நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ்
#10
ஆரம்பிச்சுட்டா டா என்று நினைத்து கொண்டு சரி அழாத இப்ப என்ன பண்ண நீயே சொல்லு என்றான் .அவள் கண்களை துடைத்து கொண்டு சொன்னாள் இன்னைக்கு ஒரு நாள் நான் உன் அப்பர்ட்மெண்ட் தங்கிக்கி றவா என்றாள் .
என் இந்நேரம் வரைக்கும் நான் உன் கூட பட்ட டார்ச்சர் பத்தாதா எனக்கு .இனி உன்னையே கொண்டு போயி என் வீட்ல வச்சு வேற சிரம படனுமா என்றான் .விக்கி எனக்கு ஓரளவு போதை தெளிஞ்சுருச்சு இனி நான் உன் வீட்டுக்கு வரும் போது நார்மலா இருப்பேன் என்னால ஒரு பிரச்சினையும் வராது என்றாள் .
என்னடா இது இவள் இப்படி சொல்கிறாள் இவளை எப்படி கழட்டி விடலாம்ன்னு யோசிச்சு கிட்டே சுவாதி நீ என் வீட்ல தங்குறத பத்தி எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்ல .உனக்கு ஏதாவது என்று இழுத்தான் .
எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல என்றாள் பட்டென்று .அவன் விடவில்லை இல்ல சுவாதி நான் லேடிஸ் விசயத்துல கொஞ்சம் வீக் அது தெரியுமா உனக்கு என்றான் .தெரியுமே ஆனா நீதான் அடுத்தவன் லவரையோ பொண்டாட்டியொவொ தொட மாட்டேன்னு கொள்கை வச்சுருக்கேலே அப்புறம் என்ன தயக்கம் என்றாள் .
அவன் இல்ல என்று இழுத்தான் ,அவன் தயங்குவதை பார்த்த சுவாதி பாத்தியா பாத்தியா நீயும் உன் பிரண்டு மாதிரியே என்னையே கழட்டி விடுற நான் என்ன கேட்டேன் இன்னைக்கு ஒரு நாள் அஸ் எ பிரண்டா என்னையே உன் வீட்டுல தங்க வைக்க மாட்டியா என்று சொல்லி கொண்டு அழுதாள் .
சரி இந்த நிலையில் இவள் என்ன சொன்னாலும் அழுவாள் .அதனால இவள வீட்டுக்கு கூப்பிட்டு போவோம் என்று நினைத்து கொண்டு சரி அழுவாத வா போலாம் என்று அவளை அவன் வீட்டிற்கு கூப்பிட்டு போனான் ,
வீட்டிற்கு வந்ததும் காரை நிப்பாட்டி சுவாதி வீடு வந்துருச்சு இறங்கு போகலாம் என்றான் .அவள் பேசமால் இருந்தாள் .இவன் திரும்பி பார்த்தான் .பின் சீட்டில் இவனுக்கு என்று வாங்கி வைத்து இருந்த பீர் பாட்டிலை அவன் கார் ஓட்டும் போது அவனுக்கே தெரியமால் குடித்து இருந்தாள் .
போச்சுடா என்று அவளை தட்டி எழுப்பினான் .அவள் போதையில் டேவிட் ரூம் உன் இடத்துக்கு வந்துட்டோமோ என்றாள் .போச்சுடா வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏற ஆரம்பிச்சுடுச்சு என்று நினைத்து கொண்டே அவளை காரில் இருந்து இறக்கி போதையோடு இருந்த அவளை சிரமப்பட்டு தூக்கி கொண்டு சென்றான் .
நம்ம ஊரில்தான் ஒரு பெண்ணை இப்படி தூக்கி கொண்டு இரவில் ரூமிற்கு சென்றால் திட்டி வெளியே அனுப்பி விடுவார்கள் .மும்பையில் இது சகஜம் ஆகி விட்டதால் அவன் பாட்டுக்கு தூக்கி கொண்டு சென்றான் .
போயி ரூம் கதவை திறந்தான் .உள்ளே நுழைந்ததும் அவள் இவன் மேல வாந்தி எடுத்தாள் .போச்சுடா இனி இது வேறயா என்று நினைத்து கொண்டு அவளை விறுவிறுவென்று பாத் ரூம் க்கு கூப்பிட்டு போயி வாந்தி எடுக்க விட்டான் .
அதன் பின் அவள் மீது லேசாக தண்ணியை தொளித்து விட்டு அவளை கொண்டு போயி சோபாவில் படுக்க போட்டான் .அதன் பின் இவன் தன் சட்டையை கழட்டி விட்டு அவள் வாந்தி எடுத்த இடத்தை சுத்த படுத்தி விட்டு குளிக்க சென்றான் .

குளித்து விட்டு வந்த பார்த்த போது சுவாதியை சோபாவில் காணவில்லை .எங்கே போயிருப்பாள் என்று அவன் வீட்டிற்குள் தேடினான் அதன் பின் அவன் எட்டி பார்த்த போது அவள் வீட்டிற்குள்ளே உள்ள பால்கனியில் இருந்து குதிக்க தயாராகி கொண்டு இருந்தாள் .அவனுக்கு பக் என்றானது .

விரைந்து ஓடி அவளை பிடித்து இழுத்தான் .அவள் வர மறுத்தாள் .விடு டேவிட் இல்லாத உலகத்துல என்னால இருக்க முடியாது என்னால இருக்க முடியாது .நான் குதிச்சு சாக போறேன் என்று சொல்லிக்கொண்டு குதிக்க முயற்சி செய்து கொண்டு இருந்தாள் .

அவன் சொன்னாக் கேளு சுவாதி வேணாம் என்று சொல்லி சொல்லி பார்த்தான் .ஆனால் அவள் கேட்கவில்லை .ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த விக்னேஷ் அவளை பிடித்து உள்ளே தள்ளி விட்டு அவள் கன்னத்தில் மீண்டும் பளார் பளார் என்று ரெண்டு விட்டான்

அவள் அழுதுகொண்டே அமைதி ஆனாள் .இவனுக்கு என்னாவோ போல் ஆனது .என்னாட ஒரு நாள்ல ஒரு பொம்பள பிள்ளையே 4 தடவ அடிச்டோம்னு வருத்தபட்டான் .

பின் அவளை கூப்பிட்டு போயி சோபாவில் உக்கார வைத்து அமைதியாக சொன்னான் .ஐ அம் சாரி சுவாதி என்றான் .அவளும் கண்ணீரை துடைத்து கொண்டே நானும் சாரி உன் இடத்துல செத்தா உன்னயத்தான் போலீஸ் பிடிக்கும் அதனால நான் வேற எங்கிட்டாச்சும் போயி சாவுறேன் என்றாள் .

இவனுக்கு கடுப்பாகி போனது என்ன பெரிய லவு என்ன பெரிய உன் டேவிட் என்றான் .அவள் என் லவ் பத்தியும் டேவிட் பத்தியும் தப்பா பேசாத என்றாள் .

என்ன பெரிய டேவிட் அவன் பாட்டுக்கு கல்யாணம் முடிச்சுட்டு நேத்து பர்ஸ்ட் நைட்டும் இன்னைக்கு செகண்ட் நைட்டும் அவன் பொண்டாட்டி கூட என்ஜாய் பண்ணி கிட்டு இருப்பான் .

நீ அவன நினச்சு செத்தா எல்லாம் சரி ஆகிடுமா அது மட்டும் இல்லாம உனக்கு இன்னும் வயசும் இருக்கு வாலிபமும் இருக்கு நல்லா லைப்ப அனுபவி .அத விட்டுட்டு ஏன் லேடி தேவதாஸ் மாதிரி ஆகுற என்றான்.

அவள் கண்ணீரை துடைத்து கொண்டே நீ சொல்றது காரெக்ட் நான் ஏன் அழனும் அந்த நாயி இந்நேரம் அவன் பொண்டாட்டிய போட்டுக்கிட்டு சந்தோசமா இருக்கும் ,நான் ஏன் அவன நினச்சு அழனும் நானும் சந்தோசமா இருக்க போறேன் என்று சொல்லி விட்டு விக்கியை பார்த்தாள் .

அது அப்படி இருக்கணும் இந்த காதல் கல்யாணம் எல்லாம் வேஸ்ட் என்னையே பொறுத்த வரைக்கும் இந்த நிமிஷம் இந்த நொடிதான் வாழ்க்கை அத என்ஜாய் பண்ணி வாழனும் அத விட்டுட்டு ஏழு ஜென்மம் எடுத்தாலும் நீதான் என் காதலன் நீதான் என் காதலி அப்படின்னு சொல்லி கிட்டு இருக்கதாலம் மடத்தனம்

என்று அவன் சொல்லிக்கொண்டிருக்க சுவாதி அவனையே பார்த்து கொண்டு இருந்தாள் .அவன் சட்டை இல்லமால் வெறும் உடம்புடுன் இருப்பதை பார்த்த அவளுக்கு சாராய போதையோடு காம போதையும் ஏறியது .

அவன் பேசிக்கொண்டே இருக்க யெஸ் நீ சொல்றது ரொம்ப காரெக்ட் ஏன் அவனால மட்டும்தான் சந்தோசம்மா இருக்க முடியுமா என்னால முடியாதா என்று சொல்லி விட்டு சுவாதி விக்னேஷை இழுத்து தைரியமாக லிப்கிஸ் அடித்தாள் .
தொடரும்
Like Reply


Messages In This Thread
RE: நண்பனின் முன்னால் காதலி ராகுல் ராஜ் - by johnypowas - 28-01-2019, 07:24 PM



Users browsing this thread: 4 Guest(s)