Romance அபிநயா - என் நண்பனின் அழகு மனைவி
#15
நான் என்ன செய்ய என தெரியிம அவளுக்கு ஆறுதல் சொல்லி கொண்டிருந்தேன். திடீரென்று அழுது கொண்டிருந்த அபி கண்ணை துடைத்து கொண்டு என்னை பார்த்து சிரித்தாள். பிறகு என்னை பார்த்துகொண்டே எழுந்து அவர்களின் பெட்ரூம் போய் கதவை அடைத்தாள். நான் மனதில் இவளின் எண்ணம் தான் என்ன? இவள் இது எதற்கு இப்படி சிரித்து அடிபோடுகிறாள். எதுவும் உள்நோக்கம் உண்டோ என சிந்தித்த படி அவளின் வருகையை எதிர்நோக்கி இருந்தேன்……..
பெட்ரூமுக்குள் போன அபி பத்து நிமிடம் கழித்து சேலையை மாத்திட்டு நைட்டி போட்டு வந்தாள். தலையை பூவோடு சேர்த்து முடிந்து கொண்டை போட்டபடி என்னிடம் இரு ரெண்டுபேத்துக்கும் டீ வைக்கிறேன் என்று சொல்லி குண்டிகள் அதிர நடந்து கிச்சன் போனாள். நான் அவள் போறதை வெறித்து பார்த்தபடி இருந்தேன். இது என்னை வா என்று அழைக்கும் சிக்னலோ என்றும் யோசனையாக இருந்தது. அதிலும் அவள் நைட்டிக்குள் உள்ளாடைகள் எதுவும் போடாமல் வெறும் நைட்டி மட்டும் போட்டிருக்கிறாள் என்று அவளின் பின்புற மேட்டின் அசைவில் தெரிந்து கொண்டேன். அவள் நடக்கயில் நைட்டி அவளின் பின்புறம் உள்ள சதைகோளத்தின் இடையில் உள்ள வெடிப்பில் சிக்கி அதை எடுப்பாக காட்டியது.

என்னால் இருப்பு கொள்ளமுடியவில்லை.நான் பார்க்கும்போது அபி முதுகை காட்டியபடி திரும்பி நின்று டீ போட்டுகொண்டு இருந்தாள். அவளின் பின்புறம் என்னை வா வந்து கட்டிக்கொள் என்று அழைப்பதை போல இருந்தது. நான் கிச்சன் போய் அவளை பின்னாலிருந்து கட்டிபிடிக்கலாமா என்று கூட ஆசைப்பட்டேன். கட்டிபிடித்தால் அவளுக்கு விருப்பம் இல்லைன்னா என் மானம் போயிடும். எனக்கும் சதீஷுக்கும் உள்ள நடபும், அபியின் அன்பு உபசரிப்பும் போயிடும். அவளுக்கு ஆசையிருந்தால் பிறகு கள்ள ஓல் தான் எனக்கும் அவளுக்கும். ஆனால் அவளுக்கு பிடிக்காமல் போனால் பின்விளைவுகள் மோசமாக போகும். இப்படி பலவாறாக யோசித்துகொண்டே இருக்க, அபி டீயுடன் வந்து என் முன்னால் அமர்ந்தாள். நாங்கள் இருவரும் எதுவும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடி டீயை பருகினோம்.டீ குடித்து முடித்தவுடன்...

நான்: சரி… கிளம்புறேங்க
அபிநயா: ஏன்? என்ன அவசரம்?
நான்: இல்ல... சும்மா தான்.. போகணும்லா...
அபிநயா: கொஞ்சநேரம் பேசிட்டு போலாம் இரு...
(எங்க பேசுறது. உன்ன பார்த்தா பேசுற மாதிரியா இருக்க. மனதில் நினைத்தேன்)
நான்: சொல்லுங்க...
அபிநயா: என்ன சொல்ல.. ஏன் இப்படி இருக்காரு.. உங்க ப்ரண்டு..
நான்: எப்படி இருக்கான்?
அபி: எப்பவும் குடிச்சுட்டு... ச்சே.... வெறுப்பா இருக்கு..
நான்: அப்படில்லாம் யோசிக்காதீங்க.. மாறீடுவான்..
அபி: ம்ம்ம்...

என்னை பார்த்து புன்முறுவலித்தாள். இன்னும் இருந்தால் அவளை நான் ரேப் பண்ணினாலும் பண்ணுவேன் என்று நினைத்து நான் கிளம்புறேன் என்று சொல்லி வெளியில் வர அவள் என்னை வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தாள்.

மறுநாள் லீவு நாள் ஆனதால் மதியம்வரை தூங்கி எழுந்தேன். சதீஷ் சாப்பாட்டை ரூமுக்கு கொண்டு வந்தான். வந்தவன் சோகமாக உட்கார்ந்திருந்தான். கேட்டதுக்கு நேத்து ஓவராக போனதாகவும் மப்பில யாரோ அவன அடிச்சதாகவும் சொன்னான். நான் தான்டா உன்ன அடிச்சேன் என்று கூற மாப்பிள நீதானாடா அடிச்ச. நீ என்ன அடிக்கலாம். அந்த உரிமை எப்பவும் உண்டு என்று சொல்லி கட்டி பிடித்தான். பிறகு மாப்பிள நேத்து அடிச்சது தலையை வலிக்குது. நைட் ரூமில இருக்கற சரக்கை அடிப்பமா. நீ பீர் குடி. உன்கிட்ட என் மனக்குறையான ஒரு முக்கியமான காரியம் பேசணும்டா என்று பீடிகை போட்டான். நான் சரியென்று ஒத்து கொண்டேன்.

சாயந்தரம் ஒரு ஏழுமணி வாக்கில் இருவரும் ரூமில் இருந்தபடி தண்ணியடிக்க ஆரம்பித்தோம்.கொஞ்சநேரத்தில் அவனுக்கு போதையானது. எனக்கும் பீரின் மதமதப்பு உண்டானது...

சதீஷ்: அஜீத்.. உன்கிட்ட ஒரு விசயம் சொல்லணும்...
நான்: பீடிகை போடாம விசயத்த சொல்லு....
சதீஷ்: இதை எப்படி உன்கிட்ட சொல்றதுன்னு தெரியல. இந்த விசயம் வெளியே தெரிந்தா எனக்கும் குடும்பத்துக்கும் பெரிய அவமானம். யாராலும் வெளியே சொல்ல முடியாத காரியம். ஆனால் நீ என் நண்பன். அதுவும் இல்லாமல் என்னை நல்லா புரிஞ்சவன். அதான் இத உன்கிட்ட சொல்லி உதவி கேட்க முடிவு பண்ணீட்டேன்.

அவன் சொல்லி நிறுத்தினான். நான் ஆவலாக பார்த்துகொண்டிருந்தேன். அடுத்து அவன் சொன்னது என்னை பயங்கர அதிர்ச்சியாகவும் திடுக்கிடவும் வைத்தது.... அது என்னன்னா.......
அவன் மீண்டும் சொல்ல தொடங்கினான். 

சதீஷ்: எனக்கு கல்யாணம் ஆகி எட்டு வருஷம் ஆச்சு. அதை உன்கிட்ட ஏற்கனவே சொல்லிருக்கேன்.
நான்: ஆமா.. அதுக்கென்ன?
சதீஷ்: இந்த எட்டு வருஷத்தில ஆரம்பத்தில எங்க தாம்பத்தியம் ஓரளவுக்கு போய்கிட்டு இருந்தது. ஆனால் இப்ப...
நான்: இப்ப என்னாச்சு.... 
சதீஷ்: எங்களுக்கு சரியில்ல...
நான்: அப்படின்னா...
சதீஷ்: உன்கிட்ட ஓப்பணாவே சொல்றேன். அபிய என்னால ஓக்கவே முடியலடா.... அவள திருப்தி பண்ணவே முடியாம போறேன்.. ஆரம்பத்தில ஏதோ அப்படி இப்படி செய்வேன். ஆனா இப்ப..
நான்: இப்ப...
சதீஷ்: கிட்ட போனாலே முடியாம போகுது. வீரியம் வரமாட்டேன்குது. அப்படியே வந்து அவள நிர்வாணமா பார்த்தாலே லீக் ஆகுது. பாவண்டா அவ. ரொம்ப நொந்து போய்ட்டா. பலநேரம் விரல் போட்டே திருப்தி ஆகுறா. அவளுக்கும் ஆசை இருக்காதாடா. ஒரு பெரிய தடி அவளின் ஓட்டைக்குள் போகணும்ன்னு. அவளோட புண்டைக்குள்ள ஒரு தடித்த முரட்டு சுண்ணி ஏறணும்ன்னு அவளும் நினைக்கமாட்டாளாடா.. பாவம் அவ. இதுவரை நான் அல்லாது வேற ஒராளை அவ நினச்சது கூட இல்லடா.. 
நான்: டேய்.. என்னடா சொல்லுற..
(நான் திகைப்பில் கேட்டேன். ஆனால் அவன் சொன்னது எனக்கு பேரதிர்ச்சி)
சதீஷ்: ஆமாடா.. அதான் உண்மை.. ஆனால் நீ எனக்கு ஒரு உதவி செய்யணும்..
நான்: என்ன உதவிடா...
சதீஷ்: நீ அவள திருப்தி படுத்தணும்....

நான் ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும் அப்படியே உறைந்து போனேன்.....................
for your best friend 
   kamalaraj 
vineeshpriya47; 
[+] 1 user Likes saree32's post
Like Reply


Messages In This Thread
RE: அபிநயா - என் நண்பனின் அழகு மனைவி - by saree32 - 27-01-2019, 12:33 AM



Users browsing this thread: 5 Guest(s)