01-01-2020, 08:46 PM
நட்பு என்பதன் உண்மையான அர்த்தத்தை கார்த்திக் உணர்த்தி விட்டான். ஆபத்து என்று தெரிந்தும் நண்பனுக்காக அவன் காதலியை கடத்தி கொண்டு வந்து திருமணம் செய்து வைத்து விட்டான். அவர்கள் வாழ்க்கை நன்றாக போனதா. பிறகு ஏன் இப்போ அருண் நிவேதாவை ரூட் விடுகிறான். சீக்கிரம் இதற்கு விடை கிடைக்கட்டும்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)