ஆசைக்கு அணைகள் இல்லை
#32
மாமனார் ரூம் கதவருகே சென்று காது  கொடுத்துக்கேட்டாள் வசுமிதா.


மாமியார் கோகிலாவின் பரிதாபமான முனகல் குரல் கேட்டது. பாவமே!

கிச்சனுக்கு  வந்து தன் வேலைகளை கவனிக்கத்தொடங்கினாள் வசுமிதா. இதெல்லாம் பழகிய விஷயங்கள் தான். பகலில் டிவி பார்க்கும்போது மாமனார் வசுதாவின் எதிரிலேயே மாமியார் கோகிலாவை பக்கத்தில் கூப்பிட்டு உட்காரவைத்து கோகிலாவின் முலைகளை கசக்குவார்; கிச்சனுக்குள் வந்து கோகிலாவை பின்னால் இருந்து கட்டிப்பிடிப்பார்; சரளமாக டபுள் மீனிங் விஷயங்கள் பேசுவார்.... இதெல்லாம் வசுமிதா, கோகிலா, ராஜாராமன் என்று 3 பேருக்கு மட்டுமே தெரிந்த விஷயங்கள். வசுமிதா தன் புருஷனிடம் சொன்னதே இல்லை. என்னவென்று சொல்ல?

சிறிது நேரத்திற்கு  பின் ரூமில் அமைதி. 'கிழ முண்டையை ஓத்து முடிச்சிட்டான் போல இருக்கு கிழவன்' என்று நினைத்துக்கொண்டாள். மாமியார் மேல் பரிதாபமும் இருந்தாலும் கடுப்பும் உண்டு. கோகிலா நினைத்தால் தன் தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்கலாம். கோவித்துக்கொண்டு மகள் வீட்டுக்கு போகட்டுமே. கிழவன் வழிக்கு வருவானே. ஆனால் 55 வயசானாலும் உடல் அரிப்பு எடுத்தல்லவா புருஷனுக்கு பணிந்து போகிறாள்.

குசுகுசுவென்று வாக்குவாதம் நடப்பது கேட்டது. என்ன பேசுகிறார்கள் என்று புரியவில்லை.

படார் என்று கதவு  திறந்தது. கிட்டத்தட்ட மாமியார் பிடித்து தள்ளப்பட்டு ஹாலில் விழுந்தாள். படார் என்று கதவு மீண்டும் மூடிக்கொண்டது. உள்ளே தாழ்ப்பாழ் போடும் சத்தம்.

அலங்கோலமாக கிடந்தாள் கோகிலா. அலங்கோலமாக மட்டும் இல்லை. அம்மணக்கட்டையாகவும் தான். அடப்பாவமே... தலை முடியெல்லாம் கலைந்து, கழுத்து தோள்பட்டையில் கீறல்களுடன்.... உதடுகள் கடிபட்டு வீங்கி....   

எவ்வளவோ பார்த்துவிட்டால் வசுமிதா... ஆனால் இன்று பார்ப்பது கனவில் கூட நினைத்துப்பார்க்காதது. தன் முன்னால் மாமியார் கோகிலா பிறந்த மேனியில் கிடக்கிறாள்.

துவைக்காக்கிடந்த கோகிலாவின் பாவாடையை எடுத்துவந்து கொடுத்தாள் வசுமிதா. அவசர அவசரமாக பாவாடையை உடுத்தி கொஞ்சமேனும் மானத்தை காப்பாற்றிக்கொண்டாள் கோகிலா.

மாமியாரின் புடவை ஏதும் வெளியே இருக்கிறதா என்று தேடினால் வசு. மாமனார் வேறு ரூமை பூட்டிக்கொண்டுவிட்டான். வெளியே கோகிலாவின் புடவை ஏதும் இல்லை. தன்னுடைய புடவை ஒன்றை எடுத்துவந்து கொடுத்தாள் வசுமிதா. இருந்தும் ஜாக்கெட்? கோகிலா போட்டுக்கொள்ள ஜாக்கெட் ஏதும் வெளியே இல்லை. வசுமிதாவின் ஜாக்கெட் கோகிலாவிற்கு பத்தாது.

அப்போது தான் தன்னுடைய தொலைந்துபோன ஜாக்கெட்டின் நினைவு வசுமிதாவிற்கு வந்தது.

"தண்ணி" என்று முனவினாள் கோகிலா.

மாமியாரை அணைப்பாக தூக்கி தன் பெட் ரூமில் படுக்க வைத்து குடிக்க தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தாள் வசுமிதா. வீங்கிய உதட்டிற்கு ஐஸ் கொண்டுவந்து ஓத்திடம் கொடுத்தாள். அப்படியே கீறல்கள் மீதும் ஐஸ் வைத்தாள்.

மாமனார் ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. சட்டை பேண்ட் அணிந்து வெளியே வந்த ராஜாராமன் தன் ரூம் கதவை பூட்டை கொண்டு பூட்டிவிட்டு விடுவிடுவென்று நடந்து வாசல் கதவை திறந்து, காம்பவுண்ட் கேட்டையும் திறந்து, தன் பைக்கை எடுத்துக்கொண்டு எந்த கதவையும் சாத்தாமல் பறந்து விட்டதை பார்த்தால் வசுமிதா. 'என்ன மனுஷன் இவன். இவ்வளவு கூத்தும் அடித்தும் குளியல் கூட போடாமல் எங்கே போறான்'. வசுமிதா வீட்டில் அட்டாச்சுடு பாத்ரூம் எல்லாம் கிடையாது. ஒரே பாத்ரூம் கொல்லையில் தான்.

காம்பவுண்ட் கேட், வாசல் கதவை எல்லாம் சாத்திவிட்டு உள்ளே வந்தாள் வசுமிதா. தன் ரூம் வாசலில் இருந்த பூட்டை பார்த்து திக் பிரமை பிடித்து நின்றுக்கொண்டு இருந்தாள் கோகிலா. அவள் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது. ஜாக்கெட் இல்லாமல் புடவை அணிந்துக்கொண்டு முதல்மரியாதை ராதா போல இருந்தாள் கோகிலா.

காலிங் பெல் சத்தம் கேட்டது.

இருவருக்கும் பதட்டம். வசுமிதா ஹால் ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள்

"யாரு டி?" சன்னமான குரலில் கேட்டாள் கோகிலா

அதிர்ச்சியோடு திரும்பிய வசுமிதா..."உங்க பையன் அத்தே" என்றாள்

"என்ன இந்த நேரத்துல " - தன் அலங்கோலத்தை நினைத்து பதறினாள் கோகிலா.

"நீங்க மாடிப்படிக்கு கீழ இருங்க... அவரை கிளப்பி விட்டுட்டு வர்றேன் "

அவர்கள் வீட்டில் மாடிப்படியை ஒட்டி காம்பவுண்ட் சுவர் இருக்கும். ஒரு பக்கமாகத்தான் போக முடியும். பாதுகாப்பான இடம் தான். மகன் போன பிற்பாடு ஜாக்கெட்டிற்கு ஏதாவது வழி பண்ணலாம். எப்போதும் சாயந்திரம் தான் வரும் மகன் இன்று என்ன மதிய வேளையில்? சொந்தவீட்டிலேயே ஓடி ஒளிய வேண்டியதாக உள்ளதே என்று வேதனையோடு கொல்லைப்பக்கம் ஓடி, அங்கிருந்து வீட்டின் சைடில் இருந்த மாடிப்படிக்கு கீழே போய் உட்கார்ந்தாள்.

மகன் கொல்லையில் கால் கழுவும் சத்தம் கேட்டது.
[+] 1 user Likes padmaja's post
Like Reply


Messages In This Thread
RE: ஆசைக்கு அணைகள் இல்லை - by padmaja - 21-11-2019, 04:11 AM



Users browsing this thread: 8 Guest(s)