23-01-2019, 09:17 AM
![[Image: 100_vayasai_thaandiya_veppamara_adiyil_saroja_11472.jpg]](https://image.vikatan.com/news/2019/01/22/images/100_vayasai_thaandiya_veppamara_adiyil_saroja_11472.jpg)
கஜா புயலைத் தடுத்து, வாழைத்தோட்டத்தைக் காப்பாத்தியது நான் வளர்த்த இந்த நந்தவனக் காடுதான். அதேபோல், இந்த மாவட்டத்திலேயே 100 வயசைத் தாண்டிய வேப்பமரம் ஒன்று எங்க தோட்டத்தில் இருக்கு. எங்க வீட்டைச் சமீபத்தில் சரிபண்ணினோம். அதற்கு, `பலகை செய்ய இந்த மரத்தை வெட்டலாம்'ன்னு பலரும் யோசனை சொன்னாங்க. `வேண்டவே வேண்டாம்'ன்னு ஒத்தக்கால்ல நின்னு அதைத் தடுத்துட்டேன். ஏன்னா, இந்த மரத்தைச் சில மணிநேரத்துல அழிச்சுரலாம். ஆனா, என்ன பண்ணுனாலும், நம்ம வாழ்நாளுக்குள்ள இதுபோல் ஒரு மரத்தை உருவாக்கிவிட முடியாது" என்றார்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)