிச்சி வெச்சி உன்னை எனக்கு புருஷன்னு ஊர் அறிய சொல்லிட்டாங்களே அப்புறம் என்ன உனக்கு மட்டும் தனியா சந்தேகம்? என்று குத்தும் விதமாக வார்த்தைகளை உபயோகித்து பதில் சொல்ல, அவள் பேச்சை கவனிக்காமல், குழந்தை அவளின் தோளில் இருப்பதையும் கண்டுகொள்ளாமல் அவள் மீது மீண்டும் கை வைத்தான், அப்போது "செப்பா.." என்று பெருமூச்சு விட்டு மெதுவாக திரும்பி குமார் காதுகளுக்கு கேட்க்கும் விதமாக "போய் படுங்க, கட்டில்ல வெச்சிக்கோங்க.." திருந்தாத ஜென்மம் என்று யாருக்கும் கேட்கத வண்ணம் மெல்லிய குரலில் தனக்கு தானே எரிச்சலாக ரஞ்சித்துக்கும் குமாருக்கும் கேட்க்காத வகையில் கூறினாள்.
Like Reply


Messages In This Thread
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (madhavan) - by johnypowas - 07-02-2019, 11:08 AM



Users browsing this thread: 2 Guest(s)