22-01-2019, 11:51 AM
* 2014 -ம் ஆண்டு தேர்தலின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடிசெய்தே பிரதமரானார் மோடி
* மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்வதற்கு, ரிலையன்ஸ் நிறுவனம் பி.ஜே.பி-க்கு உதவியது
* இந்த மோசடியால் கிட்டத்தட்ட 201 தொகுதிகளில் வெற்றிவாய்ப்பை இழந்தது காங்கிரஸ்
* இந்த விவகாரத்தை அறிந்தவராக இருந்ததால், முன்னாள் அமைச்சர் கோபிநாத் முண்டே கொலைசெய்யப்பட்டார்
* இதுகுறித்து விரிவாக ஆய்வுசெய்து எழுத முன்வந்த பத்திரிகையாளர் கெளரி லங்கேஷும் கொலையானார்
இத்தனை குற்றச்சாட்டுகளைச் சொல்லியிருப்பவர், அதுகுறித்த எந்த ஆதாரத்தையும் அந்தக் கூட்டத்தில் வெளியிடவில்லை. ஆதாரங்களை விரைவில் அளிப்பதாக, அங்கிருந்த பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். பா.ஜ.க மட்டுமல்லாது, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி, காங்கிரஸ் போன்ற கட்சிகள் இயந்திரங்களை ஹேக் செய்யும் மோசடியில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்திருந்தார்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)