Romance ஓகே கண்மணி
#4
மறுநாள் காலை 7 மணியளவில் யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்க கண் விழித்த ராஜிக்கும் கார்த்திக்கிற்கும் நேற்று தங்களுக்கு முதல் இரவு என்பதை உணர சிறிது நேரம் தேவைபட்டது.
 
உடனே ராஜி சேலையை கசக்கி விட்டு நெற்றியில் இருந்த குங்குமத்தை அழித்துவிட்டு தலையில் இருந்த பூவை உதிர்த்து விட்டால்.கதவு அருகே சென்று கதவை திறக்கும் சமயம் தன புடவை முந்தியை சரி செய்வது போல் நடித்தால்.
 
வெளியே கார்த்திக்கின் அம்மா சாந்தா அவளை பார்த்து சிரித்து கொண்டு சீக்கிரம் குளிச்சிட்டு கீழ வாமா.எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருகங்கனு சொல்லிட்டு உன் புருசனையும் வர சொல்லுனு சொல்லிட்டு போனாங்க.
 
அதற்குள் கார்த்திக் பாத்ரூம் சென்று குளித்து முடித்து வெளியே வந்தான்.உடனே ராஜி ஒரு டவெலை எடுத்துக்கொண்டு பாத்ரூம் சென்றால்.அங்கு சென்ற உடன் தான் தெரிந்தது.தன்னுடைய ப்ரெஷ்.சோப்பு.ஷாம்பூ எதுவும் இங்க எப்படி இருக்கும்னு.இந்த கோலத்துல அம்மாட்டையும் கேக்க முடியாதுன்னு நினைச்சுட்டு கண்ணாடி முன்னாடி நின்னுட்டு இருக்கும் போது ஷெல்ப்ல புது ப்ரெஷ்.சோப்பு.ஷாம்பூ எல்லாம் இருந்துச்சு.brand கூட எல்லாம் அவ யூஸ் பண்றதா இருந்துச்சு.
 
இது யாரோட வேலையா இருக்கும்னு குழப்பத்துல குளிச்சிட்டு வெளிய வந்தாள்.அவள் டிரஸ் மாத்தும் வரை கார்த்திக் பக்கத்து ரூமில் இருந்து டிவி பார்த்து கொண்டிருந்தான்.கதவை திறந்து வெளியே வந்த ராஜியை பார்த்த கார்த்திக் ஒரு நிமிடத்தில் உலகையே மறந்தான்.
 
தனக்கு பிடித்த பச்சை நிறத்தில் அழகான காட்டன் சேலையில் ப்ரீ ஹேர் விட்டுஎ ஏஞ்செல் போல அவனை கடந்து சென்றால்.அங்கு டிவியில் ஏன் இதயம் உடைத்தாய் நொருங்கவெ உன் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே என பாடல் ஒலித்து கொண்டிருந்தது.
கீழே சென்ற ராஜியை அழைத்த அவளுடைய அம்மா.அக்கா.சித்தி எல்லோரும் அவளை கிண்டல் செய்ய அவளும் ஒருவாறு சமாளித்தாள்.பின்பு கார்த்திக்கிற்கு காபி கொடுக்க சொல்ல அவள் காபி உடன் அவனைகே பார்க்க சென்றால்.அவனிடம் சென்று காபி டம்ளரை டீபாயில் வைக்க அதை எடுத்து கொண்டான்.
எதுக்காக இப்படி பண்ற.நேத்து என்ன பேச விடாம எல்லாத்தையும் நீ பேசிட்டா நீ நல்லவன்னு நினைக்காத.என்ன பொறுத்த வரைக்கும் என் வாழ்க்கைய சீரளிச்சவன் நீ.என்ன நம்ப வச்சு ஏமாத்திணவன்.இன்னைக்கு பாத்ரூம்ல திங்க்ஸ் வச்சமாதிரி எனக்கு ஹெல்ப் பண்றேன்ங்கற பேருல என்ன நெருங்க நினைக்காத.அப்புறம் அசிங்கமா ஆகிடும்.என்று சொல்லி விட்டு கண்களின் ஓரம் துளிர்த்த நீரை துடைத்தாள்.
 
இதை அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த கார்த்திக் சிரித்து கொண்டே எழுந்து கீழ போகலாமா எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்கனு சொல்லிட்டு சென்றான்.
அவன் சென்ற உடன் எல்லாரும் இருக்கும் வரைக்காவது இவனுடன் அன்னியோன்யமாக இருப்பது போல நடிக்க வேண்டும் என நினைத்து கொண்டாள்.
 
வீட்டில் அனைவரும் கேலியும் சிரிப்புமாக கார்த்திக்கை சீண்ட சமாளித்தான்.பின்பு மதியம் வரை இப்படியே செல்ல மதிய உணவிற்கு பின் கார்த்திக் அவனுடைய அத்தை.அத்தை குழந்தைகள் எல்லாரும் இருந்து பேசி கொண்டிருந்தனர்.
 
கார்த்திக் தனது மூன்றாவது அத்தையின் மடியில் படுத்திருக்க கல்யாண அலுப்பில் தூங்கி போனான்.அப்போது நான்கு அத்தைகளும் ராஜியிடம் பொறுப்பாக இருக்குனும்.கோவபட கூடாது.பொறுமை ஒரு பொண்ணுக்கு ரொம்ப முக்கியம்.உன் மாமியார் குணம் கொஞ்சம் மோசம் தான்.அதனால பொறுமையா அனுசரிச்சி போகணும்.கார்த்திக் அவ வயித்துல போயா பிறக்கணும்.இந்த வயசுல எவ்ளோ கஷ்டம்.அவனோட மனசுக்கு தான் இப்ப நல்லா இருக்கான்.நல்லபடியா அவனை பாத்துக்கோனு சொல்லி முடிச்சாங்க.அதற்கு ராஜி கண்டிப்பா சித்தி.கார்த்திக் மாதிரி ஒருத்தன் கிடைக்க நா ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்.அத்தையை பத்தி கவலை படாதிங்க.அவுங்கள நா சமாளிச்சிப்பேன். என்று கூறினால்.
 
மகளின் இந்த பேச்சை கேட்ட தாய் லக்ஷ்மிக்கோ ரொம்ப சந்தோஷம்.கடைசியில் அன்று இரவே அனைவரும் கிளம்ப ராஜியை தனியாக சந்தித்த லீலாவும்.ப்ரியாவும் கார்த்திக் உன்ன சின்ன வயசுல இருந்து ரொம்ப லவ் பண்றான்.அப்புறம் ஏன் இப்படி செஞ்சான்னு தான் எனக்கு தெரியல.தயவு செஞ்சு அவனை புரிஞ்சுக்க ட்ரை பண்ணுனு சொல்லவும் அக்கா எங்களுக்குள எந்த பிரச்சனையும் இல்ல.நாங்க எல்லாத்தையும் நேற்றே எல்லாத்தையும் பேசி தீத்து எங்க வாழ்க்கைய ஆரம்பிச்சுட்டோம் என்று கூறினால் ராஜி.
 
அவளின் இந்த வார்த்தையை கேட்ட இருவரும் மகிழ்ச்சியில் அவளை கட்டி தழுவினர்.சந்தோசமா இருன்னு சொல்லிட்டு கணவருடன் சென்றனர்.அவர்கள் சென்ற உடன் நாம் பேசியதை கார்த்திக் தான் அவர்களிடம் சொல்லி இருக்க வேண்டும்.அதனால் தான் இருவரும் தனியாக கூப்பிட்டு சொல்லி விட்டு போவதாக அவளுடைய மனம் தவறாக கணக்கு போட்டது.அவனுடைய charecter இப்படிதான்.என்ன செஞ்சாவது அவன் நினைச்சத அடைஞ்சிடனும்.ஆனால் நான் அவனுக்கு கிடைக்க மாட்டேன் என்று நினைத்து கொண்டு அனைவரும் சென்ற பின் இரவு தனது துணிகளை வைக்க ஆயத்தமானால்.
 
ரூமிற்கு சென்று தனது சூட்கேசை எடுத்து சேலைகளை ஒவ்வொன்றாக பெடில் எடுத்து வைத்தாள்.பின் கப்போர்டில் இடம் இருகிரதாணு பார்த்தவளுக்கு ஆச்சர்யம்.அங்கு அவளுடைய துனிகளுக்கென இரண்டு ஷெல்ப் காலியாக இருந்தது.ஏன் இப்படி பண்றான்னு குழம்பினால்.இவன் ஏன் இப்படி நடிக்கிறான்னு எண்ணி கொண்டே துணிகளை அடுக்கி வைத்தால்.
 
அன்று இரவு இருவருக்கும் பேசா இரவாய் அமைய அப்படியே தூங்கி போனார்கள்.மறுநாள் இருவரும் திருசெந்தூர் கோவிலுக்கு சென்று வருமாறு கூற இருவரும் செல்வதாக முடிவானது.ஆனால் ராஜிக்கோ கார்த்திக்குடன் தனியாக செல்வதை நினைத்தாள் கடுப்பாக இருந்தது.தவிர்க்கவும் முடியவில்லை.போதாதற்கு லக்ஷ்மி வேறு கண்டிப்பாக செல்ல வேண்டும்.இதுவும் ஒரு வித சம்பிரதாயம் என்று போன் செய்து கூறினால்.
 
கார்த்திக்கும் ராஜியின் மனதை அறிந்தவனாக வேலையை காரணம் காட்டி தவிர்க்க முயன்ற போது பெரியவர்கள் கட்டாயம் செல்ல வேண்டும் என கூற வேறு வழி இல்லாமல் கிளம்பினான்.இறுதியில் அவர்களுடன் கார்த்திக்கின் சித்தப்பா மகன் மகேஷும் உடன் வருவதாக முடிவானது.ராஜி கேரளா டைப் சேலையில் மேக்அப் இல்லாமல் தலையில் மல்லிகை பூ வைத்து வகுடில் குங்குமம் வைத்து,நெற்றியில் சிறிது சந்தன கீற்றை வைத்து வரும் போது கார்த்திக் அப்படியே மெய் மறந்து நின்றான்.
 
ஒரு சிலர் மட்டும் தான் எல்லா விதமான உடையிலும் அழகாக இருப்பார்கள்.எல்லாவிதமான உணர்வுகளை வெளிபடுத்தும் போதும் அழகாக இருப்பார்கள்.என்னவள் அந்த ரகம்.சிறு வயதில் சுடியில் மட்டுமே பார்த்த அவளை தற்போது இந்த கோலத்தில் பார்ப்பது மனதிற்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடிப்பது போல்.
 
அப்போது தான் அவன் ஒன்றை கவனித்தான்.அவள் உடுத்தியிரிந்த சேலை கார்த்திக் காலேஜ் முடித்து வேலைக்கு சென்ற போது அவனுடைய முதல் மாத சம்பளம் பத்தாயிரம் ருபாய்.அவன் முதல் மாத சம்பளத்தில் ராஜிக்கு எதாவது வாங்கி கொடுக்க வேண்டும் என்பது அவனது ஆசையாக இருந்தது.
என்னவ வாங்கி கொடுக்கலாம் என்று யோசித்த போது தான்.அவனுக்கு தோன்றியது.ராஜி சேலை கட்டி பார்க்க வேண்டும் என்பது அவனது ஆசை.எவ்வளவு மொக்கையான பெண்ணும் சேலை கட்டி வரும் போதும் அது அவர்களை அழகாக காட்டும் என்பது கார்த்திக்கின் எண்ணம்.அப்போது அவன் வேலை பார்த்த இடம் திருவனந்தபுரம்.அங்கு இருக்கும் போத்திஸ்க்கு சென்று சேலை செலக்ட் செய்யும் போது அவனுக்கு எதுவும் பிடிக்கவில்லை.அப்போது தான் அவன் கண்ணில் பட்டது கேரளா சாரீஸ் செக்சன்.அங்கு பொய் தேடிய போது இறுதியில் பச்சை நிற பார்டரில் அழகான எம்ப்ரைடரிங் செய்யப்பட்ட சேலை அவளுக்கு சூப்பராக இருக்கும் என்று அதை பில் போட சொன்னான்.
 
அந்த சேலையை தன்னுடைய திருமண நாள் அன்று அவளுக்கு கொடுக்க வேண்டும் என்று எண்ணிய அவன் அதை பத்திரமாக வைத்திருந்தான்ஆனால் அதை கடைசி வரை அதை அவளுக்கு கொடுக்கவே இல்லை.ஒரு ஆண் தனது தாய்க்கு மட்டுமே தனது முதல் மாத சம்பளத்தில் சேலை வாங்கி தருவான்.
 
மற்றவர்களுக்கு கொடுத்தாலும் வேறு எதாவது நகையோ பொருளோ கொடுபானே தவிர சேலை கொடுக்க மாட்டன்.அதனால் அந்த சேலை கார்த்திக்கிற்கு ரொம்ப ஸ்பெஷல்.அது எப்படி நாம் கொடுக்காமலே இவளிடம் அந்த சேலை என்று யோசித்து கொண்டிருந்தான்.அப்போது தான் நினைவுக்கு வந்தது.அவள் நேற்று துணிகளை கப்போர்டில் எடுத்து வைக்கும் போது அவனுடைய துணிகளுடன் இருந்த சேலையை அவளுடையது என்று நினைத்து எடுத்திருக்க வேண்டும் என்று.எது எப்படியோ யாருக்காக பார்த்து பார்த்து வாங்கினோமோ அது அவளிடமே போய் சேர்ந்ததில் கார்த்திக்கிற்கு ரொம்ப சந்தோசம்.ஆனால் அது எதுவும் இன்று நீடிக்க போவதில்லை என்பதை அறியாமல்......
 
காரை கார்த்திக் ஓட்ட முன் சீட்டில் மகேஷும் பின்னால் ராஜியும் இருக்க கார் சென்றது திருசெந்துருக்கு.மூவரும் அமைதியாக செல்ல மகேஷ்தான் காரில் பாட்டு எதாவது போடலாம் என்று சவுண்ட் சிஸ்டத்தைஒன் ஆன் செய்ய மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ என்று எஸ்.பி.பி உருக கார்த்திக் கண்ணாடி வழியாக ராஜியை பார்த்தான்.
 
அவளோ சட்டென்று தன் முகத்தை திருப்பி கொண்டு ஜன்னல் வழியாக வெளியே பார்க்க தொடங்கினால்.ஏனோ ராஜிக்கு அந்த பாடல் பிடித்திருந்தாலும் அதை கேட்கும் மணநிலையில் அவள் இல்லை.
 
Like Reply


Messages In This Thread
ஓகே கண்மணி - by bsbala92 - 04-11-2019, 12:50 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 04-11-2019, 12:57 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 04-11-2019, 01:06 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 04-11-2019, 01:08 PM
RE: ஓகே கண்மணி - by Rangushki - 04-11-2019, 02:04 PM
RE: ஓகே கண்மணி - by Kris12 - 04-11-2019, 03:54 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-11-2019, 06:01 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-11-2019, 06:03 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-11-2019, 06:08 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-11-2019, 06:09 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-11-2019, 06:09 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-11-2019, 06:11 PM
RE: ஓகே கண்மணி - by Kedibillaa - 06-11-2019, 09:02 PM
RE: ஓகே கண்மணி - by Sarran Raj - 06-11-2019, 09:06 PM
RE: ஓகே கண்மணி - by Mookuthee - 06-11-2019, 09:13 PM
RE: ஓகே கண்மணி - by AjitKumar - 06-11-2019, 11:00 PM
RE: ஓகே கண்மணி - by Northpole7 - 04-12-2019, 08:10 PM
RE: ஓகே கண்மணி - by selvaalion - 05-12-2019, 08:51 AM
RE: ஓகே கண்மணி - by krishkj - 05-12-2019, 03:05 PM
RE: ஓகே கண்மணி - by Deva2304 - 05-12-2019, 03:13 PM
RE: ஓகே கண்மணி - by opheliyaa - 08-12-2019, 11:23 PM
RE: ஓகே கண்மணி - by Krish126 - 10-12-2019, 04:07 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 24-02-2020, 01:16 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 24-02-2020, 01:17 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 24-02-2020, 01:17 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 24-02-2020, 01:27 PM
RE: ஓகே கண்மணி - by badboyz2017 - 24-02-2020, 02:36 PM
RE: ஓகே கண்மணி - by Kris12 - 25-02-2020, 12:00 AM
RE: ஓகே கண்மணி - by kramuram - 25-02-2020, 03:45 PM
RE: ஓகே கண்மணி - by Chitrarassu - 26-02-2020, 05:41 AM
RE: ஓகே கண்மணி - by kramuram - 28-02-2020, 10:27 AM
RE: ஓகே கண்மணி - by Remoella - 29-02-2020, 08:48 AM
RE: ஓகே கண்மணி - by Sri tamil - 29-02-2020, 12:20 PM
RE: ஓகே கண்மணி - by Losliyafan - 01-03-2020, 04:12 AM
RE: ஓகே கண்மணி - by BossBaby - 06-03-2020, 04:05 PM
RE: ஓகே கண்மணி - by Yesudoss - 07-03-2020, 10:04 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 07-03-2020, 11:28 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 07-03-2020, 11:29 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 07-03-2020, 11:29 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 07-03-2020, 11:30 AM
RE: ஓகே கண்மணி - by sexycharan - 07-03-2020, 11:57 AM
RE: ஓகே கண்மணி - by Kris12 - 07-03-2020, 01:23 PM
RE: ஓகே கண்மணி - by Mookuthee - 07-03-2020, 04:34 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 07-03-2020, 05:41 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 07-03-2020, 05:43 PM
RE: ஓகே கண்மணி - by badboyz2017 - 07-03-2020, 06:57 PM
RE: ஓகே கண்மணி - by xbiilove - 07-03-2020, 10:22 PM
RE: ஓகே கண்மணி - by Mr Strange - 07-03-2020, 10:57 PM
RE: ஓகே கண்மணி - by AjitKumar - 07-03-2020, 11:22 PM
RE: ஓகே கண்மணி - by Karmayogee - 07-03-2020, 11:43 PM
RE: ஓகே கண்மணி - by Sarran Raj - 07-03-2020, 11:47 PM
RE: ஓகே கண்மணி - by Rangushki - 07-03-2020, 11:52 PM
RE: ஓகே கண்மணி - by Dorabooji - 08-03-2020, 06:39 AM
RE: ஓகே கண்மணி - by Vettaiyyan - 08-03-2020, 11:12 AM
RE: ஓகே கண்மணி - by mulaikallan - 08-03-2020, 10:27 PM
RE: ஓகே கண்மணி - by BossBaby - 09-03-2020, 07:44 AM
RE: ஓகே கண்மணி - by Mech3209 - 09-03-2020, 05:48 PM
RE: ஓகே கண்மணி - by Losliyafan - 13-03-2020, 04:05 AM
RE: ஓகே கண்மணி - by Chitrarassu - 13-03-2020, 05:19 AM
RE: ஓகே கண்மணி - by Samadhanam - 14-03-2020, 06:55 AM
RE: ஓகே கண்மணி - by Kris12 - 16-03-2020, 08:50 AM
RE: ஓகே கண்மணி - by Rangushki - 20-03-2020, 02:01 PM
RE: ஓகே கண்மணி - by Kanakavelu - 21-03-2020, 09:08 PM
RE: ஓகே கண்மணி - by Kris12 - 21-03-2020, 10:35 PM
RE: ஓகே கண்மணி - by Thangaraasu - 21-03-2020, 11:46 PM
RE: ஓகே கண்மணி - by sexycharan - 27-03-2020, 12:42 AM
RE: ஓகே கண்மணி - by zulfique - 28-03-2020, 11:02 AM
RE: ஓகே கண்மணி - by Rangushki - 30-03-2020, 11:44 PM
RE: ஓகே கண்மணி - by Kris12 - 05-04-2020, 09:37 AM
RE: ஓகே கண்மணி - by Dumeelkumar - 06-04-2020, 07:03 AM
RE: ஓகே கண்மணி - by kangaani - 14-04-2020, 07:57 AM
RE: ஓகே கண்மணி - by Samadhanam - 14-04-2020, 11:30 AM
RE: ஓகே கண்மணி - by jiivajothii - 13-05-2020, 09:08 AM
RE: ஓகே கண்மணி - by manigopal - 13-05-2020, 09:53 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 13-05-2020, 11:42 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 13-05-2020, 11:45 AM
RE: ஓகே கண்மணி - by selvaalion - 13-05-2020, 01:56 PM
RE: ஓகே கண்மணி - by Chitrarassu - 13-05-2020, 08:47 PM
RE: ஓகே கண்மணி - by zulfique - 13-05-2020, 09:03 PM
RE: ஓகே கண்மணி - by adangamaru - 13-05-2020, 10:01 PM
RE: ஓகே கண்மணி - by kramuram - 13-05-2020, 10:37 PM
RE: ஓகே கண்மணி - by Mr Strange - 14-05-2020, 08:00 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 14-05-2020, 12:16 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 14-05-2020, 12:18 PM
RE: ஓகே கண்மணி - by BossBaby - 14-05-2020, 07:30 PM
RE: ஓகே கண்மணி - by selvaalion - 14-05-2020, 10:02 PM
RE: ஓகே கண்மணி - by Mr Strange - 14-05-2020, 10:54 PM
RE: ஓகே கண்மணி - by Remoella - 19-05-2020, 08:57 AM
RE: ஓகே கண்மணி - by kramuram - 21-05-2020, 01:08 PM
RE: ஓகே கண்மணி - by Charles - 25-05-2020, 02:32 AM
RE: ஓகே கண்மணி - by Mahesh111 - 16-06-2020, 12:56 PM
RE: ஓகே கண்மணி - by dharmarajj - 20-07-2020, 12:10 AM
RE: ஓகே கண்மணி - by manigopal - 20-07-2020, 07:41 AM
RE: ஓகே கண்மணி - by Deva2304 - 20-07-2020, 11:48 AM
RE: ஓகே கண்மணி - by kathalrani - 20-07-2020, 07:55 PM
RE: ஓகே கண்மணி - by xbiilove - 15-08-2020, 06:45 AM
RE: ஓகே கண்மணி - by Deva2304 - 16-08-2020, 08:23 AM
RE: ஓகே கண்மணி - by manigopal - 27-08-2020, 02:34 PM
RE: ஓகே கண்மணி - by Rangushki - 28-08-2020, 09:13 AM
RE: ஓகே கண்மணி - by praaj - 09-11-2020, 06:08 PM
RE: ஓகே கண்மணி - by Mottapayyan - 26-12-2020, 06:04 PM
RE: ஓகே கண்மணி - by Mood on - 06-07-2021, 11:19 PM
RE: ஓகே கண்மணி - by manigopal - 07-07-2021, 11:51 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-07-2022, 07:55 PM
RE: ஓகே கண்மணி - by NovelNavel - 09-07-2022, 09:52 AM
RE: ஓகே கண்மணி - by sasi sasi - 04-12-2022, 08:17 PM



Users browsing this thread: 2 Guest(s)