Misc. Erotica மனைவியை வைத்து ஒரு சூதாட்டம் - Author: kauveri117 - Incomplete
#1
தர்மத்தின் தலைவர் தருமரே தன் மனைவி திரெளபtதியை வைத்து சூதாடி விட சாதாரண மனித ஈனப் பிறவியான
நான் எம்மாத்திரம். திரெளபதி துகிலுறிக்கப்பட்டதை போல என் மனைவி துகிலுறிக்கப்பட்டாளா??. திரெளபதியை காப்பாற்ற
ஒரு கிருஷ்ணன் வந்ததை போல என் மனைவிக்கு ஒருத்தன் வந்தானா???. என் மனைவி தப்பித்தாளா???. அவள் நிலை என்ன???

என் கதையை ஊராருக்கு சொன்னால் தான் மனம் ஆறும். என்ன காரணதிற்காக என எனக்கு தெரியவில்லை.
Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
உப்பு காற்று முகத்தில் அடித்து அடித்துக் கொண்டிருக்க கைகள் மணலில் கோலம் போட்டுக் கொண்டிருக்க எண்ணங்கள்
கடல் அலைக்கு போட்டியாக அலை மோதிக் கொண்டிருக்க கடற்கரையில் அமர்ந்திருந்தேன். மனது குழப்பத்தில்
கொந்தளித்துக் கோண்டிருந்தது.எனக்கு ஏற்பட்ட அனுபவம் யாருக்கும் ஏற்பட பட்டிருக்குமா, அவர்கள் எப்படி சமாளித்திருப்பார்கள்
என எண்ணிக் கொண்டிருந்தேன்.

எதிலிருந்து ஆரம்பிப்பது, எங்கேயிருந்து ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை. எதோ ஒரு புள்ளியிலிருந்து ஆரம்பிக்க
வேண்டியதுதான்.
.....................

மத்திய சென்னையிலிருக்கும் அந்த கிளப்பின் திறந்த வெளியில் முன்னே டேபிலில் இருக்கும் இரண்டு ”லார்ஜ்” விஸ்கியை
உள்ளடக்கிய கிளாஸ்களை நாற்காலியில் அமர்ந்து பார்த்துக் கொண்டே சிகரெட்டை ஆழமாக இழுத்து சுகத்தை அனுபவித்துக்
கொண்டு மதனுக்காக காத்து கொண்டிருந்தேன்.

அந்த திறந்த வெளி பார் மற்றும் ரெஸ்டாரண்டில் ஆண்களும் பெண்களும் குடும்புமாக குடித்துக் கொண்டும் சாப்பிட்டுக்
கொண்டும் இருந்தார்கள். கூட்டம் ஜே ஜே என்ரிருந்தது தூரத்தில் மதன் என்னை பார்த்து விட கையசைத்துவாரே
அவசரமாக வந்தான்..

’சாரி, சிவா லேட்டாயிடுச்சு!!!...”
“டேய் ரண்டு மணி நேரமா கிளாஸை பார்த்துகிட்டு வெயிட் பண்றேண்டா!!..” என என் எரிச்சலை காண்பித்தேன்.
“ஒரு முக்கியமான வேலை வந்திடுச்சு!...”
“சரக்கை விட என்ன முக்கியமான வேலைன்னு தெரியலை??...”
“கூல் டவுன்..டென்ஷன் ஆகாதே...முதல்லே கச்சேரியை ஆரம்பிப்போம்..மத்ததை அப்புறம்
பேசிப்போம்!...” என நிலைமையை சகஜத்துக்கு எடுத்து வந்தான்.

மதன் கையை சொடுக்க, மதனை பார்த்த பணியாளர் ஓடோடி வந்தார். இன்னும் நான்கு லார்ஜ் விஸ்கி சைட் டிஷ்களை
ஆர்டர் செய்து...”குயிக்...” என கட்டளையிட்டான்.

பிறகு இருவரும் சியர்ஸ் சொல்லி ஒரு சிப் எடுத்து அப்படியே சேரில் சாய்ந்தோம். மதனும் சிகரெட்டை பற்ற வைத்து
காற்றை மாசுப்படுத்தினான். மனது ரிலாக்ஸானது.

“அப்புறம் தங்கச்சி எப்படியிருக்கா....” என என் மனைவி கவிதாவை பத்தி விசாரித்தான்.
“அவளுக்கு என்ன...நல்லாத்தான் இருக்காங்க.. அவளை ஏமாத்திட்டு இங்கே வருதுக்கே பெரும் பாடாயிடுச்சு..”
“மனைவின்னா அப்படிதான் இருக்கனும்...” சிரித்தான் மதன்.

“சொல்லுடா...என்ன முக்கியமான வேலை...ஆறு மணியிலிருந்து ஃபிரின்னு சொல்லிட்டு இதோ வர்றேன் அதோ வர்றேன்
மூணு மணி நேரமா காக்க வைச்சுடேயடா படுபாவி...” என ஆவலுடன் கேட்டன்.
”இருடா சொல்றேன்...” என புன்முறுவலுடன் சுற்றும் முற்றும் நிதானமாக பார்வை ஓடவிட்ட மதன் சிறிது
நேரத்திற்கு பிறகு என் முகத்தை உற்று நோக்கி..
“இங்கே இருக்கும் பொண்ணுங்களை யாரை மேட்டர் பண்ணனும் நினைக்கிறே?” என கேட்டான்.
“என்னடா நீ பாக்காத பொண்ணுங்களா போடாத பொண்ணுங்களா எல்லாத்தையும் அனுபவிச்சிட்டே..
என்கிட்டே போய் கேட்டுகிட்டு!”
“மச்சி காமத்திற்கு எல்லையே கிடையாது...திருப்தி படாமே இன்னும் வேணும் வேணுமுன்னு கேட்கும்..சொல்லு யாரை
மேட்டர் பண்ண புடிச்சிருக்கு”

கூட்டத்தை ஊடுறுவி பார்த்து, ஸ்டைலா மாடர்னா உடை உடுத்தி டீனேஜ் போலிருந்த ஒரு பருவ மங்கையை
காண்பித்தேன். மதன் சிரித்தான்.

“அதெல்லாம் வேஸ்ட், எல்லாம் மேக்கப்புதான், அவங்களை கூட வச்சு சுத்தி மற்றவங்க வயிறெரிய வைக்கறதுக்குதான்
லாயிக்கு... மேட்டருக்கு சரிப்படாது”
“ஏன் நல்லாத்தான் இருக்குது..செமயா இருக்குமே..” என குழப்பமாக நான்.
“அட போடா.... மேட்டர் பண்ணும்போது என்ன என்ன பண்ணுனும் நீ நினைக்கிறயோ உனக்கு அவங்க
என்ன என்ன பண்ணனும் நினைக்கிறயோ... அதுக்கு ஏத்த பொண்ணுங்களை கேட்கிறேன் ..பிகருங்க அந்த மாதிரி
நடந்துகிட்டாங்களா?, என முக்கியமான வாழ்கை தத்துவத்தை கேட்டான் மதன்.

“என்னவோ நான் நூத்து கணக்கான பொண்ணுங்களை போட்டதை போல கேட்கிறயே...உன் புண்ணியத்துலே
கல்யாணத்துக்கு முன்னாடி நாலஞ்சு பொண்ணுங்களை பண்ணியிருக்கேன்”
“அதெல்லாம் ஐட்டம், சரி நீ கனவு காண்கிற மாதிரி யாராவது நடந்திருக்காங்களா”
“ கட்டிகிட்ட பொண்டாட்டி கூட புருசன் கூட அந்தமாதிரி நடந்துக்க மாட்டா...” என்றேன்.
”அதான் பாயிண்ட் பிகருக எல்லாம் மேட்டருக்கு சரிப்பட மாட்டாங்க, விஷயமும் தெரியாது, ஐட்டதிற்கு எல்லாம்
விஷயம் தெரியும்...ஆனா அவங்க செய்யறதெல்லாம் செயற்கைத்தனமாக இருக்கும், என்ன செய்யறாங்கன்னு தெரிஞ்சுடும்
கிக்கே இருக்காது ஒரு இன்னோசென்ஸ் அவங்ககிட்டே இருக்காது...” என மதன் என்னிடம் தன் அனுபவத்தை வாரி வழங்கி
கொண்டிருந்தான்.
“அப்ப யார்தான் நமக்கு முழு திருப்தி தருவாங்க”

“இப்பத்தான் சரியா கேட்குறே.... மேட்டர் பண்ணும்போது ஒரு கிக் இருக்கனும்... நமக்கு சொந்தமில்லாத
ஒன்னுகிட்டே திருட்டுதனமா சுகம் அனுபவிக்கிறோம்னு திரில் வேணும் .. நம எதிர்பார்க்காத ஒன்னு நடக்கப்போகுதுன்னு
ஒரு பரபரப்பு இருக்கனும்” என மதன் பிரசங்கித்தான்.
“இது கள்ள காதலில் தான் கிடைக்கும்...” என நான் மடக்கினேன்.
“யேஸ் அப்சலியூட்டலி..... திருட்டு உறவில் கிடைக்கிற அனுபவம், காமம், காதல் எதுலையும் கிடைக்காது..”
“ஆனா அதுலே ரிஸ்க் அதிகமாக இருக்குமே...” என என் ஐயத்தை கேட்டேன்.
“ரிஸ்க்கே ஒரு ஆனந்தம்தாண்டா...அந்த ரிஸ்கே பல வித்தைகளுக்கு கதவுகளை திறந்து விடும்... ஆனா!!1”

” என்ன ஆனா???...” ஆவலுடன் கேட்டேன்.
“இந்த மாதிரி உறவு வைச்சுகிறதுக்கு சரியான ஜோடியை தேர்ந்தெடுக்கனும்... வயசு 30லிருந்து 50 உள்ளே இருக்கனும்...
அவங்களுக்கு புள்ளைங்க இருக்கனும்.. லைஃப் செட்டிலாயிருக்கனும்” என கண்டிஷண்ஸ் அப்லை என்பதைப் போல சொன்னான்.
“கல்யாணமான் குழந்தை பெத்துகிட்ட பொம்பளைங்களை போடனும்ங்கிறே”
“ஆமாம் நம்மூர் பொண்ணுங்களுக்கு வயசு ஏற ஏற தேஜஸ் கூடிகிட்டே போகும்...” என்றான்.


இந்த உறையாடல் இருவரையும் மூடுக்கு கொண்டு வர, மூணு லார்ஜை காலி பண்ணி சைட் டிஷ்ஷை நொறுக்கி கொண்டிருந்தோம்.
“கல்யாணமான பெண்களை மடக்க ரொம்ப மெனுக்கெடுனுமே... ஈசியா மடியமாட்டாங்களே..” என என் சந்தேகத்தை கேட்டேன்.
” அந்த மாதிரி பொன்னுங்களை அனுபவிக்க துடிப்பவர்களுக்கு... சப்ளை செய்ய ஒரு நெட்வர்க் இருக்கு... அதுக்கு ஏத்த
பொண்ணுங்களை மடக்க பெண் ப்ரோக்கர்கள் பியூட்டி பார்லர்கள் என பெரிய கும்பலே இருக்கு ஆனாலும் நமக்கு புடிச்ச
பெண்ணை பார்த்தா அதை மடக்குறதே ஒரு கலை..” மதன் தன் திறமையை பறைச் சாற்றிக் கொண்டிருந்தான்.

“இது மாதிரி எத்தனை பெண்களை வெச்சிருக்கே...” என அவன் சம்பாத்தியத்தை கேட்பதை போல கேட்டேன்.
“ப்ரோக்கர் மூலம் லைன்லே வர்ரது நிறைய இருக்கு.. ஆனா நான் தனியா செட் பண்ணி என் கட்டுப்பாடில் இருப்பது எட்டு பேர்....”
இதை கேட்டவுடன் என் உடம்பு ஜிவ்வென்றது. என் கஜக்கோல் எழுந்திருக்க ஆரம்பித்தது.

மச்சி எனக்கும் ஒன்னு காமிச்சி அந்த அனுபவத்தை குடுடா என்ற ஏக்கத்துடன் இருந்த என் முகத்தை
பார்த்த மதன் சிரித்தான்.
“மச்சி, திங்கட்கிழமை காலையிலே ஆஃபீஸீக்கு லீவ் போடு, பத்து மணிக்கு என்னை கால் பண்ணு ... நா உனக்கு
ஒரு வித்தியசமான அனுபவத்தை காமிக்க போறேன்...” என கூறி என்னை குஷிப் படுத்தினான்.
“சரிடா மச்சி....” என பொங்கிக் கொண்டு வந்த ஆசையை அடக்க முடியாமல் சொன்னேன்.
“எப்படியோ தங்கச்சிக்கு துரோகம் பண்றதுன்னு முடிவு பண்ணிட்டே” என்னை பார்த்து சிரித்தான் மதன்...நானும் சிறு வெட்கத்தில்
சிரித்தேன்.

பேச்சு மற்ற விஷயத்துக்கு தாவ, குடித்துக் கொண்டிருந்தோம். குடியின் இன்பத்தை ருசித்து கொண்டிருந்தோம். என்
மனம் திங்கட்கிழமைக்காக ஏங்கி கொண்டிருந்தது.

அந்த சம்மதம் என் வாழ்கையை புரட்டி போடும் என அப்போது எனக்கு தெரியவில்லை.
Reply
#3
மதனும் சிவாவாகிய நானும் சிறு வயது தோழர்கள், ஆங்கிலத்தில் சொல்லவேண்டுமென்றால் childhood friends.
இருவரும் கோவையில் தான் பள்ளிக்கூடம் கல்லூரி சேர்ந்து படித்து முடித்தோம். மதன் பணக்கார குடும்பத்து
பையன். என் அப்பாவும் அரசு உத்தியோகத்தில் பெரிய அதிகாரியாக இருந்தவர்தான். எனக்கும் மதனுக்கும்
அவ்வளவு அந்யோனியம். நல்லது கெட்டதையும் இருவரும் சேர்ந்து செய்வோம்.

கல்லூரி முடித்ததும் நான் தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். மதன் பிஸினஸ் செய்கிறேன் என சென்னைக்கு
சென்றுவிட்டான். வியாபாரம் செய்து செட்டிலும் ஆகிவிட்டான். வாழ்கையை எல்லாவிதத்திலும் என்ஜாய் பண்ணிக்கொண்டிருக்கிறான்.
நான் கவிதாவை காதலித்து எதிர்ப்பை சம்பாதித்த போது மதன் தான் வந்து அவைகளை தூள்தூளாக்கி கவிதாவை என்
கையைபிடிக்க வைத்தான். அதனால் என் மனைவி கவிதாவும் மதனும் கூட பிறந்த அண்ணன் தங்கையாகவே பழகினார்கள்.

எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன, முதலில் அவினாஷ் இப்போது இரண்டாவது வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறான்,
இரண்டாவதாக அபினயா ஆறு மாதம் கைக்கொழந்தை. அப்பா பணி ஓய்வு பெற்றவுடன் உடல்நிலை மோசமாகி மருத்துவ செலவு
எகிறி கைமீறி போயி கடன் பட வேண்டிய சூழ்நிலையாகிவிட, சென்னையில் பன்னாட்டு நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை
கிடைக்க, ஆறு மாதத்திற்கு முன் சென்னைக்கு குடும்பத்தோடு குடிப்பெயர்ந்தேன். கவிதாவின் பெற்றோர்கள் சென்னையில்
வசிப்பதால் மேலும் வசதியாகிவிட்டது.

சென்னை வந்தபிறகு மதனுக்கும் எனக்கும் மீண்டும் நெருக்கமான உறவு தொடர்ந்தது. அந்த உறவின் தொடர்ச்சியாக
வாழ்க்கையை கொண்டாட்டமாக மாற்றிக் கொண்டோம். ஆனாலும் திருமணத்திற்கு முன் மதனின் தயவால்
சில பெண்களிடம் செக்ஸில் ஈடுப்பட்டிருந்தாலும், அதன்பிறகு அந்த விஷயத்தில் மட்டும் கட்டுப்பாடாக இருப்பேன்.
என் அன்பு காதல்மனைவியின் முகம் அதனை தடுத்துவிடும். மேலும் மதனும் எங்கள் குடும்பத்தில் ஒருவராக மாறிவிட்டார். என்
மீதும் என் மனைவி மீதும் குழந்தைகள் மீதும் கட்டுகடங்காத பாசமும் அன்பும் செலுத்தினார். உயிரையே வைத்திருந்தான்.

எனக்கும் கவிதாவுக்கும் நடந்த காதல் திருமணத்தில் சாதி சண்டையாக மாறகின்ற சூழ்நிலை இருக்கும் போதும், கவிதாவை
அவளின் பெற்றோர்கள் கொடுமைபடுத்த அவையணைத்தையும் மதன் தான் சமாளித்து தீர்த்தான். அதனால் என் கவிதா அவனை
கூடப்பிறந்த அண்ணன் ஸ்தானத்தில் உயிரையே வைத்திருந்தாள். அதனால் மதன் பெண்கள் விஷயத்தில் என்னை கட்டாயப்படுத்தியது
கிடையாது.

நானும் மதனும் இருவர் மட்டும் தனியாக மதுவுடன் வாரத்தில் ஒரு நாள் கொண்டாட்டமாக கழிப்போம். அந்த வகை சந்திப்புதான்
மேலே சொன்ன சந்திப்பு.
*****

ஞாயிறு காலை அபினாயாவின் அழக்குரலை கேட்டு ஹாங்கோவருடன் எழுந்தேன். தலை விண் விண் என வலிக்க
வாந்தி எடுப்பதை போல உணர்வு இருந்தது. படுக்கையறை மணி எட்டு என காட்டியது. பக்கத்தில் அவினாஷ் தூங்கிக் கொண்டிருந்தான்
நல்ல நாளில் பள்ளிக் கூடம் அனுப்ப அவனுக்கு ஸ்பெஷல் சுப்ரபாதம் பாட வேண்டும். லீவு நாளில் விடுவானா, நன்றாக
தூங்கிக் கொண்டிருந்தான்.

“ இப்படியே குடிச்சிகிட்டு இருந்தா உடம்பு என்னாத்துக்கு ஆகும்..” கவிதா சத்தம் போட்டுக் கொண்டே வந்தாள்.
”வாரத்துக்கு ஒரு நாள் தானேடி...” என சமாதானம் செய்தேன்.
“ஆமாம் இப்படிதான் ஆரம்பிக்கும் அப்புறம் பக்கா குடிகாரனா ஆகிடுவிங்க...”
“அப்படியெல்லாம் நான் ஆக மாட்டேன் கவி...”
“ முதல்ல மதன் அண்ணன்கிட்டே சொல்லி இதையெல்லாம் நிப்பாட்டனும்...”
“ஐயோ...இதை பெருசாக்காதே.... இனிமே குடிக்கறதை கம்மி பண்ணிக்கிறேன்...” என பொய் சத்தியம் செய்தேன்.

இப்போது அழது கொண்டிருந்த அபினயா என்னை பார்த்து சிரிக்க..
“இவளுக்கு குடிகார அப்பனைதான் பிடிக்கும் போல...” என கவிதாவும் சிரித்தாள்.
“மொதல்ல இதை குடிங்க...” என பெரிய கிளாஸ் லைம் ஜூசை என்னிடம் திணித்தாள்.
கவிதாவுக்கு தெரியும் என் ஹாங்கோவரை போக்க சிறந்த மருந்து லை ஜீஸ் தானென்று. அன்பான மனைவி என்றால் கவிதாதான்.
“என்னை சரியா புரிஞ்சுகிட்ட செல்ல குட்டி கவிதா...” என சொல்லியப்படி ஜூசை குடித்தேன்.
“இதுக்கு மட்டும் கொறைச்சலில்லை....” என சுழிப்பு காட்டிய கவிதா...எனக்கு பிடிக்காத குண்டை தூக்கிப் போட்டாள்..
“இன்னிக்கு சாய்ந்தரம் என் அண்ணன் பையனுக்கு பர்த்டே தெரியுமுல்லே... அப்பாவும் அம்மாவும் வந்து அவினாஷை
கூட்டிகிட்டு போறாங்க..நாம சாய்ந்தரம் கண்டிப்பாக போகனும்..”
என் வாழ்கையில் பிடிக்காத எதிரிகளான என் மாமனாரும் மாமியாரும் வருவதை அறிந்ததும் கவிதாவை ஒரு மாதிரி
பார்த்தேன்.
”இதை ஒரு வாரமா சொல்லிகிட்டிருக்கேன்...என் அண்ணன் உன்னை நேரடியாகவே கூப்பிட்டுட்டாரு...கண்டிப்பாக
போயேயாகனும்...” என கண்டிப்பு காட்டினாள்
“சரி..” என வேண்டா வெறுப்பாக சொல்லி காலை கடன்களை முடித்து ரெடியாக பாத்ரூமை அடைந்தேன்.

என் மாமனார் மாமியார் வந்தார்கள் அவர்களிடம் ஏதோ பேசினேன், அவினாஷை எழுப்பி தயார் செய்து
எல்லோருடன் அமர்ந்து ஏதோ டிஃபன் சாப்பிட்டேன், பின் அவினாஷ் அவர்களுடன் சென்று விட்டான்.

மணியை பார்த்தேன் பத்து மணியாகிவிட்டது. வீடே அமைதியாகிவிட்டது. கவிதா ஹாலில் அபினயாவிற்கு பால் கொடுத்து கொண்டிருந்தாள்
ஒரு பெரிய டவலை எடுத்து மூடிக் கொண்டு பால் கொடுத்து கொண்டிருந்தாள். அவளை பார்த்தவுடன் மதன்
நாளைக்கு என்ன விதமான அனுபவத்தை காண்பிக்க போகிறான் என மனம் நினைக்க தொடங்க உடம்பு சூடுஏற என் கஜக்கோல்
எழுந்திருக்க ஆரம்பித்தான்.

கவிதாவை ஆசையாக பார்த்தேன். அவளும் என் மனதை அறியாமல் என்னை பார்த்து சிரித்தாள்.
“யாரு பார்க்கறாங்கன்னு மூடிகிட்டு பால் கொடுக்கறே...” என்றேன்.
“அப்பாவாக இருந்தாலும் புள்ளைங்க பால் குடிக்கறத பார்க்க கூடாது... கண்ணு பட்டுடும்.. புள்ளைங்களுக்கு நல்லதல்ல..” என்றால்.
“நான் கண்ணு பட்ற மாதிரி பார்க்க மாட்டேன் .. திறந்துதான் பாலை கொடேன்..” என்றேன்
“ச்சீ போடா ...அசிங்கப் புடிச்சவனே...” என்றால் கவிதா பொய் கோபத்துடன்.

நான் கவிதா பக்கத்தில் போய் உட்கார்ந்தேன். அவளை பார்த்தேன். திடீரென நேற்று மதன் சொன்னது மனதில் மின்னல்
போன்று தோன்ற, கவிதாவை அந்த கோணத்தில் பார்த்தேன். கவிதா அதனையறியாமல் வெட்கத்தில் தலை குணிந்தாள்.

கவிதாவின் நிறம் லைட் கருப்பு கலரில் மெல்லிய வெள்ளை நிறம் பூசினதைப் போலிருப்பாள். கருப்பு நிறத்தவர்களிடம் இருக்கும்
அந்த காந்தம் மினு மினுப்பு அவளிடமிருந்தது. முகம் குழந்தைதனமான புன்சிரிப்புடன் இருக்கும் உருண்டை முகம்.
முகத்திற்கு ஏற்ற அழகு கண்களும் மூக்கும் உதடுகளும் கச்சிதமாக இருந்தன.

கவிதாவின் மார்பு கொஞ்சம் பெரிய சைஸ்தான். உடம்பும் இடுப்பும் உருண்டு திரண்டிருந்தது. பிள்ளை பெற்று ஆறு மாதமேயாதலால்
கவிதாவின் உடல் கொஞ்சம் பெருத்து பால் தர உடம்பில் கொழுப்பு சேர்ந்து போயிற்று. அதுவே அவளின் அழகை மேலும் கூட்டியது.

கவிதாவை நான் காதலிக்க உந்துக்கோளாக இருந்த அவளின் இயற்கை அழகும் மார்பக அழகும் அப்படியே தான்
இருந்தது. கவிதாவின் மூக்கை நீவினேன். மதன் சொன்னது மறுபடியும் மனதில் தோன்றியது. இவளை அனுபவிக்க மற்றவர்கள் சாதாரணமாகவே துடிப்பார்கள். கல்யாணமானவள் என்று தெரிந்தால்
அந்த மாதிரி அனுபவிக்க துடிப்பவர்களும் துடிப்பார்கள்.

ஆனால், கவிதாவால் அவர்களை மதன் சொல்வதை போல திருப்தி படுத்த முடியுமா, என்ற அசிங்கமான எண்ணம்
என்னையறியாமல் என் மனதில் தோன்றி என்னை திடுக்கிட வைத்தது. இல்லை உடலுறுவில் நான் எண்ணியப்படி
நினைத்தப்படி கனவு கண்டப்படி கவிதா என்னிடம் நடந்துக்கொண்டாளா, என்ற கேள்வியும் என் மனதில் தோன்றியது.

இதற்கு பதில் கண்டிப்பாக இல்லைத்தான். ஆனாலும் ஒரு சந்தேகம், நான் என் எண்ணங்கள் ஆசைகள் கனவுகளை கவிதாவிற்கு
சொன்னேனா???. இல்லை அவைகளை செய்து காட்டும்படி உடலுறுவின் போது எல்லைகளை விரிவு செய்தேனா
அல்லது செய்யும்படி தூண்டினேனா?. என பல கேள்விகள் என் மனதை குடைந்து கொண்டிருந்தது.

கவிதாவின் என்னுடனான உடலுறவு ஒரு சராசரி குடும்பத்தில் நடக்கும் உடலுறவாகத்தான் இருந்தது. எல்லா செயலுக்கும்
கவிதா வெட்கப்பட்டு கொண்டிருந்தாள். முத்தத்தை பெறுவதே பெரும் பாடுதான். கவிதா என்னை முழுதாக பார்த்தாளா
என்பதே சந்தேகம் தான். என் ஆணுறுப்பை அவள் சிறிது நேரம் பிடித்திருப்பதே பெரிய சாதனைத்தான். ஒரே ஒரு தடவை
மட்டும்தான் என்னால் கட்டாயப்படுத்தி அதில் முத்தம் வாங்க முடிந்தது. நான் மேலேறி இயங்குவதை தவிர
வேறு எதற்கும் அவளிடம் நான் பாடு பட வேண்டும் அவளின் உறுப்பை நக்குவதற்குள் எனக்கு போதும் போதாகிவிடும். அதனால்
கிடைக்கும் இன்பத்தை அவளால் அனுபவிக்க அவள் மனம் விரும்பவில்லை போலும். இல்லை அனுபவிக்க தெரியாதோ.

இன்றைக்கு இந்த விஷயங்களையெல்லாம் பரிசோதனை செய்து பார்த்து விடுவது என்று முடிவு செய்தேன்...
“என்ன ஐயாவுக்கு மூடு வந்திருச்சு போல...” என கவிதா என் வயிற்றில் குத்த சிந்தனை வயப்பட்ட நான் நிதர்சனத்துக்கு வந்தேன்.
“என் பொண்டாட்டி ... ஆசை பட கூடாதா??...” என சிரித்தேன்.
“ஐயே ரெண்டு புள்ளைங்களை பெத்துகிட்டு ஆசையை பாரு...”
“என் பொண்டாட்டி எத்தனை குழந்தைகளையும் பெற்றாலும் அவள் மேல் எனக்கு எப்பவுமே வெறித்தாண்டி..” உண்மையான
அன்பால் சொன்னேன்.
“நெசமாவா...” என் தோலில் மீது உணர்ச்சிப் பொங்க அவள் தலையை வைத்தாள்.

இதை விட்டாள் வேறு தருணம் கிடைக்காது என எண்ணியப்படி..
“கவி.. நா ஒன்னு கேட்பேன் தட்டக் கூடாது...” என்றேன்.
“சொல்லுங்க மாமா..உனக்காகத்தானே நான் இருக்கேன்...”. கவிதாவுக்கு அன்பும் ஆசையும் வந்தாள் என்னை
மாமா என்று அழைப்பாள்.
“இன்னிக்கு நான் சொல்கிறப்படியெல்லாம் நடக்கனும்...”
“சரிங்க மாமா ரொம்ப அசிங்கமெல்லாம் செய்ய சொல்ல கூடாது..”
“அப்படியெல்லாம் செய்ய சொல்ல மாட்டேண்டி என் கவி செல்லம்...” என சொல்லி அவளின் நெற்றியில் முத்தமிட்டேன்.

அவளுக்கு வெட்கம் வர “முதலில் அபினயாவை பெட்டுக்கு மாத்தறேன்..” என்று, போர்த்தியிருந்த டவலை விலக்கினாள்.
கவிதாவின் பெரிய சைஸ் முலையின் காம்பில் வாயை வைத்தப்படி தூங்கி கொண்டிருந்த அபினயாவின் தலையை கவிதா கொஞ்சம்
இழுக்க, அபினயாவின் வாயிலிருந்து எச்சில் மினுமினுப்புடன் அவள் காம்பு வெளிவந்தது. இதை காண கண்கோடி வேண்டும்
இதுவே எனக்கு போதும் என்று நினைத்து, அப்படியே என் கையை அந்த காம்பின் மேல் வைக்க எடுத்து செல்லும் போது..

“இதெல்லாம் பெட்ரூமில் தான்....” என கிறுக்கமாக சொன்னாள்.
“ப்ச்சக்... வடை போச்சே...” என்றேன்.
“மாமா...என் பின்னாடி வாங்க மாமா உனக்கு விருந்தே படைக்கிறேன்...” என் பெட்ரூம் நோக்கி போக..

நான் முதன்முதலில் எங்களுடனானா உடலுறுவில் ஒரு பரிசோதனை செய்ய என அழகு மனைவி கவிதாவின் பின்னால்
நாய்குட்டியை போல சென்று கொண்டிருந்தேன். இனி நான் நாளை திருமணத்திற்கு பின் முதன் முதலாக கள்ள உறுவு
கொள்வது வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது இந்த பரிசோதனை முடிவில் தான் இருக்கிறது. கவிதா என்னை
தக்க வைத்துக்கொள்ள என்னை ஏகப்பத்தினி விரதன் ஸ்ரீ ராமசந்திரமூர்த்தியாக வைத்திருக்க அவளின் கையில்தானுள்ளது.
Reply
#4
என்றுமில்லாத வெறியுடன்தான் கவிதாவை பின் தொடர்ந்தேன். அவளை கடித்து தின்றுவிட வேண்டும் என்கிற வெறி. என்
மனைவி நான் நினைத்தப் படி நடந்து எனக்கு முழு சுகத்தையும் அளிப்பாள் அல்லது அப்படி நடக்க வைத்து முழு சுகத்தையும்
பெற்றுவிட வேண்டிடும் என்கிற வெறியில் சென்று கொண்டிருந்தேன்.


பெட்ரூமுக்கு சென்றவுடன் கவிதா அபினயாவை படுக்க வைத்தாள். இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டு அபினயாவை
புன்சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தோம்..
”கவி உன்னை போல அழகா இருக்காடி...” என்றேன்.
“ம்க்கும்..அவளுக்கு எல்லாமே உன் சாயல் தான்...உன் வெள்ளை கலரும் கூட..”
“லைட்டா கருப்பா இருந்தா என் கவி போல இன்னும் அழ்கா இருப்பா...”
“ஆமா...நானே வெள்ளையாக டிரை பண்ணிட்டிருக்கேன்..உனக்கு கருப்பு கேட்குதோ...”
“எனக்கு கருப்புதான் புடிக்கும்....கருப்பி..”
“போடா...” என்று இடுப்பில் கிள்ளினாள்.

அவளை தள்ளி அவளின் நைட்டியை தூக்க ஆரம்பித்தேன், தடுத்தாள்..
“நேரங்கெட்ட நேரத்துல பண்றதை பாரு...”
“இதக்கு எல்லா நேரமும் நல்ல நேரம்தாண்டி...”
“அபினயா இருக்காங்கா...”
“அவ தூங்கறாடி... அவளுக்கே தெரியும் நம்மளை டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு..”
“இப்ப வேணாங்க...”
“ஆமாண்டி என் பொண்டாட்டியை பண்ண நேரம் காலம் வேணுமா...” என சொல்லியப்படி நைட்டியை அவள் தலைக்கு
மேலே தூக்கி பெட்டில் போட்டேன். உடனே கவிதா தன் மலைகள் போல இருந்த இரு முலைகளை கைகளால் மறைத்து
மெத்தைக்கு போக முயன்றாள். அவளை பிடித்து இழுத்து என் முன்னே நிற்க வைத்து முலைகளிலிருந்து கைகளிளை அகற்றினேன்.
அவள் வெட்கத்தாள் தலை குணிந்தாள். என் துணிகளை கழட்டச் சொன்னேன்.
“ம்க்கும்...வெட்கமா இருக்கு...” என மறுத்தாள்.
என் விதியை நொந்தப்படி நானே என் துணிகளை கழட்டினேன்.

“பெட்டுக்கு வாங்க எனக்கு கூச்சமா இருக்கு...” என்றாள்
“புருசன் தானே பாக்கறான்...அதில் என்னடி கூச்சம்...”
“இல்ல மாமா எனக்கு வெட்கமா கூச்சமா இருக்கு....”
“கொஞ்ச நேரம் சும்மா இருடி.....” என என் கவிதாவின் உடம்பை ஆராய தொடங்கினேன். கொஞ்ச நாட்களாக அவளை
உடலை பார்க்க கொஞ்சம் சலிப்பு எட்டிப் பார்த்தாலும் இன்று ஏனோ புதியதாக பார்ப்பதை போல இருந்தது.
“என்ன பார்க்காததை பார்த்த மாதிரி ஆராய்ச்சி பண்றீங்க...” என்றாள் கூச்சத்துடன்.


பிள்ளை பெற்ற கொழுப்பு உடல் முழுக்க பரவி அவளின் உடல் எல்லா இடத்திலும் ஒரு அங்குலத்திற்கு பஞ்சைப் போல
புஷ் புஷ் என்று இருந்தது. ஆனாலும் அது அவளை குண்டாக காட்டவில்லை. அவளின் உருண்டு திரண்ட உருவத்தை மேலும் மெருகு
ஊட்டியது. இடுப்பும் மற்ற அங்கங்கள் எப்படி பெண்மைதன்மையுடன் இருக்க வேண்டுமோ அப்படி இருந்தது. அவளின் முலைகள்
இன்னும் தொங்காமல் மலைப் போல பெருத்து பால் கொடுத்த காம்பிலிருந்து பால் சொட்டு சொட்டாக சொட்டிக் கொண்டிருந்தது.
இன்னொரு முலை பால் நிறைந்து ததும்பி கொண்டிருந்தது. அழுத்தினாள் பால் பீய்ச்சி விடும் அளவுக்கு இருந்தது.
அவளின் பெண்ணுறுப்பு மழிக்கப்படாத அடர் கருப்பு புதருக்குள் பொக்கிஷமாக ஒளிந்து கொண்டு இருந்தது.
தொடைகள் கொழுப்பை காட்டாமல் தடிமனாக வழுவழுப்பாக இருந்தது.

அவளை பிடித்து கட்டிப்பிடித்து அரசாள வேண்டும் போலிருக்கும். அவளின் உடலின் ராஜ்ஜியத்தின் அரசனாக ஆசையை தூண்டும்.

என் கவிதாவுக்கு இதெல்லாம் இருப்பது எனக்கு வரம்தான், நான் ஏன் இன்பம் பெற மற்ற பெண்களை நாட வேண்டும் என முடிவெடுக்க
என் ஆணுறுப்பு தடிமன் பெற்றது. நான் அவளின் வலது கையை எடுத்து என் உறுப்பின் மீது வைத்தேன்...
“ச்சீ...அசிங்கம்..” என தலையை குணிந்து ஒரு பக்கம் திரும்பியவாறு கையை எடுக்க பார்த்தாள். என் கையை அவள் கையின் மீது வைத்து
“கவி... கொஞ்ச நேரம் ஆட்டுடி...” என்றேன்.
“மாமா...என்ன அசிங்கமா பண்ண சொல்றீங்க...பெட்டுக்கு வாங்க..” என்றாள் கூசியவாறு. ஆனாலும் நான் விடாமல் ஆட்ட வைத்தேன்.
அவள் ஏதோ அசிங்கத்தை தொட்டு ஆட்டுவதைப் போல ஆட்டிக் கொண்டிருந்தாள்.

”கவி...கல்யாணமான நாளிலிருந்து கேட்டுகிட்டு இருக்கேன்....ப்ளீஸ் என்னது உன் வாய்குள் முழுசா வைடி...ப்ளீஸ்...”
”அப்படி செய்யறது அசிங்கம்...எனக்கு புடிக்காது...கொமட்டிக்கிட்டு வரும்னு எத்தனை வாட்டி சொல்றது...”
“ப்ளீஸ்..ப்ளீஸ்...ப்ளீஸ்...எனக்கு ஆசையா இருக்குடி..” இதை சொல்ல சொல்ல என் ஆசை கட்டுகடங்காமல் சென்றுக் கொண்டிருந்தது
“மாமா முடியாது மாமா....”
“ஆமா ஆசையா மாமான்னு மட்டும் கூப்பிடு... மாமா செய்ய சொன்னதை செய்யாதே...” என என் கோவத்தை காண்பித்தேன்.

“இல்லேடா... இப்ப வேணாம் அபினயா பெரியவளாகட்டும்.. அப்புறம் பாத்துக்கலாம்...”
“எனக்கு இப்பவே வேணும்டி செல்லம்....ஓரே ஒரு தடவை வாய்லே வச்சுட்டு எடுத்துடு.......” நான் கெஞ்சினேன்.
“நா சொல்றத கேளு...அதற்கு ஒரு நேர காலம் வரணும்.... இப்ப வேணாம் ப்ளீஸ்டா... எனக்கு என்னவோ போலிருக்கு....”
“நான் கிழவனானபிறகு செஞ்சு என்னடி புண்ணியம் பிரியோஜனம்...” என கோவத்துடன் நக்கலடித்தேன்.
“மாமா அப்படியெல்லாம் சொல்லாதீங்க மாமா... நாம சாகறமட்டும் இப்படியே சந்தோஷமாக இருப்போம்...” என்றாள் என் கவி தீர்க்கமாக.
அப்படியே அவளை அன்பு பொங்க கட்டியணைத்தேன். இந்த அன்பு அணைப்பு அவளை ஏதோ செய்திருக்க வேண்டும்.
சட்டென்று கீழே குணிந்து என் உறுப்பை கையில் பிடித்து மொட்டின் மீது அழுத்தமாக ஒரு முத்ததை வைத்துக் கொண்டிருந்தாள்.

ஆஹா நான் வைத்த பரிசோதனையில் கவிதா பாஸாக போகிறாள் என சந்தோசப்பட்டேன். இனி மதன்கூட நாளைக்கு
போக அவசியமில்லை. கவிதாவை என் வழிக்கு கொண்டு வந்து விடலாம் என நம்பிக்கை கொண்டேன். என் அறத்தை காப்பாற்றிய
புண்ணியவதியே என கவிதாவை ஆராதிக்க தொடங்கினேன்.

என் ஆணுறுப்பு முதன் முதலாக என் கவிகுட்டியின் வாயினுள் போகும் அனுபவத்திற்காக காத்து கொண்டிருந்தது.
இது இனி எந்த வாயையும் என் ஆணுறுப்பு தேடி போகாது என நினைத்து கொண்டேன்.
Reply
#5
நானும் என் ஆணுறுப்பும் ஆவலுடன் என் கவிதாவின் வாய்க்காக காத்திருந்தோம். அந்த வழு வழுப்பான சுகத்திற்காக
உதடு கதவு திறக்க ஏங்கினோம். கவிதாவின் மென்மையான உதடுகளை என் உறுப்பு உணர்ந்தது.

கண்களை இறுக்கமாக மூடி கூச்சத்துடன் முத்தம் கொடுத்து கொண்டிருந்த கவிதா சட்டென்று எழுந்தாள்..
“போதுமா...மாமா..” என்றாள் முட்டாள்தனமாக.
அதிர்ச்சியில் பொத்தென்று என்னுடையதும் என் ஆணுறுப்பின் உணர்ச்சிகள் கீழே விழுந்தன. அடிப்பாவி இப்படியா ஆசை
காட்டி மோசம் செய்வது என என் மனம் கவிதாவின் மீது அன்பு கோபம் கொண்டது.
“இது என்ன கொசுக்கடியாட்டம்...குளிப்பாட்ட சொன்னா தலைக்கு தண்ணியை தெளிக்கிறே...” என்றேன் ஏமாற்றமாக
“போங்க மாமா...எப்பவும் இப்படி அசிங்கமா பேசறது செய்ய சொல்றதே உனக்கு பொழப்பா போச்சு...” என்றவளை , மறுபடியும் முயன்று
பார்போம் என அவளின் தோளை அமுக்கினேன்.

கவிதா திமிறி எதிர்ப்புத் தெரிவித்து இன்னும் நேராக நின்றாள். என் காம்வெறிக்கொண்ட முகத்தை தீர்க்கமாக இன்னவகை என்று
அறியாத பார்வைபார்த்தாள். அந்த பார்வையை உணர்ந்திருந்தால், இப்போது என் கதையை சொல்லி புலம்பி கொண்டிருக்க மாட்டேன்.
அப்போது நான் சுத்த மக்கு என்று இப்போது சொல்வேன்.

கவிதாவிடம் முரட்டுத்தனமாக நடந்து என் ஆசையை நிறைவேற்ற சாத்தியமில்லை என உணர்ந்தேன்.என்ன
செய்வது என தெரியாமல். இனி எப்போதும் போலத்தான் என அவளை இழுத்து கட்டிப் பிடித்து வாயில் முத்தம் வைத்தேன்.

சில நொடிகள் ஏதோ திருப்பி முத்தம் தருவதைப் போல செய்த கவிதா, அவள் வாயை எடுத்து அவளின் கன்னத்தை காமிக்க
அதில் முத்தமிட்டேன். அதை அனுபவித்து ருசிக்க ஆரம்பித்தாள். திருப்பி என் கன்னத்தில் ஆழமாக முத்தமிட்டாள். பிறகு என்
முகத்தில் ”மாமா... மாமா..மாமா..” என அழைத்தவாறு முத்த மழை பொழிந்தாள். முத்தம் தரும் போது என் கண்களை உற்று
நோக்கி கொண்டிருந்தாள். காமவயப்பட்ட என் கண்கள் அதனை கவனிக்க தவறியது மிகப் பெரும் தவறு என்று இப்போது புரிகிறது.

என் மார்பின் மீது அவளின் முலைகள் கசிங்கன. பால் வெளியே பாய்ந்து கொண்டிருந்தது.. அப்படியே குணிந்து
அபினயா பால் குடித்து இன்னும் ஈரமாக இருக்கும் முலையின் காம்பிலிருந்து பால் சொட்டுவதை, என் வாயில்
எச்சம் ஊற பார்த்தேன். வெறியுடன் என் கவிதாவின் முகத்தை பார்த்தேன்.
அந்த வெறியை அவளும் பார்த்தாள்.
என் கட்டுகடங்காத ஆசை தூண்ட அந்த தேனை குடிக்க முனைந்தேன்..
“ச்சீ... அபினயா குடிக்க வேண்டிய பாலை நீங்க குடிக்கிறீங்க.. அசிங்கம்..”
“என்னடி நா பால் குடிக்க கூடாதா...”
“இல்ல மாமா அதெல்லாம் தப்பு...குழந்தை குடிக்க வேண்டிய பாலை எல்லாம் குடிக்க கூடாது .. இன்பெக்*ஷன் ஆயிடும்..”
“அப்ப நா எப்பத்தான் குடிக்கிறது...”
”அதெல்லாம் சான்ஸே இல்லை... நீங்க குடிச்சிங்க பால் தீர்ந்து போயிடும்..அப்புறம் அபினயா பால் கேட்டா எங்கே
போறது... ...”
“அண்டா கணக்கா முலையில் பாலிருக்கு இப்படி கஞ்சபிசினாரியா இருக்கியேடி... தீர்ந்தா அதான் பால் பவுடர் இருக்கே”
நான் அவளை முரட்டுத்தனமாக பிடித்து பால் குடிக்க ஆரம்பித்தேன். பால் என் வாயில் வெள்ளம் போல் பாய்ந்தது.
“அசிங்கமா பேசாதிங்க மாமா... இப்படி பால் குடிக்கிறது பாவம்..” என திடமாக சொன்ன கவிதா என்னை தள்ளிக் கொண்டு ஓடி
பெட்டின் மீது படுத்து இரு கைகளை என்னை நோக்கி தூக்கி..
”வாங்க மாமா.... எனக்கு நீங்கத்தான் வேணும்...: என்றாள்.

அவளிருக்கும் கோலம் என்னை அவளிடம் காந்தமாக இழுத்தது. அவளருகே சென்ற அப்படியே அவளின் உடலை உள்வாங்கினேன்.
கவிதாவை அப்படியே கட்டிப் பிடித்து ஆள வேண்டும் போலிருந்தது. அவளின் பெண்ணுறுப்பை பார்த்தேன். என் வாய் தானாக அந்த
சொர்க்க வாசலை நோக்கிச் சென்றது...
“என்ன மாமா அசிங்கமா பண்றீங்க...” என்றாள் என் தலையை அவள் கையால் தள்ளியவாறு.
“கொஞ்ச நேரம் சும்மா இருடி...” என அவள் கைகளை பற்றி என் நாக்கு வித்தையை என்னவளின் உறுப்பில் காண்பிக்க ஆரம்பித்தேன்.
“அங்கெல்லாம் அசிங்கமா இருக்கு...வேணாம்...”
“எனக்கு புடிச்சிருக்கு....”
”வேணாம் மாமா....”
அவளின் மனமத பீடம் பொங்கி துடித்து கொண்டிருந்தது. அவளின் உறுப்பை வர்ணிக்க முடியாது பார்த்து அனுபவித்து உணரத்தான்
முடியும். கணவனான நான் பார்க்கும்போதே என் ஆணுறுப்பு துடிக்கும்போது அந்த சொர்க்க வாசலின் அழகு மகிமையை
தெரிந்துக் கொள்ளலாம்.

கவிதா உச்ச கட்டத்தை அடையும் அறிக்குறியாக அவளின் அடிஉடல் வெட்ட ஆரம்பிக்க, அப்படியே அவளின் தொடைகளை இறுக்கி
என் தலையை பலம் கொண்டு பின்னே தள்ளி..
“எனக்கு நீங்கத்தான் வேண்டும் மாமா...” என்றவாறு என்னை மேலிழுக்க, நான் அப்படியே என் உறுப்பு அவளுறுப்பின் மீது படுமாறு
அவளின் மீது படர்ந்து, இருகையை ஊன்றி, அவளை பார்த்தேன்.
“நீங்கதான் வேணும் மாமா...உள்ளார போடுங்க மாமா..சீக்கிரம் மாமா..” என கண்கள் மூடியப்படி உணர்ச்சி பொங்க கூறினாள்.

அவளின் அன்பு முகத்தை பார்த்தவுடன் என் உறுப்பு தானாகவே அவளின் உறுப்புக்குள் போன சமயத்தில், என் உறுப்பு ஏதோ ஒன்றை
பிளந்துக் கொண்டு போவதைப் போல மொட்டு விரிக்க கவிதாவாவோ கட்டுப்பாடற்ற உணர்ச்சியால்
“ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....ஆஆஆஆ” என
முனகியப்படி என்னை இழுத்து கட்டிப்பிடிக்க, ஒரு நாளில் ஆணுறுப்பு அந்த நாளில் முதன் முதலாக பெண்ணுறுப்பின் உள்ளே போகும் சுகத்தை
இருவரும் அனுபவித்தோம். அந்த சுகம் முதல் தடவைக்கு பிறகு எத்தனை தடவை உள்ளே விட்டாலும் கிடைக்காது.

நான் வேகமாக இயங்க ஆரம்பித்தேன்.
இரு குழந்தைகளை பெற்றதால் என் கவிதாவின் குகை பெரியதாகிவிட்டது. உணர்ச்சியால் அவளின் குகையில் நீர் வடிய அதுவும்
அதை வழவழப்பாக்கியது. என் உறுப்பு அவளின் உறுப்பில் எந்த விதமான எதிர்ப்பும் பிடிப்புமில்லாமல் இயங்கி கொண்டிருந்தது. என் உறுப்பு
உள்ளே வெளியே போகும் உணர்ச்சி கூட எனக்கு இருக்கவில்லை. ஆனாலும் எனக்கு அது ஒரு வகையில் சுகத்தை அளித்தது.

இயக்கம் மூர்க்கத்தை அடைந்தது. என்னையறியாமல் இயங்கி கொண்டிருந்தேன் கவிதா கண்களை மூடியவாறு
உணர்ச்சிகளை காண்பித்து கொண்டிருந்தாள். சலக் சலக் என்ற சத்தம் என் காதுகளில் கேட்டது. இப்போது என் உறுப்பு மெல்லிய அல்வாவை
ஊடுறுவது போலிருந்தது. என் உறுப்பு அவளுறுப்பின் துவாரங்களிலும் சுவற்றுலும் பட்டு மோதி உள்ளே சென்று கொண்டிருந்தது.

நான். அவளை கட்டிப்பிடித்து அவளின் பின்ந்தலையை கசிக்கி கொண்டிருந்தேன்.கவிதாவின் வாயின் மேல் என் வாயை
வைத்து முத்தம் தர ஆரம்பித்தேன். அந்த உணர்ச்சி கொந்தளிப்பிலும் கவிதா தன் வாயை திருப்பி..
“அப்படி முத்தம் கொடுக்கறது கொமுட்டுது மாமா...” என்றாள்.

ஏற்றம் பெற்றிருந்த என் உணர்ச்சிகள் என் ஏமாற்றத்தை மட்டுபடுத்தின. மவுத் கிஸ்ஸை கூட விரும்பாத ஒரு பெண்ணா என்று
என் அடிமனம் ஆச்சரியப்பட்டது.

“மாமா....மாமா...மாமா.....சிவா..சிவா...என் சிவா...என் சிவா..என் சிவா....” என ஒவ்வொரு குத்துக்கும் கவிதா வாயிலிருந்து முனகல்கள்
வந்து கொண்டிருந்தன. ஒரு கட்டத்தில் அவளின் அடிஉடல் வெட்ட ஆரம்பித்து உடல் முழுக்க பரவி உச்ச கட்டம் அடைய
அவள் என்னை மூர்க்கமாக கட்டிப்பிடித்து பெருத்த காலக்ளை என் மேல் போட்டு இருக்கி..
“சிவாஆஆஆஆ......மாமாஆஆஆஆ....என்னால் முடியலை....சிவாஆஆஆஅ.. மாமாஆஆஆஅ...” என கதறியப்படி கட்டிப்பிடித்து துடித்தாள்
ஒரு நிமிடத்திற்கு பிறகு தளர்ந்தாள். நான் உச்ச கட்ட அடையவில்லை என உணர்ந்த என் கவிதா என் ஒவ்வொரு இடிக்கும் தன்
உடலை தூக்கி தந்து கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் அவளே கீழிருந்து என்னை இயக்க ஆரம்பித்தாள்.

“மாமா அப்படித்தான் நல்லா பண்ணுங்க மாமா..” என கிசுசிசுத்தாள். என் முகத்தில் முத்த மழைகளை பொழிந்தாள்.
நான் உச்ச மடைய ஆரம்பித்தேன்...
“கவி.....கவி...என் செல்லம்...கவிதாஆஆஆஆ...” என கத்த ஆரம்பித்தேன்.
“மாமா எனக்கு இன்னொரு பாப்பா கொடுங்க மாமா.....எனக்கு இன்னொரு பாப்பா வேணும் மாமா.....” என்று கவிதா சொல்லியப்படி
என்னை கீழேயிருந்து தூக்கி தூக்கி அடிக்க என் உறுப்பிலிருந்து விந்து பீய்ச்சியடித்தப்படி அவளின் உறுப்பினுள் துடிக்க
நான் உச்சக்கட்டத்தை அடைந்தேன். என் விந்தை என் பாச மனைவின் வயிற்றில் இறக்கி சுகம் கண்டே கொஞ்ச நேரத்தில் இருவரும்
தளர நான் கவிதாவின் மேல் காம அன்பு பொங்க படுத்துக் கொண்டிருந்தேன்.

“சிவா... என்ஜாய் பண்ணியாடா... திருப்தியா இருந்துச்சா...” என அன்புடன் கேட்டாள் கவிதா.
“முதல்ல நீ எஞ்சாய் பண்ணியாடி... சந்தோஷமா இருந்துச்சா..” என கேட்டேன்.
“ம்ம்ம் .... நல்லா இருந்துச்சு..... தேங்க்ஸ்...”
“அடி போடி முண்டம் கணவன்கிட்டே தேங்க்ஸ் சொன்ன மொத ஆளு நீயாத்தன் இருப்பே....”
”சிவா .. ஐ லவ் யூ..டா”
“ஐ லவ் யூ டி... என் செல்ல கவி...”
“நீ தான் என் உயிர் சிவா... உனக்காக நா என்ன வேணும்னாலும் செய்றேன்..”
“நீயும் தான் என் உயிர்டி செல்லம்.. ஐ லவ் யூ டி” என சொல்லியவாறு அவளின் வாயில் முத்தம் கொடுத்தேன். வாயை திருப்பிய கவிதா
என் முகத்தில் முத்தமழை தந்தாள். இருவரும் பாச மழையில் நனைந்தோம்.

திடீரென ”எழுந்திருங்க... என்னதுலேந்து லீக் ஆகி பெட்டில் விழப்போகுது... எதாவது துணியை குடுங்க...” என்றாள்.
நான் அவளுறுப்பின் உள்ளே சிறிது துவண்டுப் போயிருந்த என் உறுப்பை எடுக்க அவளுறுப்பிலிருந்து விந்து வெளியே பாய ஆரம்பிக்க
கவிதா..”ஸ்ஸ்ஸ்ஸ்..” என்று சுக உணர்ச்சியால் முகம் கோணியப்படி “ .சீக்கிரம் பெட்டெல்லாம் ஆகிடப்போகுது...” என என்னை விரட்டினாள். நான் என் ஜட்டியை கொடுக்க, கவிதா
வெட்கத்துடன் அவளுறுப்பை ஜட்டியால் தொடைத்தாள்.
நான் காமத்தீயில் வெறித்துப் பார்த்து கொண்டிருந்தேன்.

அதனை தீர்க்கமாக பார்த்தாள் கவிதா
“இன்னுமா ஆசை அடங்களே...” என்றாள்.
“எப்படி டி அடங்கும்...” என சொல்லியவாறே ஜட்டியை அவளிடமிருந்து வாங்கியப்படி அவள் முலையில் பலமாக
கிள்ளினேன், “அய்யோ ....அம்மா...” என்று அலறினாள் கவிதா. என் உறுப்பை துடைத்துக் கொண்டு பாத் ரூமை நோக்கி நடந்தேன்.

இந்த உடலுறுவில் கவிதா அளித்த அன்பினால் எனக்கு திருப்திதான் என்றாலும் ஏதோ குறைகிறது என எண்ணிக்கொண்டேன் .

நான் வைத்த பரிசோதனையில் கவிதா தோற்றுவிட்டாள் என முடிவு செய்தேன். மிதமிஞ்சிய அன்பை என் மீது
வைத்திருந்தாள். அந்த அன்பு உடலுறுவின் போதும் வெளிப்படுகிறது. ஆனால் உடலுறுவின் போது என் காம ஆசைகளை நிறைவேற்ற கவிதா தவறிவிட்டாள். அதை வேறிடத்தில்தான் தேட வேண்டும்.
மதன் சொன்னதைப் போல. நாளை மதனுடன் சென்றுவிட வேண்டும் என முடிவு செய்தேன்.

நான் தப்பு செய்வதற்கான துரோகம் செய்வதற்கான காரணத்தையும் பழியையும் கவிதாவின் மீது போட்டுவிட்டேன்.
அது தவறு என எனக்கு தெரியும். நான் வைத்த பரிசோதனையில் கவிதா தோற்க வேண்டும் என நான் எண்ணியது எனக்கு மட்டும்
தான் தெரியும்.பரிசோதனையில் வெற்றி பெற்றாலும் தோற்றாதாகவே முடிவு செய்திருப்பேன். நான் செய்ய போகும் குற்றத்திற்கு ஒரு
காரணம் தேவைபட்டது

திருட்டுப் பயலை போல நாளை எப்போது விடியும் என ஆவலுடன் காத்திருக்க தொடங்கினேன்...
Reply
#6
அடுத்த ரவுண்டுக்கு நான் தயாராக இருந்தாலும், கவிதா தயாராக இல்லை. மாலையில் நடக்கும் அவளின் அண்ணன் மகன் பிறந்த நாள்
விழா நினைப்பில் இருந்தாள். சில்மிஷம் செய்தும் சீண்டிக் கொண்டே இருந்தேன். அவ்வப்போது என்னை நிலைக்குத்தி பார்த்துக்
கொண்டிருப்பாள்.

சரி இரவில் ஒரு தடவை முயன்று பார்போம் என விட்டுவிட்டேன்.

கவிதா மத்தியானம் சாப்பாட்டை செய்ய ஆரம்பித்தாள். காலையில் அவளை பாடுபடுத்தியதால் என்னவோ, அபினயாவுக்கு "சேரிலாக்”
ஊட்ட வேண்டிய கொடூரமான வேலையை என்மீது போட்டாள். பெற்றவளை தவிர குழந்தைகளுக்கு சாப்பாட்டை ஊட்டியவர்களுக்கு
தான் தெரியும் அது எவ்வளவு கஷ்டமான வேலை என்று. சாப்பிடாவிட்டாள் அம்மாவுக்கு கொடுத்த விடுவேன் என்ற மிரட்டல் பலிக்காமல்
பாதி கவிதாவிற்குஊட்டி விட்டேன்..
“எனக்கு ஊட்டி விட்றீங்களா அல்லது அவளுக்கு ஊட்டி விட்றீங்களா...” என கவிதா சிரித்தாள்.

மத்தியானம் சாப்பாட்டை முடித்து மூவரும் தயாராகி, வெளியேச் சென்று பரிசுகள் வாங்கிக் கொண்டு சென்னையின் காஸ்ட்லியான
ஏரியாவில் இருக்கும் என் மாமனாரின் கோட்டைக்கு போய் சேர்ந்தோம். வரும் போது மறக்காமல் மாமனாருக்கு அவருக்கு பிடித்த
ஃபாரின் சரக்கு பாட்டிலை எடுத்து வந்தேன். அதனை அவருக்கு திருட்டுத்தனமா கொடுத்த போது, அவர் முகத்தில் ஆயிரம்
வாட்ஸ் பல்பு. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து செய்த கூத்துகளை எண்ணி வெட்கினாரா என எனக்கு தெரியவில்லை.


கவிதாவின் மூன்றாவது அண்ணனின் ஓரே மகன் பிறந்த நாள் பார்ட்டி. கவிதாவுக்கு மூன்று அண்ணன்கள் இரண்டு அக்காகள். கடைக்குட்டி
கவிதா. எல்லோருக்கும் திருமணமாகிவிட்டது. மூன்றாவது அண்னனுக்கு ரொம்ப நாள் குழந்தையில்லாமல் டெஸ்ட் டியூப் மூலம் பிறந்த
பையனானதாள், அவனின் ஒவ்வொரு பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடுவார்கள். இந்த வருடம்தான் பிணக்குகள் தீர்ந்து
எங்களை அழைத்திருந்தார்கள்.

பர்த் டே பார்ட்டி தொடங்கியது. மாமனாரின் குடும்பத்தின் அந்தஸ்துக்கு ஏற்ப யார்யாரெல்லாமோ வந்தார்கள். எனக்கு என்னமோ விலக்கி
தனிமைபடுத்த பட்ட உணர்வு ஏற்பட்டது. யாரும் என்னை சரியாக வரவேற்கவில்லை என்ற உணர்வு. கோவம் தலைக்கு ஏறினாலும், கவிதா சந்தோஷமாக இருப்பதால், அவளுக்காக அடக்கி கொண்டேன். மனதை
ரிலாக்ஸ் செய்ய, மதனுடன் நாளைக்கு ஏற்படும் போகும் அனுபவத்தை
எண்ணி பார்த்தேன், என் உடம்பில் இனம் தெரியாத படபடப்பு
ஆனந்தம் ஏற்பட்டது.

நான் ஹாலின் படிக்கட்டு அருகே சுவரோரம் சாய்ந்து நின்று கொண்டிருந்தேன். என்னை பத்தி வர்ணிக்க வேண்டுமென்றால், நல்ல நிறம் தொப்பை போடாமல் உடம்பை பராமரித்து வைத்திருந்தேன்.
நான் படு ஸ்மார்டான அழகு என கவிதாவே சொல்வாள். குழந்தைத்தனம் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் என் ஸ்மார்ட்னசும் அழகும்
தான் அவளை என்னை காதலிக்க வைத்திருக்க வேண்டு.
இன்று ஃபார்மாலாக நிலக் கலரில் சட்டையும் கருப்பு பேண்டும் அணிந்திருந்தேன். காரில் வரும் போது ...
“அப்படியே காலேஜ் படிக்கிற அமுல் பேபி பையன் மாதிரிதான் இருக்கீங்க... உங்களை பார்த்த கொஞ்சவாங்க பாரு...” என்று என் கன்னத்தை
கிள்ளி முத்தம் தந்தாள். என் மனது பெருமையால் பொங்கியது.

அப்படியே என் அன்பு மகன் அவினாஷை பார்த்தேன். என்னை அப்படியே நகலெடுத்ததைப் போலிருந்தான். கவிதா நான் சிறுவயதில்
இப்படித்தான் இருந்திருப்பேன் என அவனை கொஞ்சுவாள். அவனுக்கு என்னை போல நேர்த்தியான அழகு இருந்தது. அவன் பேச்சில் நடவடிக்கையில் ஒரு நேர்த்தியான ஸ்மார்ட்னஸ் இருந்தது. அவனின் ஒவ்வொரு செயலும் அதிசயிக்கும் வகையில் ஒரு
ஒழுக்கத்தை காட்டியது. அவன் வயசுக்கு மீறிய பேச்சும் புத்திசாலியும் இருந்தது. கவிதாவின் வளர்ப்பு அப்படி. நான் அவனிடம்
தரமான நேரம் ஓதுக்கவில்லையோ என கவலை இருந்தாலும் எல்லாம் கவிதா பார்த்துவிடுவாள் என நிம்மதியடைந்தேன்.

அவினாஷ் குழந்தகளின் கூட்டத்துடன் அங்குமிங்கும் ஓடிக்
கொண்டிருந்தான். தொந்துரவு செய்யாமல் விளையாடினான். பேசும்
போது ஆங்கிலத்தில் வெளுத்து வாங்கி கொண்டிருந்தான். இப்போதுதான் கவிதாவின் குடும்பாத்தார் அவனிடம் நெருக்கமாக பழகுவதால்
அவனை கொஞ்சி கொண்டிருந்தனர். அவனுக்கு தெரிந்த எல்லா வித்தைகளையும் செய்து காட்டினான். அவனை சுற்றி
ஒரே குழந்தைகள் கூட்டம். அவினாஷ் ஒவ்வொரு குழந்தைகளிடம் என்னை சுட்டிக் காட்டி அவர் தான் என் அப்பா என பெருமையாக சொல்லி கொண்டிருந்தான்.எல்லோரும் உன் அப்பா ஸ்மார்ட்டாக அழகா இருக்கிறார் என அவனிடம் சொன்னார்கள். அவினாஷ அடிக்கடி ஓடிவந்து என்னை கட்டிப்பிடித்து
“டாடி ஐ லவ் யூ...” என சொல்லிகொண்டிருந்தான்.

ஓரே கூச்சல் குழப்பம். எனக்கு இருப்பு கொள்ளவில்லை. அவினாஷ் இப்போது குழந்தைகளுக்கு கவிதாவை காட்டி கொண்டிருந்தான்.
நான் கவிதாவை பார்த்தேன். பார்ட்டி லைட் வெளிச்சத்தில் என் கவிதா அழகு தேவதையாக ஜொலித்துக் கொண்டிருந்தாள். லைட் நீலம் நிறம்
கொண்ட பட்டுச் சேலை அவளின் அழகை கண்டு வெட்கத்துடன் அவளின் உடலை கவ்விக் கொண்டு இருந்தது. தலை நிறைய மல்லிகை
பூ அவளை சொக்க வைத்தது. அவளின் நீண்ட கூந்தல் அவளின் வலைந்து நெளிந்து ஓடும் பின் பகுதியில் பாம்பு போல படர்ந்திருந்தது.

எப்போதும் துருத்திக் கொண்டிருக்கும் அவளின் அடங்காத பெருத்த முலைகள் சேலையை மீறி வெளியே தெரிகிறதா என பார்த்தேன்.
கவிதாவின் திறமையே தனி தான். எப்படி அவளின் பெருத்த முலைகளை துருத்த செய்யாமல் ஜாக்கெட் தைத்து அணிகிறாள் என எனக்கே
ஆச்சரியமாக இருந்தது. அபினயாவை இடுப்பில் தூக்கி கொண்டிருப்பதால் அவளின் அழகை மேலும் மெருகூட்டியது.

கூட்டத்தில் தன் அம்மா அக்காளிடம் பேசிக்கொண்டிருந்த கவிதா திடீரென என்னை பார்த்து சிரித்தாள். அவளை நான் ரசிப்பதை எப்படி
உணர்ந்தாள் என ஆச்சரியப்பட்டேன். எனக்கு பல கட்டளைகளை பல சேஷ்டைகளை பல உணர்ச்சிகளை காண்பிக்கும் பெரிய கண்ணழகி
கவிதா தன் வயிற்றை பார் என செய்கை செய்தால். ஆனந்தத்தில் அதிர்ந்து போனேன். என் பாச மனைவி முதன் முதலாக வெளியிடத்தில்
தொப்புள் தெரியுமாறு லோ ஹிப்பில் சாரியை இறக்கிவிட்டிருந்தாள். அவளின் வயிற்று பகுதி உரண்டு திரண்டு தொப்புளை நோக்கி
ஓடுவதை போலிருந்தது.


பார்வை கூட்டத்தின் மீது செலுத்தி என் மனைவியை யாராவது ரசிக்கிறார்களா என துப்பறிந்தேன், யாரும் ரசிக்கவிலை நிம்மதியடைந்தேன்
என் குடும்ப கூட்டு பாதுகாப்பாக உள்ளது என உறுதி செய்து, மற்ற கூட்டுகளை ரசிக்க தொடங்கினேன். அடடா மாற்றான் தோட்டத்து மல்லிகை
அதிகமாக மணக்கும் என அறிய தொடங்கினேன்.

என் ஆருயிர் தோழன் மதன் சொன்னது மனதில் ரீங்காரமிட்டு கொண்டிருந்தது “டேய்... கல்யாணமான பொம்பளைங்கத்தான் அழகு
அவங்களுக்கு அனுபவமிருக்கும்.. திருப்திபடாத தாகங்கள் இருக்கும்... நான் நினைக்கிறபடி சுகத்தை அள்ளி தருவார்கள்... அதுதான் காதல்
போதையின் உச்சக்கட்டம்... அவர்கள் காட்டும் வித்தியாசமே அசிங்கமான வித்தியாசம்தாடா.... காதலிச்சா அவங்களைதான் காதலிக்கனும்”

இந்த வார்த்தைகளின் தூண்டுதலால் என் வாழ்க்கையில் முதன்முதலாக திருமணமான மங்கைகளை ரசிக்க தொடங்கினேன்.
அவர்கள் வித விதமான அமைப்புநடை உடை பாவனையில் வருவதை பார்த்தேன். இவ்வளவு நாள் இவைகளை பார்க்காமலே விட்டு
விட்டோமே என மனம் பதறியது..பெருத்த பெண்கள் ஒல்லியான பெண்கள், சிவப்பு நிற பெண்கள், கருப்பு நிற பெண்கள், சிறு பிள்ளைகளுடன்
பெண்கள், பெரிய பிள்ளைகளுடன்பெண்கள், தொப்புளை காட்டிய பெண்கள் காட்டாத பெண்கள், விதவிதமான தொந்தியுடன் பெண்கள், வயிறு உள்வாங்கிய பெண்கள், தோள்கள் கூனிய பெண்கள் தின்தோள் பெண்கள் நெட்டையான பெண்கள் குட்டையான பெண்கள்....

முலைகள் தான் எத்தனை விதம்... பெரிசு, சிரிசு, தட்டை, பானை, பேரிக்காய், கத்திர்க்காய், முட்டைகோஸ், தொங்கிய, நிமிர்ந்த, கோலிகுண்டு
காம்பு, உப்பிய,..அப்பப்பா...எல்லாவற்றையும் அல்ல வேண்டும் போலிருதது.
ஒவ்வொருவரின் முலைகளும் ஜாக்கெட்டுகளால் பல வண்ண
பல்புகளாக ஒளிர்ந்து கொண்டிருந்தன.

என் மச்சான்களின் மனைவிகள் ஜொலித்து கொண்டிருந்தார்கள். எல்லோரையும் ரசிக்க தொடங்கினேன்.

இவர்களை எல்லோரைவிட என் கவிதா அழகு தேவதையாக தெரிந்தாள். இடுப்பில் இருந்த அபினயா கவிதாவின் அழகை மேலும்
மெருகூட்டியது. அப்போதே அவளிடம் உடலுறவு கொள்ள எண்ணம் ஏற்பட்டது. ஆனால் பார்த்த விஷயம்தான் என்பதால் சுவராஸ்யம்
கொஞ்சம் மட்டுப்பட்டது. திருட்டு சுவையை என் மனம் கேட்டது.

என் கனவு காட்சியை மதனிடம் சொல்ல ஆசைபட்டேன். உடனே மெஸேஜ் செய்தே...
“டேய் மச்சி..... வனச்சோலையில் இருக்கேண்டா..”
“வாட்...” அடுத்த நொடியே அவனிடமிருந்து பதில்.
“திருமணமான மங்கைகள் மத்தியில் இருக்கேண்டா...”
“ஆஹா நைஸ்... இப்போதுதான் வாழ்கையின் பாயிண்டுக்கே வர்ரே... என்ஜாய் மச்சி... ஏதோ ஒன்னை மடக்க ட்ரை பண்ணு
“என்ஜாய் பண்ணிகிட்டிருக்கேன்.....”
“என்னை கூப்பிடு...” என்றான்.


சுற்றியிருக்கும் கூட்டத்தை மறுடியும் பார்வையால் ஊடுறுவினேன்.
சுற்றியிருந்த பெண்களிடம் உடலுறவு கொண்டால், எப்படியிருக்கும்
என எண்ண தொடங்கினேன். அவர்களை நிர்வானாமாக்கி ரசிக்க தொடங்கினேன். அவர்கள் எனக்கு என்ன செய்வார்கள் பேசுவார்கள் நான் அவர்களுக்கு என்ன செய்வேன் என நினைக்க தொடங்கினேன். அவர்களின் பெண்ணுறுப்புகள் முலைகள் என் கண் முன்னே வித விதமாக வரத் தொடங்கியது. திடிரென எல்லோரும் துணி மணிகள் இல்லாமல் இப்படியே இருந்தால் யாரிடம் முதலில் உடலுறவு கொள்வேன் என முடிவு
செய்யும் விளையாட்டை விளையாட தொடங்கினேன்.

திடிரென ஞானோதயம் பெற்றவனாக...
ச்சே..என்ன இது ஒரு செக்ஸ் சைக்கோவா மாதிரி நினைக்க தொடங்கிவிட்டேன் என என் மனது திடீரென என்னை
திட்ட தொடங்கியது.நானும் சுதாரித்து கொண்டு, அட..ச்சே இப்படியா அசிங்கமா நினைக்கிறது. பர்த் டே பார்ட்டியில் காம
நினைப்பில்லாமல் எல்லோரும் அன்பாக பண்பாக பழகிகொண்டிருக்கும் போது நான் மட்டும் காம பேண்டஸி கனவுகளில்
மிதப்பது, பாவமாக பட்டது தப்பாக பட்டது அசிங்கமாக பட்டது.

ஆனால் இந்த குற்ற உணர்வை மீறி குற்றணர்வால் கிடைக்கும் சந்தோஷமே ஆனந்தமே என் மனதில் கேலோங்கியது. அதனால் என் ஆண்மை
தடித்திருந்தது.

மதனிடம் பேசி மேலே என்ன செய்வது என்ற ஐடியா கேட்க தோன்ற, வெளியே வந்து வீட்டின் இடது ஒதுக்குபுறமாக இருக்கும் தென்னை மரத்தில்
சாய்ந்து ஒரு தம்மை ஸ்டைலாக பற்ற வைத்து, புகையை ஆனந்தமாக ஆழமாக இழுத்து புகையை வெளியே விட்டேன். பக்கத்தில் யாருமில்லை.
சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டதால், என் மாமனாரின் மீதியிருந்த
ஆத்திரத்தில் கொஞ்சம் தள்ளிச்சென்று வீட்டின் மீது சிறுநீர் கழித்து
ரகசியமாக சந்தோசப்பட்டேன். வீட்டின் சுவரை மாமனாராக நினைத்து உதைத்தேன். அவரை ஏதோ பழி வாங்க வேண்டும் என்று
மனது நினைத்தது.

மதனை அழைத்தேன்..
“சொல்லுடா..சிவா...நா சொன்னபடி முதல் அடியை எடுத்து வெச்சுட்டே...” என்றான்.
“மச்சி பார்க்க பார்க்கத்தான் விஷயமே புரியுது என்றேன்....”
“ரசிச்சா மட்டும் புரியாது...நமக்கு படியற மாதிரி செட் பண்ற திறமையும் வேண்டும்...அது உனக்கு இருக்குதாங்குறதுதான் சந்தேகம்...” இந்த பதில் என் ஆண்மை திறமை சீண்டியது.
“திறமை இருக்குதா இல்லையோ...ட்ரை பண்ணி பார்க்க போர்ரேன்...”
“ரைட் தட் இஸ் த ஸ்பிரிட்.... அவங்களை செட் பண்றது பாக்கறதுக்குதான் கஷ்டமான வேலையா இருக்கும்.. பட் நேக்கா பண்ணா வையி
அதவிட இஸியான வேலை எதுவும் இல்லை...பலனும் பன்மடங்கு... கரும்பு
தின்ன கூலியா என்கிற நிலைமைதான்...” பேக்கிரவுண்டை சொன்னான்
மதன்.
“மச்சி டிரை பண்றேண்டா....”
“அவங்க காமிக்கிற செய்யுற சின்ன சின்ன சமிக்ஞைகள் தான் முக்கியம்... அது அவர்க்ளை பற்றி படியுமா படியாதா எப்படிபட்டவங்க என காமிக்கும்...”
“சரிடா....”
“ஆனா ஒன்னு முதல் பார்வையிலே நம் மனசுக்கு நமக்கு ஏத்தவள் இவள்தான்னு தெரிஞ்சிடும்... அது உள்ளுணர்வு சொல்றது... அந்த
ஓருத்தி தான் நமக்கு உச்சம்... அனேகமா அவதான் நம்ம வழிக்கு வந்துருவா நம்ம ஆசைகளை புரிஞ்சிக்குவா...அப்படி ஒருவளை செலக்ட் பண்ணு..
அவதான் நம் அடிமனசின் அனைத்து இச்சைகளை பூர்த்தி செய்வாள்”
என ஏதோ ராக்கெட் சயின்ஸை சொல்வதை போல வேதாந்தத்தை பிரசங்கிப்பதைப் போல எனக்கு சொன்னான்.
”செலக்ட் பண்றேன் மச்சி...” என்றேன்.

மதன் பேசும் போது சிரிப்பு குரல்கள் கேட்டன..
“என்னடா எங்கே இருக்கே யாருடன் இருக்கே....” என்றேன்.
“ நான் சொன்னா நீயே ஆச்சரியப்படுவே...ஆனா இப்ப சொன்ன உனக்கு டிஸ்கரேஜ்மெண்டாக இருக்கும்...”
“பராவால்லே சொல்லு மச்சி...”
“நானும் ஒருத்தியும் நிர்வாணமா தண்ணியடிச்சுகிட்டு இருக்கோம்...”
“இதுலே என்னா விசேஷம்.... நார்மல் தானே..”
”அதான் இல்லே....”
“பின்னே...”
“அவ பொண்ணு என் சாமானை ஊம்பறதை ரசிச்சு கிட்டு இருக்கோம்...” என சிரித்தாம்.
எனக்கு ஜிவ்வென்று ஏறி கற்பனையால் அந்த காட்சியை விரிவுபடுத்த என் ஆண்மை செங்கோலானது.
“டேய்...டேய்...இது நியாயமா உன் உயிர்த் தோழனை விட்டுவிட்டு இப்படி நீ மட்டும் எஞ்சாய் பண்றியாடா படுபாவி... என்னை கூப்பிட்டிருந்தா
இந்த கர்ம பிடித்த பார்டியை விட்டுட்டு ஓடோடி வந்திருப்பேனே... ...” என மதனிடம் உண்மையில் சண்டைக்கு போனேன்.

“சிவா...இதெல்லாம் உனக்கு பி.எச்.டி ரேஞ்ச்...நீ தாங்கமாட்டே... நாளைக்கு உனக்கு முதல்லே...ப்ளஸ் டூ வை காமிச்சிட்டு அப்படியே காலேஜ்
போயி பி.எச்.டி ரேஞ்சை சத்தியமா உனக்கு காட்டுவேன்...” என மறுபடியும் என் ஆண்மையை சீண்டினான்.
“போடா... அதெல்லாம் ஒன்னுமில்ல.... மூணு மாசாமா என்னை உசுப்பேத்திட்டு இப்படி என்னை நட்டாற்றில் விட்டுட்டியேடா...” என
என் அதிர்ப்தியை காண்பித்தேன்.
“இல்லே சிவா இதை உன்னால தாங்கமுடியாது...இதெல்லாம் நீ கேட்டிருக்க மாட்டே பார்த்திருக்க மாட்டே...”
‘அதெல்லாம் ஒன்னு கிடையாது நாளைக்கு முதல்ல இவங்ககிட்டே தான் கூட்டிட்டு போகனும்....”

மறுமுனையில் மதனிடமிருந்து கொஞ்ச நேரம் பதில் இல்லை, பிறகு ஏதேதோ கிசுகிசு குரல் கேட்டது...
”சரிடா...சிவா இப்ப இவங்க ரண்டு பேருகிட்டே பேசிறியா...”
“யேஸ்...”
“முதல்லே அம்மாகிட்டே பேசுறியா... இல்லை பொண்ணுகிட்டே பேசுறியா...”
“அது உன்சாய்ஸ்....”
“நீ தாங்க மாட்டே...சொன்னா கேட்டா தானே... சரி குடுக்கறேன்... அவங்களுக்கு நெறைய வேலை இருக்கு... அஞ்சே நிமிஷம் தான்
பேசுவாங்க...”

கொஞ்ச நேரம் அமைதி... அந்த அமைதியில் என் ஆண்மை துடிப்பதை உணர்ந்தேன்..
“மாமா சிவா...” அலைபேசியில் வழியாக வந்து என் காதுக்கு விழுந்த வார்த்தை நான் இதுவரை கேட்டிராத கற்பனை செய்திராத காமத்தை
பீய்ச்சியடித்த வார்த்தைகள். நான் நிலைகுலைந்து போனேன். கவிதா என்னை அன்பாக மாமா என கூப்பிடுவதற்கும் இதற்கும் வித்தியாசம் நிறைய
என் வாய் பேச வரவில்லை
“சிவா ஐ லவ் யூ டா...” என்றது குரல்
“ம்ம்ம்....”
”ஏன் ஐ லவ் யூ சொல்ல மாட்டியா...”
“ம்ம்ம்....”
“இல்லை என் புண்டைக்கு தான் ஐ லவ் யூ சொல்வியாடா... என் புண்டைக்கு கிட்டே ஃபோனை எடுத்துகிட்டு போறேன்...ஐ லவ் யூ சொல்லுடா...”
“ம்ம்ம்ம்...”
“என் புண்டைக்கும் சொல்ல மாட்டியா... இவளுக்கு பொண்ணு இருக்கு வயசான கழுதைன்னு நினைச்சுகிட்டியா...”
“ம்.....”
”சிவா எனக்கு முப்பத்து ஏழு வயசாகுதுடா... என் பொண்ணுக்கு பத்தொன்பது வயசுதான் ஆகுதுடா...”
”ம்...”
“வாடா அம்மா கிட்டே வாடா உனக்கு சொர்க்கத்தை காமிக்கிறேன்...”
“ம்....”
”என் புண்டை உனக்காக துடிச்சி ... அரிப்பெடுத்துகிட்டு இருக்குதுடா..”
“ம்.....”
”உன் பூலை கேட்குதுடா....”
“ம்....”
”என் பொண்ணு வேணும்னா.... அவகிட்டே பேசுறியா...”
“ம்....”

இந்த சம்பாஷனைகளால் என் உடல் உதறலெடுத்தது, இரத்த ஓட்டம் அதிகமாகி என் இதயம் கட்டுகடங்காமல் இயங்கி கொண்டிருந்தது
என் ஆண்மை துடித்துக் கொண்டிருந்தது. ஒரு புதுவிதமான அனுபவம்..
”சிவா... உனக்கு நா வேணுமா என் அம்மா வேணுமா....” எதோ சில்லரையை சிதற விட்ட அசிங்மான சிரிப்புடன் கூடிய பேச்சு
“ம்...”
“எம் புண்டை செம டைட்... என் அம்மா புண்டை லூஸ்,, உனக்கு எது வேண்டும்..”
“ம்...”
“எங்க வீட்டுக்கு வர்றியா...குடும்பத்துடன் ஜாலியாக இருக்கலாம்..:
“ம்....”
’ஆனா ஒன்னு என் அம்மா கழுத்துலேயும்...என் கழுத்துலேயும் தாலியை கட்டி இரண்டு பொண்டாட்டிகாரனா இருக்கனும்...”
“ம்....”
“எங்களை ஓத்துகிட்டே இருக்கனும்...”
“ம்....”
”நாங்களும் உன்னை போட்டுகிட்டே இருப்போம்..”
“ம்...”
“என்ன செல்லம் பேசவே மாட்டேங்குறே...”
“......”
“சரி...மதனுக்கு நாங்க நிறைய வேலை செய்ய வேண்டியிருக்கு... அதனாலே நானும் என் அம்மாவும் உன் பூலை ஃபோன் மூலமா சப்புறோம்...
ஃபோனை உன் சுன்னிகிட்டே எடுத்துட்டு போடா என் வருங்கால புருசா.. அது ரண்டே நிமிசத்தில் கஞ்சி விடும் பாரு..” அந்த காம வசியவைக்கும்
குரலுக்கு என் உடல் கட்டுப்பட்டு விட்டது.

பிறகு இரண்டு வாய்கள் சப்பும் சத்தம் ஃபோன் மூலமா கேட்டது.. அதனை மெல்லிதாக கேட்கும்படி லவுட் ஸ்பீக்கரில் போட்டு என் ஆண்மை
பக்கத்தில் என்னையறியாமல் எடுத்துச் சென்றேன். அந்த ஓசைகள் என் காதில் ஏற ஏற என் ஆண்மை துடித்துக் கொண்டிருந்தது. ஒரு நிமிடம் போனது
என் உடம்பு முறுக்கேறி உச்சக்கட்டத்தை அடைந்து விந்து வெளியே பாய தயாராக இருந்த நோடி...

”இங்கே தனியா நின்னு என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க...” என அன்பு மனைவி கவிதாவின் வார்த்தை என் காதில் விழுந்த மறுவிநாடி, திடுக்கிட்டு
என் சப்தநாடியும் ஓடுங்கி விட்டது, என் ஆண்மை பயத்தினால் சுருண்டுவிட்டது..
Reply
#7
திடுக்கிட்டு பயத்தினால் உதறலெடுத்து திரும்பி கவிதாவை பார்த்தேன். ஒரு ரகசிய புன்முறுவலுடன் கண்களால்
என்னை முறைத்து பார்த்து கொண்டிருந்தாள். நான் பதறியப்படி..
“மதன் கிட்டேயிருந்து ஃபோன் அதான் பேசலாம் என வெளியே வந்தேன்...” என்றேன்.
கவிதா என் அருகே வந்து வலது கரத்தால் என் முகத்தை இறுக்க பற்றி கொண்டு அவள் கண்களால் என்
கண்ணை ஊடுறுவி பார்த்தாள். அந்த பார்வையின் பாச அர்த்தங்கள் ஆயிரம். கவிதா பார்க்கும் பார்வையால் நான்
என் மனதில் இருக்கும் அந்தரங்க அசிங்கங்களை அவளிடம் கொட்டி விடுவேனோ என பயந்தேன்.
அவளின் பார்வை சந்திக்க முடியாமல் மையமாக சிரித்து வைத்தேன்.

நானும் அவளும் சம உயரம். பார்த்துகொண்டிருந்த கவிதா என்னை கசிக்கி பிழியும்படி கட்டி பிடித்து என் தோளின் மீது
அவளின் முகத்தை வைத்தாள். அவளின் முகத்தின் புன்முறுவல் பாவனை கோபமாக மாறுவதை உணர்ந்த நான் அவளின்
முகத்தை சட்டென என் முகத்திற்கு முன் திருப்ப கவிதா முகம் புன்சிரிப்புடன் என்னை பார்த்தாள். அவளின் கண்கள் பாசத்தை
வீசியது. நிலைக் கொள்ளாமல் தவித்தேன். கவிதா என்னை இறுக்க கட்டிப்பிடித்து நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டு கொண்டிருந்தாள்.

அந்த முத்ததால் என் ஆண்மை வீறுக்கொண்டு எழ சுற்றுமுற்றும் யாருமில்லை என அறிந்து அவளின் முலையை
மெதுவாக கசிக்கினேன். திமிறினாள் இழுத்து பிடித்து சேலைக்குள் கையைவிட்டு கசக்கினேன். ஜாக்கெட் ஈரமாவதை
உணர்ந்து அவளை மேலும் இறுக கட்டிபிடித்து
வெறியுடன் கசிக்கினேன்.

“ச்ச்சீ...இப்படி பப்ளிக் ப்ளேசுலே அசிங்கம் பண்ணிக்கிட்டு... பாலெல்லாம் வெளியே வந்து ஜாக்கெட் ஈரமாச்சு பாருங்க...” என்றப்படி
என் பிடியிலிருந்து சிறிது விடப்பட்ட அவள், என்னை குறுகுறுக்கும் பார்வையால் பார்த்தபடி...
‘உள்ளே வாங்க...எல்லோருகிட்டேயும் சகஜமாக பழகுங்க...நம்மளைதான் ஏத்துகிட்டாங்கல்லே..எல்லோரும் உங்க கிட்டே
பேச ஆசைபட்றாங்க...” என்றாள்.
நான் என் கையை முகர்ந்தேன், ஆஹா...என் கவிக்குட்டியின் பால் வாசனை என்னை சிலிர்க்க வைத்து ஆணுறுப்பை துடிக்க
வைத்தது. அப்படியே அவளின் இடுப்பை கிள்ளினேன்.

”கவி..குட்டி...சுத்தி யாருமேயில்ல... ஒரு சிப் பால் குடிக்கிறேனே...” என்றேன் ஏக்கத்துடன்.
“பக்கத்துல எல்லோரும் இருக்காங்க.... பார்த்தா அசிங்கமாயிடும்..” என முரண்டு பிடித்தாள்.
“எனக்கு டூ செகண்ட்ஸ் போதும்... லைட்டா உறிஞ்சுடுறேனே...” என அவளை இழுத்து ஜாக்கெட்டை தூக்க அதனடியில் கைவிரலை
நுழைக்க முயன்று கொண்டிருந்தேன்
“மாமா..விடுங்க ஜாக்கெட் டைட்டா இருக்கு... பால் குடிக்கனும்னா ஜாக்கெட்டை கழட்டனும்...” என்றால் என் மீது பரிதாபம் கொண்டு.

ஜாக்கெட்டை தூக்க முயன்று முடியாமல் விட்டு விட்டேன். அது அவளின் தோலை கெட்டியாக பற்றி கொண்டிருந்தது.
ஒரு ஏக்கத்துடன் அவளின் உருண்டு திரண்டிருந்த கல் போன்று ஜாக்கெட்டில் ஒளிந்து கொண்டிருந்த முலைகளை ஏக்கத்துடன்
முரட்டுத்தனமாக கசிக்கினேன். பிடிபடாத காம்பை கிள்ள பார்த்தேன்.

கொஞ்ச நேரம் முரட்டனத்தை பார்த்த கவிதா...பிறகு பின் சென்று.. என்னை ஒருவித புன்சிரிப்புடன் பார்த்தாள்...
”அசிங்கமான புருசன்..வெவஸ்தைகெட்ட புருசன் எனக்கு...உள்ளே வந்து சகஜமா பேசுங்க...”
“சாரி கவிக்குட்டி...எல்லோரும் புதுசா இருக்காங்களா...அதான் கொஞ்ச்ம் கூச்சம்...:
”சரி உள்ளே வாங்க...” என கையை பிடித்து இழுத்தாள்.
“கவி குட்டி..உங்க வீட்டாளுங்களோட பேச லைட்டா டென்ஷனா அதனாலே ஒரே ஒரு தம் அடிச்சிட்டு வந்துர்ரேன்...” என கெஞ்சினேன்.
என்னை அப்படியே புரியாத புதிர் புன்சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்த கவிதா கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து
“சீக்கிரம் வாங்க...” என்றவள், என்னை திருப்பி பார்த்து ஒரு மாதிரி சிரித்துக்கொண்டே வீட்டினுள் சென்றாள்.

நான் சிகரெட்டை பற்ற வைத்தேன். ச்சே என்னயிது போயும் போயும் ஒரு பப்ளிக் ஃப்ங்கஷ்ன்லே உச்சக்கட்டமடைந்து விந்தை
வெளியேத்த நினைத்தேன், என நானே வெட்கினேன். எல்லோர் முன்னாடியும் சுய இன்பம் பண்ணுகிற மாதிரி ஆகிவிட்டது என
அசிங்கப்பட்டேன். ஆனாலும் அந்த சுகத்தை வேறு எங்கும் பெற முடியாது அதை திகட்ட திகட்ட அனுபவிக்க வேண்டும் என
என் மனம நினைத்து முடிவு செய்து ஏங்க தொடங்கியது.

தொலைபேசி பேச்சு என்னை நிறைய பாதித்துவிட்டது. என் கட்டுப்பாட்டை மீறி நான் இன்பம் பெறுவதாக உணர்ந்தேன். மதன்
இப்போ என்ன பண்ணிக்கொண்டு இருப்பான் என மனதினால் நினைத்து, அவன் அதிர்ஷ்டசாலி என நினைத்து, அந்த அம்மாவையும்
மகளையும் அனுபவிக்க வேண்டும் என முடிவு கட்டி விட்டேன்.

தூரத்தில் என்னை பார்த்த மாமனார் என்னிடம் ஓடோடி வந்தார். நான் தம்மை ஓளித்தேன்..
“உள்ளார வாங்க சிவா...” என்றார்.
“வர்ரேன் மாமா... கொஞ்சம் காத்தோட்டாமா இருக்கட்டும்னு இங்கே வந்தேன்..” என்றேன்.
என் கையில் இருந்த தம்மை பார்த்து சிரித்தார். \
“எனக்கும் கொடு சிவா...” என்று வாங்கி இரண்டு இழு இழுத்தார்.
“தண்ணியடிக்காதீங்க...ஸ்மோக் பண்ணாதீங்கன்னு..சுகர்..பி.பி.ன்னு ஆளுஆளுக்கு சொல்றாங்க என்னடா வாழ்கைன்னு
ஆகிபோச்சு..” என தன் நிலைமை கண்டு வருந்தினார்.
“அப்படித்தான் சொல்வாங்க மாமா..நாம லிமிட்டோட கண்ட்ரோலோட எல்லாம் செய்தா ஒன்னும் பிரச்சனையில்லை...”
என அனுபவஸ்தனைப் போல அவருக்கு அட்வைஸ் செய்தேன்.

தம்மை முடித்தபிறகு என்னை வலுக்கட்டாயமாக உள்ளே இழுத்து சென்றார். நான் என் பழைய இடத்தில் போய் நின்றுக் கொண்டு
மேய ஆரம்பித்தேன். மதன் சொன்ன பொன்மொழிகள் என் மனதில் தோன்றி கத்திக்கொண்டு இருந்தது. எனக்கு என்று ஒருத்தி இருப்பாளா..
அவளை என் உள்ளுணர்வு காட்டுமா... என் ஆசையை பூர்த்தி செய்து சொர்கத்தை காண்பிக்கும் தேவதை வருவாளா... என என்
மனம் அங்கலாய்த்தது.

என் தேவதையை இங்கேயே தேட முயல்வோம் என கூட்டத்தை மேய்ந்தேன். கவிதாவின் மீது பார்வை விழுந்ததும் அவள் என்னையே
புன்முறுவலுடன் பார்ப்பதை பார்த்தேன். அவள் கண்களால் என்னை கட்டிப்போட்டு “என்ன” என்பதை போல கண்களால் கேள்வி
கேட்டாள். நான் ஒன்றுமில்லை என தலையை ஆட்டினேன். நக்கலாக சிரித்து தன் தோழிகளிடம் பேச ஆரம்பித்தாள்.

நான் மெதுவாக கண்ணை மூடி சுற்றியிருக்கும் சத்தத்தை என் காதுகள் கேட்காதவாறு ஒரு யோக நிலைக்கு சென்றேன்.
கடவுள் நம்பிக்கை இல்லாத நான், இந்த விஷயத்திற்காக கடவுளை அழைத்தேன். ஆசை நிறைவேற்றத்தான் கடவுளை
இறைஞ்சுவோம் அல்லவா. கடவுளே என் தேவதையை காட்டு என மன்றாடினேன். மெதுவாக கண்களை திறந்து கூட்டத்தின் மீது
பார்வை செலுத்தினேன். என் அழகு தேவதை இன்று இந்த விழாவில் வெளிப்படுவாளா என ஆசையுடன் தேடினேன்.

ஒவ்வொரு பெண்களாக என் பார்வையிலிருந்து மறைந்து போனார்கள். அப்படியே என் கண்களின் லென்ஸ் என் கவிதாவின் மீது
ஜீம் செய்து நின்று அவளை காட்டி என்னை திடுக்கிட வைத்தது. கவிதா அப்படியே என்னை வாயோரம் ஒரு நக்கல் சிரிப்புடன்
என்னை பார்த்து கொண்டிருந்தாள். நானும் ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தேன்.

அடச்சீ... என் பொண்டாட்டியை தவிர வேறு தேவதையை காட்டென்றால் என் பொண்டாட்டியை காட்டுகிறாயே என என் மனதை திட்டினேன்.
மறுபடியும் கண்களை மூடி நம்பாத கடவுளை வேண்டினேன். கண்களை திறந்தேன், என் கண்கள் நேராக ஒரு மங்கையை மட்டும்
ஜீம் செய்து நிலைக்குத்தியது. அவளை பார்த்தவுடன் எனக்கு பரவச நிலை ஏற்பட்டு மனதில் ஆனந்த இன்பம் தாண்டவமாடியது. என்
உள்ளூணர்வு என் தேவதையை காட்டிவிட்டதாக மகிழ்ந்து குதூகலம் அடைந்தேன்.

அந்த மங்கை யாருமில்லை, கவிதாவின் அண்ணித்தான். முதல் அண்ணனின் பொண்டாட்டி. காலேஜ் படிக்கும் முன்று பெண்களுக்கு தாய்.
பெயர் ரஞ்சனி. ரஞ்சினியை உற்று நோக்கினேன். 45 வயதிருக்கும். உடல் 30 வயசுக்கு ஏத்த மாதிரி சொக்கியது. நல்ல கலர். முகம் முதிர்ச்சி
அழகை காட்டியது. அவளின் உடலில் ஒரு மினுமினுப்பு ஜொலிப்பு இருந்தது. செம கட்டை. அவளின் உடல் அப்போதுதான் வயதினால் வெடிக்க
ஆரம்பித்தது.

அப்போதே ரஞ்சனி மீது ஒரு "Crush" ஏற்பட்டுவிட்டது. எப்படியும் அடைய வேண்டும் மடக்க வேண்டும் விதவிதமாக அனுபவிக்க வேண்டும்
என்ற ஆசை வெறி என்னிடம் உறவாகி வளர்ந்தது. அவளை மடக்கி என் ஆசைக்கு இணங்க செய்து பழி வாங்க வேண்டும் என துடித்தது.
கூடுதலா அவளின் ஏதாவது ஒரு மகளையும் மடக்கி, மதன் போல அனுபவிக்க வேண்டும் என முடிவு செய்தேன்.

நான் கவிதாவை காதலித்து பதிவு திருமணம் செய்ததை அறிந்தது, ரஞ்சனியும் அவள் புருசனும் செய்த அட்டூழியும் என்னத்த
சொலவது. போலீஸூடன் சொந்தங்களுடன் என் வீட்டிற்கு வந்த, இந்த ரஞ்சினிதான் என்னை செருப்பு பிஞ்சி போகுமளவுக்கு அடித்தாள்.
என் ஆணுறுப்பை கெட்டியாக பிடித்து, என் அம்மாவின் முன்னால் அறுத்துவிடுவேன் என சத்தம்போட்டாள். மதன் அன்று மட்டும் என் கூடயில்லையென்றால் என்னை குழி தோன்றி புதைத்திருப்பார்கள். என் அம்மா அதன் பிறகு படுத்த படுக்கையாகி மரணமடைந்தாள்.

கொலைகாரி என ரஞ்சினியை பார்த்து திட்டினேன். என்னா கர்வம் அவளுக்கு நான் வந்ததிலிருந்து வா என்றுகூட அழைக்கவில்லை. முண்டம்
வந்ததிலிருந்து என்னையே பார்க்காமல் பார்வையை தவிர்க்கிறாள். அவளை
ஆசை காட்டி அனுபவித்து மோசம் செய்து அசிங்கபடுத்தனும் என
முடிவெடுத்தேன். அவளின் மகள்களை அவள் முன்னால் ஓத்தால்தான் என் அம்மாவின் சாவுக்கு விமோசனம் என நினைத்தேன்.

கோவத்துடன் காமமும் சேர்ந்தால் ஒரு மனிதனை கொடிய மிருகமாக்கும் தருணத்தில் இருந்தேன். ரஞ்சினியின் ஒவ்வொரு
அசைவையும்கவனிக்க தொடங்கினேன். அவள் நடக்கும் போது அவள் பிட்டங்கள் தானாகவே தளுக் தளுக்கென்று ஆடியது.
குண்டியாட்டி என அவளுக்கு பட்டப் பெயர் வைக்க வேண்டும் என தீர்மானித்தேன். அவளின் முலைகள் பெருத்து பேரிக்
சைஸாக இருந்தது. கவிதாவின் முலைக்கு கால்பாகம் அளவுக்கு யில்லையென்றாலும் சராசரியை விட பெருத்திருந்தது. அதை
கசக்கி கசக்கி தொப்புள் வரை தொங்கவிட வேண்டும் என்ற வெறி.

பார்வையை தவிர்த்த படி என்னை நோக்கி வரத்தொடங்கினாள்..அவளை விழுங்குவதைப் போல போபத்துடன் முறைத்து பார்த்து
அவளின் அழகை காம இச்சையுடன் ரசித்துக் கொண்டிருந்தேன். என் அருகில் வந்தவள் மாடிக்கு போக படிக்கட்டில் கால் வைத்தவள்,
சட்டென்று திரும்பி மெல்லிய குரலில்..
“வாங்க சிவா....” என்றால்.
அவளை உற்று சைஸ் பார்த்தேன். குண்டாக இல்லாமல் செம கட்டையாக இருந்தாள். அவளின் உடலின் நெளிவு சுளிவும் என்னை
கட்டிப்பிடி என சொல்லி கொண்டிருந்தது....

“வந்து த்ரீ அவர்ஸ் ஆச்சு.... இனி போங்க சிவான்னு சொல்லுங்க...” முகத்தை சீரியஸாக வைத்து நக்கலாக பதிலளித்தேன்.
“ஏற்பாட்டை பாக்குற பிஸியில் இருந்துட்டேனா...உன்னை கவனிக்கலே” என சமாளித்தாள்.
“அதான் நா உங்களை கவனிச்சு பார்த்துட்டே இருந்தேனே...”
”கூட்டம் அதிகமில்ல...” என்ன சொல்வது என தெரியாமல்.
“உங்க அந்தஸ்துக்கு ஏத்த பெரியாளுங்கத்தான்....” என்றேன் முகத்தை சீரியஸாக வைத்தப்படி.
“ஏன் தனியா நிக்கிறீங்க... கூட்டத்துலே போய் மொக்கை போடுங்க...”
“அப்போ நா ஒரு மொக்கை எங்கறீங்க....”
“அய்யோ அந்த அர்த்ததுலே சொல்லலே... போய கலகலப்பா இருங்க என சொன்னேன்...”

இவளை முதலில் கோபமாக பேசி நெருக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என முடிவு செய்தேன்.
“இங்கத்தான் எனக்கு வசதி...” என்றேன்.
“ காத்து அதிகமாக வருதோ...”
“இல்ல... சைட் அடிக்க வசதியா இருக்கு....”
“இரு கவிதாகிட்டே சொல்றேன்....” என சிரித்தாள்.
“ போய் சொல்லுங்க உன் புருஷன் என்னை சைட் அடிக்கறான்னு...” ஏதோ தைரியத்தில் பதில் சொன்னேன்.
“ நா அவ்வளவு அழகாயிருக்கேன்?..” என கேள்வி கேட்டாள் சிரித்தப்படி.
“எனக்கு அசிங்கமானவங்களை தான் புடிக்கும்...”
“அப்படின்னா நா அவ்வளவு அசிங்கமானவளா?....”
“ஆமாங்க.....”
“எதுலே... அழகுலியா இல்லை நடவடிக்கையிலியா...”
“ரண்டுலியும்...”
“ஹா...ஹா...” என சிரித்தாள்.

சிரித்தவளை பார்த்தேன். என்னிடம் முகம்கொடுத்து பேச முடியாமல் தயங்கி கொண்டிருந்தவள் இந்த சம்பாஷணைகளால் சகஜமாகி
விட்டாள். என்னை நேருக்கு நேர் பார்த்து பேச முடியாமல் இவ்வளவு நேரம் பார்வையை தவிர்த்திருக்கிறாள். அவள் முகத்தை
பார்த்தேன், மன்னிப்பு கேட்கும் பாவனையில் பாசத்தை கொட்டி கொண்டிருந்தது. ஆனால் பணிந்து விட கூடாது,
இவளை மடக்க வேண்டும் பழி வாங்க வேண்டும் என முடிவு செய்தேன்.

ரஞ்சனியின் அருகாமை அவளின் ஸ்பரிசத்தை உணரச்செய்து என் ஆண்மையை தூண்டியது..
“எந்த செருப்பால அடிக்கலாம்னு... பி.எஸ். வீரப்பா சிரிப்பு சிரிக்கிறீங்களா...” என கேட்டேன்.
ஒரு கணம் திடுக்கிட்ட அவள்...
“என் தம்பி சிவாவுக்கு பழசெல்லாம் மறக்கல போலிருக்கு....” என சொல்லியபடி என் தலை முடியை கோதி வலது கன்னத்தை
கிள்ளி இடது கன்னத்தில் சட்டென எச்சத்துடன் முத்தமிட்டாள். நான் அரண்டுத்தான் போனேன். இவள் என்ன செய்கிறாள் என்று..

அவள் முத்தமிடும்போது அவளின் குளிர்ச்சியான உடல் என் சூடான் உடலுடன் உரசியது. அவளின் வலது இடுப்பு அன் ஆணுறுப்பை மெதுவாக
உரசியது. நான் போதையில் மிதந்தேன்.

அவள் முத்தமிட்ட இடம் எச்சம் உலராமல் குளிர்ச்சியாக இருந்தது. அந்த குளிச்சியை என் உடல் உள்வாங்கி ஒரு பரவச
நிலையை தந்தது. எச்ச முத்தம் தான் இவள் ஸ்பேஷாலிட்டி போலும் என நினைத்துக் கொண்டேன். இவளை மடக்க ஒரு அடி எடுத்து
வைத்த உணர்வு. அடுத்த ஸ்டெப் என்ன என்று என் மனம் யோசிக்க தொடங்கியது..
”கடவுள் இருக்காண்டா கொமாரு” என்று கத்துமளவுக்கு... அடுத்து நடந்ததுதான் நான் எதிர்பாராதது...

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.

என்ற குறளின் விளக்கவுரைக்கு எடுத்துக்காட்டாக என் பாச மகன் அவினாஷ் செய்து எனக்கு ஆற்றோ என ஆற்றிவிட்டான்.
இதையெல்லாம் என் அன்பு மனைவி கவிதா உன்னிப்பாக பார்த்து கொண்டிருக்கிறாள் என நான் உணராதது தெரியாதது
எனக்கு மிகப்பெரிய துரதிர்ஷ்டம்....
Reply
#8
ஒரு கட்டிளம் குமரியை இழுத்து என்னிடம் வந்து கொண்டிருந்தான் என் மகன் அவினாஷ். அவள் நாணத்துடன் அவனை வேறு
திசையில் இழுத்துக் கொண்டிருந்தாள். அவளை பார்த்தேன். நாற்பதைந்து வயதான, கவிதாவின் அண்ணி ரஞ்சினி பதினெழு
வயதில் எப்படி இருப்பாளோ அப்படி இருந்தாள். இளமை அழகு அவளிடம் மொத்தமாக கொஞ்சி தொங்கி கொண்டிருந்தது.

அவளை பின்புறமாக இடுப்பை கட்டிபிடித்து என்னிடம் தள்ளி வந்துக் கொண்டிருந்தான் அவினாஷ். அவனின் பிடியிலிருந்து
எளிதாக விலக முடிந்தாலும் ஏதோ ஓப்புக்கு எதிர்ப்பை காட்டிகொண்டு அவன் தள்ளியப்படி என்னை நோக்கி அடக்க முடியாத வெட்க
சிரிப்பால் தலை குணிந்தபடி என் அருகே வந்தாள். கூந்தலை விரித்திருந்து அழகு தேவதையாக மிளிர்ந்து கொண்டிருந்தாள்.

அவள் தலையை தூக்கி என் முகத்தை பார்த்து கூச்சத்துடன் வெட்கப்பட்டு பூரிப்படைய அவளின் கன்னங்கள் பூரிப்பால் இயற்கையாக
சிவந்தன. பிரேமம் மலர் டீச்சர் தோற்றுப்போவாள். மலர் டீச்சரின் கன்னம் சிவந்த பூரிப்பு செயற்கை மேக்கப்பாலானது.

”அப்பா....கார்த்திகா அக்காவுக்கு உங்க தலையை கோதி விடனும்னு ஆசையாயிருக்கம்..அப்பா..” என் மகன் அடக்கமாட்டா
சிரிப்பால் சொன்னான். நான் அவளை பார்த்தேன். கார்த்திகா நாணத்தால் கோணிக் கொண்டிருந்தாள்
“என்...மூணாவது பொண்ணு..சிவா.. ப்ளஸ் டூ படிக்கிறா...கார்த்திகா அங்கிளுக்கு ஹாய் சொல்லு..” என்றாள் ரஞ்சனி
“ஹாய்...சிவா..” என்றாள் வெட்கத்துடன் உடல் நெளிந்தப்படி. அவளை அவினாஷ் கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்தான்.

அவளை ஒரு நிமிடம் தப்பாக எண்ண தோன்ற, என் மனம், இதயம், ரத்தம், நரம்பு, உடல் என அனைத்தும்...ஏன் என்னுள் இருக்கும்
காமயின்ப ஆசையும் அசிங்கத்துடன் கூசியது. கார்த்திகாவை பார்க்கவே எனக்கு வெட்கம் ஏற்பட்டது. சொல்லப்போனால் பயமே
ஏற்பட்டது. என் மகள் அபினயா பெரியவளானாள் இப்படித்தான் கண்டிப்பாக இருப்பாள். கார்த்திகாவிற்கு கொஞ்சம் கவிதாவின்
அபினயாவின் ஜாடையும் இருந்தது.

கார்த்திகாவின் மீது பாசம் பொங்கி வந்தது. அவளை கட்டியணைத்து அப்படியே வாரி தூக்க வேண்டும்போல இருந்தது.
ஆனால் அப்படி செய்ய முடியாமல் கொஞ்சம் பெரியவளாக இருக்கிறாள். கூட்டம் பார்த்தாள் என்னை என்ன நினைப்பார்கள்
என்ற அச்சமும் இருந்தது.

“அப்பா..குணிங்கப்பா...கார்த்திகா உங்க முடியை கோதட்டும்..” என துள்ளி குதித்தப்படி அவினாஷ் சொன்னான்.
நான் என்ன செய்வது என தெரியாமல் என்னை காப்பாற்ற கவிதாவை தேடினேன், அவளை எங்கும் காணோம்.
ரஞ்சனி இரண்டு கைகளால் என் தலையை பிடித்து...
“ குணிங்க சிவா... கார்த்திகா.... ஆசை படறாளே...” என சொல்லியப்படி என்னை குணிய வைத்தாள்.
கார்த்திகா வெட்கத்தாள் ஒன்றுமே செய்யாமல் சிரித்தப்படி இருந்தாள்.
“கார்த்திகா...அப்பா முடியை புடிங்க..” என்றபடி அவினாஷ் என் முடியை கொத்தாக பிடித்து கார்த்திகாவின் கையை இழுத்து திணித்தான்.

கார்த்திகா என் தலை முடியை கோதினாள், கலைத்தாள், பிடித்து இழுத்தாள். அவள் செய்கை என் உடலையும் மனதையும்
உணர்ச்சி பிழம்பாக மாற்றியது. அவினாஷ் தன் விரல்களால் என் கன்னத்தின் சதையை பிடித்து ஆட்டியப்படி..
“கார்த்திகா... அப்பாவின் கன்னத்தை கிள்ளனும் சொன்னியே...கிள்ளு..” என்றான்.
கார்த்திகா தன் மென்மையான கரங்களால் என் கன்னத்தின் சதையை மென்மையாக பிடித்து கொஞ்சினால். ஒரு மகளின் ஸ்பரிசம்
அதிலிருந்தது. சட்டென் என் இரு கன்னத்தை பிடித்து என் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்தாள்.

நான் என்ன செய்வது என தெரியாமல், உணர்ச்சி கொந்தளிப்பில் அப்படியே கார்த்திகாவை கட்டிப்பிடித்து அவள் நெற்றியில் ஆழமாக
முத்தம்வைத்தேன். என் அணைப்பில் வெட்கத்தாள் அவளின் இளம் மங்கையுடல் நெளிந்து துடிக்க என் உடலும் அவளுடன்
சேர்ந்து நெளிந்து துடிக்க கார்த்திகா சிரித்தப்படியே என் பிடியில் இருந்து நழுவி ஓடி கூட்டத்தினுல் காணாமல் போய்விட்டாள்.
அவள் பின்னே ஓட முனைந்த அவினாஷ் முடியாமல் என்னிடம் வந்து நின்று
கூட்டத்தில் அவளை தேட ஆரம்பித்தான்.

நான் திரும்பி ரஞ்சனியியை பார்த்தேன்...வாய்கொள்ளமல் சிரித்துக் கொண்டிருந்தாள்...
“அவளுக்கு உன்னை ரொம்ப புடிச்சிருக்கு.... எல்லோரும் உன்னை பார்த்தவுடனே உன் தலைமுடியை கோதி கன்னத்தை கொஞ்ச
ஆசை வரும்....” என சொல்லியப்படி என் தலை முடியை கோதி கன்னத்தை கிள்ளினாள்.
கார்த்திகாவிடம் அடங்கிவிட்டிருந்த என் அனைத்து உணர்ச்சிகளும் ரஞ்சனியை பார்த்தவுடன் எரிமலையாக வெடித்தது.
அவளை காமபழிதீர்க்க உடம்பை ரணமாக்க துடித்தது.

ரஞ்சினியின் முகத்தின் அருகே என் முகத்தை கொண்டு போய் உற்றுப் பார்த்தேன். அவளின் முகத்தின் அனைத்து செல்களும்
அத்துபடியாகும் படியாக பார்த்தேன். அவளின் கணவர் கூட அப்படி பார்த்திருக்க மாட்டார். இன்னும் நெருங்கினேன்.
இருமுகத்திற்கும்மூன்று அங்குலம் இடைவெளித்தான் இருக்கும். அவளின்
செழிப்பான உதடுகள் துடித்துக் கொண்டிருந்தது.
வா..வா..வந்து கவ்வு என அழைத்துக் கொண்டிருந்தது. கவ்விடலாம் என முடிவு செய்ய சுற்றி இருப்பவர்கள் பார்த்தால்
என்னாவது என என் முகத்தை பின்னிழுத்தேன்.

ரஞ்சனி முகத்தில் ஏமாற்றம் மின்னல் போல வந்தது உண்மையா அல்லது என் கனவா என தெரியவில்லை.
“எதற்கு அப்படி பார்த்தீங்க....” மெல்லிய குரலில் ரஞ்சனி கேட்டாள்.
“இந்த மாதிரி ராட்சசி மூஞ்சிக்கு...கார்த்திகா மாதிரி ஒரு தேவதை எப்படி பொறந்தான்னு தேடினேன்...”
“ராட்சசி கூட ஒரு தேவதை தான்...” என மெலிதாக முகத்தில் வருத்ததை தேக்கியப்படி சிரித்தாள்.

அப்போது..”அப்பா... மேலே பலூன் பாருப்பா... அதை எனக்கு பிடுங்கி கொடுப்பா...” என என் பேண்டை பற்றி குதித்துக்
கொண்டிருந்தான் அவினாஷ். பலூன்கள் ரஞ்சனியின் தலைக்கு மேல் இருக்க, கணநேரத்தில் திட்டம் உருவாக்கி செயல்படுத்த
ஆரம்பித்தேன்..............
“நீயே... பறிச்சுக்கோட செல்லம்..” என சொல்லியப்படி அவினாஷை தூக்கி ரஞ்சனி பக்கம் திரும்ப அவளின் வலது முலை என் கையில்
பட புடிக்கிற மாதிரியுமில்லாமல் தடவுகிறமாதிரியுமில்லாமல் படுகிறமாதிரி கையில் வைத்தேன்.

அவினாஷ் எகிறி எகிறி குதித்து பலூனை பிடிக்க முயல என் கையும் அதற்கு ஏற்றவாறு மேலே கீழே சென்ற அசைவுக்கு ஏற்றப்படி
அவளின் முலையை கசக்கினேன். காம்பும் என் கையில் தட்டுப்பட்டது. அவினாஷ் பலூனை பிடித்து இழுக்க அது அவன் கைக்கு வர
“யேஏஏஏஏ...” என சந்தோசத்துடன் கத்தி குதித்தான். அந்த குதிப்பை பயன்படுத்தி ரஞ்சனியின் இரு பலூங்களை கசக்கினேன்.
ரஞ்சினியிடமிருந்து எந்த ஒரு ரியாக்*ஷன் இல்லை
அப்பாவும் மகனும் பலூன் விளையாட்டில் வெற்றிக் கொடி கட்டினோம்.

நான் ரஞ்சினியின் முகத்தை பார்த்தேன். நான் வேண்டுமென்று பண்ணியதாக நினைக்கும் அறிகுறி தென்படுகிறதா என பார்த்தேன்.
ரஞ்சினி மெல்லிதாக சிரித்தப்படி எந்தவொரு அறிகுறி இல்லாமல் இருந்தாள்.
என் கைகளில் சந்தோசமாக குதித்துக் கொண்டிருந்த
அவினாஷை பார்த்து இரு கையை நீட்டி...
“வா அவினாஷ்...” என்றாள். அவினாஷும் அவளிடம் தாவ இரு கையை நீட்ட எத்தனிக்க, நான் அவினாஷை பின்னிழுத்தேன்..
“நா விஷபாம்பு கிட்டே படுத்தாலும் படுப்பேன் தவிர.... என் பையனை பாம்புகிட்டெல்லாம் அனுப்ப மாட்டேன்..” என்றேன்.
ரஞ்சினியின் முகம் வாட்டத்தை மறைத்து சிரித்தது. வலது கரத்தை எடுத்து என் தாடையை பிடித்தாள். அப்படியே என்னை பார்த்தபடி
தன் கையை எடுத்து அதற்கு முத்தம் கொடுத்தாள்.

பிறகு அவினாஷை என்னிடமிருந்து பிடுங்கி தூக்கி என்னையே பார்த்தாள்.. என் மனமோ..பட்சி மாட்டிகிச்சு கடைசி ஆயுதத்தை யூஸ்
பண்ணு மச்சி...என்றது. என் வாயை அவளின் காதருகே எடுத்து சென்றேன்...
“போடி கொலைக்காரி....” என கிசு கிசுத்தேன்.
இந்த வார்த்தைகள் அவளின் குற்றுணர்வை தூண்டும் என் மீது ஒரு பிடிப்பு வரும் என எண்ணினேன். ரஞ்சனி ஓன்றும் பேசாமல்
அப்படியே என்னை பார்த்தாள். பிறகு சிரித்து என் கன்னத்தை செல்லமாக தட்டி அவளின் குண்டியை ஆட்டியப்படி அவினாஷை
தூக்கிக் கொண்டு போனால்.

ரஞ்சினியை ஓரளவுக்கு செட் பண்ணியாச்சு என முடிவு செய்து, அடுத்தக்கட்ட் நடவடிக்கைக்கு என்ன செய்யலாம் என யோசிக்க
தம்மடிக்க வெளியே சென்றேன். போகும் போது கவிதாவை பார்த்தேன். அவள் என்னை பார்த்து இனம் புரியாத வகையில் சிரித்துக்
கொண்டிருந்தாள்.

வெளியே போய் தம்மை பற்ற வைத்து யோசித்தேன். பார்ட்டி முடிய இன்னும் மூன்று மணி நேரம் இருக்கின்றது- என் மனம்
ஜெட் வேகத்தில் இறுதி காட்சிக்கு திட்டம் போட்டது- இதற்குள் ரஞ்சனியை
எப்படியாவது மேலும் மடிக்கி இன்றைக்கே அவளிடன்
உடலுறுவு கொள்ள முடிவு செய்தேன். அடுத்தகட்ட பிரச்சனையான உடலுறவை எங்கே வைக்கலாம் என யோசித்தப்படி வீட்டின்
பின்புறம் வந்தேன், அங்கே நிறைய இடமிருந்தது.
மூலையில் மரங்கள் செடிகள் மூடிய இடத்தின் நடுவே ஒரு பெஞ்ச் இருந்தது. உள்ளே சென்றாள் யாருக்கும் தெரியாது.
இங்கேதான் ரஞ்சினியை எல்லோரும் சுற்றியிருக்கும் போது அனுபவிக்க வேண்டும் என முடிவு செய்தேன்.

மனம் இன்பத்தில் லயித்து ஆனந்த துள்ளளை என் உடலுக்கு கடத்தியது. அப்படியே மதனுக்கு ஃபோன் போட்டேன்..
“டேய் மச்சி... மடக்கிட்டேண்டா..” என கூச்சலிட்டேன்.
“யாரை...”
“இப்ப சொல்லமாட்டேன்...ஆனா அது என் கனவு தேவதை..”என்றேன்.
“ முதல் நாளே அதுவும் சீக்கிரமா முடிச்சிட்டே.... கின்னஸ் சாதனை தான்...” என என்னை பாராட்டினான்.
“நீ அவளை பார்த்தா விடவேமாட்டே.....”
“சரி...எஞ்சாய் பண்ணிட்டு எனக்கும் ஒரு விருந்து வை.....”
“ரண்டும் பேருமே சேர்ந்து ஒருநாள் விருந்து சாப்பிடுவோம்...”
“முதல்லே நீ பண்ணு... அப்புறம் நான்... இந்த காமத்தில் எச்சல் விருந்து ஒரு உச்சக்கட்டம்டா....”
“அப்படிங்கறே...” என்றேன்.
“ஆமாம்....காமத்தில் இன்னொருவனின் எச்சமான அவன் மனைவியை அடைகிறதுலே சுகம் உலகத்தில் எதிலேயும் கிடைக்காது..
அப்புறம் இன்னொருத்தன் செட் பண்ணதை நாம அனுபவிக்கிறது..”
“நீ இப்போ..என்ன பண்ணிகிட்டுயிருக்கே...” என்றேன் ஒருவித எதிர்ப்பார்புடன்.
“மக அவ அம்மா புண்டையிலே சரக்கு ஊத்திக்கிட்டு இருக்கா... அதை அம்மக்காரி என் வாய்லே பீய்ச்சியடிச்சிகிட்டிருக்கா...” என்றான்.

இதை கேட்டவுடன் என் ஆணுறுப்பு நீண்டு உடல் ஜிவ்வென்று விட்டது.
“குடுத்த வெச்சவண்டா நீ....” என்றேன்.
“இதெல்லாம் உனக்கு காமிக்கதானே போறேன்...சரி இன்னிக்கே மடிக்கியவளை மேட்டரை முடிச்சிடு...” என்ற என்னை
ஊக்கப்படுத்தினான்.
“அதக்கு தான் ப்ளான் போட்டுகிட்டிருக்கேன்...”என்றேன்.
“பெஸ்ட் விஷ்ஷஸ்... முடிச்சிட்டா நீ சாமார்த்தியசாலி... ஆண்மகன்..” என்றான்.
“கண்டிப்பாக...”
“முடிச்சிட்டு கூப்பிடு...” என்று இணைப்பை அணைத்தான்.

என் உடலில் ஒரு புது தெம்பு பாய்வதை உணர்ந்தேன். எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்..என என்னை பார்த்து பேசினேன்.
கள்ளம்கபடமற்ற மனசுக்கு சொந்தக்காரன், சொக்கத்தங்கம், ஊரில் ரொம்ப நல்ல பையன், என பெயர் வாங்கிய நான் இப்படி
ஆகிவிட்டேனே என எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் எப்படி மாறினேன்.

கடந்த மூன்று மாதமாக மதன் விதைத்த விதைதான் இது. வாழ்கையின் எது கொண்டாட்டம் என்ற ஆரம்பித்த பேச்சு, எங்கு எங்கோ
சென்று திருமணமான பெண்களை அனுபவிப்பதிலிருந்து கிடைக்கும் புனிதத்தை உடைத்து வரும் திருட்டு சுகங்களே
வாழ்கையின் உச்ச கொண்டாட்டம் என்ற பேசி, நேற்று இரவில் நடந்த மதனுடனான உரையாடல் அதை உறுதிப்படுத்தியது.

கிறிஸ்டோபர் நோலனி இன்சப்ஷன் படத்தில் காட்டியதை போல உண்மையில் இப்படித்தான் கருத்துகளை ஒருவர்
மனதில் வித்திடுவார்களோ என எண்ணினேன். மதன் போட்ட விதை விருட்சமாகி இப்படி பெரிய ஆலமரமாகி என் நடவடிக்கைகள்
அந்த வித்தின் படி அமைந்து, நான் இப்போது கள்ளக்காதல் என்ற சுகத்தின் முடிவில்லா படியின் முதல் படியில் இருகிறேன்.

மதன் தன் ஆருயிர் நண்பனான எனக்கு அறியாத அறிந்தே இருக்க முடியாத அறியாமல் போய்விட கூடிய, சுகமான இந்த அறிய
சுகத்தை எனக்கு காண்பித்திருக்கிறான்.அப்பப்பா..... உண்மையில் என் நண்பன் மதன் ஒரு மிகப்பெரிய வித்தகன் தான் என நினைத்தேன்.
அவன் ஆணுறுப்பும் பல வித்தைகள் காட்டும் ஒரு “கன்” தான் என நினைத்து சிரித்தேன்.

கவிதா, ரஞ்சனி, கார்த்திகா, மதன், நாளை மதன் காட்டப்போகும் அனுபவம், மதன் இப்போது அனுபவிக்கும் அம்மா மகள், ரஞ்சனியுடன்
என் சில்மிஷம் என காட்சிகள் என் மனதில் வந்து வந்து போயின. என் மனம் கட்டுகடங்காத காமத்தை காட்சி படுத்த நான் காமத் தீ
பிழம்பில் இருந்தேன். எனக்கு எல்லாமே காமமாக தெரிய ஆரம்பித்தது. காமத்தின் அசிங்களும் எனக்கு ஆனந்தமாகவே
இருந்தது. என் கற்பனை சிறகை அடித்து பறக்க விட்டேன்.

திடீரென இன்னொரு ஆடவருடன் என் கவிதா கள்ளக்காதல் உடலுறவு வைத்தால் எப்படியிருக்கும் என எண்ணம்
என்னையறியாமல் வர, எந்த அருவெறுப்பில்லாமல் சகஜமாக என் மனம் குதூகலித்து என் ஆண்மை துடித்தது.
என்ன இது உன் அழகு பாச மெல்லிய மலர் போன்ற யாரும் தீண்டாத மனைவியை இப்படி கற்பனை பண்றியேடா பாவி...என
என் மனம் எச்சரிக்க அந்த எண்ணத்தை துடைத்தேன். அது முழுவதுமாக போகாமல் ஆழ்மனதில் துளிர்ந்து எழ ஓளிந்துக்
கொண்டது.

நான் அசிங்கமானவனாக மாறிவிட்டேன். என் பார்வை, எண்ணம், உணர்வு எல்லாம் காமவயப்பட்டு ஒழுக்கத்தை தொலைத்து
கேவலமான குப்பைகூலமாக ஆகிக் கொண்டிருந்தேன்... இப்படி மாற மாற நான் பேரானந்தத்தை நோக்கி சென்று கொண்டிருந்தேன்...
Reply
#9
காமத்தில் காமம் இன்பமல்ல, காமத்திற்காக இழப்புகளை எதிர்நோக்குவதே இன்பம என்ற உண்மை எனக்கு உறைத்தது.
நான் செய்யப் போகும் “த்ரில்லிங்கான” செய்கையை நினைத்து என் உடம்பின் அனைத்து ஹார்மோன் சுரப்பிகளும்
சுரந்து என்னை விந்து வெளியுறும் உணர்ச்சி தருவாய் நிலையில் என் உடலை வைத்திருந்தது.

ரஞ்சினியை வெற்றிக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்துடன் உள்ளே சென்றேன். என் உடல் காமத்தால் தகதகத்து
கொண்டிருந்தது. அந்த தீயை கவிதா உணந்துவிடுவாள் என்ற பயத்தால் அவளை தேடினேன். அவள் குடும்ப விளக்காக
ஜொலித்துக் கொண்டிருந்தாள்.

நான் இருக்கும் காம இன்ப வெறியை நீட்டிக்க கவிதாவை காவு கொடுக்கவும் தயாராய் இருந்தேன். கவிதாவை யாராவது
புணரும் எண்ணம் என் அடிவயிற்றுல் ஒளிந்து அது வெளிவரக் காத்திருப்பதை உணர்ந்த என் மனம் கிளுகிளுப்பில் லயித்தது.


என் இடத்தில் நின்று நோட்டம் விட்டேன். அப்போது திடுக் என ஒரு சந்தேகம் உதயமானது, நான் நினைக்கிறபடி உண்மையில்
ரஞ்சினி மடங்கிவிட்டாளா அல்லது நானா கற்பனை செய்கிறேனா. நான் அவளை வேண்டுமென்றெ கசக்கிவிட்டவ்து
அவளுக்கு தெரிந்துவிட்டதா. தெரிந்தால் சதிகாரி அவள் கணவனிடமும் கவிதாவிடமும் சொன்னால் என்ன
செய்வது. கவிதாவின் குடும்பத்தில் என் பெயர் நாறிவிடும். நாறினால் நாறட்டும் இப்போது மட்டும் என்ன
அவர்களால் ஒரு பிரியோஜனமும் மரியாதையும் இருக்கா என்ன. கவிதா ஏதாவது சொல்வாள் திட்டுவாள், எல்லாம்
உன்னால் தாண்டி... சரியா தீனி போட்டிருந்தா இப்படியெல்லாம் ஊரை மேய்வேனா என எகிறிவிட வேண்டியதுதான்
என முடிவு செய்தேன்.

நான் முடிவு செய்த மறுவினாடி, ரஞ்சனி தன் கணவனிடம் என்னை காட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் ஏதோ
சொல்ல சொல்ல அவரின் முகம் இறுக்கமானது. இருவரும் இறுக்கமான முகத்துடன் என்னை பார்த்தார்கள். பிறகு இருவரும்
கவிதாவிடம் சென்றார்கள். ஏதோ கிசு கிசு என சொன்னார்கள். இப்போது கவிதாவும் அவர்களுடன் சேர்ந்து மூவரும் என்னை
இறுக்கமாக பார்த்தார்கள். கவிதாவின் பார்வை என்னை கோவத்துடன் முறைத்து கொண்டிருந்தது.

அந்த கோப பார்வையால் என் உடல் நடுங்கி வெளிறியது. எல்லாம் போச்சு. சதிகாரி ரஞ்சனி மோசம் செய்துவிட்டாள்.
நான் அவளை மடக்க நினைத்தால் அவள் என் வாழ்கைக்கு உலை வைக்க நினைக்கிறாள். எல்லம் கைமீறி போச்சு
என மனம் பதறியது. இல்லை அப்படி கை மீறிப் போனால், ரஞ்சினி என் மீது வன்மம் தீர்க்க பொய் சொல்கிறாள்,
என கத்தி ஆர்ப்பாட்டம் செய்து ஒரு பெரிய “சீனை கிரியேட்” செய்துவிட வேண்டியது தான் என முடிவு செய்தேன்.

மறுபடியும் மூவரும் கிசு கிசு என பேசினார்கள். ரஞ்சினியும் கவிதாவின் அண்ணனும் ஹாலில் வலது பக்கத்தில் இருந்த
அறைக்கு சென்றார்கள். கவிதா கண்களால் அந்த அறைக்கு வருமாறு செய்கை செய்துவிட்டு அவளும் உள்ளே சென்றாள். ’சிவா..நீ
இன்னிக்கு செத்தேடா... சமாதிடா.. கச்சேரிடா..’ என மனம் என்னிடம் கூக்குரலிட, என்னவெல்லாமோ பார்த்ர்தாகிவிட்டது
இதையும் சமாளிப்போம் என அதற்கு பதில் சொல்லிவிட்டு.. பதை பதைப்புடன் அறைக்குள் சென்றேன்.

அங்கே மூவரும் இறுக்கமான முகத்துடன் என்னை எதிர்நோக்கி கொண்டிருந்தனர். மெதுவாக போய் கவிதாவின்
பக்கம் நின்று கொண்டேன்.
”என்ன பண்ணீங்க...” என்றாள் கவிதா.
“நா என்ன பண்ணினேன்...” பலது பண்ணிட்டேன் எதை கேட்குறே என மனதில் நினைத்தப்படி நடுக்கத்துடன் எதிர்கேள்வி
கேட்டேன். கவிதா என்னை கோபமாக முறைத்தாள்.
‘அண்ணனும் அண்ணியும் உங்ககிட்டே ஏதோ சொல்லனுமாம்...” என என்னை அவர்கள் முன் இழுத்து நிறுத்தினாள்.

நான் அவர்கள் முன் நெளிந்து கொண்டிருந்தேன். அவர்கள் இருவரும் என்னை இறுக்கமாக பார்த்தனர். திடீரென ரஞ்சனி...
“பழசெல்லாம் மனசுல வைச்சுகாதே சிவா... எங்களை மன்னிசுடு” என சொல்லியவாறு அவர்கள் என் கால்களின் விழ போக
திடுக்கிட்ட நான் அவர்கள் பாதி குணிந்த நிலை அடையும் போது அவர்களை பதற்றத்துடன் தடுத்து நிமிர்த்தி..
“ஐயோ என்ன பண்றீங்க.... நா சின்ன பையன் நீங்க பெரியவங்க... என் கால்ல விழுறீங்களே....” என பதறியப்படி கவிதாவின் பின்
பக்கம் ஒளிந்து கொண்டு அவளை கேடயமாக்கினேன்.
”சொல்லு கவிதா நா அதெல்லாம் மறந்துட்டேனு... அவங்களை தப்பா நினைக்கலேன்னு...” என கவிதாவை கெஞ்சினேன்.

ரஞ்சனி அப்படியே என் கையை பிடித்து முன்னே இழுத்தாள்..
“வந்ததிலிருந்து ஒரு மாதிரி இருக்கீங்க ஒதுங்கி இருக்கீங்க .. யார் கிட்டேயும் சரியா பேச மாட்டேங்கறீங்க ... எங்க மேலே
இன்னும் கோவமா...” கவிதாவின் அண்ணன் பேசினார்.
“ஐயோ அப்படியெல்லாம் ஒன்னுமில்ல...கொஞ்சம் கூச்சம் அவ்வளவுதான்... எப்பவும் ஜாலியா பேசற மாதிரி ரஞ்சனி அக்கா
கிட்டே பேசிட்டேன்... மன்னிச்சிக்கோங்க..” என உளறினேன்.

ரஞ்சனி என் இரு கையை பிடித்து அவள் பக்கத்தில் இழுத்தாள். அவளின் முலை காம்புகள் என்னை உரசின, அவளின்
மூச்சு காற்று என் மீது பட்டது. அவை என்மீது இனம் புரியாத பாசத்தை செலுத்தின. அவளின் அன்பு என்னை
அரவணைத்துக் கொண்டிருந்தது...
“நீங்க எங்கே தப்பா பேசனீங்க...ஜாலியா அன்பாத்தானே பேசனீங்க...உங்க முகம் வந்ததிலிருந்து ஒரு மாதிரி இருந்ததது..
அதான் கோவமாக இருக்கீங்களோன்னு நானும் இவரும் பயந்துட்டோம்...” என்றாள்.
“அதெல்லாம் ஒன்னுமில்லீங்க...” என்றேன்


“எங்க மனசு கேட்கலே...சிவா...” என்றாள் ரஞ்சினி.
“ஐயோ... நீங்க எனக்கு அக்கா...அவரு எனக்கு அண்ணன்..’ என சட்டென
அவர்களின் கால்களில் சாஷ்டாங்கமா விழுந்து
நான்கு கால்களை இறுக பற்றிக் கொண்டு சரணாகதியாகிவிட்டேன்.
இருவரும் என்னை நிமிர்த்தி பாசத்துடன் பார்த்தனர்.
அந்த சூழ்நிலையிலும் ரஞ்சனி அழகாக தெரிந்து அனுபவிக்கும் ஆசையை தூண்டினாள். ஏனோ அந்த ஆசை மட்டுபட்டிருந்தது.

அதற்குள் அறைக்குள் சிலர் வர, ரஞ்சினியும் அவள் கணவரும் பாசத்துடன் ”வாங்க சிவா...” என இழுத்து கொண்டு சென்றனர்.
கவிதா என்னை பார்த்து சிரித்தப்படி முறைத்தப்படி வந்தாள். வெளியே வந்து பிறந்தநாள் பையனுக்கு பரிசு வழங்கி, நானும் கவிதாவும்
அவினாஷும் அபினயாவும் புகைப்படத்திற்காக இளித்தோம். பிறகு கவிதாவின் குடும்பத்தாருடன் கும்பலாக இளித்தோம்.

கவிதா நான் அவளுக்கு ஆசையா ஆசையா வாங்கி கொடுத்த மூணு பவுன் தங்க செயின் நகையை பிறந்த நாள் பையனுக்கு
ஏதோ அவனுக்கு வாங்கி வந்ததைப் போல அணிவித்தாள். அடப்பாவி...நான் கஷடப்பட்டு சம்பாதித்த காசை இப்படி
அவளின் அண்ணன் மகனுக்கு இந்த கஷ்ட காலத்தில் கரியாக்குகிறாளே என கவிதாவை மனதிற்குள் திட்டினேன்.
இதற்கு ஒரு பஞ்சாயத்து வைக்க முடிவு செய்தேன்.

அபினயா அழ ஆரம்பித்தாள். கவிதா அவள் அம்மாவிடம் பாப்பாவுக்கு பால் கொடுக்கனும் என சொல்ல, மாமியார்
எல்லா ரூமிலும் ஆட்கள் இருக்காங்களே என தனிமையான இடம் தேடினாள். பிறகு மொட்டை மாடியில் பாதி இடம்
காலியாக இருக்கும் அங்கே யாரும் இருக்க மாட்டார்கள் வா போகலாம் என்றாள்.

எனக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை, ரஞ்சினியுடன் விளையாட எப்படியும் குறைந்தது அறை மணி நேரமாவது
கவிதா என்ற முட்டு கட்டை இல்லாத காலி கிரவுண்ட் எனக்கு கிடைக்கும். என் எண்ண ஓட்டத்தை உணர்ந்தாளோ என்னவோ
கவிதா சட்டென்ன என்னை பார்த்து ஒரு நக்கல் பார்வை பார்க்க நான் வழிந்தேன்.

“வேணா அம்மா... துணைக்கு சிவா இருக்காரு.. நீங்க வந்தவங்களை பாருங்க..” என்று கூறினாள். அவினாஷை பாப்பாவின்
பையை எடுத்து வர சொன்னாள். அவன் சமர்த்தாக பக்கத்து அறையில் இருந்த பையை தூக்கி கொண்டு வந்தான். என்னை கண்களால்
சைகை செய்ய நானும் அவினாஷும் என் கவிதாவின் பின்னால் சென்றோம்.

நான் திரும்பி கூட்டத்தில் ரஞ்சினியை துழாவினேன். சந்தேகமில்லாமல் அவள் இப்போது கண்களில் ஆசையை தேக்கியப்படி
என்னை வா வா என்று கூப்பிட்டாள். உடலில் மின்சாரம் பாய்ந்தது. கூடவே எச்சரிக்கை மணி. கவிதா தரும் பயம்.
ரஞ்சனிக்கு செய்கை காட்டாமல், கவிதாவை முதலில் கவனிப்போம் என தலையை திருப்பி பின் தொடர்ந்தேன்.

கவிதாவின் இதயம் போலிருந்த பெருத்த பிட்டம் அவளின் அசைவுக்கு ஏற்றபடி ஆட்டம் போட என் மனம் அதில் மேல் லயித்து
கெட்ட ஆட்டம் போட அதற்கு ஏற்றவாறு என் ஆணுறுப்பும் என் ஜட்டிக்குள் பெரிய கெட்ட ஆட்டம் போட, என் உடலும் அதற்கு
ஏற்றவாறு மெதுவாக ஆட்டம் போட கவிதாவை நாய்குட்டி போல பின் தொடர்ந்தேன்.

மதன் தரப்போகும் அனுபவத்திற்காக காலை எப்படா நாளை விடியும் என்றிருந்தேன். அந்த நாளை விடியவே
விடியாது என அறியாமல் நான் கவிதாவின் பின்னால் அப்பாவியாக சென்று கொண்டிருந்தேன். கவிதாவின் பின்னழகு
அவள் மீதிருந்த வெறியை தூண்டியது. அவளின் இடப்பிற்கு கீழ் பாம்பு போல கருத்து பல் பின்னல்களால் நெளிந்து கொண்டிருக்கும்
அவளின் கூந்தல் என்னை மேலும் வா வா என்று இழுத்தது.

கவிதா படியேறும்போது அவினாஷ் அவளின் பிட்டதை தம் தம் என்று குத்திக்கொண்டு ”பம் பம்” என சொல்லியப்படி
பின் தொடர்ந்தான். அவளின் பிட்டத்தின் சதைகள் அவனின் அடிகளுக்கு ஏற்றவாறு அதிர்ந்தன. திரும்பி பார்த்த
கவிதா கண்களின் பார்வை அவினாஷின் பார்வையும் சந்தித்தன, இரு பார்வையும் கண்களும் ஒன்றை ஒன்றை
அறிந்தது போல பேசிக்கொண்டன.

....அது புரிந்துக் கொண்ட இரு நெஞ்சங்கள் பேசிக் கொள்ள வார்த்தை தேவையில்லை....
என்பதை போலிருந்தது. இதுதான் முதல் முறை கவிதாவும் அவினாஷும் கண்களால் ரகசியமாக பேசிக்கொண்டதை
பார்த்தேன். இதுவரை கவிதா தான் என்னிடம் ரகசியமாக கண்கள்மூலம்
பேசிக்கொண்டிருந்தாள், அவளும்
அவினாஷும் எப்ப ஆரம்பித்தார்கள் என ஆச்சரியப்பட்டேன்


“இப்படியெல்லாம் பப்ளிக் ப்ளேஸ்ல ம்மமியின் பம்ஸை பண்ணக்கூடாது...” என கண்டிப்புடன் கிசுகிசாக சொல்லியவள்
சிரித்தவாறு இருந்த என்னை பார்த்து முறைத்தாள். அந்த முறைப்பு என் சிரிப்பை அடக்கியது. அந்த சிரிப்பு நீ
நினைத்தது நடத்தியது எல்லாம் எனக்கு தெரியும் என்பதை போலிருந்தது. என் முகம் பயத்தை காட்டியது. அதை பார்த்து கவிதா
புன்னகையித்தாள். நான் குழம்பி போனேன்.

மொட்டை மாடிக்கு சென்றோம். மொட்டை மாடியில் ஒரு பக்கத்தை தடுத்து சாப்பாடு பந்தியாக மாற்றியிருக்கிறார்கள். மற்றொரு
பக்கத்தை காலியாக விட்டு, அதற்கு போக மூலையில் தடுப்பு துணியில் சிறு இடைவெளி விட்டிருந்தனர். மூவரும் காலியாக இருந்த
பக்கம் சென்றோம். அங்கு இருந்த ஒரு சேரில் கவிதா உட்கார்ந்தாள், அவினாஷ பக்கத்தில் வாட்டர் பாட்டிலை உதைத்து
ஓடி விளையாடி கொண்டிருந்தான். கவிதா கண் இமைக்காமல் என்னை
முறைத்து பார்த்து பாலுக்காக அழுதுகொண்டிருந்த
அபினயாவை பார்த்து...
ச்சூ...ச்சூ..ச்சு..என் செல்லம்..என் தங்கம்...அம்மா இப்போ பால் தர்றேன்ல்ல.. அழக்கூடாது என் செல்லக்குட்டி...”
என கொஞ்சியப்படி என்னை தன் பார்வையால் ஊடுறுவினாள்.

கவிதா பால் கொடுக்கும் காட்சியை பார்பதற்காக எச்சம் ஊற பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த கண்கொள்ளா காட்சியை
பார்த்த கண்கள் தனக்கு வேண்டியதை கடத்துட்டும் என என் ஆணறுப்பு காத்து கொண்டிருந்தது.

கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் கடற்கரையில், நெஞ்சில் பயம் கவ்வ செய்யும் கருமை மை சூழ்ந்த அந்த இரவில் தனிமையில்
மணற்பரப்பில் அமர்ந்து என் கதையை என் மனதை ஆற்றுவதற்காக சொல்லி கொண்டிருக்கிறேன். யாருக்காக சொல்கிறேன் என
தெரியவில்லை. அங்கே கேட்பவர்கள் இல்லை. அடிக்கும் காற்று என் கதையை உங்கள் செவிகளுக்கு எடுத்து வரலாம்.

இந்த கதை எப்படியோ உங்களுக்கு வந்து சேரும்போது, சில ஐயங்கள் ஏற்படலாம். என் கள்ள உறவு காம ஆசைகள்
பல வருட மனைவி மீது எனக்கு எப்படி தீராத மோகம் இருக்க முடியும் என்ற சந்தேகம் வரலாம். நானிருக்கும் நிலைமையை
எப்படி அடைந்தேன் என்பதை புரியவும், அந்த நிலைமை அடையாமல் இருக்க என் அனுபவம் உங்களுக்கு படிப்பினையாக
இருக்கலாம்..

கேள்விகளுக்கும், இனி நான் சொல்லப் போகும் கதையை புரிந்துக் கொள்வதற்கும் கவிதாவுக்கும் எனக்கும்
ஏற்பட்ட உறவை இருக்கின்ற உறவை கண்டிப்பாக நான் சொல்லியாக வேண்டும். குறிப்பாக முக்கியமாக அவளின்
ஒரு உறுப்பின் மாபெரும் ரகசியத்தை பற்றி நான் சொல்லி நீங்கள் அறிந்த கொண்டால்..... இந்த கதையின் ரிஷி மூலம்
எங்கே தொடங்கியது என்பதை நீங்கள் அறிந்து புரிந்து கொள்ளலாம்.
Reply
#10
நான் அனுபவிக்கப்போவதை கேட்கின்றவர்கள் ”என்னையா எல்லாம்..வக்கிரமாகவே இருக்கிறது..” என
நம் சமூகத்தில் வக்கிரங்கள் நடக்காததைப் போல காரித்துப்பலாம்!!... ஆனால் வக்கிரத்தை பார்க்காதவர்களின் பார்க்க
விரும்பாதவர்களின் கருத்து அது...


தெய்வீக காதல் என்று ஒன்று உள்ளதா என என் கல்லூரி ஆரம்ப காலங்களில் கேட்டால்..”தெய்வீகமாவது வெங்காயாமாவது..
எல்லாமே புண்டை அரிப்பு குஞ்சி துடிப்புதான்...” என போகின்ற போக்கில் அடித்துவிட்டு போயிருப்பேன். கவிதா என்னை
நேசிக்கும்வரை. ஆனால் தெய்வீகத்தின் ஆதார அன்பு உணர்ச்சிகளை அடக்கும்போது புரட்சி வெடிக்கும்..
..காமத்தின் புரட்சி அனைத்து ஓழுக்கங்களை அழித்து அசிங்கத்தை நடத்திக்காட்டும் ஒரு அசிங்கமான புரட்சி.

கோயம்புத்தூரில் இருக்கும் அந்த மூன்றெழுத்து கல்லூரியில் நானும் மதனும் சேர்ந்தபோது, அவளின்
தோழிகளெல்லாம் அந்த கல்லூரியில் சேருகிறார்கள் என்ற காரனதிற்காக கவிதாவும் வந்து சேர்ந்தாள். மதனுக்கு
நண்பர்களை சேர்பதில் திறமை இருந்ததால், எங்கள் வட்டத்தில் கவிதாவின்
தோழிகளும் நண்பர்களும் நண்பர்களாக
உள்ளே வந்தார்கள். எல்லோரும் பெரும் வசதிபடைத்தவர்களாதலால் அவர்களுக்குள் ஒரு பணக்காரத்தனம்
அந்நியோன்யம் இருந்தது. உடம்பில் அதற்குரிய வளர்ப்பும் தெம்பும் இருந்தது.

கல்லூரி சேர்ந்த சில நாடகளில், உடலுறுவு கொள்ளும் வாய்ப்பு மதன் மூலம் கிடைத்தது. மதன் மேல்நிலை வகுப்பில்
படிக்கும்போதே அந்த விஷயத்தில் பிஞ்சில் பழுத்தவன். அந்த ஏக்க ஆசையை கல்லூரி சேர்ந்தவுடன் தீர்க்க எனக்கு வெறி வந்ததால்
மதன் ஏற்பாடு செய்தான். அந்த அனுபவங்கள் மிகப்பெரிய தோல்வியில் அவமானத்தில் முடிந்தன.

ஐந்து முறை மதன் மற்றும் இன்னும் இரண்டு நண்பர்களுடன் விலை மாதர்களிடம் சென்றிருக்கிறேன். முதல்
முறை பயத்தினால். என்னச் செய்தும் என் ஆணுறுப்பு எழுந்திருக்கவில்லை. இரண்டாவது தடவையும் மூன்றாவது
தடவையும் தொடும்போதே விந்து வெளிவந்து சிரிப்பினால் என் அவமானம் போய்விட்டது. நான்காவது முறையும் ஐந்தாவது
முறையும் நான் முத்தம் கொடுக்க போக அவர்களின் கேலி பேச்சினால் அந்த அனுபவமே வெறுப்பாக மாறி போயிற்று.

இனி என் வாழ்வில் அந்த மாதிரி அனுபவத்தை தேடக் கூடாது என முடிவு செய்துவிட்டேன். ஆனாலும் அழகான பெண்களை
பார்த்தால் என் ஆணுறுப்பு அடங்குவதாக தெரியவில்லை. முழுமையான ஒரு உடலுறுவை கொள்ள என் மனம் ஏங்கி துடிக்கும்...
...ஆனால் முழுமையான உடலுறவு என்பது இல்லவே இல்லை என்ற வாழ்கை தத்துவத்தை போக போக தெரிந்த்துக் கொண்டேன்

ஏற்கனவே ஒதுங்கும் குணம்கொண்ட எனக்கு இந்த அனுபவங்கள் கொஞ்சம் பெண்களிடம் இருந்து தள்ளி இருக்கவே செய்தது.
எந்த பெண்ணிடமும் காதல் கத்திரிக்காய் கண்ணோட்டத்தில் பழகவில்லை. “ஹாய் பாய்” என்ற நிலையில் இருந்தது.

கவிதா அப்போதே அழகாக இருந்தாள். மெல்லிதாக கருப்பு பூசினாற் போல வெள்ளை நிறம். அழகும் இளமையும் அவளின்
உடலில் ஒவ்வொரு செல்களிலும் கொஞ்சி கொண்டிருந்தன. ஆனால் அவள் அச்சமற்ற கம்பீர ஆளுமையுடைவளாக இருந்தாள்.
அவளின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் செய்கைகளிலும் கண்டிப்பான ஒரு ஒழுக்கம் இருந்தது. இது இப்படித்தான்
இருக்க வேண்டும் என்ற நேர்த்தி அவளிடம் இருந்தது. வழிதல்கள் நூல்விடுதல்களெல்லாம் அவளிடம் எடுப்படாது.
அவள் அனைத்து அறிந்தவளாக பலம் வாய்ந்த பயம்படும் ஆளுமையாக இருந்தாள்.

கவிதா அப்போதே எல்லோருக்கும் ரகசிய கனவு கன்னியாக இருந்தாள். எட்டாத கன்னியாகவும் இருந்தாள்.
இப்போதும் திருமணமாகி பத்து வருடங்கள் மேல் கழித்தும் கவிதா அதே அழகு உடல்வாகு மங்காத கனவு கன்னியாக
இருக்கிறாள். இன்றும் ரகசியமாக ரசிக்கும் சிலருக்கும் எட்டாத கனியாகவும் இருந்து, இந்த கனி கசக்கும் என தங்களுக்கு
தானே ஆறுதல் சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

நானும் அவளை ரசித்தேன் அவள் மேல் பிரியம் ஏற்பட்டது. ஆனால் கவிதாவின் மற்றும் எங்கள் வட்டத்து நண்பிகளின்
அந்தஸ்துக்கு நான் சரிப்பட மாட்டேனென்று அவர்களின் நினைப்பை என் மனதிலிருந்து அழித்துவிட்டேன். நான் காதலிக்க
எண்ணினால் என் ஜோடியை வேறு இடத்தில் தேடிக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். சும்மா பேசுவதே எனக்கு
பிடிக்காமல் போய்விட்டது.

நான் சற்று ஓதுங்கித்தான் இருப்பேன். என் அப்பா பெரிய அரசாங்க அதிகாரியாக இருந்தாலும் பெரும் பணக்காராணாக
நான் இருந்திருக்கவில்லை. மனதில் எந்த கெட்ட எண்ணம் இல்லாத்தால் சகஜமாகவும் பழக முடிந்தது. நான் உண்டு
என் வேலை உண்டு என் படிப்பு உண்டு என்றிருந்தேன். கவிதா அப்போது சாதரணமாகத்தான் என்னை பார்த்து சிரிப்பாள்.
நானும் அவளை பார்த்து மையமாக சிரிப்பேன். அவள் என் எண்ண ஓட்டத்தில் எந்த வகையிலும் வரவில்லை.

ஒரு கட்டத்தில் எப்போதும் என்னை யாரோ ஒருவர் ஊடுறுவி உற்று பார்பதை போல ஒரு உணர்வு இருந்து கொண்டே இருக்கும்.
அந்த பார்வை என் மனதையும் அதில் இருக்கும் எண்ணங்களை இழுத்து கொண்டிருப்பதை போலிருக்கும். என் அடி
மனச ஆசைகளை அந்த பார்வையின் மூலம் மற்றொரு மனதிற்கு கடத்துவதை போல் உணர்வு ஏற்பட்டு நான்
வெட்டவெளியில் நிர்வாணமாக இருப்பதை போல உணர்ந்து திடுக்கிட்டு கூச்சப்படுவேன்.

யார் என்னை பார்க்கின்றார்கள் என சுற்றி பார்த்தால், யாரும் தென்படமாட்டார்கள். அனைவரும் சகஜமாக இருப்பார்கள்.
யார் பார்க்கிறார்கள் என அனைவரையும் சந்தேகப் பட வைத்தது. தினமும் அந்த பார்வைக்காக ஏங்க ஆரம்பித்தேன்.
அந்த பார்வை என்னை தினமும் ஏமாற்றாது. என்னையறியாமல் என் மனதை
கொள்ளையடிக்கும் பார்வை யாருடையது
என்றயறியாமல் நான் அந்த பார்வைக்கு என்னையே பறிக்கொடுத்து பரிதவித்தேன். நான் குழப்படைந்து நிலைக்
கொள்ளாமல் இருந்தேன். என் மனம் எண்ணங்கள் கனவுகள் உருவாக்குவதை உதயமாவதை அந்த பார்வைக்கு பயந்து தவிர்த்தது.

நான் ஏதுமற்ற முண்டத்தை போல அந்த பார்வைக்கு என்னை இழந்து கொண்டிருந்தேன். என்னால் அதற்குமேல்
தாக்குப்பிடிக்க முடியாமல் பைத்தியமாகின்ற நிலையில் இருந்தேன்.

கேண்டினில் தனிமையில் உட்கார்ந்து கண்ணை மூடி அந்த பார்வையின் சொந்தக்காரரை இறைஞ்சிக் கொண்டிருந்தேன்.
ஐயோ..என்னை விட்டுவிடு...இல்லை யாரென்று காண்பி.. என என்னால் முடியாது என என் மனம் கதறிக் கொண்டிருந்த வினாடி,
பூ பூக்கும் ஓசை என் செவிகளில் விழுந்தது இனி என் வாழ்கையில் நுகரப் போகும் பூ வாசம் என் நாசிகளை எட்டியது.
என் உடல் முழுவதும் மகரந்தம் மழையாக கொட்டியது.

கண் திறந்து பார்த்தால், அழகு தேவதையான கவிதா தன் கண்களால் தரிசனம் தந்துக்கொண்டிருந்தாள். என் அவதார புருஷியை
என் முன் அன்று தோன்றினாள். கண்களால் சிரித்து என் கண்ணை கட்டிப் போட்டாள். எழுந்தாள், சிரித்தப்படி என்னை
திரும்பி திரும்பி பார்த்து கண்களால் என்னை ”ஐ லவ் யூ” என்று சொல்லியப்படி சென்றுகொண்டிருந்தாள். அவள்
செல்ல செல்ல நான் ஆகாயத்தில் மேகத்தில் மேல் பறந்து கொண்டிருந்தேன் நான் அவளின் அன்புக்கும் கருணைக்கும்
பார்வைக்கும் அடிமையாகிவிட்டேன்.

பார்க்காமல் காதல் பேசாமல் காதல் போல கண்களால் காதலானது எங்கள் காதல். நாங்கள் கண்களால் எல்லாவற்றையும்
பேசிக்கொண்டோம். எங்கள் வாய் மூலம் ஒரு பேச்சும் வரவில்லை. என் கண்களின் பேச்சு எந்த அந்தரங்கத்தையும்
விடவில்லை. நான் அவளிடம் பயம் கலந்த மரியாதை வைத்திருந்தேன். என் செயல்கள் அனைத்திலு அவளைப் போல
ஒரு ஒழுக்கம் வந்திருந்தது.

இன்னொன்றையும் நான் பார்த்து அதிசயமடைந்து பார்த்த விஷயம் என்னவென்றால், கவிதா என்னை கண்களால்
அடிமையாக்கிய தினத்திலிருந்து, எந்த ஒரு பெண்ணின் மீதும் ஆசை வரவில்லை. இதை விட, கவிதாவை பார்த்தால்
என் அடி மனைதிலிருந்து அன்பு பெருகி என் மனம் உடல் முழுவது வெள்ளம் போல பெருகி ஓடி அது கவிதாவின் மீது பாய்ந்தது.
அவள் மீது காம இச்சை ஏற்படவில்லை. அவள் கண்களில் அது எனக்கு தெரியும் என்ற பெருமை தொனி இருந்தது.

கவிதாவின் நினைப்பே என் மனதை படபடப்பை ஏற்படுத்தி ஏக்கத்தை ஏற்பத்தி எப்போதும் என்னை ஆனந்த சயனத்தில் வைத்திருந்தது.
இது காதலை முழுமையாக ரசித்தவர்களுக்கு தெரியும்..காதலில் காமத்தையும் தேடியவர்களுக்கு தெரியும்.

சொன்னால் யாரும் நம்ப போவதுமில்லை. கவிதாவை முதலிரவில் பார்க்கும் வரை அவளின் உடலை என் கண்கள்
காமம் காதல் கண்ணோட்டத்தில் பார்க்கவுமில்லை என் மனம் கற்பனை செய்யவுமில்லை. இது இப்படியே
போய்கொண்டிருந்தது. எங்கள் கண்களின் பேச்சு எங்கள் காதலை ஒரு இனம் புரியாத நிலைக்கு எடுத்துச் சென்றது. தினம் தினம்
எங்களால் கண்களால் பேசாமல் இருக்க முடியவில்லை. இந்த நிலை தான் தெய்வீக காதலின் முதல் படி என
முடிவு செய்தேன்.

எங்கள் காதலை கல்லூரியில் ஒரு ஈ காக்காவிற்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டோம். அதையறியாமல் கவிதாவை மடக்க
வசியப்படுத்த ஒரு கூட்டமே அலைந்துக் கொண்டிருந்தது. என்னை பார்த்து பாவம் ஒரு “ஃபிகரும்” மடக்க தெரியாத பையன்
என உச்சுக் கொட்டிக் கொண்டிருந்தது.

மதனிடம் மட்டும் நானும் கவிதாவும் காதலிக்கிறோம் என சொல்லாமல், நான் கவிதாவை காதலிக்கிறேன் என ஒரு தலை
காதல் வகையில் சொன்னேன். மதன் விழுந்து விழுந்து சிரித்தான்.
“டேய்... ஊரே அவள் பின்னாள் சுத்திகிட்டு இருக்கு... என்னஎன்னவோ பண்ணி அவளை மயக்க டிரை பண்ணிகிட்டிருக்கு..
இதுலே நீ வேற ஆசைபடுறியா..” என்று கிண்டலடித்தான்.
“ஏன் நான் ஆசை பட கூடாதா....” என கேள்வி கேட்டேன்.
“ஆசை தான் படலாம்... அது நிறைவேறுமா என்பதுதான் கேள்வி..” என்றான்.
“ஆசை படுறதுலே ஒன்னும் தப்பில்லை...”
“ஆசை படு...ஆனா அதை அடையறேன்னு கவிதாகிட்டே போய் நிக்காதே... அவ நெறுப்பு .. உன்னை சுட்டு பொசிக்கிடுவா..” என எச்சரித்தான்.
“அப்படின்னா... ஃபயர் சர்வீசுக்கு ஃபோன் பண்ணிட்டுதான் அவ கிட்டே காதலை சொல்லனும் போல....” என உள்ளூர சிரித்துக் கொண்டே
சொன்னேன்.
“சிவா..உனக்கு கவிதா போல் பொன்னுங்களை மடக்க அனுபவம் பத்தாதுடா... கேபாசிட்டி திறமையும் கிடையாதுடா... போயி
சின்ன பசங்ககிட்டே விளையாடு...” என உண்மையான எச்சரிக்கை தந்தான்.
நான் மனதில் நினைத்தேன்...’அடேய் கவிதா என்னை லவ் பண்றாடா.. அத தெரிஞ்ச நீ என்ன சொல்ல போறேடா...”

அனைத்து அந்தரங்க விஷயங்களையும் மதனுடன் பகிர்ந்துக் கொள்ளும் நான், இந்த விஷயத்தை மட்டும் ஏனோ
முழுமையாக பகிர்ந்து கொள்ளவில்லை. அது கவிதா தன் மனதால் என மனதிற்கு இட்ட கட்டளைதான் என எனக்கு
தெரியும். கவிதாவின் கட்டளைகளை என் வாழ்கையில் இனி எந்த வகையிலும் மீற முடியாது என அன்றே
என மனதுக்கு புரிந்து நானும் தீர்மானமும் எடுத்துக் கொண்டேன்.

நான்காமாண்டு வகுப்பறையில் ஒரு நாள் திடீரென என் ஆண்மையின் உணர்ச்சிகள் கொந்தளிக்க என் ஆணுறுப்பு
எழுந்து உயரத்திற்கு மீறி நின்று வெடிக்க காத்துக் கொண்டிருந்தது. நான் துடித்து வெட்கத்தால் பூரித்து நெளிந்தேன். என்
கட்டுப்பாட்டை மீறி இப்படி ஒரு செயலா என யோசனையுடன் சுற்று முற்றும் பார்த்தேன். எல்லோரும் வகுப்பில் மூழ்கியிருக்க
என் பக்கவாட்டு பெஞ்சில் அமர்ந்திருந்த கவிதா என்னை பார்த்து புன்முறுவலுடன் எல்லாம் தெரிந்த பாவத்தில்
சிரித்துக் கொண்டிருந்தாள். அவளை பார்த்து எனக்கு ஆனந்த வெட்கம் ஏற்பட்டது.

கவிதா சிரித்துக் கொண்டே முகத்தையும் பார்வையும் வேறுப் பக்கம் திருப்ப என் ஆணுறுப்பு அப்படியே அடக்கதுடன் ஒடுங்கி என்
உணர்ச்சிகள் மட்டுபட்டன. என்னடா இது.. என்று நான் யோசிக்கும் முன் கவிதா தன் பார்வையை என் ஆணுறுப்பு
மீது பாய, மீண்டும் அது எழும்பி துடித்துக் கொண்டிருக்க கவிதா என்னை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள். அப்படியே
விட்டிருந்தாலும் பரவாயில்லை...மீண்டும் மீண்டும் வேறுப் பக்கம் திரும்பி என்னை பார்க்க என் ஆணுருப்பு எழும்பியப்படியும்
சுருண்டப்படியும் இருந்தது. கவிதா தன் கண்களால் என் ஆணுறுப்பை கட்டுப்பாட்டிற்கு எடுத்து வந்து எனக்கு
சுயயின்பத்தை அளித்துக் கொண்டிருகிறாள் என புரிந்தது. நான் அவளுக்கு முழுவதுமாக அடிமையாகிவிட்டேன்.

“அடேய் சிவா..அவ பார்வையாலேயே உன் சுன்னியை அடிமையாக்கிட்டாடா...” என என் மனம் எனக்கு
சொல்லி உசுப்பேத்தா, நான் அவளின் பெண்ணுறுப்பை ஏதாவது செய்ய முடியுமா என்று அதன் இருப்பிடத்தை மெதுவாக
அன்புடன் பார்த்தேன். கவிதாவின் உடல் நெளிவதை பார்த்தேன், தலை குணிந்து வெட்க சிரிப்பு சிரிப்பதை பார்த்தேன்.
அவள் கன்னங்கள் சிவக்க தொடங்கின. நான் மெதுவாக பார்வையை திருப்பி கொஞ்ச நேரத்திற்கு பிறகு கவிதாவை பார்த்தேன்.
அவள் கண்கள் பொய் கோபத்தை தேக்கியப்படி என்னை பார்த்து புன்முறுவளித்தப்படி இருந்தாள்.

என் பார்வை திரும்ப அவள் பெண்ணுறுப்பின் பகுதியில் பாய்ந்ததும், அவள் மறுபடியும் நெளிய ஆரம்பித்தாள். முகத்தில்
படர்ந்த இன்பத்தை அடக்கியப்படி குணிந்தப்படி வெட்கி சிரித்தாள். துடித்தப்படி தன் கீழ் உதடை பற்களால் கடித்தால் அவள் பார்வை என் அடியுடலில் மீண்டும் பாய் என் ஆணுறுப்பு துடிக்க ஆரம்பித்தது.

வகுப்பிலுள்ளவர்கள் இதை எதை பற்றியும் அறியாமல் பாடத்தை கவனித்து கொண்டிருக்க, நானும் கவிதாவும் இந்த
இன்ப விளையாட்டை குழந்தைகளை போல விளையாடி கொண்டிருந்தோம். இருவருக்கும் உச்சக்கட்டம் ஏற்படும்
நிலையில், நல்ல வேளையாக வகுப்பு மணியடிக்க விளையாட்டு தட்டுப்பட்டு சகஜநிலைக்கு வந்தோம். அனை வகுப்பிலிருந்து
செல்லும்வரை அமர்ந்திருந்தோம். வகுப்பில் பேரமைதி நிலவி எங்களின் மூச்சின் சத்தம் மட்டும் எதிரொலிக்க நானும்
அவளும் மெதுவாக இடைவெளியில்லாமல் நெருங்கி நின்றோம். இருவரும் வெட்கத்தாள் திணறிக்கொண்டிருக்கும் வேளையில்..

“சிவா ஐ...லவ்...யூ..” என என் கவிதா முதன் முதலில் தன் வாயால் என்னிடம் பேசினாள்.
“கவிதா..ஐ..லவ் யூ டூ...” என என்னையறியாமல் வார்த்தைகள் வெளி வர..
இருவரும் சேர்ந்து கட்டிப்பிடித்தோம். அந்த கட்டிபிடிப்பின் பேரன்பு இன்பத்தின் உச்சத்திற்காக இன்றும் நாங்கள்
இருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறோம்.

அடுத்து கடகடவென நடந்தன. யாருக்கும் தெரியாமல் ஊட்டிக்கு சென்று காலையில் ”பொட்டானிக்கல் கார்டனில்” எங்கள்
மனதை திறந்து இருவரும் பேசினோம். குடும்ப சூழ்நிலையிலிருந்து எல்லாவற்றையும் அலசினோம். ஏற்கனவே
இரு மனம் ஒன்றானதை திடப்படுத்தினோம். மதியம் ”எல்க் ஹில்” முருகன் கோவிலுக்கு சென்றோம். எங்கள் மனதுகளிடையே
எங்களுக்கு தெரியாமல் இருக்கும் விரிசல்களை சரிசெய்தோம். தெய்வத்தின் சாட்சியாக மனதினால் திருமணம்
செய்துக் கொண்டோம். இருட்டிய பிறகு கீழிறங்கும் போது, கருப்பு நிறத்தை போர்த்தியிருந்த டீ தோட்டத்தில் மெதுவாக நுழைந்தோம்.

பணி மழையாக கொட்டிக் கொண்டிருந்தது. நாங்கள் இருவரும் ஸ்வெட்டர் அணியாததால் மார்கழி மாதத்தின் குளிர் எங்கள்
உடலின் ஊடே ஊடுறுவி நரம்பை தொட்டுக்கொண்டு வெளியே வந்தது. எங்கள் இருவரின் உடலும் வெடவெடத்து எந்த உணர்ச்சியும்
ஏற்படாமல் மரத்து போனது. குளிரால் எங்கள் உடல் தந்தியடிக்க எங்கள் மனதும் மரத்து போனது. மனதில் எண்ணங்கள்
தோன்றவில்லை. நாங்கள் இருவரும் இருட்டு புகாதவாறு கட்டிபிடித்தோம். எங்கள் உடல்கள் உணர்ச்சிகள் ஏதுமற்ற
நிலையில் கட்டிப்பிடித்து கொண்டிருதன. இயற்கையின் கட்டுகடங்காத குளிரை நாங்கள் அனுபவித்துக் கொண்டிருன்தோம்.

நாங்கள் இருவரும் விட்ட சூடு காற்று குளிர்ந்து போய் மற்றொருவர் உடலில் மோதியது...
“சிவா...இப்போ உனக்கு என்ன தோனது...” என்றாள் வெடவெடத்தப்படி.
“கவி..எனக்கு ஒன்னுமே தோனலை...” என்றேன் சூட்டிற்காக அவளை இருக பற்றியப்படி.
“இப்போ...இருட்டில தனியா நாம ரெண்டு பேரும் கட்டிப்பிடிச்சிகிட்டு இருக்கோம்...உனக்கு ஒன்னுமே..தோனலியா...” என்றாள்.
“கவி ஓன்னுமே தோனலே... ஆனா என் உயிரை என் ஆன்மாவை கட்டிபிடிச்சிக்கிட்டு இருக்கிறதா... தோனது...”
”உங்க மனசுல என்ன தோனது...”
“அன்பு மட்டும் தோனது..கவியின் அன்பு மட்டும் தோனது,, ரெண்டு பேரின் அன்பு மட்டும் சேர்ந்து ஒன்னாயிடுச்சின்னு தோனது...” என்றேன்.
“வேறு எதவும் உணர்ச்சி இல்லையா...” என்றாள் என் நெற்றியில் முத்தமிட்டப்படி.
“ஒன்னுமே தோனலே..உன்னை கட்டிபிடிச்சிகிட்டு அழதுகிட்டே இருக்கனும் போல தோனுது கவி...” என் அனைத்து உணர்ச்சிகள்
பொங்க அவகளை கவிதாவின் மீது கடத்தினேன்.

“பாரு சிவா..நம்மகிட்டே இப்போ வேறு ஒன்னுமே இல்லை... சுத்தமான தூய அன்புத்தான் இருக்குது.. இதுதான் நமக்கு இடையே
இருக்கிற ஃபவுண்டேஷன்..அடித்தளம்.. இந்த அன்பை வைத்துதான் நாம இனிமே உயிர் வாழனும் உறவு கொள்ளனும்...” என்றாள்.
“சத்தியமா கவி... இனிமே நமக்குயிடையே இருப்பது அன்பு மட்டும்தான் அது மேல தான் நாம எல்லாத்தை பண்ணனும்..” என்றேன்.
“எனக்கு அப்பவே தெரியும்... என் சிவா கிட்டே தூய்மையான அன்பு மட்டும் தான் இருக்குது...மத்ததெல்லாம் ரண்டாம்பட்சம்தான்..
அதான் நான் உன்னை விரும்ப ஆரம்பிச்சேன்...” என்றாள் பெருமையுடன்.
“என் அன்பை நீ தான் உறிஞ்சி எடுத்துட்டியே...” என்ற போது மெல்லிதாக சிரித்தாள்.

”சிவா..உனக்கு ஃபர்ஸ்ட் நைட் அன்னிக்கு ஒரு கிஃப்ட் ஒன்னு தரப்போறேன்..” என்றாள் வெட்கத்துடன். அந்த பரிசை நினைத்து
அதன் கற்பனையின் பல பரிமாணத்தில்

இப்போது கேட்கின்றவர்கள் மனதில் ஒரு கேள்வி வரலாம்..தனிமையில் இரவில் கட்டிளங் கன்னியான கவிதாவை
கட்டிப்பிடித்தப்படி இருந்த எனக்கு காம ஆசை எழுவேயில்லையா என்று. எழுவில்லை தான். அப்போது தெய்வீகம்
என்று முடிவு செய்தாலும், அடிக்கிற குளிர் காற்றும் கவிதாவின் மீது நான் வைத்திருந்த பயம் காரண்மாகவும்
காம இச்சை தோன்றாமலிருந்திருக்கலாம்.


பிறகு பொறியியல் படிப்பு முடிந்தவுடன், வேலைக்கு போக எண்ணிய என்னை எம்.பி.ஏ. வை அவளுடன் படிக்க வைத்தாள்.
முதலாம் ஆண்டில் நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் தெரியாமல் ரகசியமாக பதிவு திருமணம் செய்துக் கொண்டோம். படிப்பு
முடியும் முன்னே ”கேம்பஸ் இண்டர்வியூவில்” எனக்கு கோவையில் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்க, வாடகைக்கு
தனியாக வீட்டையும் பார்த்து வைத்தேன்.

படிப்பு முடிந்ததும், கவிதாவும் நானும் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம் என அனைவரும் முன்
அறிவித்து புது வீட்டிற்கு காலடி எடுத்த வைத்த நேரம்... அனைத்து நரகங்களின் கதவுகளும் திறந்துக் கொண்டன, இந்த மாதிரி
நேரத்தில் நடப்பவைகள் நடந்தன. தெரிந்த பல நண்பர்கள் பொறாமை தீயில் வயிறெரிந்தார்கள். உண்மையான நண்பர்கள்
உதவிக்கு வந்தார்கள்.

கவிதாவின் வீட்டார்கள் ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார்கள். அடியாட்கள், அடிதடி, போலீஸ், நீதிமனறம் வழக்கு என்று
வழக்கம் போல நடப்பவைகள் நடந்தன. பணம் பலத்தால் அடித்தார்கள். இதை எல்லாவற்றையும் கூட இருந்து என்
ஆருயிர் நண்பன் மதன் ஒருவனே சமாளித்தான். அவன் இல்லையென்றால் என்னையும் கவிதாவையும் சமாதி கட்டியிருப்பார்கள்.

கவிதா அவள் வீட்டார் பணத்தையும் அந்தஸ்தையும் பார்க்க மாட்டார்கள் என திட்ட வட்டமாக சொல்லியிருந்தாள். என்னை
கட்டாயமாக ஏற்றுக் கொள்வார்கள் என நம்பிக்கையுடன் சொல்லியிருந்தாள். ஆனால் என் மேல் கொலைவெறி வருமளவுக்கு
ஏன் வன்மம் என தெரியவில்லை. ஏன் மிருகமாக நடந்துக்கொண்டார்கள் என என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.
பிற்பாடு அதன் காரணத்தை அறிந்தவுடன் நான் அதிர்ந்து மூர்ச்சையாகிப் போனேன். வாழ்கையில் ஒரு முக்கியமான
பாடத்தை படித்து விட்டேன்.

எல்லாம் ஓரளவுக்கு சரியானதும், எங்கள் திருமணத்தை மருதமலை கோவிலில் எளிமையாக மதனின்
உதவியால் நடத்தினோம். என் அப்பா வந்திருந்தார். அவர் எதிர்ப்பும் காட்டவில்லை ஆதரவும் காட்டவில்லை.
என் அம்மா உடல் நிலை பாதித்து படுத்த படுக்கையாகிவிட்டாள், ஆனால் எங்களை மணப்பூர்வமாக ஆசிர்வத்தித்தாள்.

நான் கவிதாவின் கழுத்தில் தாலிக் கட்டும்போது, என் உயிரை அவளின் உயிருடன் என் உடலை அவளின் உடலிடம்
பின்னி பிணைத்து என்னையே அவளிடம் ஓப்படைத்து விட்ட உணர்வு. இனி அவளை சுற்றிதான் என் வாழ்கை அவள் தான்
என் உலகம் என்றானது. அவளின் எல்லா ஆசைகளும் உணர்வுகளும் எண்ணங்களும் வலிகளும் இன்பங்களும் இனி
என்னவையே என்ற தூய நிலைக்கு வந்துவிட்டேன். நாண் செட்க்மாடாக அவளை சுற்றி சுற்றி என் வாழ்கையை
அமைக்க பிணிக்கப்பட்ட பாசக்கயிறாக மாறியது நான் கவிதா கழுத்தில் கட்டிய தாலியும் தாலி செயினும்...

முதலிரவுக்கான தேதியை நாங்களிருவரும் வெட்கத்துடன் ஐயராக மாறி நாள் குறிக்க வெட்கத்துடன் அந்த நாளை ஏக்கத்துடன்
எதிர்பார்த்துக் காத்தியிருந்தோம். கவிதா முதலிரவில் படுக்கையறையை அழகாக சுத்தம் செய்து பூக்களால் அலங்கரித்திருந்தாள்.
ஓவ்வொரு ஆண்மகனும் கிளுகிளுப்புடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் தருவாயில் கவிதா ஆணித்தரமாக சொன்ன
என் மனதில் பதிந்திருந்த வரிகள் மீண்டும் அசைப்போட்டேன்...

“நான் உன்னை லவ் பண்ணுவதற்கு ஒரே காரணம்.... உங்க மனசுல இருக்கும் அன்புதான்...அந்த அன்பு கள்ளம்கபடமற்றது
கலங்கபடாத தூய அன்பு... இந்த அன்பினால எல்லாமே சாத்தியம்...நம்ம வாழ்வின் ஆதாரமே அதுதான்...” என்ற சொன்னதை.

அசைப்போட்டப்படி முதலிரவில் கவிதா தரும் பரிசுக்காக காத்திருந்தேன்...
Reply
#11
முதலிறவன்று மனைவிக்காக காத்திருக்கும் சுகமே முதல் சுகம்... திருமணமாகமல் காதலிக்கும் போது
உடலுறவு கொள்ளும் போது கிடைக்கும் சுகத்தை விட பன்மடங்கானது இந்த காத்திருக்கும் சுகம்..

முதலிரவை பற்றிய மதன் சொன்ன அறிவுரைகளை, கவிதாவிற்காக காத்திருக்கும் போது நினைத்துக் கொண்டேன்...
“மச்சி,,, செக்ஸ் புக்கை படிச்சிருப்பே மேட்டர் படத்தையெல்லாம் பார்த்திருப்பே... ஆனா நிஜத்தில் அப்படியெல்லாம்
நடக்காது...” என முதல் குண்டை தூக்கி போட்டான்.
“ என்னடா..சொல்றே...” நான் குழப்பதுடன் கேட்டேன்.
“ஆமாம்டா... கண்டதை படிச்சிகிட்டு பார்த்துகிட்டு.. அதெல்லாம் ஃப்ர்ஸ்ட் நைட்டுல பொண்ணுங்க பண்ணுவாங்கன்னு
கற்பனை பண்ணிகாதே... நாமும் அப்படி பண்ணலாம்னு முயற்சிக்காதே... அப்படி பண்ணினேனு வச்சுக்கோ..
ஏமாந்து போவே...” என்றான்.

குழம்பி போன நான் “என்னாதான் சொல்ல வர்றேடா...” என்றேன்.
“மச்சி செக்ஸ் பத்திய தத்துவத்தை தெரிஞ்சிக்கோ... அழகான பொண்ணுங்களை தான் முதலில் காதலிப்போம்
அவங்ககிட்டே எப்படியெல்லாமோ செக்ஸ் வச்சுக்க ஆசைப்படுவோம்.. ஆனா நாம் ஆசைபட்ட மாதிரி அவங்க செக்ஸ்
விஷயத்துலே நடந்துக்க மாட்டாங்க இருக்கவும் மாட்டாங்க... அவங்க அழகானவங்க அழகு எல்லாத்தையும் பார்த்துக்கும்
தன் கணவனை திருப்தி படத்த வேறு எதுவும் செய்யவேண்டியதில்லை என கர்வம் வந்துடும்...” என்று ஞானியை போல உபதேசித்தான்.
“இப்ப என்னத்தான் சொல்ல வர்றே...” என்றேன்.
“தங்கச்சி கவிதா உன்னைவிட ரொம்ப அழகானவங்க...அவங்களுக்கு நீ கடமை பட்டிருக்கனும்னு நினப்பாங்க..
சோ..நீ கற்பனை செஞ்சியிருக்கிற செக்ஸ் கற்பனைகளையெல்லாம் அவ செய்வா நீ செய்வே என நினைக்காதே...
உன் செக்ஸ் ஆசைகள் நிறைவேறுவது கொஞ்சம் கஷ்டம்தான்” என்று பெரிய அணுகுண்டை போட்டான்.

“அப்போ என் ஆசைகள் போக போக நிறைவேறாதா...” என வாழ்கையின் ரகசியத்தை கேட்பதை போல கேட்டேன்.
“கவிதா போன்றவர்கள் வெளியே என்னாத்தான் ஸ்டராங்காண் லேடி என காண்பித்தாலும்... அந்த விஷயமுன்னு வந்தா
வெட்கத்தாள் ஒன்னுமே செய்யமாட்டாங்க.. இதுதான் ஒழுக்கம்னு ஒரு வட்டத்தை போட்டு அந்த வட்டத்தை
விட்டு வெளியவே வரமாட்டாங்க... நாம் அந்த வட்டத்துல இருந்துகிட்டு ஆசையை அடிக்கி கிட்டு திருப்தி பட்டுக்கனும்..”
“இதுக்கு என்னத்தான் வழி..” என்றேன் கடைசியாக.
“எப்படி வர்ருதோ அப்படியே ஏத்துகிட்டு நடந்துக்கோ...போக போக நம்ம வழிக்கு கொண்டு வர ட்ரை பண்ணு...” என
என் ஆருயிர் அந்தரங்க தோழன் மதன் செப்பினான்.

என் குழப்பமான முகத்தை பார்த்த மதன்..
“காதலர்கள் பேச வேண்டியதை எல்லாத்தையும் முன்னாடியே பேசிடுவாங்க... அதனால பேசி பேசி புரிஞ்சி செக்ஸ் விஷயத்தை
கையாளும்னு என நினைக்கிறது பெரும்பாலும் காதல் திருமணத்தில் தோல்வியில் முடிஞ்சுடும்... ரெண்டு பேஉம் ஒரே
அலைவரிசையில் இருந்தா கிளிக் ஆகும்... ஆரேஞ்ச்டு மேரேஜில் ஸ்டார்டிங்க் பிராப்ளமாயிருந்தாலும் போக போக சரியாயிடும்..
உன் விஷயத்தில் நீ ரொம்ப மெனக்கெட வேண்டும்...” என மேலும் பயமுறுத்தி குழப்பினான்.

கடைசியாக என்னை தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்து..
“டேய்..சிவா.. நீ ரொம்ப லக்கிடா..உன்னை விட தகுதி படைச்ச எவனு எவனோ கவிதாவை ட்ரை பண்ணாங்க... ஆனா கவிதா
உன் கிட்டே கடைசியா விழுந்துட்டா.. உன் கிட்டே அப்படி என்னாத்தான் இருக்கோ தெரியலே.. கொடுத்து வெச்சவண்டா
நீ....” என என்னை பெருமையாக பார்த்தான்.
இதற்கு நான் என்ன பதில் சொல்வது என தெரியாமல் திரு திருவென முழித்தேன்.
“என்ஜாய்டா மச்சி...” என என் தோள்களை தட்டி கட்டிப்பிடித்து சென்றுவிட்டான்.

மதனின் இந்த உபதேசத்தால், என் மனது குழப்படைந்து தவித்துக் கொண்டிருந்தது. குழப்பம் தீவிரமடைந்து என்
இயல்பை பாதிக்க ஆரம்பிக்க, இந்த குழப்பம் என்னை ஆட்கொள்ளகூடாது என முடிவு செய்தேன். கவிதா அவளையே எனக்கு
அளித்து என்னை காதலித்ததே பெரிய விஷயம், அதுவே என் வாழ்கையில் ஏற்பட்ட ஒரு உச்சக்கட்ட சாதனை. என் வாழ்கையில்
கிடைக்கவே கிடைக்காது நடக்கவே நடக்காது என்று நினைத்த ஒன்றை கிடைக்குமாறு நடக்குமாறு செய்தவள் கவிதா.
இதற்கு கைமாறாக இனி என் இன்பம் துன்பமெல்லாம் கவிதாவின் இன்பம் துன்பம்தான் என தீர்க்கமாக முடிவு செய்தேன்.
அவளின் ஆசை, நினைப்பு, சந்தோஷம், ஆனந்தம் தான் என்னுடையது அதை கவிதா அடைந்தாள் நான் அடைந்தது போல,
அவைகளை கவிதாவிற்கு அளிப்பதே என் வாழ்கையின் இலட்சியம், என் எல்லாவித நடவடிக்கைகளும்
அதை நோக்கியே இருக்க வேண்டும் என் ஆணித்தரமாக முடிவு செய்து என் மனதில் பதிய வைத்துவிட்டேன்.

என் மனதில் உள்ள குழப்பங்களெல்லாம் நீங்கி ஒரு நிம்மதி நிலையை அடைந்தேன். காத்திருக்கும் போது ஏனோ
இதுவரை நான் மூடாமலும் மூடியப்படியும் முழுமையாக பார்க்காத தொடாத கவிதாவின் முலைகள் என் மனதில் காற்றாலைகள்
போல மோதிக் கொண்டிருந்தன.

நான் அறையில் கவிதாவுக்காக காத்து கொண்டிருந்தேன். என் உடல் வெட்கத்தால் ஏக்கத்தாள் படபடப்பால் ஆனந்தத்தால்
நெளிந்து கொண்டிருக்கிறது. என் வாழ்கையில் நான் கனவுகளில் வாழ்ந்து பார்த்த பெண் உடலுறவு ஸ்பரிசங்கள் நிஜத்தில்
எனக்கு கிடைப்பதை எண்ணி உடல் முழுக்க கிளுகிளுப்பு ஏறியது. நிலைக் கொள்ளாமல் ஒரு படபடப்பு உண்டாகியது.

அறை முழுக்க வெட்கம் பரவிக் கிடந்தது. அந்த வெட்கத்தை கிழித்துக் கொண்டு மேலும் வெட்கம் வெள்ளம் போல பரவ..
சட்டென்று எட்டிப் பார்த்தால்... கவிதா அழகு தேவதையாக என் முன்னே நின்று கொண்டிருந்தாள். மல்லிகை பூவின்
வாசனை சுழன்று கொண்டிருந்தது.

தலை நிறைய மல்லிகை பூ, தலைமுடியை நடு வகுடெத்து ஆங்கிலம் வி எழுத்து தலைகீழான வடிவம் வருமாறு
விட்டிருந்தாள். முகத்தில் அவளின் பெரிய கண்கள் கொஞம் சப்பையான உரண்ட வடிவ மூக்கு, மெல்லிதான கன்னங்
குழியுடன் சிரிப்பு, தடித்த உதடும் அகன்ற வாய் ... என ஜொலித்து கொண்டிருந்தாள். அவளை அப்படியே வாரியணைத்து
முத்தம் கொடுக்க வேண்டும் போல இருந்தது ஆனால் வெட்கம் பயம் என்னை தடுத்தாட்கொண்டது. என்ன செய்வது என
தெரியாமல் வெட்கத்தாள் சிரித்தப்படி உட்கார்ந்திருந்தேன்.

இருவரிடமும் கட்டுப்படுத்த முடியாத வெட்கம் பிடுங்கி திங்கிற நடுக்கம் ஏறிக்கொண்டிருப்பதை உணர்ந்தேன். என்
பக்கத்தில் கவிதா அமர்ந்தாள். இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் நெளிந்தோம். சிறு அமைதி நிலைவிய்து..

“இந்தாங்க...பாலை குடிங்க..” என வெட்க சிரிப்பு குலுங்க பாலை நீட்டினாள்.
“சினிமா சம்பிரதாயமா....” என என் வெட்கத்தை மீறி ஜோக்கடித்தேன்.
“ஆமா...சினிமாவை பார்த்து தான் ஃபர்ஸ்ட் நைட்டே எப்படி இருக்குன்னு பல பேருக்கு தெரியும்....” என்றாள் கொஞ்சம் சகஜமாம.
“இப்ப எங்கே எல்லாமே மேரேஜீக்கு முன்னாடியே ட்ரைல் பார்த்திரானுங்க..”
‘ச்சீ...அசிங்கமா பேசாதேடா சிவா...”
“இப்படித்தான் பேரை சொல்லி கூப்பிடனும் கவிதா...கூப்பிட்ட ஒரே கிக் தெரியுமா......”
“ஏன் பேரை மட்டும் கூப்பிட்டா மட்டும்தான் கிக்கா...உன்னை வேறு மாதிரியும் கூப்பிடுவேன்....”
“வேற மாதிரினா எந்த மாதிரி...”
“உன் மேலே ரொம்ப ஆசையா இருந்தா...மாம்மன்னு கூப்பிடுவேன்டா...”
“அட போடி அது ரொம்ப பட்டிக்காட்டுத்தனமா இருக்கு.... லேட்டஸ்ட் ஃபேஷன்ல ஏதாவது.. கூப்பிடு...” எனறேன்.
“உங்க கூட தனியா இருக்கறப்போ பட்டிக்காட்டா இருந்தாத்தான் எனக்கு தனி சுகம்...சிவா...”
“சில சமயம் ஃபேஷனா கூப்பிடு.. சில சமயம் பட்டிக்காடா கூப்பிடு..எனக்கு என் கவி கூப்பிட்டாலே போதும்...” என்று ஐஸ் வைத்தேன்.
”மாமா....” என்றாள் ஆசையுடன் அன்பு பொங்க.
“கவி....” என்றேன்.
“மாமா...” என்றாள் அன்பு உயிருடன் பெருக்கெடுத்து.
பாலை வாங்கி படுக்கை பக்கவாட்டு மேசையில் வைத்து அவளின் வலது கரத்தை எடுத்து என் இருகரத்தின் உள்ளே
வைத்தேன்.

அந்த உணர்வு இருக்கின்றதே... இனி இவள் என்னவள்...இவளை எனதாக எனதாக்க அனுபவிக்க போகிறேன்... இதுவரை
தடை செய்யப்பட்ட ஒன்றை ருசிக்க போகிறேன். எனி என் அன்புக்கு பாத்திரமானவள், அவள் அன்புக்கு நான் பாத்திரமானவன்
இவள் மீது எந்த வித தடையுமின்றி விளையாட போகும் வீரன் நான்.... என்ற உணர்வு அந்த முதல் ஸ்பரிசத்தில் எனக்கு
கிடைத்தது.

அப்போது அந்த சூழ்நிலையில் உலகத்தில் அனைவரும் கேட்கும் அந்த முட்டாள்தனமான கேள்வியை நாங்களிருவரும்
கேட்டுக் கொண்டோம்...
“என்னை புடிச்சிருக்கா கவிதா....” அன்பாக கிசு கிசு குரலில்.
“ம்ம்ம்ம்ம்....என்னை உனக்கு புடிச்சிருக்கா..” என கவிதா ரகசியமாக கேட்டாள்.
“ம்ம்ம்ம்..யெஸ் ரொம்ப புடிச்சிருக்கு...”
சிறிது நேரத்திற்கு பிறகு இந்த கேள்வியின் அபத்தத்தை நாங்களிருவரும் உணர்ந்து சிரித்தோம்.

கவிதா தலை குணிந்து வெட்கத்துடன் மெல்லிதாக சிரித்தாள்..
“முதல்ல பாலை குடிங்க...” என்ற அவளின் கட்டளைக்கு ஏற்ப பாலை குடித்தேன். பாதி குடித்தவுடன் ஞாப்கம் வர
” கவி...நீயும் குடி..” என மீதியை அவளிடம் கொடுத்தேன்.
நாணத்துடன் வாங்கி குடித்த கவிதா சட்டென்று எழுந்து என் காலில் விழுந்தாள். நான் பதறியப்படி எழுந்து விலகி
அவளை தூக்கினேன்.

“என்ன கவிதா இதெல்லாம் என..” நான் பதற்றதுடன் கேட்டேன்.
“சினிமாவில இப்படித்தான் காமிக்கிறாங்க...” என சிரித்தாள்.
நான் சட்டென்று அவள் காலடியில் விழுந்தேன்..உண்மையில் வணங்கினேன்.. அவள் பதற்றதுடன் அலறி என்னை
தூக்கி விட்டாள்..
“என்ன சிவா இப்படியெல்லாம் பண்ணிகிட்டு... ஹஸ்பண்ட் வைஃப் கால்ல விழுலாமா...”
“ஏன் விழக்கூடாத..விழ கூடாது யார் சொன்னா...என்னை லவ் பண்ண கவிதா கால்ல விழாம..யாரு கால்ல விழறதாம்...” என
பாசத்துடன் மடக்கினேன்.

என்னை கட்டிலில் உட்கார வைத்த கவிதா... என் முகத்தை பாசத்துடன் நாணத்துடன் பார்த்து...
தலையை கோதினாள், கலைத்தாள், கைகளால் வாரினாள். அவளின் கை விரலின் கோலங்களுக்கு ஏற்ப என்
தலைமுடிகள் உருவம்பெற்றன. என் கன்னத்தை கிள்ளினாள், தடவினாள், பிறகு என் உச்சந்தலையில் மெல்லிய
முத்தமிட்டாள். பிறகு முகத்தின் அனைத்து பாகத்திலும் ஆசைத்தீர முத்தமிட்டாள்

கண்களை கசக்கி நாணத்துடன்...
“சிவா..ஐ..லவ் யூ...”என்றாள்.
நான் நடுக்கத்துடன் அவளின் இடுப்பை பிடித்தேன். மெதுவாக எழுந்து அவளை நடுக்கத்துடன் கட்டிப்பிடித்தேன்.
அவள் என் பிடியிலிருந்து நழுவி விழவதைப் போல உணர்ந்தேன். கவிதா பக்கவாட்டில் தலைக் குணிந்து..வெட்கத்துடன்..
“வேணாம் சிவா...” என்றப்படி இருந்தாள்.

மெதுவாக என்னை கட்டிலில் தள்ளி உட்கார வைத்தாள், நாணத்துடன் சிரித்து அவள் பின்புறத்தை எனக்கு காட்டியப்படி
நின்றாள். நான் என் ஆசையை கட்டுப்படுத்த முடியாமல் அவளின் செழிப்பான பிட்டத்தில் செல்ல தட்டு தட்டினேன்.
வெட்க சிணுங்கலுடன் தலையை மட்டும் திருப்பிய கவிதா..
“கொஞ்ச நேரம் சும்மா இருடா ...” என்றாள்.

அவள் அப்படி சொல்ல எனக்கு எதிர்ப்பார்ப்பு அதிகமாகி பொறுமையுடன் கவிதா என்ன செய்கிறாள் என பார்த்தபடி
உட்கார்ந்திருந்தேன்....கவிதா அவள் முதுகை காட்டி முந்தானையால் மார்பை மூடினாள். அவளின் ஜாக்கெட்டின் கொக்கிகளை
அவிப்பதை என்னாள் ஊகிக்க முடிந்தது. பிறகு பிராவின் கொக்கியை அவளின் கைகள் எடுத்து முன்னால் சென்று
பிராவை தூக்குவது தெரிந்தது. நான் மூர்ச்சையாகி என்ன செய்யப்போகிறாள் என பார்த்துக் கொண்டிருக்க...கவிதா மெதுவாக தன் தலையை மட்டும் திருப்பி என்ன பார்த்து வெட்கத்துடன் சிர்த்தாள்.

பிறகு மெதுவாக என் பக்கம் திரும்பினாள், அவள் உடல் நாணத்துடன் நெளிந்து தடுமாறிக் கொண்டிருந்தது. உடல்
முழுக்க வெட்கம் பாய்ந்து கொண்டிருந்தது. தன் மார்பை மூடியிருந்த முந்தானையை மெல்ல விலக்கி தன்
மார்பகத்தை நிர்வாணமாக்கி அவளின் இரு முலைகளை எனக்கு தரிசனமளித்து கொண்டு மெதுவாக என்னருகே வந்து நின்றாள்.

ஒரு கணம் அதிர்ந்து போனேன். அவள் என்னருகே வர வர, என்னையறியாமல் அவளின் முலைகளின் மத்திய
பள்ளத்தாக்கில் விழுந்து செத்துப்போக என் முகம் பாய்ந்து கொண்டிருந்தது...

வைரமுத்து எழுதிய முத்தமிட்ட நெத்தியில் மார்புக்கு மத்தியில் செத்துவிட தோனுதடி என்ற வரி இந்த முலைகளை நினைத்துதான்
எழுதப்பட்ட வரிகள்.... அவ்வளவு அற்புதமான காமரசம் சொட்டும் நேர்த்தியை பூர்ணமாக கொண்ட பெருத்த முலைகள்.

அதன் மத்தியில் நான் முகம் புதைத்து செத்துக் கொண்டிருந்தேன்...
Reply
#12
பெருத்த முலைகள்...இது நினைக்காத ஆண்மகன் இருந்தால் அவன் பரிணாம வளர்ச்சியின் மூலம் வந்தவனல்ல.
இனப்பெருக்கத்திற்கு ஒரு பெண் ஏற்றவளா என்று ஆண் தேர்வு செய்வதற்கும், ஏற்ற ஆணை வசம் செய்வதற்கும்
முலையின் பங்கு முக்கியமானது. அதன் பிறகு பிறந்த குழந்தைக்கு உணவூட்டும் தன் கடமையை செய்கிறது.
எல்லா உணர்ச்சிகளை உள்வாங்கும் பாத்திரமாக முலை இருந்துவந்துள்ளது.

பூரணமான ஒரு முலையை காம கற்பனையில் தான் கனவு காண வேண்டும். நிஜத்தில் எத்தனை முலைகளை பார்த்தாலும்
திகட்டாது.. மேலும் மேலும் என பார்க்க தூண்டும் தேட தூண்டும்...முக்தியை தேடுவதைப் போல முலைகளில் பூரணத்தை
தேடி கொண்டிருக்கிறோம். உலகத்தில் ஒரு ஜோடி முலைகள் இன்னொரு ஜோடி முலைகள் போலிருப்பதில்லை.

என் கவிதாவின் முலைகளை பார்த்தவுடன் பெருத்த முலைகள் என்ற பூரணத்தை கண்டுக் கொண்டேன்...
கால்பந்து அளவு என்றால் மிகையாகாது. அது தொங்காமல் அப்படியே இருந்தது. அவளின் உடல் அசைவுகளை
பிரதிபலித்தது. காம்பை சுற்றியுள்ள முகட்டு வட்டம் சொக்கும் பழுப்பு நிறத்தில் முலையின் பாதி பரப்பை
ஆக்கிரமித்திருந்தது. முலை காம்புகள் முகட்டு வட்டத்திலிருந்து மேலுழும்பி அசோகர் தூணைப் போல அடர் பழுப்பு
நிறத்தில் துள்ளிக் கொண்டிருந்தது. அடர்த்தியான திடமான சதைகளை பிசைந்தாள் எப்படியிருக்கும் அப்படியிருந்தது
அவளின் முலைகளின் தடிமன். அவள் முலைகளை பார்ப்பதே காம ரசனையின் உச்சக்கட்டம்.

இப்படி ஒரு முலை ஜோடி இருக்குமா என நீங்கள் சந்தேகப்படலாம். இது அதீதமான காம கற்பனை என நினைக்கலாம்.
உண்மையில் இந்த மாதிரி முலைகள் உள்ள குடும்பத்து பெண்கள் அதை வெளியே பறைச் சாற்றி காண்பித்துக் கொண்டுமா
காட்டிக்கொண்டுமா இருப்பார்கள். அவர்கள் இந்த மாதிரி பொக்கிஷத்தை உலகத்திற்கு காட்டுவதே இல்லை. அவைகள்
கண்டடையாமல் போய்விடுகின்றன. ஒன்றை பார்க்க முடியவில்லையென்றால் அது இல்லவே இல்லையென்றாகி விடுமா.

கசக்கி, பிசக்கி, கட்டிக்க, கொஞ்ச, கிள்ள, அள்ள, மொத்த, முத்த, கடிக்க, நக்க, அடிக்க..வா வா...வந்து என்னிடம் புகுந்து
விளையாடு என்று அவளின் முலைகல் தானாக கூவுவதை போலிருந்தது.. அவள் முலைகளின் பள்ளத்தாக்கில் விழுந்த
நான் என் உயிர்வலியுடன் துடித்துக் கொண்டிருந்தேன்.

முலைகளின் பள்ளத்தாக்கிலிருந்து மீண்டு எழுந்த நான், முலைகளை இரு கைகளால் அள்ள முடியாமல் அள்ளிக்கொண்டு..
“என்ன...கவி...என்ன இது...” என்றேன் நம்பமுடியாமல்.
“இது தான் நான் உனக்கு தர்ற கிஃப்ட்...” என்றாள் காம பெருமையுடன்.
“ஐயோ என்னால் நம்ப முடியவில்லையே...” என அதனை கிள்ளி பார்த்தேன்.
“ஆஆ...வலிக்குது சிவா...” என்றாள்
“ஆஹா...இது கனவல்ல இது நிஜம்தான்...சிவா கொடுத்து வைத்தவன்..” என கத்தினேன்.
“இனிமெ..இது சிவாவுக்கு மட்டுமே சொந்தமான ப்ராபர்டி...” என்றாள்.
“இந்த சொத்துக்கு விலையே பேச முடியாது... விலை மதிப்பில்லாத மாணிக்கம்...” என்றேன் குதூகலமாக.
“போங்க சிவா இப்படியே பார்த்டுகிட்டு பேசிகிட்டு இருந்தா கூச்சமா இருக்கு...” என வெடகப்பட்டாள்.

நான் முலைகளை மெதுவாக கசக்கினேன்.
“வேணாம் சிவா..கூசுது..லைட் ஆஃப் பண்ணுங்க ...” என்றாள் கூச்ச நடுக்கத்துடன்.
“எப்படி கவி...யாருக்கும் தெரியாம இந்த மலைகளை இவ்வளவு நாள் மறைச்சி வெச்சே...”
”நான் பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும்....” என்றாள் சற்று வாட்டத்துடன்.
“எனக்கு ரகசியமா...எனக்கு புடிச்ச கிஃப்ட் கொடுத்த என் கவிவுக்கு கோடான கோடி தேங்க்ஸ்...” என் இரண்டு பந்துகளுக்கும்
முத்தம் கொடுத்து செல்லமாக தட்டிவிட அது பந்தை போல ஆடியது.
”ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....” என்றாள்.
மேலும் தாலாட்டினேன்.
“ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... முடியல சிவா...” என என்னை தள்ளி விட்டாள்.

கவிதாவின் முலைகள் தந்த காட்சியில் என் ஆணுறுப்பு துடித்து வெடிக்கும் நிலைமையிலிருப்பதை மறந்தே போனேன்.
முலைகளை நன்றாக உற்றுப்பார்த்தேன். காமத்தீயில் அவகளை என்ன வேண்டுமானாலும் செய்ய மனநிலையில் இருந்தேன்.

“என்னடா அப்படி திங்கற மாதிரி உத்து பாக்கறே...” என்றாள்
“இதை பார்த்தா ஓரே மூடா இருக்கு கவி... இன்னும் கொஞ்ச நேரம் இதை பார்த்தா நா பண்ற சேஷ்டையில இது வெடிச்சி
சிதறிடும் போலிருக்கு....”
“டேய்...அது உன் பொண்டாட்டியின் உடம்பின் ஒரு பாகம்டா...அப்படி எல்லாம் நினைக்க கூடாது...”
“போடி...இத ஒரு வழி பண்ணாத்தான் எனக்கு மத்த வேலையே ஓடும்..” என்றேன் காம உணர்ச்சி மேலிட.
என்னை தீர்க்கமாக சிரித்தவாறே பார்த்தாள் பிறகு அவள் முகம் தீவிரமடைந்து...
“சிவா நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ....நா ஒன்பது வயசிருக்கும்போது முலை கடகடவென வளர ஆரம்பித்தது....
வயசுக்கு மீறின வளர்ச்சி அது... கட்டுகடங்காமல் போய்விடுமோ என பயந்து பெரிய பெரிய டாக்டரையெல்லாம் போய் பார்த்தோம்..
இது ப்ரெஸ்ட் அட்ரோபி என என்னமோ பெயரை சொல்லி முலைகள் இனி கட்டுகடங்காமல் பெரிய சைஸாகி தொங்கிவிடும்
இதக்கு சரியான ட்ரீட்மெண்ட் இல்லை ஆனா ட்ரை பண்ணித்தான் பார்ப்போம் என டாக்டர்கள் சொல்லிட்டாங்க.... வீட்லே எல்லோரும்
பயந்து போய்ட்டாங்க..முலையும் நாளுக்கு நாள் வளர்ந்துகிட்டு இருந்துச்சா.. எங்க வீட்டுலே போகாதா கோவில் போகாத
குளம் இல்லை... கடைசியா ரஞ்சனி அண்ணி தான் திருவள்ளூர் பக்கத்துல தனக்கு தெரிஞ்ச கிராம கோவிலுக்கு கூட்டிகிட்டு
போனாங்க... நானும் அண்ணியும் மனமுருக வேண்டினோம்... எனக்கு சரியாகி எனக்கு பிறக்க போற புள்ளைங்களுக்கு சரியா
பால் வந்து எல்லா நல்லப்படியா நடந்தா...நான் சாமிக்கு வேண்டிய எல்லா நேர்த்தி கடனும் செய்றேன்னு வேண்டிகிட்டேன்.. சாமி
கொடுத்த வரமா தெரியல டாக்டர் செஞ்ச ட்ரீட்மெண்டா தெரியல என் முலைகள் பெருசா வளர்வது நின்னு போச்சு.. அப்புறம்
நார்மலா வளர ஆரம்பிச்சு இந்த சைஸூல வந்து நிக்குது... இதை என் உயிர் சிவா கிட்டே காட்டிகிட்டு இருக்கேன்...” என
கவிதா தான் பட்ட கஷ்ட கதையை அன்புடன் என் அன்பை எதிர்நோக்கி சொன்னாள்.

நான் கவிதாவை கட்டிப்பிடித்தப்படி...
“சாரி...கவிதா....” என்றேன்.
“சிவா...நான் பதிமூணு வயசிருக்கும்போது என் முலைகளை என் அம்மா ரஞ்சனி அண்ணி மூணு டாக்டர்கள் பார்த்ததை
தவிர இப்போதிருக்கும் சைஸுல யாரும் பார்க்கல..முதன் முதலா என் அன்பு கணவர் கிட்டே தான் இதை காட்டுரேன்.. இதுதான்
என் கிஃப்ட் உங்க கிஃப்ட் இது உங்க ப்ராபர்டி இதை உங்களை தவிர யாரும் பார்க்க கூடாது தொட கூடாது... நம் குழந்தைங்களை
தவிர யாரும் இதிலிருந்து பார்ல் குடிக்க கூடாது.. இதை அன்பா பத்திரமா பாதுகாக்கறது உன் பொருப்பு...” என கண்டிப்புடன்
அன்பு கட்டளையிட்டாள் கவிதா.
“சத்தியமா...கவி...இதை என் பொக்கிஷமா காப்பாத்துறேன்... இது உனக்கு எனக்கு தவிர யாருக்கும் தெரியக்கூடாது...
நீ நினைச்சப்படி பாதுகாப்பேன்...” என சத்தியம் செய்தேன்.
“அதுதான் என் சிவா...நா என்ன நினைக்கிறேனோ அது படி நடக்கும் என் சிவா..” என என்னை கட்டிப்பிடித்தாள்.

”ஆனா ஒன்னு,,,, இதிலிருந்து பால் வரும்போது நானும் பால் குடிப்பேன்..” என என் மனதின் ஆசைக்காக அடம்பிடித்தேன்.
“ம்ஹும்....வேணாம் சிவா...நா சொல்றத கேளு... இந்த முலைகள் நமக்கு பிறக்க போற பசங்களுக்கு பால் தருவதுக்காக
படைச்சது.... நம்ம பசங்க எல்லாம் பால் குடிக்கட்டும் ... அப்புறம் பாத்துக்கலாம் ...இதை நீ எப்பவுமே மீறக்கூடாது.. என் மேலேயும்
சாமி மேலயும் சத்தியம் பண்ணு...” என்றாள்.
நான் கவிதாவின் தலை மேல் கையை வைத்து நம்பாத கடவுள் மேலயும் நம்பும் கவிதா மேலயும் சத்தியம் செய்தேன்.

“ஆமா கவிதா .... எப்படி இவ்வளவு பெரிசா இருக்கறதை கூட நெருக்கமா பழகுன என்கிட்டேயிருந்தே மறைச்சே...”
என ஆச்சரியமாக கேட்டேன்.
“ச்சீ..போடா.... இப்படி ஒன்னு எங்கிட்டே இருக்குனு ஊருக்கு தெரிஞ்சா வையி ஒருத்தனும் என்னை சும்மா விடமாட்டான்..
நா அழகா பணக்காரியா இருக்கேனு கண்ட கண்ட நாயங்க எல்லாம் என் பின்னாடி சுத்திகிட்டு பொறுக்கித்தனம் பண்ணது...
இத வேற தெரிஞ்சா வச்சுக்கோ...எல்லாரும் என்கிட்டே ஆல்பர்பஸ் பொறுக்கி அங்கிளாயிடுவாங்க..” என வாழ்கையின் யதார்த்ததை
சொன்னாள்.
“ரொம்ப கஷ்டமா இருந்திருக்குனுமே...” என அன்பு பொங்கும் வருத்ததுடன் சொன்னேன்.
“ஆமா.... பொண்ணுங்களுக்கு பாதுகாப்பு சென்ஸ் தாஸ்தி...இதை மறைக்க நான் பட்ட அவஸ்தை இருக்கே அப்பப்பா..
எப்பவுமே இதை மறைக்கனும்னு நினைப்பு இருந்துகிட்டே இருக்கும்.. அதனால நான் செய்யற ஒவ்வொரு செயலும்
அதை சுற்றியே பாதிப்பு இருக்கும்.. என் நடவடிக்கை நான் உடுத்தற துணி எல்லாமே அதை மறைக்கனும் எண்ணத்திலேயே
இருக்கும்..” என தான் பட்ட அவஸ்தைகளை தன் முகத்தில் மறுபடியும் தேக்கியப்படி பரிதாபமாக சொன்னாள் கவிதா.

” சரி விடு கவிதா முன்னாடி எப்படியோ இருந்துட்டே... இப்போ நான் தான் இருக்கேனே... தாலி கட்டிய கணவனா..
இப்பவாவது ஃப்ரீயா இரு ... யாரு பார்த்தா என்ன... மூடியிருக்கறதை தானே
பார்ப்பாங்க...” என அவளுக்கு ஆறுதல் சொன்னேன்.
“இல்லே சிவா.. உனக்கு இந்த ஆண்களின் மனசு தெரியாது... எல்லா ஆண்களிடமும் வக்கிரம் அடங்கியிருக்கும்..
அது எப்ப மேல எழுந்து வந்து என்னை சீண்டப் போகுதுன்னு நமக்கு தெரியாது... நாமதான் இந்த நல்லவர்கள்
போல வேஷம் போடும் அசிங்கமான சமூகத்திலிருந்து நம்மளை நாமே பாதுகாத்துக்கனும்... எனக்கு என் முலைகளை
என் சிவா ரசிச்சா அதுவே போதும் ... என் அழகின் மீது பெருமையும் கர்வமும் வரும்.. மற்றவர்கள் இதனை கற்பனை
செய்ய ரசிக்க நான் விரும்பவும் மாட்டேன் விருப்ப படவும் மாட்டேன்...” என கவிதா உணர்ச்சி பொங்க சொல்லி என்னை
வாரி கட்டியணத்து என் முகத்தை அவளின் அதிசய மார்ப்பில் புதைக்க, அப்படியே அவளின் உயிரோடு கலந்தேன்.

கொஞ்ச நேரம் அப்படியே இருந்தோம். ஒரு தாயின் அரவணைப்பில் இருப்பதை முதன் முதலாக கவிதாவிடம் உணர்ந்தேன்.
“ கவி... என் மனசுலயும் வக்கிரம் இருக்குங்கறையா...” என சந்தேகமாக கேட்டேன்.
“சிவா உன்னை பார்த்த உடனே.... உன் அடி மனசுல இருக்கறதெல்லாம் தூய அன்புதான் தெரிஞ்சிகிட்டேன்.. மத்த உணர்ச்சியெல்லாம்
அது மேலதான்.. எந்த தப்பான உணர்ச்சி வந்தாலும் உன் தூய அன்பு அதை அழிச்சிடும்... எப்பவுமே உனக்கு நல்ல எண்ணம்
நல்ல சிந்தனை..உன் அன்பை என் அடி மனசு அன்பு என் பார்வையாலே கண்டுபிடிச்சிடுச்சி... ரண்டும் கண்களால
பேசிகிச்சி.. என் அன்புதான் உன்னை காதலிச்சிடுச்சி.. யாரெல்லாமோ என்னை உடமபை பார்க்க... மார்புகுள்ளே என்ன ஓளிச்சி
வச்சிருக்கா என ஊடுறுவி பார்க்க... என் சிவா மட்டும் தான் என் அன்பை பார்த்தார்... அதான் பார்த்தவுடனே என்னவன் இவன்
என உன்னை காதலிக்க ஆரம்பித்துவிட்டேன்..” என கூறிய கவிதா என்னை அப்படியே மூர்ச்சையாகும்படி இறுக கட்டிப்பிடித்தாள்.

“தேங்க்ஸ்...கவிதா..” என்றேன்.
“போடா..எதுக்கு தேங்க்ஸ்... நா தான் உனக்கு தேங்ஸ் சொல்லனும்... என்னை புரிஞ்சிகிட்ட எனக்கான ஒருவன் வரமாட்டானா..
என ஏங்கிகிட்டிருக்கும் போது... கடவுளா பார்த்து உன்னை எனக்கு அனுப்பி வெச்சுயிருக்காரு...நா தான் உனக்கு தேங்க்ஸ்
சொல்லனும்... தேங்க்ஸ்...தேங்க்ஸ் என் செல்லம் சிவா...” என்றபடி என் மீது முத்தமழை பொழிந்தாள்.
“ஐ லவ் யூடி...கவிதா...” என்னை அறியாமல் வந்த வார்த்தை..
“உன்னை விட...ஐ லவ் யூடா..” என மேலும் இழுத்து பிடித்தாள்.

அப்போதுதான் எங்களிருவரின் அன்பை மீறி உணர்ந்தோம் இருவரும் முதலிறவு உல்லாச நிலையில் இருக்கிறோம் என்று..
நாணம் இருவரையும் ஆட்கொள்ள, நான் நின்றப்படி கவிதாவை கட்டியணைக்க, கவிதா என்னை தள்ளி
விளக்கையணைத்து ஆடைகளை கலைய ஆரம்பிக்க நான் கற்பனை செய்த ஒன்றை நிஜத்தில் பார்க்க போவதை எண்ணி
எதிர்ப்பார்ப்புடன் அந்த மெல்லிய வெளிச்ச இருட்டில் கவிதாவின் முழுமையான நிர்வாண உடலை தேடிக்கொண்டிருந்தேன்.

கவிதா நிர்வாணமாக என் அருகே வர நானும் என் ஆடையை கலைந்து நிர்வாணமானேன். இருவரும் கட்டிப்பிடிக்க..
ஒரு நேரத்தில் கூச்சத்துடன்..
“ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......” என்று அலறினோம்.
கவிதாவின் முழு நிர்வாணத்தை வெளிச்சம் போட்ட பார்க்க ஆசை வர ஓடிப் போய் விளக்கை போட்டேன்.
வெளிச்சம் பாய கவிதா கூச்சத்துடன் நெளிந்து வெட்கத்தாள் நடுங்கி சேலையை எடுத்து தன் உடலை மறைத்தாள்.
அந்த சில மணித்துளிகளில் என் கவிதாவின் பிறந்த மேனி உடல் என் நெஞ்சில் ஆழமாக பதிய..
அப்படியே பாய்ந்து சேலையை உருவ, கவிதா என் கட்டிலுக்கு இழுக்க, இருவரும் கட்டிலில் ஐக்கியமானோம்.

நான் கவிதாவை சிறு குழந்தையிடம் பந்தை கொடுத்தால் என்ன செய்வது எப்படி விளையாடுவது என தெரியாமல்
உருட்டுவதை போல, நான் கவிதாவின் உடலை தடவிக் கொண்டும் கட்டிப்பிடித்துக் கொண்டும், கிள்ளிக் கொண்டும்
முத்தமிட்டு கொண்டும் இருந்தேன். அவளின் உடல் என் கைக்கு பிடிப்படவேயில்லை.

உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் நான் என்ன செய்கிறேன் என தெரியாமல் செய்து கொண்டிருந்தேன். நான் செய்யும் ஒவ்வொரு
செய்கைக்கும் கவிதாவின் ஒரே தேசிய கீதமாக :வேணாம்..சிவா..” என்ற முனகல் ஒலித்தப்படியே இருந்தது.

அடர் புதரின் உள்ளே கசகசவென்று ஈரமாக இருந்த கவிதாவின் பெண்ணுறுப்பை தொட்டபோதெல்லாம்
கவிதா என் கையை தடுத்தாள்..
‘அந்த அசிங்கத்தை ஏன் தொடறீங்க...” என அடுத்த பாட்டை பாடினாள். இருவரும் கட்டிப்பிடித்து முத்தமிட்டுக்
கொண்டிருந்தோம். வாய் முத்ததிற்கு கவிதா ஆர்வமில்லாமல் சில மணிதுளிகள் ஓத்துழைத்தாள்.

சிறிது நேரம் கழித்து எனக்கு உணர்ச்சிகள் பொங்க அப்படியே கவிதாவின் மீது ஏறி என் நடுப்பகுதியைத் அவள் விரித்து வைத்த
தொடையிடையில் பொருத்த என் ஆணுறுப்பு அவளின் பெண்ணுறுப்பின் வாசலை தேடி ஈரமான வாசலை கண்டுப்பிடித்து
அந்த வாசலை திறந்து ஆணுறுப்பின் நுனி பகுதி மொட்டு விரிப்பதை போல விரிய .. “ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... அம்மா...” என
கவிதா முனகினாள்.

அரை அங்குலம் உள்ளே சென்ற என் ஆணுறுப்பின் உணர்ச்சிகளை ரசித்தப்படி கொஞ்ச நேரம் அப்படியே இருந்தேன். இருவருக்கும்
தெரியும் என் உறுப்பு இன்னும் உள்ளே செல்ல வேண்டுமென்று. நான் மெதுவாக உள்ளே தள்ளினேன்.
என் உறுப்பு முன்னேறவில்லை, கவிதா இன்னும் காலை விரித்து இடுப்பை தூக்கினாள். நான் மெதுவாக குத்தினேன்.
என் உறுப்பு ஒரு இம்மி அளவு கூட முன்னேறவில்லை. கவிதாவின் உடல் மெல்லிதாக விரைப்பு அடைவதை உணர்ந்தேன்.

என் உறுப்பை உள்ளே வைத்து மெல்ல மெல்ல குத்தி இடிக்க ஆரம்பித்தேன். என் ஆணுறுப்பின் இன்னும் தடிமன் கூடி
வலுவடைந்தது. இடித்து கொண்டிருந்த நான் இன்னும் வேகமாக குத்த ஆரம்பிக்க ஒரு கட்டத்தில் இதுதான் தருணம்
என உடல் முடிவு செய்ய என் ஆணுறுப்பு தானாக வெளியே வந்து ஓங்கி ஒரு குத்து விட...
“ஐயோஓஓஓஓஓஓஓஓஓஓ.. சிவாஆஆஆஆஅ..” என கவிதா வலியினால் அலறினாள். அவளின் உடல் துடித்தது.
என் உடலும் துடிக்க..

அதை கேட்ட நான் பயந்து போய் முன்பிருந்த நிலையிலிருந்து ஒரு இம்மி கூட முன்னேறாத என் ஆணுறுப்பை
கவிதாவின் பெண்ணுறுப்பிலிருந்து பயந்து போய் விருட்டென உருவி வெளியே எடுத்தேன்...
Reply
#13
கவிதா வலியால் கத்தியதும் எனக்கு இனம் புரியாத பயம் ஏற்பட்டது...
“கவி என்னா ஆச்சு....” என விதிர் விதித்து அவளின் தலையை கோதியப்படி கேட்டேன்...
“அங்கே ரொம்ப வலிக்குதுங்க..” என சொல்லியப்படி அடி உடலை தடவினாள்.
“ரொம்ப ஃபோர்ஸா மூர்க்கமா... பண்ணிட்டேனடா என் செல்லம்..”
“அதெல்லாம் இல்லீங்க... ஏனோ உள்ளே போகும்போது ரொம்ப வலிச்சுது...” வலியின் வெட்கம் முகத்தில் தெரிந்தது.
“சாரி...கவி...” என்றப்படி அவள் பக்கத்தில் படுத்து முலைகளின் உச்சியில் என் கைகளை போட்டேன். என் முடியை கோதியப்படி
“எதுக்குங்க சாரி ...நீங்க ஒன்னும் செய்யலே...” என்றாள் அன்புடன்.

நான் கவிதாவின் பருத்த தொடைகள் மீது கால்களை போட்டு அவளின் கைகளை எடுத்து என் தலையை சுற்ற வைத்து
என் தலையை அவளின் மார்பு கக்கத்தில் வைத்து படுத்து என் அதிசய பந்துகளை விளையாடினேன். அதன் அடர்த்தியான
காம்புகளை என் விரல்களாள் மென்மையாக நோண்டி விளையாடி திருகி, அது நின்றிருக்கும் முகட்டு பகுதியை தடவி
முலைகளை எவ்வளவு அள்ளமுடியுமோ அவ்வளவு அள்ளி பிடித்து பாசத்துடன் கசக்க, கவிதா மெதுவாக உணர்ச்சி
வளையத்திற்குள் வந்தாள்.

கவிதாவின் உடல் ரெக்ரான் தலையணைப் போல இருந்தது. விளையாட விளையாட அதன் அளவுகள் மாறின
விளையாட்டை நிறுத்தினால் அது அப்படியே பழைய நிலைக்கு வந்தது. அள்ள அள்ள திகட்டாத பொருள் ஒன்றாக அது இருந்தது.

“வாங்க சிவா...” என உணர்ச்சி பிழம்பினாள் தன்னையறியாமல் என்னை இழுத்து அவள் மேல் படர வைத்தாள்.
சுருங்காமல் இதுவரை நிமிர்ந்தபடி இருந்த என் ஆணுறுப்பு சரியாக அவளின் சொர்க்க வாசலை முட்டியது..
“உள்ளே விடலாமா....” என ஜாக்கிரதை தொனியில் கேட்டேன்.
“ம்ம்ம்ம்....” என்றாள் என் முதுகைக் கட்டிப்பிடித்துபடி.

இப்போது மெதுவாக என் உறுப்பை அவளின் உறுப்பினுள் விட்டேன். அதன் ஈரம் என் ஆணுறுப்பின் மொட்டை வரவேற்று
வாசல் உள்பக்கம் வரை இழுத்தது, பிறகு ஏதோ ஒன்று இறுக்கமாக அதனை இறுக்கி முட்டி தடுத்தாட்கொண்டது. அதற்கு
மேல் என் உறுப்பு செல்லமுடியவில்லை. இடிக்க இடிக்க கவிதாவின் முகம் அஷ்ட கோணலாவதை பார்த்தேன்..

“வலிக்குதா கவி....” என்றேன் அவளின் பின்னந் தலையை கசிக்கியப்படி.
“ஆமாங்க... என்னமோ தெரியலே...ரொம்ப வலிக்குதுங்க...” என்றாள் அழுக்குரலில்.
நான் அவள் மேல் படர்ந்தப்படி இருந்து கொஞ்ச நேரம் கழித்து மறுபடியும் இடிக்க ஆரம்பிக்க.. அவளோ
“ஐயோ...சிவா...வலிக்குதே... “ துடிக்க ஆரம்பித்தாள்.
சரி ஒருமுறை பலமாக குத்தினால் சரியாகிவிடும் என நினைத்து, ஓங்கி குத்தி இடித்தேன்...
“சிவாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ....” என அதீத உயிர்ப் போகும் வலியால் துடிப்பது அவளின் ஈனஸ்வர குரலில் கேட்டது.
அது என்னை பயங்கரமாக பயமுறுத்த நான் விருட்டென்று அவளை விட்டு
விலகினேன்.

”சாரி...கவி..சாரி..சாரி...” என சொல்லியப்படி பக்கவாட்டில் படுத்து, அவள் தலையை என் இடது கை மேல் வைத்து
வலது கையால் மயிர் காடுகளின் உள்ளே இருக்கும் அவளின் உறுப்பை தடவினேன். மெல்ல சகஜ நிலைக்கு வந்தாள்..

“சாரி கவி... நாளைக்கு நாம டாக்டர் கிட்டே போலாம்... சம்திங்க் ப்ராப்ளம் நினைக்கிறேன்...” ஆறுதலுடன் கூறினேன்.
“ஆமாங்க....என்னான்னு தெரியலே.. ரொம்ப வலிக்குது...சாரிங்க ஆசையா இருந்திருப்பீங்க..உங்களை திருப்தி படுத்த
முடியலே...” என்றாள் வருத்ததுடன்.
“போடி கவி...இப்ப என் சந்தோசமா முக்கியம்... நீ கஷடப்பட்டு நா சந்தோசமடையுனும்னு நினைக்காதே...நீயும்
சந்தோசமா இருக்கனும்..நானும் சந்தோசமா இருக்கனும்... நாளைக்கு டாக்டர் கிட்டே போய் என்ன பிரச்சனைன்னு பார்ப்போம்..” என
நான் சொல்ல கவிதா என்னை அப்படியே கட்டிப்பிடித்து என் முகத்தில் முத்தம் தந்தாள்.

என் வலதுகரம் அவளின் பெண்ணுறுப்பின் ராணியான மன்மதபீடத்தை தடவ ஆரம்பிக்க அவள் கூச்சமடைந்தாள்.
“வேணாம் சிவா.... ரொம்ப கூசுது...” என் கரத்தை பிடித்து தடுக்க முயல நான் விடாப்படியாக அதை மேலும் மேலும் தடவிக்கொண்டிருக்க
“வேணாம் சிவா...வேணாம் சிவா... “ என கூச்சத்துடன் கண்களை மூடி நெளிந்து கொண்டிருந்தாள். ஒரு
கட்டத்தில் அவளின் உடல் திடீரென துடிக்க ஆரம்பித்து உச்சக்கட்டத்தை எட்டினாள். அப்படியே என்னை இருக கட்டிப்பிடித்து
என் நெற்றியில் முத்தமிட்டாள். அந்த முத்தமே என்னை உச்ச கட்டத்திற்கு எடுத்து சென்று என் ஆணுறுப்பு அவளின்
தொடைமேல் தன் விந்து வெள்ளத்தை பாய்ச்சியது.

அடுத்த நாள் ஒரு பெண் மகப் பேறு மருத்துவரை பார்த்தோம். கவிதாவின் கன்னித்திரை அடர்த்தியாக கெட்டியாக இருப்பதாள்
அது கிழிப்படாமல் உடலுறுவின் போது வலி ஏற்படுவதாக கண்டுபிடித்தார்கள். அதனை அகற்ற சிறு ஆப்பிரேசன்தான் என்றும்
ஒரு நாள் மருத்துவ மனையில் தங்க வேண்டும் என காசை பிடுங்கினார்கள்.

“கவிதா...பொண்டாட்டியின் ஹைமனை புருசன் தான் கிழிக்க வேண்டும் என எந்தவொரு ஆண்மகனும் விரும்புவான்...
எனக்கு பாரு டாக்டரு என் பொண்டாட்டியின் ஹைமனை கிழித்து கன்னி கிழிக்கிறாரு...” என ஜோக்காக சொன்னேன்.
இதை கேட்ட கவிதா அதனை சீரியஸ்ஸாக எடுத்துவிட்டாள்... அவள் கண்களில் கண்ணீர் தேங்கியப்படி
“சிவா... வாங்க வீட்டுக்கு போலாம்... எனக்கு எப்படி வலி வந்தாலும் பரவாயில்லை,,, நீங்கதான் என் ஹைமனை
கிழிக்கனும்...” என எழுந்து விட்டாள். என்னை எல்லோரும் பார்க்கிறார்கள் என்பதை மறந்து இழுத்தாள்.
கவிதாவை சமாதனம் படுத்த எனக்கு போதும் போதும் என்றாயிற்று.

பிறகு சிகிச்சை பெற்று வீட்டுக்கு வந்து, ஒரு வாரத்திற்கு பிறகு என் ஆணுறுப்பின் கிரகபிரவேசத்திற்கு தயாரானோம்.
கவிதா அப்போது அவளின் முதல் செக்ஸியான வார்த்தைகளை கேட்டேன்..
“சிவா என் வீடு ரெடி...நீங்க மனை புக ரெடியா...” என வெட்கத்துடன் தன் தொடையிடையை தொட்டுச் சொன்னாள்.
“ஆஹா...பெரிய மாட மாளிக்கைக்கு சொந்தம் கொண்டாடி உள்ளே புக விழா எடுக்க யாருக்குத்தான் கசக்கும்...” என்றேன் கிளுகிளுப்புடன்.
“பூஜை, வேத, மந்திரம் எல்லாம் ஓதியாச்சா..” என தொடையிடை நாணத்துடன் பார்த்து கேட்டாள்.
“இதுக்கெல்லாம் பூசை..என் கவிதாவின் அழைப்புத்தான்...” என்று அவளை மடக்கினேன்.
“வாங்க சிவா...” என்றாள் தலை தாழ்த்தி கொஞ்சம் பயத்துடன்.
“பயப்படாதே..கவி..அதான் குகையின் இரும்பு வாசல் கதவை கொத்தனாரை வச்சு ஓடைச்சுட்டோமே....” என ஜாலியாக பேசி அவளை
சகஜ படுத்தினேன்.

எத்தனையோ கட்டில் மேல் நிர்வாணமாக இருக்கும் மங்கைகளின் உடல்களை இணையத்தில் பார்த்திருக்கலாம்.
அவற்றில் முத்தான சில புகைப்படங்கள் தான் நம் ஆன்மாவை தூண்டி காமத்தால் என் மேல் வா வா என்றழைக்கும்.
அந்த புகைப்படங்களை விட கோடிக்கணக்கான வீரியம் கொண்டது என் கவிதா நிர்வாணமாக கட்டிலில் படுத்திருக்கும் காட்சி.
பார்த்த மறுவினாடி என்னுடல் என்னையறியாமல் அவள் மீது சட்டென்று படந்திருக்கும்.

நான் அப்படி படர்ந்து முதன் முதலாக என் ஆணுறுப்பு கிரகப்பிரவேசம் செய்த ஆணுபவம் என் ஓவ்வொரு அணுக்களில்
செதுக்கப்பட்டிருக்கும்... ஆஹா...வாசல் படியை கடந்ததும் என் ஆணுறுப்பு தானாக மொட்டு விரிவடைவதைப் போல உணர்வும்,
பிறகு நான் மெல்ல உந்த அது தானாக இறுக்கமான அல்வாவை பிளந்து கொண்டு போவதைப் போன்ற உணர்வும்,
குகையின் ஆழத்தை என் ஆணுறுப்பின் நுனி தொட்ட உணர்வும்...

கவிதா உணர்ச்சி பொங்க அவள் பெண்ணுறுப்பின் தசைகளை கொண்டு என் ஆணுறுப்பை இறுக்கி தளர்த்துவதும்,
“கவி..என்னடி பண்றே...” என நான் கிசுகிசுப்பாக சொன்னதும், நான் ஆணுறுப்பை வெளியே எடுத்து மறுபடியும்
உள்ளே விட முனைந்த போது “அத...அப்படியே..கொஞ்ச நேரம் வைடா சிவா..” என வெட்கத்தாள் கவிதா என்னிடம் கட்டளையிட்டதும்
நான் அப்படியே வைத்து பக்கவாட்டில் கை ஊன்றி அவள் முகத்தை பார்த்து ரசித்ததும், அவள் வெட்கத்தாள் சிரித்தப்படியே
கண்களை திறந்த நிலையில் என் முகத்தை பார்த்ததும், நான் அவளை பார்த்து வெட்கப்பட்டதும், உச்சந்தலையில் இருவரும் முத்தமிட்டதும்,

நான் என்னையறியாமல் அவள் பெருத்த முலைகள் கசங்க அவள் மீது விழுந்து படர்ந்து, என் ஆணுறுப்பை
சிறுக பின்னிழுத்து முன்னேவிட்டு முதல் இயக்கத்தை ஆரம்பித்ததும், அப்படி அந்த இயக்கம் படிப்படியாக வேகம் எடுத்ததும்,
ஜெல்லி போன்ற ஒன்றை என் ஆணுறுப்பு கிழித்துக் கொண்டு உள்ளே வெளியே செல்லும் உணர்வு ஏற்பட்டதும், தலையை
எடுத்து கவிதாவின் முகத்தை பார்த்தால் அவள் அப்படியே கண்களை மூடி முக தசைககள் இறுக்கமாகி, மெல்லிதாக வாய்
பற்களை காட்டியப்படி என் இயக்கத்திற்கு ஏற்ப அவள் முகம் மேலும் கிழும் அசைவதும், பிறகு கவிதா அவள் கால்களை
என் இடுப்பில் போட்டு பின்னி என்னை இறுக கட்டிப்பிடித்து உடல் வெட்டியப்படி வேர்த்ததும், நான் என் கட்டுப்பாட்டை
மீறி என் கைகளை அவளின் பின்னந்தலையில் கோர்த்து கசக்கி என் ஆணுறுப்பை உள்ளே வெளியே வேகமாக இயக்கியதும்,

அவள் உறுப்பிலிருந்து ஈரம் அதிகளவில் கசிந்து வழவழப்பாக்கி என் இயக்கத்தை மேலும் உக்கிரமாக்கியதும், பிறகு
என் உறுப்பு தானாக அவளின் பெண்ணுறுப்பிலிருந்து வெளியே வந்து தூரம் விட்டு பிறகு உள்ளே அதிகப்படியான வேகத்துடன்
சென்றுக்கொண்டிருந்ததும், என் உடம்பு விறைத்து உடம்பின் மொத்த உணர்ச்சியும் என் ஆணுறுப்பின் மீது பாய்ந்து
அதன் உறுப்பு விரைத்து நுனி துடித்து ஏதோ ஒன்றை வெளியேற்ற துடிக்கும் உணர்வை என் உடம்பு தன்னிலை மறந்து
எதிர்க்க நினைத்து தோற்றுப் போய், என் உறுப்பு விண்விண் என்று இன்பத்தால் ஆட்கொள்ளப்பட்டு கட்டுப்பாட்டை
இழந்து பீய்ச்ச துடிக்கும் நிலையில் நான்..”கவிதா..கவி.கவி....கவி....கவி..கவி...கவி..” என என்னையறியாமல்
கதறி கத்தி கவிதாவை அள்ளி பிடித்து கட்டி
கசக்க, என் ஆணுறுப்பு துடித்து வெடித்து என் விந்துக்களை ஓவ்வொரு துடிப்புக்கும் என் உடம்பிலிருந்து அனைத்து
சகதிகளை திரட்டி என் உறுப்பின்வழி செலுத்தி அதனுடன் பீய்ச்சியடிக்க,

கவிதா...”ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.......சிவாஆஆஆஆ...” என
அலறி என்னை மூர்ச்சையாகிவிடும்படி கட்டிப்பிடிக்க, நாங்கள் இருவரும் தளர்ந்து அப்படியே கட்டிப்பிடித்து படுத்துக்கொண்டு
ஒருவர் மீது ஒருவர் முத்த மழை பொழிந்து, இதமான சூட்டில் குளிர் காய்வதைப் போன்ற உணர்வுடன் மனதுடன்
ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து அப்படி ஆனந்த நிலையில் இருக்க....ஆஹா.. இந்த அனுபவத்தை என் ஓவ்வொரு
அணுக்களும் இப்போதும் எப்போதும் “ரிவைண்ட்” செய்துக் கொண்டேயிருக்கும்.

நான் விந்தை பாய்ச்சிய நிமிடத்தில் கவிதா உச்ச கட்டமடைந்த நிமிடத்தில் அவள் என்னவளானாள் நான் அவளவனானேன்.
எங்கள் உயிருக்கும் உடலுக்கும் இருந்த அணு நுண்ணோக்கியால் கூட கண்டுப்பிடிக்க முடியாத இடைவெளி
இருந்திருந்தாலும் இந்த முதல் சங்கமத்தில் காணாமல் போய்விட்டிருக்கும்.

ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பார்கள். ஆனால் இன்றுவரை எனக்கு கவிதாவின் மீதிருக்கும் ஆசையும் கோகமும்
தீரவில்லை, கவிதா வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும் அவள் என் மீது கொண்டிருந்த ஆசையும் மோகமும்
தீரவில்லை. அது நாளுக்கு நாள் எங்கள் இருவருக்குமிடையே அதிகமாகி கொண்டேயிருந்தது, அது எவ்வளவு மறு
ஜென்மம் மறு பிறவி எடுத்தாலும் தீராது மாறாது.

நான் மொட்டை மாடிக்கு செல்லும் போது.... நான் ஏதோ காம வசப்பட்டு பைத்திய உணர்வில் நினைப்பில் இருப்பதாக
உணர்ந்தேன்...என் சிந்தனைகள் அலைப்பாய....

.....ஆனால் நான் கவிதாவின் மீது ஆசையும் மோகமும் வைத்திருக்கின்ற ஒரே காரனத்தால் மற்றவர்கள் மீது அதே ஆசையும்
மோகமும் வைத்திருக்க கூடாது என்று ஏதாவது விதி ஒன்று இருக்கிறதா??? என்று என் மனதில் மதன் வித்திட்ட விதை
ஆலமரமாக வளர்வதை என்னால் இப்போது தடுக்க முடியவில்லை...அதை பற்றி மேலும் மேலும் கற்பனை செய்ய மனம் தூண்டியது.
செய்து காட்ட வேண்டும் என நிர்பந்தம் செய்துக் கொண்டிருந்தது.

கவிதாவும் அப்படியே என்னை போல நினைத்து மற்றவர்கள் மீது ஆசையும் மோகமும் வைத்தால்...என ஒரு கணம் யோசிக்க..
மேலும் கற்பனை செய்ய முடியாமல் என் மனம் அதிர்ந்து தவிர்த்தது. ஒரு வேளை என் கவிதா என்னை போல
பிற ஆடவர்களை அனுபவிக்கும் ஆசை இருந்து, ஓழுக்கம் என்றச் சாட்டையால் அதை அடக்கியிருப்பாளோ.
கவிதா மற்ற ஆடவனிடம் உறவு கொள்ளும் காட்சிகள் ஒரு கணம் என் மனத்திரையில் அதிவேகமாக ஓட..
என் மனம் அதிர்ந்து நடுங்கி அதை தவிர்த்தது...

ஒரு வேளை....ஒரு வேளை...ஒர் வேளை....எனக்கு தெரியாமல் மற்ற ஆணிடம் உறவு வைத்திருப்பாளோ என
எந்த ஆண்மகனுக்கும் வரக் கூடாத சந்தேகம் என் மனதில் தோன்ற...ச்சீ..ச்சீ... இப்படியா நினைக்கிறது..கவிதா யார்...அவள்
அப்படி பட்டவில்லை...நெருப்பு...சராசரி பெண்ணல்ல...ஏதோ ஒன்று அவளிடம் இருக்கிறது.... இந்த மாதிரி அசிங்கத்தையெல்லாம்
நினைக்காதே... நீ ஒரு காம சைக்கோ நிலைக்கு வந்துவிட்டே... என என் மனச் சாட்டி என்னையும் என் மனதையும் அதட்ட,
அந்த சந்தேகத்தை குழித் தோண்டி புதைத்துவிட்டேன்....

கவிதா...வேறு ஆண்...என்ற அந்த ஒரு கணம் சிந்தனையை நான் அழித்தாலும் என் அடி மனதில் ஒரு சுகம் உண்டானதை
நானும் என் மனமும் மறுத்தாலும் அதுதான் உண்மை என்பது என் அடிமனதுக்கு தெரியும்...
Reply
#14
கவிதாவிடம் நான் பெற்ற முதல் அனுபவத்தை பொக்கிஷமாக இதுவரை காப்பாற்றி வருகிறேன். அதன் பிறகு
கவிதா என்ற கடலில் முத்தெடுக்க ஆரம்பித்தேன். எடுக்க எடுக்க முத்துக்கள் குறையாமல் அதிகமாக
அமுதசுரபி போல் வந்துக் கொண்டிருந்தன. ஆனால் முத்தெடுக்கும் முறை ஒரே மாறாத செயல்முறையாகிவிட்டது.
கவிதாவின் உடலினால் பெறும் காம இன்பத்தின் ஆழத்தை நான் இன்னும் தொடவில்லை. தினமும் தரையை
தொடாமல் மூழ்கிகொண்டிருக்கிறேன்.

காம இச்சக் செயல்கள் ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், கவிதா என் மேல் செலுத்தும் அன்பும் அதன் நிமித்தம்
ஏற்படும் செயல்பாடுகள் எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் விரிந்துக் கொண்டேயிருந்தது.

மெதுவாக எங்கள் பாலியல் உறவுகள் ஒரு சராசரி மத்திய வர்க்கம் மதிப்பீட்டுகளுடன் செயல்பாட்டுக்கு வந்தது.
எல்லாமே அறிந்த வரிசைப்படி தான் நடக்கும். பிறகு கவிதா கர்ப்பமாவது தடைப் பட்டு கொண்டே போக,
அதற்காக குழந்தையின்மை மருத்துவர்களை பார்த்து கவிதாவின் கருப்பையிலும் ஃபல்லோப்பியம் டீயுபில்
ஏதோ ப்ராப்ளம் என்றும் குழந்தை உண்டாகி பிறப்பது ஒரு மருத்துவ அதிசயம் என்று அறிந்து அதற்கான சிகிச்சைகள்
எடுத்துக்கொண்டோம்.

எங்கள் முதல் மூன்று வருடம் வாழ்கை மற்ற எல்லா லெளகீக இன்பங்களை தவிர்த்து, எங்களுக்கு ஒரு வாரிசு வேண்டும்
என்ற ஓரே குறிக்கோளாக எங்கள் வாழ்கை அமைந்தது. எல்லா மருத்துவத்தையும் பார்த்தோம். கோவில் கோவிலாக
சென்றோம். கவிதாவும் அவள் தோழிகளுடன் சில கோவில்களுக்கு சென்றாள்.

எங்கள் உயிர் பொருள் ஆவி இன்பம் துன்பம் ரத்தம் சதை என அனைத்தும் கொடுத்து, மனதாலும் உடலாலும் பல
இன்னல்களை அன்பவித்து, கவிதா நம்பிய கடவுள் அருளாலும் நான் நம்பிய மருத்துவ மகிமையாலும், அவினாஷ்
பிறந்தான், எங்கள் வாழ்கையில் யாரும் அடைய முடியாத ஆனந்தத்தை தந்தான். அவினாஷ் பிறந்தா நாள் முதல்
அவன் எங்களின் உயிராகவும் உடலாகவும் மாறிப் போனான். இனிமேல் நாங்கல் எந்த செல்வத்தை பெற்றாலும் அவனுக்கு
ஈடாகுது என முடிவு செய்தோம்.


அவினாஷ் பிறந்தவுடன் கவிதாவின் முலைகள் மற்றொரு அதிசயத்தை நிகழ்த்தியது, அவளின் முலைகளின் பால்
கொள்ளளவு அதிகமாக இருந்தது. அவினாஷ் பிறந்த ஒரு மாதத்திற்குள் ஒவ்வொரு முலையும் சுமார் ஒரு லிட்டர்
கொள்ளளவை எட்டியது. அவினாஷுக்கு எவ்வளவுதான் குடிக்க முடியும். அவன் குடிக்க குடிக்க கவிதாவின்
மார்பக பால் சுரப்பிகள் நிரம்பியப் படியேயிருந்தன . அந்த நேரத்தில் கவிதாவின் முலைகளை பார்த்தால் பாலால் ததும்பி
தலும்பி ஒரு குடம் போல என் கண்களுக்கு தெரியும். தேக்கமடைந்த பால்கள் கெட்டியாகி வலியெடுக்க ஆரம்பிக்க மறுபடியும்
மருத்தவரிடம் ஓட வேண்டியதாகிவிட்டது.

கவிதாவிம் முலைகளின் பால் சுரப்பிகள் அதிக கொள்ளளவு கொண்டதும் என்றும் அவினாஷ் பால் குடிக்க குடிக்க அது
பாலை உருவாக்கி தேக்கும் என்றும், அவினாஷ் குடித்தது போக அப்போதைக்கு அப்போது பாலை கைகளால்
வெளியேற்ற வேண்டும் என்று மருத்துவர் அறிவுறை கூறி, கமிஷன் பணம் பார்க்க ப்ரெஸ்ட் பம்பர் என்று ஃபாரினிலிருந்து
ஒன்று வந்திருப்பதாகவும் அதை உபயோகப்படுத்தலாம் என்று மேலும் பிட்டு போட, அதன் யானை விலையை கேட்டு
அதனை நிராகரித்து விட்டு கைவேலையே போதும் என இருந்துவிட்டோம்.

நான் பாலை குடித்தால் அதை வெளியேற்ற தேவையில்லை என்ற என் யோசனையை கவிதா நிராகரித்து விட்டாள்.
எனக்கு வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் நான் செய்த சத்தியம் என் கண் முன்னால் வந்தது. கொஞ்ச நாள் கைகளால்
கசிக்கி பாலை வெளியேற்றினால் கவிதா. அது எனக்கும் யாருக்கும் பயன்படாமல் வீணாகியது. அவினாஷ் வளர வளர
அவன் அகோர பசியினால் கவிதாவின் பாலை லிட்டர் கணக்காக குடித்தான். ஒன்பது மாதம் வரை அவன்
கெட்டியான உணவை எடுத்துக் கொள்ளவில்லை, கவிதாவின் பாலை தாகம் தீர்க்க குடித்து தீர்த்தான். இரண்டரை வயது
வரை அவன் கவிதாவின் முலை பாலை குடித்தான். பிறகு கவிதா மெல்ல மெல்ல பால் தரும் அளவு நேரத்தை குறைத்து
முட்டை கோஸ் இலைகளின் உதவியால் பாலை நிறுத்தினாள்.

இதையெல்லாம் நான் தலையெழுத்து என்று தீவுத்திடல் கண்காட்சியைப் பார்ப்பதைப் போல பார்த்துக் கொண்டிருந்தேன்.

பிறகு ஐந்து வருடம் கழித்து மறுபடியும் மருத்துவர்களிடம் சிகிழ்ச்சை பெற்று அபினயா பிறந்தாள். மறுபடியும் கவிதாவின்
முலைகள் தன் பால் அதிசயத்தை காட்ட தொடங்கியது. ஆனால் இந்த தடவை ஏனோ அவளுக்கு அபினயா குடித்தது போக
மீதி பால் இருந்தது மாதிரியும் மீதி பாலினால் முலைகளுக்கு பிரச்சனை வந்த மாதிரியும் தெரியவில்லை.....

என்ன செய்வது என்னை காதலித்த தேவதை கவிதா, எல்லா வகையிலும் நான் நினைத்ததை விட என் மீது பாசம் அன்பு
காட்டி நடந்துக்கொண்டாள். அவள் என் மீது காட்டிய அன்பு பாசம் வற்றா ஓடைப் போல மடைத் திறந்து வந்து
என்னை ஆனந்தத்தில் ஆழ்த்தியது. ஆனால் இந்த காமம் உடலுறவு விஷயத்தில் ஒரு அளவுகோளை வைத்து
ஓழுக்கம் என்ற ஒரு லஷ்மணன் கோட்டை கிழித்து என் ஆசையை அடக்கினாள்.


இந்த நேரத்தில் என் பொருளாதார வாழ்கையில் ஏற்றமும் கொஞ்சம் இறக்கமும் வந்தது. முதல் ஐந்து வருடங்கள்
நல்ல நிறுவனத்தில் தமிழ்நாட்டின் சேல்ஸ் பார்க்கும் பதவி. உதிரி பாகங்களை தயாரிப்பில் அனுபவமும் தேர்ச்சியும்
இருந்ததால் அந்த பொறுப்பும் கூட வந்தது. நான் வாங்கிய சம்பளத்தை அப்படியே கவிதாவிடம் கொடுக்க, அவள் குருதியில்
ஊறிய வியாபாரம், அந்த வருமானத்தில் குடும்பமும் நடத்தி லாபம் தரும் சேமிப்பும் செய்து, சேமித்த பணத்தில் ஈரோடு
பக்கம் பத்து ஏக்கர் நிலம் வாங்கி போட, என் அப்பா இறந்த பிறகு அதன் பக்கத்தில் என் பாகமாக பத்து ஏக்கர் வர
அந்த நிலங்களின் விலை இப்போது ஒரு ஏக்கருக்கு கோடிகளில் போய் கொண்டிருக்கிறது.

அப்போது சென்னையில் நல்ல நல்ல வாய்ப்புகள் கிடைக்க, கவிதாவின் குடும்பம் சென்னையில் இருப்பதால் அவர்களின்
சவகாசமே வேண்டாம் என கவிதாவுக்கும் எனக்கும் சென்னைக்கு குடிப்பெயர விருப்பமில்லாமல் போய்விட்டது.

பிறகு நான் வேலை பார்த்த நிறுவனம் மூட பிறகு வேறு இரண்டு கம்பெனிகளில் வேலை பார்க்க வேண்டியதாகிவிட்டது.
அந்த நேரத்தில் இரண்டு வருடம் முன்பு கவிதாவின் வீட்டாரும் வந்து ஏதோ சமாதானமாகி போக, சென்னையில் நல்ல
பன்னாட்டு நிறுவனத்தில் தென் இந்தியா பொறுப்பை பார்க்கும் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்க சென்னைக்கு
குடிப் பெயர்ந்தோம். அதன் பிறகு தான் மதனிடம் விட்டுப் போன நெருக்கமான பழக்கம் தொடர என் வாழ்கையே கொண்டாட்டமாக
மாறிவிட்டது இந்த ஆறு மாதத்தில்.

சென்னை வந்த பிறகு தான் அதிகமாகவும் குடிக்கவும் புகைக்கவும் ஆரம்பித்தேன். கவிதா குடிக்க வேண்டாம்,
புகைக்க வேண்டாம் என்று அறிவுறை சொன்னாலும் அவளிடம் அவைகளை
நிறுத்துவதற்கு கெஞ்சி கூத்தாடி கால
அவகாசம் கேட்டுக் கொண்டிருந்தேன்.

நான் சொன்ன இந்த பெரிய்ய்ய்யயய கொசு வத்தி ஃபளாஷ் பேக்கை கேட்டு என் கதையை கேட்டுக் கொண்டிருப்பார்கள்
என நான் எண்ணும் சில நல்லுள்ளம் படைத்தவர்களுக்கு அலுப்புத் தட்டியிருக்கலாம். என்னடா இவன் காம
வயப்பட்டு ரஞ்சனியை மடக்கி அடுத்த கட்டத்திற்கு கிளுகிளுப்புடன் எடுத்து செல்வான் என பார்த்தால் இப்படி
இவனின் சோகக் கதையை சொந்தக் கதையை சொல்லி நம்மை கடுப்பேத்தரானே என சிலர் நினைக்கலாம்.
சிலர் எங்கோ கடற்கரையில் இருட்டில் உட்கார்ந்து கொண்டு புலம்பும் ஒருவனின் கதையை போனால் போகிறது என
கேட்க நினைத்தால் இப்படி முன் வாழ்கையை சொல்லி கடிக்கிறானே என எண்ணி என் கதையை கேட்காமல் எழுந்து சென்றிருக்கலாம்.

எனக்கும் கவிதாவுக்கும் இடையே நடந்த காதல் திருமணம் உறவுகள் உணர்ச்சிகள், கள்ளக் காதலாக திருமணமாகாத
உறவாக உணர்ச்சியாக சொல்லியிருந்தாள் எவ்வளவு காம கிளுகிளுப்பாக இருந்திருக்கும் என சிலர் எண்ணலாம்.
எல்லோரும் பார்த்து அனுபவித்த கணவன் மணைவி உறவை சொல்லி நம்மை கொல்றானே அதில் மசாலாவாக
சில அத்துமீறல்கள் வக்கிரங்கள் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என சிலர் நினைப்பது நினைவலைகளாக
காற்று கடத்திக் கொண்டு வந்து என் மனதின் மீது மோதுவதை நான் அறிவேன்.

என்ன செய்வது எனக்கும் கவிதாவுக்கும் கடந்த காலத்தில் நடந்தவற்றை அப்படியேத்தானே சொல்ல முடியும், அதில் காம
கிளுகிளுப்பு இல்லையென்று நீங்கள் அபிப்பராயம் பட்டால் நானும் கிட்டத்தட்ட உங்கள் நிலைமையில் தானே இருக்கிறேன்.

என வாழ்கையில் நான் காமயின்பத்தின் எல்லைகளை பார்க்கவேயில்லை அதை பார்க்க சில் வித்தியாசங்கள் தேவை
வக்கிரங்கள் தேவை அதை திருமணமான வேறு ஒரு பெண்ணுடன் தான் கண்டடைய முடியுமென்று என்ற நிலைக்கு
இப்போது தானே வந்திருக்கிறேன்.

என்னுடைய கதையை இன்னும் கேட்க பொறுமையாக இருக்கும் நல்லுங்களுக்கு நான் சொல்ல
கடமைப்பட்டிருக்கிறேன். நான் இப்போது கதை சொல்லிக்கொண்டிருக்கும் காலம், கவிதா என்னை மொட்டை மாடிக்கு
அழைத்து சென்றதிலிருந்து கிட்டத்தட்ட மூன்று மாதம் கழித்துதான்.

இந்த மூன்று மாதத்தில் என்னவெல்லமோ நடந்து விட்டன. சமூக விதி மீறல்கள் வக்கிரங்கள் அறமற்ற செயல்கள்
மனித உறவுகளை ஆட்டிப்படைக்கும் சம்பவங்கள் என மனித சமூக உறவின் அடிப்படை நம்பிக்கைகளை அசைத்து
பார்த்துவிட்டன. நான் அவைகளை சொல்ல சொல்ல ஏன் ஏன் என்ற சந்தேகம் வரலாம். புரியாமலும் போகலாம். தர்க்கத்திற்கு கட்டுப்
படாமலும் போகலாம். ஏண்டா சிவா உன் குஞ்சி துடிப்பின் அரிப்பை அடிக்கி அதை பிடிச்சிகிட்டு கழிப்பறையில் ஆட்டி
கைமைத்துனம் செய்து சுயயின்பம் அடைந்து அடங்க வேண்டியதுதானே என என்னை சாபமிட்டு திட்டலாம்.
ஐயோ பாவம் கவிதா இந்த நிலமைக்கு ஆளாகிவிட்டாளே... ஐயோ சிவா இந்த நிலமைக்கு ஆளாகிவிடானே என
நீங்கள் பச்சதாபம் பட்டாலும் படலாம்.

இப்படியெல்லாம் நீங்கள் நினைக்கும் போதும் இந்த அலுப்புதட்டும் ஃபளாஷ் பேக்கை மறுபடியும் படியுங்கள்.
இதில் நிறைய நுண்ணர்வு நுண்ணர்த்தம் உள்ள சம்பவங்கள் இருக்கின்றது. அவையெல்லாவற்றையும் சொன்னால்,
பக்கங்கள் நீண்டு கொண்டே போகும். தொடக்கம் அதிலிருந்துதான் வருகிறது.
இனிமேல் என் வாழ்கையின் அனுபவத்தை அனுபவித்து சொல்லும் நான்
சம்பவங்கள் நடப்பது அப்படித்தான் நடக்கின்றது
என்று ஏமாந்து போய், நடந்தது வேறுவிதமாக விதமாக நடந்தது என்ற வாழ்கையின் நாடக உண்மையே என் அனுபவத்தின் எச்சம்,
என்று மனதில் நினைவில் வைத்து இனி பொறுமையாக ஒருவரேனும் என் கதையை கேளுங்கள்..

என் முன் வாழ்கையின் ஓவ்வொரு தருணத்தை பட்டவர்த்தனமாக சொன்னால்தான் என் கதையின் தர்க்கம் உங்களுக்குப்
புரியும். ஆனால் அதுவே நீண்ட குடும்ப கதையாகிவிடுவதால், ஃப்ளாஷ் பேக் டார்டாய்ஸ் சுருள் இன்னும் சுற்ற வேண்டியிருப்பதால்
அதன் புகை உங்களை நிச்சயம் மூர்ச்சையாக்கிவிடும், அதனால் கொஞ்சமாக சுற்றி விட்டேன்..

வாங்க மொட்டைமாடிக்கு போவோம்...
Reply
#15
ச்சூ...ச்சூ..ச்சு..என் செல்லம்..என் தங்கம்...அம்மா இப்போ பால் தர்றேன்ல்ல.. அழக்கூடாது என் செல்லக்குட்டி...”
என கொஞ்சியப்படி என்னை தன் பார்வையால் ஊடுறுவிக் கொண்டிருந்தாள் கவிதா.

கவிதா பால் கொடுக்கும் காட்சியை காம வயப்பட்ட நான் எச்சம் ஊறப் பார்க்க துடித்துக் கொண்டிருந்தேன். அந்த கண்கொள்ளா காட்சியை
பார்த்த கண்கள் தனக்கு வேண்டியதை கடத்துட்டும் என என் ஆணறுப்பு காத்து கொண்டிருந்தது.

கவிதா கண் இமைக்காமல் என்னை முறைத்து பார்த்து கொண்டே பாலுக்காக அழுதுகொண்டிருந்த அபினயாவை என்
கையில் திணித்தாள். ஓடி விளையாடிக்கொண்டிருந்த அவினாஷ்..
“அம்மா பாப்பா பாலுக்காக அழுது..” என்றான்.
அந்த வார்த்தைகளின் ஒரு மகனின் தாய் பாசத்தை முதன் முதலாக
வேறு கோணத்தில் உணர்ந்து குற்றணர்வுடன்
மவுனமாக இருந்தேன்.

கவிதா சுற்றும் முற்றும் பார்த்தாள். யாருமில்லை என உறுதி படுத்திக் கொண்டு, சிங்கில் ஃப்லீட் எடுத்திருந்த முந்தானையை
மார்பை மூடுமாறு பார்த்து கொண்டு லாவகமாக தன் இடது பக்கம் முலையை விடுவித்தாள். அது பந்தை போல ஆடுவது அவளின்
மூடியிருந்த முந்தானையை மீறி தெரிந்தது. அபினயாவை வாங்கி முலையை முந்தனையால் மூடியப்படி
எனக்கு காட்டாமல் பால் கொடுக்க ஆரம்பித்தாள்.

என்னை கண் இமைக்காமல் முகத்தில் உணர்ச்சியில்லாமல் பார்த்து கொண்டிருந்தாள். நான் பேசாமல் நெளிந்து
கொண்டிருந்தேன். ரஞ்சனி கவிதாவின் முலை என மாறி மாறி என மனதில் ஓடி உடலில் காமம் ஏறிக் கொண்டிருந்தது.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது இதுதான் என உணர்ந்து கொண்டேன். ஏனோ அசிங்கமாக உணர்ந்தேன்.
இப்போது கவிதா என்னை பார்த்து மெதுவாக புன்சிரிப்பை வீசினாள். அப்பாடா என மனம் இறுக்கத்தை தளர்த்தி நானும் சிரித்தேன்.

வாட்டர் பாட்டிலை ஓடி ஓடி உதைத்து கொண்டிருந்த அவினாஷ் திடீரன..
“அம்மா பாப்பா பால் குடிக்குதாம்மா...” என கேட்டப்படி ஓடி வந்து கவிதாவின் வலது முலையில் கை வைத்து
சாய்ந்தப்படி முந்தானையை தூக்கி அபிநயா பால் குடிப்பதை எட்டிப் பார்த்தான்
“அபிநயா குட்டி.... பால் குடிக்கிறயா....” என கொஞ்சினான்.
கவிதா என்ன நினைத்தாலோ தெரியவில்லை திடீரென அவளின் மார்பை மூடியிருந்த முந்தானையை எடுத்து தன் தோளின் பின்
புறம் போட்டு என்ன நடக்கின்றது என்பதை எனக்கு காண்பித்தாள். அபிநயாவின் இடது கண் அவினாஷை
பார்த்துக் கொண்டு சிரித்தப்படி பால் குடித்துக் கொண்டிருந்தாள். .அவளை பாசத்துடன் ஏக்கத்துடன் பார்த்து
கொண்டிருந்தான் அவினாஷ், கவிதா என்னையே முறைத்து பார்த்து கொண்டிருந்தாள்.

திடீரென அவினாஷ்...
“அம்மா எனக்கும் பால் குடும்மா.... பால் குடிக்க எனக்கும் ஆசையா இருக்கும்மா...” என்றான்.
எனக்கு ஒரு மாதிரியாக ஆகி விட்டது. என்ன செய்வது பேசுவது என தெரியவில்லை. அவினாஷை தூக்க கையை
நீட்டும் போது கவிதா ஒரு முறைப்பு பார்த்ததாள் என் கை தானாகவே என் பின்னால் சென்றது.

”அவினாஷ்..அம்மா பேச்சை கேட்கிற குட் பாய் தானே நீ...” என பாச கண்டிப்புடன் கேட்டாள்.
“யெஸ்...மம்மி..” என பாசம் பொங்க சொன்னான் அவினாஷ்.
“இப்படி...பப்ளிக் ப்ளேஸ்ல எல்லாம் கேட்க கூடாதுன்னு மம்மி சொல்லியிருக்கேன்ல...”
“ஆமா...மம்மி...”
“இனிமே பப்ளிக் ப்ளேஸ்ல எல்லாம் கேட்க கூடாது...”
“ஓ.கே....மம்மி...”
“அம்மா பாப்பாவுக்கு பால் கொடுக்கறேன்ல... போய் யாராவது வர்றாங்களான்னு பாரு... வந்தா சொல்லு....” என பாசத்துடன் கட்டளையிட்டாள்.

என்ன..இது..அவினாஷ எனக்கு தெரியாமல் கவிதாவிடம் பால் குடிக்கிறானா என கேள்வியும் சந்தேகமும் என் மனதில்
எழுந்து என்னை கலக்கமடைய வைத்தன...

அவினாஷ் முகம் வாட்டமடைவதை கண்டேன். அபினயா பால் குடிப்பதை ஒரு மாதிரி ஏக்கத்துடன் பார்த்தான், திரும்பி
என்னை பார்த்தான், இவனால் தான் எல்லாம் என்பதைப் போல இருந்தது அந்த பார்வை பிறகு..
“யெஸ்...மம்மி...” என மூலையில் இருக்கும் வழிக்கு சென்று கடமையே கண்ணாக காவல் காக்க ஆரம்பித்தான்.
அப்போதுதான் நான் அறியாத அந்தரங்கமான ரகசியம் ஒன்று என் குடும்ப வாழ்வில் நடந்து கொண்டிருக்கிறது
என உறைய ஆரம்பித்து. என் வாழ்வில் முதல் முறை கவிதாவிடமிருந்த விடுப்பட்டு அந்நியனாக உணரத் தொடங்கினேன்.

தடுப்பின் அப்பாலிருந்த சாப்பாட்டு பகுதியிலிருந்து வந்த மெல்லிய வெளிச்சம் நாங்கள் இருந்த பகுதிக்கு
பரவியிருந்தது.இப்போது விழாவுக்கு வந்தவர்கள் உணவு அருந்த அமர அவர்களின் பேச்சுகுரல்கள் கேட்டன.
மெல்லிய இதமான ஈரமான காற்று வீசிக்கொண்டிருந்தது.

கவிதா ஜாக்கிரதையாக சுற்றும் முற்றும் பார்த்தாள், பிறகு மெதுவாக அபினயா வாயை முலையிலிருந்து எடுத்தாள்.
காம்பிலிருந்து பால் திட்டு திட்டாக சொட்டி அவள் முலையை தாமரை இலை மேல் தாண்ணீர் வழிவதைப் போல அபிஷேகம்
செய்து வழிந்து அவளின் இடுப்பு பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
அபினயா தன் வாயை முறுக்கி அழ ஆரம்பித்தாள்.

”அவினாஷ்ஷ்ஷ்ஷ்...” என தாய் பாசம் கிறங்க அழைத்தாள்.
“வாட்...மம்மி....” என இரும்பு துகள்கள் காந்தத்தை நோக்கி பாய்வதைப் போல அவினாஷ பாய்ந்து ஓடோடி வாந்தான்.
“கொஞ்ச நேரம்....குட்டி பாப்பாவை தூக்குடா...” என்றுவாறு அழுதுக் கொண்டிருந்த அபினயாவை அவனிடம்
கொடுத்தாள். அவினாஷ் பெரியவர்கள் தூக்குவதைப் போல நேர்த்தியுடன் அபினயாவை தூக்கினான்...
“ச்ச்சு..அபினயா குட்டி அழாத குட்டி...இன்னும் பால் வேணுமா ...” என்று மழலை மொழியில் கொஞ்சி அழகையை
அடக்க முயன்றான்.

அடுத்து கவிதா செயதது எனக்கு திக் என்று திடுக்கிட வைத்து பதற வைத்தது கிளுகிளுப்பூட்டியது. சேஃப்டி பின்னை
எடுத்து தன் முந்தானையை முழுவதுமாக பின்புறமாக தரையில் விழுமாறு தள்ளினாள். அவளின் ஜாக்கெட்டும் பிராவும்
பாலால் நனைந்திருந்தன காற்றில் பால் மணம் மெல்லிதாக வீசியது. என்னை மெல்லிய சிரிப்புடன் பார்த்தாள்.
சட்டென்று தன் ஜாக்கெட் கொக்கிகளை விடுவித்து ஜாக்கெட்டை மொட்டைமாடியின் மூலைக்கு தூக்கி எறிந்தாள்.
ஒரு பக்க முலையை மூடிக் கிழித்து விடுமளவுக்கு பிதுங்கிக் கொண்டிருந்த
பிராவின் கொக்கியை கழட்டி அதனையும் தூர
எறிய அது ஜாக்கெட்டின் பக்கத்தில் விழுந்தது.

இப்போது விடுதலை பெற்ற அவளின் முலைகள் துள்ளி குதித்தன. மாமிச மலைகள் மேலிருந்த காம்புகளின் பல
ஓட்டைகளின் வழியே ஒரு தாண்ணீர் குழாயில் பல ஓட்டைகளிருந்து தண்ணீர் பாயவதைப் போல, ஒரு
நீருற்றிலிருந்து தண்ணீர் பாய்வதைப் போல, பால் சில நொடிகள், எரிமலை போல வெடித்து வெளியே வந்து பிறகு
சொட்டாக வழிந்தது.

முலைகளை தன் இருகைகளால் கசக்கி நிமர்த்தி தட்டி மறுபடியும் கசக்கி தட்டினாள். பிரா ஜாக்கெட்டினாள் சிறைப்
பட்டு அமுங்கி போயிருந்த முலைகள் இன்னும் விடுதலைப் பெற்று கொஞ்சம் பெருத்து வீங்கின. பால் அவளின்
காம்புகளில் வெளியேறி பெரிய பந்துப் போலாகி சொட்டிக் கொண்டிருந்தது. மார்பை முடிந்த மட்டும் நிமர்த்த இரு
முலைகளை இன்னும் முன்னே துருத்திக் கொள்ள அதனை எனக்கு நக்கல் கலந்த புன்சிரிப்புடன் காண்பித்தாள்.

நான் வெளிறி போனேன். மறைப்பு இல்லாத மொட்டை மாடியில் வெளிச்சத்தில் யாராவது பார்த்துவிட
வாய்ப்பிருக்கின்ற இடத்தில் இப்படி என் கவிதா முலைகளை நிமிர்த்தி காண்பித்துக் கொண்டிருக்கிறாளே என்று
மானம் பயம் கவ்வ எனக்கு உடல் ஜிவ்வென்று ஏறியது என் ஆணுறுப்பு என் ஜட்டியை பேண்டையும் கிழித்துக் கொண்டு
வர துடித்துக்கொண்டிருந்தது. காம கொந்தளிப்பில் இருந்தேன். யாரும் வரக்கூடாது என நினைத்து தடுப்பின் மூலையில்
இருக்கும் வழியை ஒரு கணம் பார்த்தேன்.

கவிதா என் காம தவிப்பை பார்த்து சிரித்தவாறு முறைத்துக் கொண்டிருந்தாள். அவளின் முலைகள் என்னை வா வா
அமுக்கி விடு என அழைத்தது, அவளின் மூச்சின் அசைவுக்கு ஏற்ப ஆடிக் கொண்டிருந்தது.

அப்போதுதான் அதிர்ந்து பார்த்தேன் அவினாஷ் அபினயாவை கொஞ்சியப்படி கவிதா செய்த அனைத்தையும் கண்மொட்டாமல்
பாசத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதை. அவன் கவிதாவின் முலைகளை அன்னாந்து பார்க்கும் உடல்வாகு எனக்கு
என்னவோ செய்தது.. கவிதா அழுதுக் கொண்டிருந்த அபினயாவை அவினாஷ்யிடமிருந்து
”இதோ... அம்மா பால் கொடுக்கறேண்டா செல்லம்...” என வாங்கி...
“அவினாஷ்....போய் யாராவது வர்றாங்கலான்னு பாரு..அப்படி வந்தா உள்ளே விடாதே...” என அவன் தலையை
கோதியப்படி கேட்டுக் கொள்ள், அவினாஷ் மறுவினாடி துள்ளிக் குதித்துக் கொண்டு “சரி..யம்மா....” என அவனின் அம்மாவின்
மானத்தை காவல் காக்க ஓடினான்.

கவிதா மெதுவாக அழுதுக் கொண்டிருந்த அபினயாவின் வாயை தன் இடது காம்பின் பக்கம் எடுத்து செல்ல அவள்
சப்பென்று காம்பை வாயால் கவ்வி சப்ப ஆரம்பித்தாள். அவள் உறுஞ்ச அவளின் உறிஞ்சலின் அதிர்வுக்கு ஏற்ப
முலை ஆடியது. பால் வாயினுள் சென்று அபினயா முழுங்கும்போது அவளின் உடல் அதற்கெற்ப அசைந்தது.
அபினயா சப்பும் போது மூச்சு விடுவதை நிறுத்தி பிறகு ஒரே நேரத்தில் மூச்சை வெளியே விட்டு உள்ளே இழுக்கும் காற்று
சத்தம் சப்பும் சத்தத்துடன் ம்க்கும் என ஓசை எழுப்பிக் கொண்டிருந்தது. கவிதா இப்போது அபினயாவை தன் இடது கையால்
மட்டும் பிடித்திருந்தாள்.

முகத்தில் அன்பு புன்சிரிப்பு தவழ என்னை நெருங்கினாள். அவள் முகத்தில் அதே அன்பு மாறாத புன்சிரிப்பு.
“கவி..யாராவது வந்துர்ற போறாங்க...” என்றேன் பதற்றத்துடன்
“வந்தா என்னாகும்....” என சிரிப்புடன் கேட்டாள்.
நான் என் மவுனத்தை பதிலாக அளித்தேன்.
“சிவா...ஐ லவ் யூ சிவா...” என்றாள் பாசம் பொங்க.
“ம்ம்ம்.....” என்ன சொல்வது என தெரியாமல் மென்றேன்.
“ஏன் உனக்கு என் மேலே லவ் இல்லியா...” சிரித்தப்படி கேட்டாள்.
“ஐ..டூ லவ் யூ கவி....”
“அப்போ ஏன் ம்ம்ம்னு சொல்றீங்க...”
“ம்ம்ம்ம்...” என என் வாயிலிருந்த வந்தது.
“மறுபடியுமா...” என சிரித்தாள்.
“ம்ம்ம்....” என்றேன்.

என் மனம் இன்றைக்கு என் கவிதா நான் எதிர் பார்க்காத ஏதோ ஒரு வித்தியசமான அனுபவத்தை தரப் போகிறாள்
என நினைத்து எதிர்ப்பார்பு கூடி என் இதயம் தம் தம் என அடித்துக் கொண்டிருந்தது. கவிதா என் தலையை கோதியப்படி..புன்சிரிப்பு மாறாமல்
:நா...யாரு..சிவா?...” என புதிராக கேட்டாள்.
“மனைவி...” என மணிரத்னம் வசனம் பேசினேன்.
“வேறும் மனைவிதானா?....”
“இல்லை காதல் மனைவி...”
“அப்புறம்...”
“என் உயிர்..”
“அப்புறம்...”
“என் உடல்...” என்றேன்
கவிதா என் முகத்தை இழுத்து நான் எதிர்ப்பார்க்கதபடி என் வாயில் முத்தம் தந்து பிறகு கன்னத்தில் நெற்றியில் முத்த
மழை தந்தாள். தன் கண்களை என் கண்கள் பக்கம் எடுத்து வந்து என்னை ஊடுறுவி பார்த்தாள். அவள்
பார்வை என் ஆண்மையை உடலையும் கொந்தளிக்க வைத்தன.

அப்போது ஏனோ ரஞ்சனியின் நினைப்பு ஒரு கணம் வந்து மறைந்தது. அந்த நினைப்பு வந்த கணம் கவிதா
என்னை இன்னும் ஊடுறுவி பார்த்து சிரித்தாள்.

“ஐ..லவ் யூ சிவா...நீயும்.. என் உயிர் உடல்...”
“ம்ம்ம்...”
“இன்னும் என் மேல அன்பு இருக்கா?...” மறுபடியும் ஒரு புதிர் கேள்வி.
” என்ன கவி இப்படி கேட்குறே... நான் உன் மேலே அன்பு செலுத்தாம எப்ப இருந்தேன்...” என சொன்னேன்.
“இது யாரு?....” என கண்களால் அபினயாவை காட்டி கேட்டாள்.
“நம்ம பொண்ணு...” என்றேன் குழப்பமாக.
“அது யாரு...’
“நம்ம பையன்...”
“நம்ம ரெண்டு பேரின் உசுரு எங்கே இருக்கு...”
“அவங்க கிட்டே தான் இருக்கு...” என்றேன்.
“அவங்களை லவ் பண்றீயா...” என கேட்டாள்.
“இது என்ன கேள்வி கவி.. அங்க யாரு நம்ம உயிரு... நாம அவங்களுக்காகவே வாழறோம்..அவங்க மேலே லவ் மடுமில்லை
அவங்க இல்லேனா நானும் நீயும் உயிர் வாழ முடியாது....” பதறிக்கொண்டு என் உண்மையான அன்பை சொன்னேன்.

“சிவா..ஐ..லவ்..யூ...” மறுபடியும் முத்தமிட்டு சொன்னாள்.
“அது எனக்கு தெரியாதா கவி... நீ லவ் பண்ணாத நேரமே இல்லையே...”
"என்னை விட்டுட்டு போயிட மாட்டியே சிவா...” என்றாள் கண்களில் சிறு சோகத்துடன்.
“என்ன கவி இப்படியெல்லாம் பேசறே... நா உன்னை விட்டுட்டு போறதும் நா சாகறதும் ஒன்னுதான்...” என பதறி சொன்னேன்.
தனது வலது கரத்தால் என்னை இறுக கட்டியணைத்தாள். இப்படி மொட்டை மாடியில் முலைகளை நிர்வாணமாக
காட்டிக் கொண்டு குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டு என்னை கட்டிக் கொண்டிருப்பதை யாராவது பார்த்தால் என்னாவது
என என் மனம் பதறியது அந்த பதற்றமே என்னை கிளுகிளுப்பூட்டி என்னை காம இன்பத்திற்கு தள்ளியது

“சிவா..நம்ம முலையை தொட ஆசையா...” என்றாள். முலையை எங்களிருவருக்கும் பொதுவுடைமையாக
விளித்தது என்னையிடம் ஒரு புது ஸ்பரிசம் ஏற்பட்டது.
“ம்ம்ம்ம்...”
என்னை நகர்த்தி என் வலது கையின் விரல்களை பிடித்து அவளின் வலது முலை காம்பின் மீது வைத்தாள்.
நான் சிறு நடுக்கத்துடன் அதனை திருக காம்பின் ஓட்டைகளிலிருந்து பால் பீய்ச்சியடித்தது. கவிதாவின் உடல்
மெல்லிதாக அதிர்வதை உணர்ந்தேன்.
“பால் குடிக்க ஆசையா...சிவா..” என கேட்டாள்
“ம்ம்ம்ம்ம்.....”
“இப்ப வேணாம்...வேணும்னா சப்பாம வாயை மட்டும் காம்பின் மேல் வைங்க.” என்றாள் கண்டிப்புடன்.
நான் அவளின் வலது முலை காம்பை பார்த்தேன். அது பழுப்பு நிறத்தில் பாலால் குளித்தப்படி விரிந்துவிட்ட மொட்டைப்
போல என்னை வா..வா..வா...என்றது.
நான் கட்டுப்படுத்த முடியாத ஆசையுடன் அதனை மெதுவான கவ்வி என் வாயினுள் வைத்து சப்பாமல் நாக்கால் சுழற்ற நான்
பேரானந்தம் நிலையை அடைந்தேன். நான் சுழற்ற சுழற்ற என் நாக்கில் கவிதாவின் இனிப்புடன் கூடிய புளிப்பு சுவையுடைய
பாலின் சுவை பட்டது.

இப்படி மொட்டை மாடியில் கவிதா மேலுடல் அம்மணமாக நின்றவாறு அபினயாவிற்கு பால் கொடுக்க நானும்
ஒரு முலையில் வாயை வைத்திருக்கும் நிலை என் மொத்த உடலின் ரத்ததை என் ஆணுஉறுப்பின் மீது வெள்ளமாக பாய்ச்ச
அது வெடிக்கும் நிலையில் இருந்தது.

”ஸ்ஸ்ஸ்ஸ்...சிவா..” என கவிதா முனுகி நெளிவதை உணர்ந்தேன். இனி ஊறிஞ்சி பாலைக் குடித்தால் எதிர்ப்பு இருக்காது
என எண்ணி மேலே செல்ல எண்ணியபோது. கவிதா என் வாயை முலையிலிருந்து விடுவித்தாள். காம்பு
என் எச்சலுடன் ஆடிக்கொண்டிருந்தது.
என்னை பாசத்துடன் சிரித்தப்படி பார்த்தாள். அந்த பார்வை.. சிவா நீ என்னவண்டா..எனக்கு தான் நீ..
ஐ..லவ் யூ... நான் உனக்காகதான் இருக்கேன்... என சொல்வதைப் போல இருந்தது.

கவிதா அந்த பாச கிறக்கத்துடன் என்னை பார்த்து கொண்டிருக்க நான் அவளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தேன்.
கவிதா எதற்கோ தயாராகி விட்டாள். என் காம ஏக்கத்தை இப்போது புரிந்துக் கொண்டு விட்டாள். காலையிலிருந்து நான்
படும் காம அவஸ்த்தையை உணர்ந்திருப்பாள் போல.. என்னை தக்க வைக்க ஏதோ செய்கிறாள் போல... என என் மனம் பல
கற்பனைகளில் லயித்து படபடத்தது.

ஆஹா...இன்னிக்கு கவிதா வேறு மாதிரி ஆயிட்டா.. ரஞ்சனியும் மடங்கிட்டா.. இன்னிக்கு நைட் செமதான்..லக்கி நாள்.. சிவா
நீ கொடுத்து வச்சவண்டா..என்கோ உனக்கு மச்சமிருக்குடா.. என மனம் குதூகலித்தது....

ஐயோ.ஐயோ....இந்த காம இன்பமெல்லாம் உனக்குத்தான் சிவா அள்ளிக்கோ அள்ளிக்க்கோ...என என் மனம்
கட்டளையிட என் உடலும் அதை அள்ளத் தயாராகி கொண்டிருந்தது.

நான் கவிதா எனக்கு என்னவிதமான அனுபவத்தை காம இன்பத்தை தரப்போகிறாள் என எதிர்ப்பார்ப்புடன் ஆவலுடன்
பதை பதப்புடன் காத்து கொண்டிருந்தேன்.

அப்பொழுது....
Reply
#16
அப்பொழுது...

முதலில் ”டப்” என பெரும் சத்தம் மட்டும் தான் கேட்டது.... மவனே யாரோ ஒருத்தனுடையே கார் வெடிச்சிடுச்சி என
நினைத்து... சிரித்தப்படி...யாரோ ஒருத்தியோட முலை வெடிச்சிடுச்சிடுச்சி.. என கவிதாவிடம் ஜோக்கடிக்க சொல்ல
எத்தனிக்கும் போது...

என் வலது கன்னம் விண் விணென்று வலித்து என் உடல் அதிர்வதை உணர்ந்தேன். எனக்கு ஒன்றுமே
புரியவில்லை. என் மூளை சிந்த்திக்கும் திறமையை நிறுத்திவிட்டது. குழப்ப நிலையில் இருந்தேன். கவிதாவை பார்த்தேன்.

கவிதா அன்பொழுக பாசத்துடன் புன்சிரிப்பை உதிர்த்து என்னை பார்த்து கொண்டிருந்தாள். முகத்தில் தாய்மையின்
கண்டிப்பு முகப்பாவம். கவிதா என்னை அறைந்துவிட்டாளா? என சந்தேகப்பட்டு ஏதாவது அறிக்குறி தெரிகிறதா
என குழப்பத்துடன் பார்த்தேன். அவள் முலை குலுங்கிக் கொண்டிருந்தது

என் சந்தேகம் குழப்பம் தீரும் வகையில், கவிதா அவளின் வலது கரத்தை உயர்த்த ...விஷுஷீஷீஷீக்க்...... என்று சீறி
என் வலது கன்னத்தில் இடிப் போல.. படார்... என இறங்கியது. முன் கேட்ட அந்த டப். சத்தம்.....படார்..பளார்..சத்ததுடன்
மறுபடியும் கேட்டது.

என் உடல் சப்த நாடியும் ஒடுங்கி கதி கலங்கிப் போனது. என் கண்களில் என்னையறியாமல் கண்ணீர் முட்டிக் கொண்டு
நின்றது. என் கன்னத்தின் பாதி சதையை யாரோ கடித்துவிட்டதை போல வலி. ஒரு வினாடி சட்டென்று கோவம் வந்தது.
கவிதாவை எந்த முன்நினைப்பும் இல்லாமல் திருப்பி அடிக்கமளவுக்கு கோவம். ஆனால் என் கவிதாவின்
முகத்திலிருக்கும் குடிக்கொண்டிருக்கும் உணர்ச்சியை பாவத்தையும் பார்த்தவுடன் ஏதோ ஒரு சக்தி என்
கோவத்தை காணாமல் ஆக்கியது. என் மனமும் உடலும் அவளிடம் அடங்கி ஒடுங்கி விட்டது.

கவிதாவின் வலது முலை என் அடியின் அதிர்வலைகளை பிரதிபலித்து குலுங்கிக் கொண்டிருந்தது...

நான் கோவம் வந்து அடங்கிய மறுவினாடி, கவிதா அசுர பலத்துடன் மறுபடியும் என் வலது கன்னத்தில் ஓங்கி,
அடிச்சா ஒன்றரை டண் அடி, என்பதைப் போல அறைந்தாள். அந்த அடியின் பலத்தால் நான் வலது பக்கமாக இரு முறை
சுழன்று சற்று தூரத்துக்கு சென்று மல்லாக்க விழுந்தேன். என் வலது கன்னத்தில் சுத்தமாக உணர்ச்சியே இல்லாமல்
போய் விட்டது.அவள் வலது கையின் அச்சை என் கன்னத்தில் உணர்ந்தேன் என் கண்களிலிருந்து நீர் வெளியே
வந்து நான் ஓ வென்று அழும் நிலையில் இருந்தேன்.

கையூன்றி எழுந்து நிமிர்ந்தேன். அந்த நிலையிலும் நான் அடிவாங்கியதை யாரும் பார்த்தார்களா என என் கண்கள்
அனிச்சையாக சுற்றுமுற்றும் பார்த்தது. யாருமில்லை. அவினாஷ இங்கு நடப்பதை பார்க்காமல், தாயின் மானத்தை
காக்க கடமையே கண்ணாக யாராவது இந்த பக்கம் வருகிறார்களா என சாப்பாட்டு பந்தி பக்கம் பார்த்துக் கொண்டிருந்தான்

என் உடல் ஆகாயத்தில் சுற்றிக் கொண்டிருப்பதாக தோன்றியது. விண்மீன்கள் என் கண்களில் தோன்றின.
என் உடலும் மனமும் தான் இருந்தன. என் மனதில் இருந்த எண்ணங்கள் கற்பனைகள் ஆசைகள் எல்லாம் அழிக்கப்பட்டு
மறைந்துவிட்டன. நிரம்பி இருந்த தண்ணீரை ஊற்றி காலிச் செய்த குடம் போல எடையற்று என் உடல் உணர்ந்தது.

நான் கண்ணீர் திரையுடே கவிதாவை பார்த்தேன். அவள் முகம் சாந்தமுடன் சிரித்துக் கொண்டிருந்தது. ஆனால் அவளின்
உடலோ தக தகவென கோப அனலை கக்கிக் கொண்டிருந்தது. கவிதா கோபத்தால் துடித்த ஒவ்வொரு துடிப்பிற்கும்
ஏற்றவாறு அவளின் வலது முலை காம்பிலிருந்த ஓட்டைகளிலிருந்து நீருற்று போல பால் விசுக் விசுக்கென பீய்ச்சிக் கொண்டிருந்தது.

என் தலைச் சுற்ற கண்கள் இருண்டு கொண்டு வந்தன.....

என் கண்கள் தானாக மூடிக் கொண்டிருந்தது. கவிதா என் அருகில் வருவதை உணர்ந்தேன். அவள் கைகள் என் தலை
முடியை கொத்தாக பிடித்து பலமாக மேலிழுத்தாள். என் தலை முடி பீய்த்துவிடுவதைப் போல வலிக்க
என் உடல் கவிதாவின் இழுப்புக்கு ஏற்றவாறு மேலே ஏற, என் தலை முடியை பற்றி என் உடலை ஒரு சுற்று சுற்றி
என் முகத்தை அவள் வலது முலையின் மேல் வைத்தாள். அந்த இக்கட்டான மோசமான நிலையிலும் கவிதாவின் முலை
பஞ்சணைப்பை என் மனம் அனுபவிக்க துடித்தது.

கவிதாவின் ருத்ரதாண்டவம் நிற்காமல் இன்னும் தொடரும் என நினைத்த நான், என் மனைவி கவிதாவின் முலையை
அம்மணமாக பார்த்தாலும் பரவாவியில்லை யாராவது வந்து என்னை காப்பாற்ற மாட்ட்டார்களா என ஏங்க தொடங்கினேன்.
என் மகன் அவினாஷ் கடமையே கருமமாக காவல் காத்துக் கொண்டிருந்தான். என் மகள் அபினயா கவிதா முலையில்
ஏகாந்தமாக பால் குடித்துக் கொண்டிருந்தாள்.

கவிதா என் கண்களை ஊடுறுவி புன்முறுவல் பூத்து சிரித்தப்படி இருந்தாள். அவள் அடித்த என் கன்னத்தில் அழுத்தமாக
முத்தங்களை வைத்தாள்...
”சிவா...ஐ...லவ்..யூ..டா...” என்றாள் பாசத்துடன் கொஞ்சம் நீட்டி முழக்கி.
“ம்ம்...” என நான் வலி தொண்டையை அடைக்க முனகினேன். என்னது இவள் அடித்து சாரி கேட்கிறாள்..என குழம்பிக் கொண்டிருந்தேன்.
”சாரி..சிவா...” என்றாள்.
“ம்....” ஏற்கும் ஏற்காமல் இருக்கும் தொனியில் சொன்னேன்.
“உனக்கு என்னடா ஆச்சு....” அன்பு பொங்க காதலுடன் கேட்டாள்.
”ஒன்னு ஆகல கவி....” இப்போது நான் அழ ஆரம்பித்துவிட்டேன்.
“உண்மையை சொல்லனும்...உனக்கு என்ன ஆச்சு...” என என் கண்களை விடாமல் பார்த்தபடி கேட்டாள்.
மவுனமாக இருந்தேன்.
“ஏன் இந்த மாதிரி மாறிட்டே....” என்றாள்
“இல்லை...கவி...” என்றேன்.
“சென்னைக்கு வந்த ஆறு மாசத்துல ஆளே மாறி போய்ட்டியே சிவா...” என்றாள் மிகவும் வருத்தத்துடன்.
“இல்லை ...கவி...”
கவிதா மெல்லிதாக விசும்ப ஆரம்பித்தாள்..
“என் சிவா...குடிக்க ஆரம்பிச்சுட்டாரு,,,ரொம்ப சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சுட்டார்..பொய் பேச ஆரம்பிச்சுட்டாரு...
கவிதா மனசுல என்ன இருக்குன்னு புரிஞ்சுக்க மாட்டேன்கறாரு....” என என் மாறுதல்களை சிறு அழகையுடன் சொன்னாள்.
“அதெல்லாம் சத்தியமா வுட்டுருவேன் கவி...” உண்மையாகவா பொய்யாகவா என தெரியாமல் சொன்னேன்.

கவிதாவின் முகபாவனை அடுத்த கணம் ஆக்ரோஷமாக மாற என் உடலின் உள்ளுறுப்புகள் பிரண்டன..
“உனக்கு வேற பொம்பளை கேட்குதோ....அதுவும் கல்யாணமான... பொம்பளை கேட்குதோ...” என கத்தினாள். பக்கத்தில்
சாப்பிட்டு கொண்டிருப்பவர்களுக்கு கேட்டிருக்குமோ என பயந்து உறைந்து போனேன்.
“ஏண்டா சிவா...உன் கவிதாகிட்ட...கட்டின மனைவிகிட்டயா... காலையில அந்த விஷயத்தில டெஸ்ட் வெச்சே...” என உறுமினாள்.
எனக்கு பயத்தல் உடல் நடுங்கியது. மூத்திரம் வருவதைப் போல இருந்தது இவளுக்கு என் எண்ணங்கள் எப்படி தெரிந்துப்
போயின என அமானுஷ்யமாக பயந்து போனேன். மவுனமாக இருந்தேன்.

என் முடியை இறுக்கி கொத்தாக பிடித்தப்படி என் முகத்தை அவளின் வலது முலையில் அழுத்திக் கொண்டிருந்தாள்.
மெத்தன என அவளின் முலை என் தாடையில் அமுங்கி கொண்டிருக்க, அழுத்தத்தினால் அவளின் காம்பிலிருந்து
வழிந்த பால் என் கழுத்தை நனைத்துக் கொண்டிருந்தது.

அவளின் கழுத்து நரம்பு புடைத்து, அடித் தொண்டையிலிருந்து ஓசை எழுவதை உணர்ந்தேன்..

த்தூ..துதூ..த்தூ... என மூன்று முறை என் முகத்தில் காறித் துப்பினாள். அவளின் எச்சில் என் நெற்றியில், கண்ணில்,
கன்னத்தில் திட்டு திட்டாக விழுந்தது. அவளின் முலையிலும் தெரித்தது. அந்த நிலையிலும் என் கவிதாவின் அமுத
எச்சிலை நக்க என் மனம் விரும்பியது. நான் எச்சில் விழுந்த என் கண்களை மூடினேன்.
”ஏண்டா..பரதேசி பன்னாடை நாயி..ரஞ்சனி அண்ணி கேட்குதோ உனக்கு.. அண்ணியின் வயசென்ன..உனக்கு அவ அக்காடா.
இல்ல அவ உனக்கு அம்மாடா...உங்க அம்மா கேட்குதா உனக்கு...” என உறுமியப்படி ப்ளார் என மீண்டும் என் வலது
கன்னத்தில் தன் இடியை இறக்கினாள்... அறைந்தாள். என் முகத்தில் மின்னல் வெடித்தது. இங்கே அறிவியலுக்கு மாறாக இடி முன்னால்
வர மின்னல் பின் தொடர்ந்தது.

என் உடல் இடியின் தாக்கத்தால் பின் நகர்ந்தது...
“அசிங்க புடிச்ச பொம்பளை..பொறுக்கி..ஆயிட்டேயேடா..சிவா...” என மறுபடியும் என் கன்னத்தில் சத்ததுடன்
இடி இறங்கியது.
“பாவி..உன்..மக...போல இருக்கற கார்த்திகாவை..உனக்கு கேட்குதோ... அசிங்க புடிச்ச பன்னி பயலே..” என
மறுபடியும் அறைந்தாள். நான் ஓடத் துவங்கினேன்.
கவிதா என்னை துரத்த தொடங்கினாள். அவள் முந்தானை தரையில் இருக்க சேலை வயிற்று மடிப்பில் கட்டிய சேஃப்டி
பின்னால் அவிழாமல் இருந்தது. முந்தானையை இழுத்தப்படி என்னை துரத்தினா வலது முலை துள்ளி குலுங்கியப்படி....

“எப்படி இருந்த சிவா ...இப்படி ஆயிட்டேயடா...” என பலமாக இரண்டு அறைவிட்டாள். அவள் போட்டிருந்த
கண்ணாடி வளையல்கள் உடைந்து சிதறின. அவளின் மூர்க்கமான அறையின் பலத்தால் நான் கீழே மல்லாக்க விழுந்தேன்.
கவிதாவின் உடல் இப்போது அவள் ரத்ததை போல சிவப்பாக மாறியிருந்தது. அவள் உடல் தகதக்த்துக் கொண்டிருந்தது.
அவள் உடல் மெதுவாக கோபத்தாள் நடுங்கத் தொடங்க, அவள் கோபத்தின் எல்லைக்கே சென்று விட்டதை அறிவித்தது.

அவள் பலமாக மேல் மூச்சு கீழ் மூச்சு விடுவதை அவளின் உடல் காட்டிக் கொண்டிருந்தது. அவளின் தடித்த
கொஞ்சம் உருண்டிருந்த மூக்கின் நாசிகள் புடைத்து விரிவடைந்து அவளின் கோப உஷ்ண காற்றை வெளித் தள்ளிக் கொண்டிருந்தது.
அவளின் அடுத்து மூர்க்கத்திற்கான அறிகுறிகள் தென்பட்டன. என்னை மூர்க்கமாக அனல் கக்கியப்படி முறைத்து பார்த்த கவிதா..
என்ன நினைத்தாலோ தெரியவில்லை சட்டென்று தன் வலது காலை உயரத் தூக்கி ஆக்ரோஷமாக என் ஆணுறுப்பையும் விதைப்பையும்
மிதித்து நசுக்கி துவசம்செய்ய அசுர வேகத்துடன் கீழே இறக்கிக் கொண்டிருந்தாள்.

நான் ஐயோ என பதறியப்படி வரவிருக்கும் உயிர்வலியை என் உடலும் மனமும் நடுங்கியப்படி எதிர்நோக்கிக் கொண்டிருந்தேன்...
Reply
#17
கவிதாவின் கால் இறங்க இறங்க..நான் வாழ்வதற்கான அர்த்தமே இதுதான் என்று..ஆணுறுப்பை..வைத்து வாழ்கையின்
தத்துவ நிலையை சமீபத்தில் அடைந்திருக்கும் நிலையில்..
நான் வாய் விட்டு...
“கவிதாஆஆ. சாரி.. என்னை மன்னிச்சுடு...” என உடல் பொருள் ஆவி எல்லாவற்றையும் திரட்டி உயிர்பயத்துடன்
கதறி உயிர் பிச்சை கேட்டேன்,

இறங்கிய அவளின் கால் பாதம் என் ஆணுறுப்பிலிருந்து அரை அங்குலம் தூரம் இருக்கும் போது தெய்வாதினமாக நின்று
கோவத்தில் ஆடிக் கொண்டிருப்பதை பார்த்தேன். என் உயிர்பய கதறல் அவளை நூலிழையில் நிறுத்தியது, சகஜ நிலைக்கு
இழுத்தது. கவிதா உடல் ஒரு கணம் நடுங்கி சாந்தமாக முயற்சி எடுப்பதை பார்த்தேன்..

அவளுக்கு ஏற்பட்ட கோவத்தின் உக்கிரம் அவளை தாங்க முடியாமல் ஆக்க, உடல் துவண்டு சோர்ந்து போக,
கவிதா மெல்லிதாக அழ ஆரம்பித்தாள், விம்மினாள், படுத்திருந்த என்னை பாசத்துடன் பார்த்தாள். பிறகு நாற்காலியில்
போய் அமர்ந்து என்னை மறுபடியும் அன்புடன் பார்த்து..
“சிவா..ஐ..லவ்..யூடா...நீ இல்லாம என்னால் வாழ முடியாதுடா..” என மெல்லிதாக விசும்பினாள்.

நான் மவுனத்தின் உருவமாக படுத்திருந்தேன்.... என் அடிமனதின் காம எண்ணங்களை அவள் இழுப்பதைப் போல
உணர்ந்து பதைபதைத்தேன்...ஐயோ..என் வக்கிர ஆசைகளை அவள் அறிந்துகொண்டால் என்னை தூக்கியெறிந்துவிடுவாளே..
என துடித்து பதறினேன்

அப்படியே என்னை ஒருவித அமானுஷ்யமாக பார்துக்கொண்டிருந்தாள். ஒரு அந்தரஙக ரகசிய பயத்தை என் மேல்
பாய்ச்ச நான் பயத்தால் வெலுவெலுத்துப் போனேன். என் இரத்த அழுத்தம் எகிறிக் கொண்டிருந்தது. அந்த பார்வை என்
உடைமை என்று எதை நினைத்தேனோ அவைகளை பாதிப்பு ஏற்படுத்துவதைப் போல இருந்தது...

நான் காம உன்மத்த நிலையில் இருப்பது நூறு சதவீதம் அவளுக்கு ஊர்ஜிதமாயிற்று. என் அருவருப்பு மனதை மேலும் நிந்திக்கும் அவளின் எண்ணம் தெளிவாயிற்று..

அப்போதுதான் உணர்ந்தேன்..என்னையும் கவிதாவையும் பிணைத்திருந்த எங்கள் கண்களுக்கு மட்டுமே தெரிந்த
ஒருவித பாச உயிர் உணர்ச்சி பிணைப்பு அறுத்தெரியப்பட்டதை. எப்போதும் என் உடலும் மனமும் பூமியைப் போல
கவிதா என்கிற சூரியனை சுற்றிக்கொண்டேயிருந்தது. எனக்கு அவ்வாறு சுற்றிக் கொண்டேயிருப்பதுதான் வாழ்கை என்றாகிப்
போனது. வேறு வாழ்கை எனக்கு தெரியவில்லை. அவளில்லாமல் என்னால் இருக்க முடியவில்லை.

இப்போது அந்த உணர்வு துண்டிக்கப்பட்டு அவளின் பூவி இயர்ப்பு விசையிலிருந்து விடுவிக்கப்பட்டு
பிரபஞ்சத்தில் கட்டுப்பாடற்ற ஒரு கோளாக திக்கில்லாமல் பறந்தோடிக் கொண்டிருக்கிறேன். யாருமற்ற அநாதையாக
உணர ஆரம்பித்து கவிதாவை நினைத்து ஏக்கத்துடன் பதறினேன்.

கவிதாவின் உடலசைவு அவள் வேறு கிரக கோளை தேர்ந்தேடுக்க ஆரம்பித்துவிட்டாள் என எனக்கு
உணர்த்த..என் மனம்..கவிதா..கவிதா..ஐயோ..ஐயோ என பதறியது..

கவிதா என்னை விட்டு அப்படியே திரும்பி காதலுடன் அவினாஷை பார்க்கத் தொடங்கினாள். அவள் பார்வை என்
மனதை அறைவதைப் போல இருந்தது..

“அவினாஷ்ஷ்ஷா.....” என அவள் கண்களிலிருந்து அன்பு வார்த்தை வந்தது கண்கள் இவ்வளவு வீரியமாக
பேசுமா என் அதிர்ந்த நோடி.... அவினாஷ் கவிதாவின் கண்கள் பேசும் பாச வார்த்தைகளை உணர்ந்தான், காவல் காத்துக்
கொண்டிருந்த அவினாஷ், ஒரு கன்றுக்குட்டி தன் தாய் பசுவின் பால் மடிக்கு ஓடுவதைப் போல துள்ளிக் குதித்து கவிதாவிடம்
ஓடோடி வந்தான்..
“என்ன மம்மி......” என அவள் முகத்தை அன்பு பொங்க பார்த்தான்....

....நான் அவனின் அன்பு பொங்கும் பார்வையை வீசும் முகத்தை பார்த்தேன்.

அந்த அன்பு பார்வை என்னை அதிர வைத்து நிலைக்கொள்ளாமல் ஆக்கியது. மனம் பதறியது. என் வழி வந்த என்னுடைய
மகனாகி உயிராகி உடலாகி நகலானாலும், அவினாஷை பார்த்து முதல் முறையாக பொறாமை பயம் ஏற்பட்டது

அவினாஷ் தன் தாடையை கவிதாவின் வலது முலையில் வைத்து அவன் அம்மாவான என் மனைவி கவிதாவின்
முகத்தை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்...
அவன் தலையை கொதியப்படி தலையை அவளின் வலது முலையில் புதைத்தாள்... அவனை மனமுருக பார்த்தபடி....
தன் ஆதகங்களை கொட்ட ஆரம்பித்தாள்....

“அவினாஷ்...நீ குட் பாய் தானே...” என்றாள்.
“ஆமாம்மா...நான் குட் பாய்..” அவினாஷ் குழந்தைத்தனமாக.
“அம்மா பேச்சை கேட்கும்... அம்மா பையன் தானே..”
“நான் எப்பவும்... அம்மா பாய் தாம்மா..”
“அம்மா சொன்னப்படி கேட்கற பாய் தானே நீ...” பாசத்துடன் கவிதா.
“ஆமாம்மா... மம்மி என்ன சொன்னாலும் செய்வேன்....”
“அம்மா ஒரு விஷயத்தை செய்யாதேன்னு சொன்னா அடம் பிடிக்காம செய்யற பாய் தானே நீ....”
“யெஸ் மம்மி...”
“ஏன் அந்த மாதிரி செய்றே அவினாஷ்...”
“ஐ லவ் யூ மம்மி...ஐ லவ் யூ சோ மச் மம்மி...”
“மம்மிய எவ்வளவு லவ் பண்றே...”
“இவ்வளவு பெரிய்ய்ய்ய்...” என கைகளை அகலமாக விரித்து காண்பித்தான்.

”மம்மி...அவினாஷை லவ் பண்றாங்களா....”
“என்னை ரொம்ப லவ் பண்றாங்க...”
“மம்மி உன்னை எவ்வளவு லவ் பண்றாங்க...”
“இவ்வளவு...” என அண்டசகாசரமளவுக்கு கையை விரித்தான்.
“மம்மி உன்னை லவ் பண்ணும் போது...உனக்கு என்ன ...தோனுது...”
“மம்மியும் நானும் ஒன்னுன்னு தோனது...”
“அப்புறம்...”
“மம்மி என்னை லவ் பண்ணும் போது ஹாப்பியா இருக்கும்...”
“மம்மியை நீ லவ் பண்ணும் போது மம்மிக்கு என்ன ஆகும்...”
“மம்மி ரொம்ப ஹாப்பியா இருப்பாங்க...” என்றான் சந்தோசம் பீறிட.

“மம்மியை லவ் பண்ணும் போது..உனக்கு என்ன தோனுது...”
“நானும் மம்மியும் ஓன்னுன்னு தோனது...மம்மி மனசுல என்ன திங்க் பண்றாங்கனு நானும் திங்க் பண்ணிகிட்டே இருப்பேன்...”
“மம்மி என்ன திங்க் பண்ணுவாங்கன்னு... அவினாஷ் மனசுக்கு தெரியுமா...”
“யெஸ்..மம்மி...”
“மம்மி திங்க் பண்ற மாதிரித்தானே நடந்துக்கறே...”
“ஆமா..மம்மி...”
“மம்மி ஒன்னு பண்ண வேணாம்னா... நீ பண்ணுவியா...”
“நெவர்... மம்மி...”
“ஏன்...”
“ஐ..லவ்..யூ..மம்மி... நா அப்படி பண்ணா மம்மிக்கு பிடிக்காது...”
“மம்மியின் கிட்டே.... நீ என்ன கேட்டாலும் இல்லேன்னு சொல்லியிருகேனா...”
“இல்லை மம்மி...”

அடுத்து செய்தது என்னை மெய் சிலிர்க்க வைத்தது...
“இது என்ன...” என அவினாஷின் கையை பிடித்து தன் உடம்பை தொட்டு சிலிர்த்தப்படி கேட்டாள்.
“மம்மி பாடி...”
“யாருக்கு சொந்தம்....”
“மம்மிக்கு சொந்தம்...”
“இது என்ன...” என அவினாஷின் உடம்பை தொட்டு கேட்டாள்.
“இது அவினாஷ் பாடி...”
“யாருக்கு சொந்தம்....”
“என் மம்மிக்கு சொந்தம்...”
“ஏன்...”
“மம்மி தான் இந்த பாடியை குடுத்தாங்க...” இதை கேட்டவுவன் கவிதா முகத்தில் பெருமிதம் பொங்கி வழிந்தது.

“உன் பாடி யாருக்கு சொந்தம்..”
“மம்மிக்கு சொந்தம்...”
“மம்மியை லவ் பண்ணா என்ன ஆகும்...”
“மம்மி பாடி என் பாடியாயிடும்...”
“அப்புறம்...”
“மம்மி மனசு என் மனசுயாயிடும்..”
“அப்புறம்...”
“எனக்கு ஹாப்பியா இருக்கும்...”
“மம்மிய எப்படி லவ் பண்ணுவே...” என பாசத்துடன் கேட்டாள்.
“இப்படித்தான் லவ் பண்ணுவேன்...” என கவிதாவை கட்டிப்பிடித்து நெற்றியில் முத்தம் வைத்தான்
“அப்புறம்...”
“இப்படி...” என விலகி நின்று அவன் கண்களிலிருந்து அன்பு, பாசம், இரக்கம், ஏக்கம், கருணை ஆகியவற்றை கொட்டிக்கொண்டு
அன்பே வடிவமாக குழந்தைப் பாச ஊற்றாக கவிதாவை பார்த்தான்.

கவிதா அப்படியே அவினாஷ் இழுத்தாள். அவன் உச்சந்தலையில் முத்தமிட்டாள். அவன் தலையை கோதினாள்.
பிறகு ஒருவர் கண்ணை ஒருவர் பார்த்தனர். கண்கள் அதற்குறிய மொழியில் பேசிக்கொண்டன. பிறகு இருவர் ரகசியமாக
சிரித்து, ஒருவர் கன்னம் ஒருவர் மீத உரசும்படி என்னை பார்த்தனர். இருவரும் அவர்களுக்கே புரிந்த சிறு மர்மப் புன்னகை பூத்தனர்.

பிறகு ஒருவரை முகத்தை ஒருவர் பார்த்தனர். கவிதா மெதுவாக தன் செழிப்பான உதட்டை அவினாஷின் உதட்டின்
மீது உரசினாள். அவினாஷும் உரசினான். அந்த உரசிலில் இருவரின் உதடும் சிவந்து துடித்து நடுங்க.. சட்டென்று....
இருவரின் வாய்கள் ஒன்றொடொன்று இணைந்து பிணைந்து முத்தம் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

அந்த முத்தம் கொடுக்கும் காட்சி என் மனதில் நிலைத்த புகைப்படமாக பதிந்து விட்டது...அது பல அர்த்தங்களை
என் மனதிற்கு சொல்லியது. அந்த அர்த்தங்களை நான் பலவிதமாக புரிந்துக் கொண்டு அதற்கு ஏற்றவாறு உணர்ச்சிகளில்
இருந்தேன்.

முத்தம் கொடுத்து கொண்டிருக்க இருவரின் உடலும் விரைக்க ஆரம்பித்தது. கவிதா பால் குடிக்கும் அபினயாவை இன்னும்
இறுக்கமாக பிடிக்க ஆரம்பித்தாள். கவிதான் தன் தாய் பாசத்தை அறுவி வெள்ளம் போல தன் வாய்மூலம் அவினாஷீக்கு
கடத்துவதையும் அவினாஷ் தன் மகன் பாசத்தை அறுவி போல தன் வாய்மூலம் கவிதாவிற்கு கடத்துவதையும்
நான் கண்கூடாக கண்டு கொண்டிருந்தேன். கண்களால் காண முடியாத அருவமான அன்பை இருவரின் உடலில் பாய்வதை நான்
கண்ணால் கண்டேன்.

அந்த முத்த நிலையை பிரிக்கவே முடியாது என எண்ணினேன்.. நான் வேறு அவர்கள் வேறு என முதன் முதலாக உணர ஆரம்பித்தேன்

கவிதா அவினாஷை இறுக்கமாக அணைத்துக் கொண்டிருந்தாள். இந்த முத்த பிணைப்பு எப்போது நிற்கும் என ஆவலாக
பார்த்துக் கொண்டிருந்தேன். இருவரும் விடுப்படுவதாக தெரியவில்லை. பாசம் என்ற வஸ்து அவர்களின் வாய்களை
இணைத்துக் கொண்டிருந்தது. நான் இதுவரை கவிதாவிற்கு வாய் முத்தம் கொடுத்த நேரத்தை விட அவர்கள் அதிக
நேரம் வாய் முத்தத்தில் இருந்தார்கள்.

என் விந்து அணுக்கள் மூலமாக என் நகலான அவினாஷீம், அந்த நகலை உருவாக்கி சுமந்த பெற்றெடுத்த கவிதாவும்,
முதல் மூலக்காரணமாயிருந்த என்னை விட்டு விட்டு, அவர்கள் இருவரும் வாய் மூலம் தூய்மையான பாசமழை பொழிந்து
அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்

முத்தம் நிற்பதாக தெரியவில்லை. நேரம் செல்ல செல்ல, அந்த முத்தக் காட்சி என் மனதில் பதற்றத்தை ஏற்படுத்தியது என்
இதயத் துடிப்பை அதிகப்படுத்தியது. என் உடைமயான கவிதாவை என்னிடம் பிரிப்பதை பொன்ற உணர்வு. என் உத்தரவில்லாமல்
பயன்படுத்து போன்ற பதறல் உனர்வு....

டேய்..அவினாஷ் அது என் பொண்டாட்டிடா...என் மனைவிடா..அவளை
விட்டுவிடுடா...என என் மனம் என்னையறியாமல் கதறியது. உடலில் பதைபதைப்பு ஏற்பட்ட மறுவினாடி..
...ஐயோ அந்த புனித அன்பு பறிமாற்றத்தில் கவிதா சிறிது காமத்தை கலந்து இன்பம பெறுகிறாளோ என என் மனம்
அருவருப்பாக சந்தேகப்பட்டு நான் எந்த காரணுமுமில்லாமல் கையாலாகதவனாக உணர்ந்தேன்.

முத்தமிட்டப்படியிருந்த கவிதா ஓரக்கண்ணால் என் மன நிலைமை பார்த்தாள். கோவம் அதிகமாக இன்னும்
அவினாஷை இறுக கட்டிப்பிடித்தால்.... இவன் என் மகன்..என் மீது கலங்கமில்லாத தூய அனபை வைத்துள்ளான்,
நான் இவன் மீது தூய அன்பை வைத்திருக்கிறேன். ஒருவர் மீது ஒருவர் அந்த அன்பை செலுத்துகிறோம்...அன்பே சிவம் என
சொல்லும் மந்திரத்தின் மூல அன்பு இதுதான் என சொல்வதைப் போல இருந்தது.

நீண்ட நேரத்திற்கு பிறகு அவர்களின் முத்த பிணைப்பு விடுப்பட்டது, இருவரின் கன்னங்கள் பூரிப்பால் சிவந்திருந்தன.
வெட்கம் ஏற்பட இருவரும் கைகளால் வாயை மூடி சிரித்தனர். ஒருவர் மூக்கை ஒருவருடன் உரசிக்கொண்டனர்,
பிறகு பாசத்தால் ஆரத் தழுவினார் . அங்கே ஒர் உயிர் ஒர் உடலாவதை பார்த்தேன்.. நான் அங்கு இருப்பதை ஒரு
பொருட்டாகவே அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை...

அவர்கள் இருவரும் அவர்கள் ஏற்படுத்திக் கொண்ட இன்பலோகத்தில் சஞ்சரித்துக் கொண்டியிருந்தார்கள்.

அவினாஷை பார்த்து சிரித்தப்படி கவிதா மெதுவாக அவினாஷின் தலையை எடுத்து தன் முகத்தை பார்க்குமாறு தனது
வலது முலையில் அழுத்தினாள். முலை கசங்கி அவினாஷின் முகத்தின் ஓரங்களில் பிதுங்கியது..
“அவினாஷ் நீ ஒரு குட் பாய் தானே...”
“யெஸ் அம்மா நா குட் பாய் தான்...”
“நீ பொய் சொல்ல மாட்டியே...”
“ காட் பிராமிஸ் பொய் சொல்லவே மாட்டேன்...”
“அம்மா மேலேயும் சாமி மேலேயும் பிராமிஸ் பண்ணா பொய் சொல்லக் கூடாதுன்னு சொல்லியிருன்லே....”
“ஆமாம்மா...”
“அப்படி பொய் சொன்னா என்னாவாகும்....”
“சாமி கண்ணை குத்திடும்...அப்புறம் அம்மா செத்து போய்டுவாங்க....”
“அம்மா செத்து போனா என்னா ஆகும்....”
“அப்பா வேறே கல்யாணம் பண்ணிப்பாரு,,, சித்தி வருவாஙக ... நா ஸ்கூல் போக முடியாது... ரோட்டில் என்னை அடிச்சு
பிச்சை எடுக்க வைப்பாங்க...”

”முன்னாடி அம்மா கிட்டே..... பெரிய பிராமிஸ் ஒன்னு பண்ணியே...அது என்ன பிராமிஸ் அவினாஷ்...” என அந்தரங்கமான மொழியில்
கேட்டாள் கவிதா.
“மம்மியும் அவினாஷும் என்ன பண்ணினாலும் பேசினாலும்... யார் கிட்டேயும் சொல்லக் கூடாது...” அவர்களுக்கு மட்டுமே
அறிந்த ரகசியம் என்ற பெருமிதத்தில் சொன்னான் அவினாஷ்.
“யார் கிட்டே இதுவரை சொன்னியா...”
“இல்லே...மம்மி...”
“யாருக்காவது தெரியுமா....”
“இல்லே மம்மி....” ஏனோ அவினாஷ் திரும்பி என்னை ஒரு வினாடி பார்த்தான்.
“குட் பாய்...”
“இப்ப மறுபடியும் ஒரு பிக் பிராமிஸ் பண்ணுவோமா...”
“ஓ.கே...மம்மி...”

“குட்....இப்ப என் மேலேயும் சாமி மேலேயும் பிராமிஸ் பண்ணு...”
“உன் மேலேயும் சாமி மேலேயும் பிராமிஸ்...” என அவனின் கையை கவிதாவின் தலைமீதும் வானத்தின் மீதும் வைத்தான்.
“ சரி இனி பிராமிஸ்......... இனி மேல எனக்கும் உனக்கும் அப்பாவுக்கும் நடக்க போறதை யார் கிட்டேயும் சொல்ல கூடாது...”
என மாலதி சத்தியம் வாங்கினாள்.
“சத்தியமா நா யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன்...”
“யாரும் சாக்லேட் வாங்கி குடுத்தாலும் சொல்ல மாட்டியா...
“நொ அம்மா...சொல்லவே மாட்டேன்...”
“ஏன்...”
“நா ஒரு குட் பாய்... அம்மா பேச்சை கேட்கிற குட் பாய்”

அப்படியே அவனை பாசம் பொங்க பெருமையுடன் பார்த்து வாரி அணைத்தாள்...இப்போது அவினாஷின் கவிதாவை
அணைத்த தோரணை வேறு விதமாக மாறிவிட்டதாக உணர்ந்தேன்...அந்த உணர்வு உண்மையா பொய்யா கற்பனையா என
தெரியவில்லை...என் மனம் ஒரு வேளை உண்மையாக இருக்குமோ என நம்பத் தொடங்கியது.

அவினாஷ் அணைப்பில் இப்போது ஒரு ஆதிக்கம் செலுத்தும் ஆண்மைத்தனை வந்து விட்டதாக சந்தேகப்பட்டேன்.
...கவிதா எனக்குத்தான் வேறுயாருக்கும் உரிமையில்லை என்ற அவனின் அணைப்பு உணர்த்துவதாக சந்தேகப்பட்டேன்..
இல்லையில்லை கற்பனை செய்தேன்.. ஒரு வேளை உண்மையை எதிர்க்கொள்ளும் திராணி எனக்கு இல்லாமல்
போய்விட்டதோ..
Reply
#18
என் மனம் அங்கிங்கு அலைப்பாய்ந்தப்படி அங்கலாய்த்துக் கொண்டிருந்தது, ஒரு வேளை காமவயப்படாமல் ஒழுங்காக
இருந்திருந்தால் இதை நான் வேறுவிதமாக எடுத்திருக்க மாட்டேனோ எனவும் எண்ணத் தொடங்கினேன்.

அடுத்து கவிதா கேட்டதுதான் உண்மையில் என் உடலை தூக்கிவாறி போட்டது...

அவினாஷை தாய்மை பாசம் பொங்க பார்த்தாள். வெட்கம் கலந்த ஒரு மர்ம புன்சிரிப்பு...அவளுடைய ரகசியம் எனக்கு
அம்பலமாவதை விரும்புகிற ஆனந்தம்....

“பால் குடிக்க ஆசையா இருக்கா அவினாஷ் குட்டி...” என தாய்மை பாசம் பொங்க கவிதா அவினாஷிடம் கேட்டதும்...
என்னை ஊதாசினப்படுத்தி அவமதிப்பு செய்ததை போன்ற உணர்வு ஏற்பட்டது.
மேலும் என் அடிமனம் கவிதா கேட்ட
தொனியில் ஒரு போதாமை இருப்பதாக எண்ணி பதறியது

“ஆமாம்மா...அபிநயா போல நானும் பால் குடிக்கனும்...” முகத்தில் தீவிர ஆசையுடன் சொன்னான் அவினாஷ்.
முகத்தில் அன்பு புன்சிரிப்பை வீசிக்கொண்டிருந்த கவிதா..அவினாஷின் தலையை கோதியப்படி..
“மம்மியின் பம்ஸை தட்ட ஆசையா...” என்றாள் கவிதா. அதை கேட்கும் போது கவிதா தன் உடலை பாசத்துடன் ஒரு பொம்மைப் போல
மாற்றியது என் கற்பனைத்தான் என வலுக்கட்டாயமாக நம்பினேன்.. .
“ஆமா..மம்மி.....” குதூகலுத்துடன் அவினாஷ்.
“நாம தனியா இருக்கும் போது..நீ பால் குடிக்க ஆசை பட்டா நான் வேணாம்னு சொல்லுவேனா...”
“இல்லை...மம்மி...”
“இனிமே மம்மி தனியா இருக்கும் போது மட்டும் தான் பால் குடிக்கனும்...மம்மியை பம்ஸை தட்டனும்
உனக்கு மம்மியை என்ன பண்ணத் தோனதோ அதை பண்ணனும்...”
“யெஸ் மம்மி...”
“பப்ளிக்குல எல்லோரும் இருக்கும் போது பண்ணக்கூடாது...”
“ஓகே..மம்மி...”
“பிராமிஸ்....”
“பிராமிஸ்...”

இப்போது கவிதா என்னை ஒரு பார்வை பார்த்தாள், அந்த பார்வையில் அன்பு கலந்த குறும்புத்தனம் இருந்தது...
அவினாஷின் கையை பிடித்து அவளின் வலது முலைமேல் அழுத்தினாள்..
“இது என்ன அவினாஷ்...” என கவிதா பெருமிதத்துடன் கேட்க...என் உடலில்...ஜூம்ம்ம்ம்... என சத்தமெற்பட்டு என்
இரத்த நாளங்கள் வெடித்து சிதறும் நிலையில் இருந்தன..
“ப்ரெஸ்ட்...மம்மி...” ஒரு பள்ளிக்கூட மாணவன் ஆசிரியையிடம் பாடம் படிக்கும் உடல் பாவத்தில் அவினாஷ் பதில்
சொன்னான். அந்த உரையாடல் கட்டுப்பாடற்ற பாசத்தில் தொடர்வதை உணர்ந்தேன்.
“யார் சொன்னா உனக்கு...”
“நீங்க...மம்மி....”
“இது என்ன...” அவன் விரல்களை அவளின் பால் சொட்டி தடித்திருந்த வலது முலை காம்பின் மீது வைத்து கேட்டாள்.
“நிப்பிள்...மம்மி...”
“யார் சொன்னா...”
“மம்மி தான் சொன்னாங்க...”

இப்போது கவிதாவின் முகம் தீவிரத்தன்மையை அடைந்தது..

“மம்மி ப்ரெஸ்டை..மம்மிக்கு யார் குடுத்தாங்க...” கவிதா புன்முறுவலுடன் கேட்டாள். கவிதா அவினாஷ் இருவரின்
கண்களும் இமைக்காமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தன.
“சாமி...காட்...”
“எதற்காக சாமி குடுத்தாரு...”
“எனக்கும் அபினயாவுக்கும் பால் குடிக்க குடுத்தாரு...”
“ஏன்...”
“சின்ன வயசுல எங்களால சாப்பாடு முடியாத..அதான் காட் எங்களுக்கு சப்பாடா பால தர்றாரு...”
“அப்படின்னா பாலை யார் தர்றாரு..”
“சாமி தர்றாரு...”
“அப்படின்னா இந்த ப்ரெஸ்ட் யாருக்கு சொந்தம்...”
“சாமிக்கு சொந்தம்...”
“அப்புறம்..”
”அம்மாவுக்கு சொந்தம்...”
“அப்புறம்..”
“எனக்கும் அபினயாவுக்கும் சொந்தம்...”

அடிப்பாவிகளா அது எனக்கு சொந்தமில்லையடா??...பாவிகளா ..என கத்த தோன்றியது....ஆனால் ஊமையாகி போனேன்.

:சாமிக்கு சொந்தமான ப்ரெஸ்டை டெய்லி என்ன பண்ணுவே...” என அவினாஷின் மனதை துழாவினாள்.
“டெய்லி ப்ரெஸ்டை வர்ஷிப் செஞ்சி சாமி கும்பிடுவேன்..” பகதனின் பாவத்தில் சொன்ன அவினாஷை பார்த்து
ஆச்சரியப்பட்டேன்.
“அம்மா ப்ரெஸ்ட் உனக்கு சாமியா...”
“ஆமா மம்மி அது எனக்கு காட் தான்..அது இல்லேன்னா நான் பேபியா இருக்கும்போது எப்படி சாப்பிட்டிருப்பேன்...”
“நீ..சமர்த்து..” என அவன் தலையில் முத்தமிட்டாள்..அவள் முகம் ஏதோ சாதித்த விட்டதைப் போல தோன்றியது.

பிறகு அவனை நோக்கி..மனம் குளிர பார்த்தப்படி..
“ப்ரெஸ்டிலிருந்து பால் எப்படி வரும்....”
“மம்மியுடைய ரத்தம் எல்லாம் மாறி..பாலா ப்ரெஸ்ட் மூலம் வரும்...”
“அப்போ நீ பால் குடிச்சா எதை குடிக்கிற...அவினாஷ்..” என அழும் குரலில் கேட்டாள்.
“அம்மாவுடைய ரத்தத்தை தான்.. அவினாஷ் டிரிங்க் பண்றேன் அம்மா...” என்றான் அவினாஷ் பாச பெருமையுடன்.
“நீ பாலை குடிச்சா என்னாகும்..”
“மறுபடியும் ப்ளடா மாறி என் பாடில இருக்கும்..”
“அப்படின்னா...” என பெருமையுடன் கேட்டாள்.
“உங்க ரத்தம்தான் என் ரத்தம்...” என்றான் அவினாஷ் சொல்ல அவனை அப்படியே மூர்க்கமாக கட்டிப்பிடித்தாள்.
அவனும் அவன் உடலுக்கு ரத்தம் கொடுத்த அம்மாவை அவளின் வலது முலையின் மீது கை வைத்து இறுக பற்றிக்கொண்டான்..


அந்த பாச பிணைப்பிலிருந்து எப்படியோ மீண்ட கவிதா..
“ப்ரெஸ்ட் பத்தி அம்மா ஒரு சீக்ரெட் சொன்னேனே...அது என்ன அவினாஷ்..” என அவளின் கிசுகிசுப்பு என் காதுகளை எட்டியது..
“அம்மா ப்ரெஸ்ட் ரொம்ப பெரிசு..மம்மி ப்ரெஸ்ட் மாதிரி வேற யார்கிட்டேயும் கிடையாதுன்னு சொன்னீங்க மம்மி...”
“அம்மா ப்ரெஸ்ட் ரொம்ப பெரிசா..” என அவினாஷை விலக்கி அவளின் வலது முலையை காண்பித்தாள்.
“ரொம்ப பெரிசு அம்மா..” என தன் பிஞ்சு கைகளால் முலையை பற்றி குலுக்கியப்படி.
“அப்புறம்...”
“மம்மி ப்ரெஸ்ட்லே இருந்து நிக்காம பால் வந்துகிட்டே இருக்கும்...”
“ஏன்...”
“அது சாமி குடுத்த கிஃப்ட்..நானும் அபினயாவும் பால் சாப்பிட குடுத்த கிஃப்ட்..”
“அம்மா பாலை குடிச்சு நீ என்ன ஆயிட்டே...”
“நான் சூப்பர் மேன் ஆயிட்டேன்..அம்மா..” என தன் இரு கைகளை தூக்கி ஆர்ம்ஸ் காண்பித்தன் அவினாஷ்.
“இந்த சூப்பர் மேன் பாடியை யார் தந்தது...”
“சாமியும்..அம்மாவின் ப்ரெஸ்ட்...” என்ற தான் அறிந்த உண்மையை ஒரு விஞ்ஞானியைப் போல சொன்னான்.
அதை பார்த்து பாச குறும்புடன் சிரித்தாள் கவிதா..

“அம்மாவின் சீக்ரெட் ப்ரெஸ்ட் பத்தி..அப்புறம் மம்மி என்ன சொன்னாங்க..” மேலும் பெருமை பொங்க கேட்டாள் கவிதா.
“இந்த சீக்ரெட்டை பத்தி யார் கிட்டயும் சொல்லக் கூடாது...”
“அப்புறம்..”
“மம்மியுடைய ப்ரெஸ்டை யாரும் பார்க்க கூடாது...”
“அப்புறம்...”
“மம்மி ப்ரெஸ்டை யாராவது பார்த்தா..மம்மிக்கு அசிங்கம்...”
“அப்புறம்...”
“மம்மி ப்ரெஸ்டை யாரும் பார்க்காம நான் தான் பாதுகாப்பா பார்த்தகனும்...”
“இதுவரை மம்மி ப்ரெஸ்டை வேறு யாருக்காவது பார்த்து இருக்காங்களா காட்டிருக்கேனா??...”
”இல்லை மம்மி!!...”

கவிதா சாதித்துவிட்டவளைப் போல மேலும் தொடர்ந்தாள்..
“சரி யாரெல்லாம் மம்மி ப்ரெஸ்டை பார்க்கலாம்??...”
“மம்மி பார்க்கலாம்...அவினாஷ் பார்க்கலாம்...அபினயா பார்க்கலாம்..அப்புறம் சாமி பார்க்கலாம்...” என்று அவினாஷ் வரிசைப்படுத்த..
அங்கே மயான அமைதி நிலுவியது..என் மனம் சிவா நீ செத்து போவதே மேல்.. என என்னை ஏளனம் செய்தது. நான்
குறுகி போனேன்.

கவிதா அவினாஷை தீர்க்கமாக பார்த்தாள். அவினாஷ் அந்த பார்வையால் ஏதோ ஒன்றை புரிந்துக் கொண்டவனாக..
”சாரி!!...அப்பாவும் பார்க்கலாம்!!!...” என கூறி என் வயிற்றில் பால் வார்த்தான். முழுவதும் நிரம்பி ஓடிக் கொண்டிருக்கும் பேருந்தில்
ஓடிப் போய் படிக்கட்டில் தொங்கி பயணம் செய்வதைப் போல ஒரு வித..அப்பாடா... என்ற விடுதலை உணர்ச்சி ஏற்பட்டது.

“அம்மா..ப்ரெஸ்ட்டை பத்தி வேறு மம்மி வேறு ஒரு சீக்ரெட் சொன்னேல??..” கவிதா அவினாஷின் ஞாபக சக்தியை
சோதித்தாள்.
“ம்ம்ம்ம்...” அவினாஷ் யோசித்தான்.
“நல்லா...திங்க் பண்ணு அவினாஷ்..” என்றாள் கவிதா.
“யெஸ்...”
“என்ன அவினாஷ்...”
“அம்மா ப்ரெஸ் ரொம்ப அழகானது.. அது மேலே லவ் மட்டும் தான் காட்டனும், நான் பெரியவனா வளர வளர அசிங்கமா..
திங்கிங் வரும்..அந்த மாதிரி எல்லாம் திங்க் பண்னக் கூடாது..அப்படி திங்க் பண்ணா பேட் பாய்.. இப்படி எப்படி
விரும்புறேனோ அப்பவும் விரும்பனும்...” என அவனது வயசுக்கு மீறி உணர்ந்து பின்பற்றும் செய்கைகளை சொன்னான்.
“எப்பவும் அம்மா ப்ரெஸ்டை இப்படியே லவ் பண்ணுவியா..” என ஏக்கம் கலந்த பாசத்துடன் கேட்டாள்.
“நான் சாமியை எப்படி லவ் பண்றேனோ... அது மாதிரி அம்மா ப்ரெஸ்டையும் லவ் பன்ணுவேன் மம்மி...” என்றான் தீர்க்கமாக.

நான் கொஞ்சம் ஆசுவாசப்பட்டு என்ன நடக்கிறது என்று அறிய முயன்று கொண்டிருக்கும் வேளையில்
கவிதா அடுத்த குண்டை தூக்கி போட நான் பதுங்கு குழியில் மறுபடியும் விழுந்தேன்...

கவிதா என்னை பார்த்து குறும்புடன் சிரித்தாள். அதே சிரிப்புடன் சிறு வெட்கத்துடன் அவினாஷை நோக்கினாள்...
"அம்மாவின் ப்ரெஸ்ட் கிட்டே விளையாட ஆசையாடா...” என்றாள் அந்தரங்க பாசத்துடன்.
“யெஸ்...மம்மி...” என்றான் அவினாஷ் ஆனந்த குதூகலத்துடன்.
”ஏண்டா..அவினாஷ்...” என்றாள் கவிதா இன்னும் அந்தரங்கமாக.
“அது என்னுடைய பெஸ்ட் ஃபிரண்ட்...” என்று அவினாஷ் சொல்ல, இருவரின் முகத்தில் ஒரு பூரிப்பு உதயமாக இருவரும்
சிரித்தார்கள். கவிதா வலது முலை சிவந்து வெட்கம் படர்வது நிஜமா இல்லை நான் கற்பனை செய்தேனா என குழம்பிப் போனேன்.

“அம்மா ப்ரெஸ்ட்டோடு இப்ப விளையாடு அவினாஷ்..”பாச ஏக்கத்துடன் கேட்டாள் கவிதா.
“இங்கேயவா..மம்மி...” என்று பொங்கிய இன்பத்தை அடக்கி தயக்கத்துடன் கேட்டான்.
“ஏண்டா...” குழப்பத்துடன் கவிதா கேட்டாள்.
“இது பப்ளிக் ப்லேஸ் மம்மி...யாராவது பார்ப்பாங்க... நீங்க பப்ளிக் ப்லேஸ்ல இந்த மாதிரி பண்ணக் கூடாதுன்னு
சொன்னீங்களே மம்மி...” என்றான் தயக்க குழப்பத்துடன்.
“யாரும் வர மாட்டாங்கட அவினாஷ்...மம்மி ரொம்ப ஆசைப்படறேன்ல..” கவிதா உடைந்த குரலில் சொன்னாள். இது சொல்லும் போது நான் முதன் முதலாக கவிதாவின் இயலாமையை
உணர்ந்து அறிந்து துணுக்குற்றேன்.

கவிதாவின் அனுமதி கிடைத்ததும், அவினாஷீக்கு ஆனந்தம் பொங்கியது.... முகத்தில் சிரிப்பு கொள்ளவில்லை...
கவிதாவை பார்த்தான்..கவிதாவும் அவள் முலையும் ஒரு விளையாட்டு பொம்மைப் போல உருமாறி. அவினாஷை
ஆசை தீர விளயாட அழைத்துக் கொண்டிருந்தது.

மெதுவாக தன் மென்மையான கைகளால் கவிதாவின் முலைகளை பக்கவாட்டில் வைத்து அழுத்தினான். ஒரு
பெரிய பந்தை அழுத்த முடியாமல் அழுத்துவதைப் போலிருந்தது. பிறகு பலமாக எல்லா இடங்களில் செல்லமாக தட்டி
கசக்கி முலையாடுவதையும் அமுங்கி மேலெழுவதையும் பார்த்து ரசித்தான். சிரித்தப்படி கிச்சு கிச்சு மூட்டினான், கவிதாவும்
அவனோடு சேர்த்து சிரித்தாள். கவிதாவின் சலவைக் கல் போன்று பழுப்பு நிறத்தில் பளபளக்கும் காம்பை இருவரும் பார்த்து
ஆசையுடன் சிரித்தனர்.

அடுத்து அவினாஷ் செய்தது..என் உடலிலும் மனதிலும் ஏற்பட்ட பதற்ற உணர்வை விளக்க வார்த்தைகளே இல்லை..
அவினாஷ் கவிதாவை சிரித்தவாறு பார்த்துக் கொண்டே காம்பை இழுத்து திருகினான். அவன் இழுக்க திருக காம்பிலிருந்து பால்
வந்து வழிவதை பார்த்து ரசித்தான். அவன் ரசிப்பதை கவிதாவும் அன்புடன் பார்த்து ரசித்தாள்.

அடுத்து அவினாஷ் செய்ததைத் தான் என்னால் இன்றும் ஜீரணிக்க முடியவில்லை...
கவிதாவின் காம்பை அழுத்தமாக பிடித்து முடிந்த மட்டும் திரிக்கப்பட்ட கயிற்றைப் போல் உருமாறு வரை திருகினான்,
பால் பீய்ச்சியடித்துக் கொண்டிருக்க, காம்பை அவனால் முடிந்த மட்டும்
முன்னால் இழுக்க கவிதாவின் முலையும்
அதற்கேற்றாற் போல் முன்னால் முந்திக் கொண்டு விரிவடைந்து நீண்டது, பால் மேலும் பீய்ச்சியடித்துக்
கொண்டிருந்தது, அவினாஷ் அதனை சிறிது நேரம் ரசித்து உன்னிப்பாக பார்த்தான்.

கவிதாவிற்கு இந்த திருகல் இழுத்தல் கண்டிப்பாக வலித்திருக்கும், ஆனால் அவினாஷின் இன்பத்திற்காக வலியை
பொறுத்துக் கொண்டாள் என தோன்றியது. கொஞ்ச நேரம் முலையை பார்த்த அவினாஷ்... பிறகு காம்பை இழுத்தப்படி
முலையை வட்டமாக சுழற்ற ஆரம்பித்தான், கவிதாவின் முழு முலையும்
காம்பிலிருந்து மத்தாப்பூ தீயைப் போல
பீய்ச்சியடித்துக் கொண்டு அவினாஷின் கையை நனைத்துப்படி அவன் கைச்சுற்றலுக்கு ஏற்ப சுற்ற ஆரம்பித்தது.

அவினாஷ் காம்பை சுற்ற சுற்ற, கவிதா எந்த விதமான உணர்ச்சியில்லாமல் மரத்து போன நிலையில், முலை விளையாட்டினால்
சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கும் அவினாஷை பார்த்து அவளும் சந்தோஷப்பட்டு கொண்டிருந்தாள்.
இருவரும் அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்பம் எந்த வித கலங்மமில்லாத தூய்மையான் இன்பமாக இருந்தது.
அது தூய்மையான பாசத்தினால் மட்டுமே முடியும்.

நான் கவிதாவிடம் இப்படி விளையாடினால்..என்ன இது அசிங்கமா வலிக்கிற மாதிரி பண்றீங்க..என விடுப்படுவாள்.
ஆனால் இங்கே கவிதா அமைதியாக இருந்தாள். நான் கவிதா இந்த விளையாட்டினால் கிடைக்கும் இன்பத்தை
வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பாளோ என சந்தேகப்பட்ட மறுவினாடி, கவிதா என்னை முறைத்து பார்த்தாள்...

அப்படியே அவினாஷை பார்த்தாள்..
“அவினாஷ் என்னடா பண்றே...” என கிறங்கும் குரலில் கேட்டதாக எனக்கு தோன்றியது
“ஐ..ஆம் ப்ளேயிங்க் மம்மி..” என்றான் சந்தோஷமாக
”இப்படி விளையாடறது பிடிக்குமா...அவினாஷ்..” என்றாள் தீர்க்கமாக.
“யெஸ்...மம்மி...” என்றான் ஆசையாக.
“சரி..ப்ளே..பண்ணு..அவினாஷ்...” என்றாள் நிதானாமாக.
அவினாஷ் இன்னும் அழுத்தமாக காம்பை இழுத்து அவன் வயதுக்கேற்ப சக்தியுடன் முலையை சுற்றிக் கொண்டேயிருந்தான்
ஒரு கட்டத்தில் சோர்வாகி விட்டுவிட, முலையும் காம்பும் ஸ்பிரிங்கை போல தன்னிலை அடைந்து சிவந்து போய்
தகதக்த்துக் கொண்டிருந்தன...கவிதாவை அது கண்டிப்பாக சுட்டிருக்கும்.

அதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த அவினாஷ், திடீரென தன் இரு கைகளின் விரல்களை மடக்கி குத்துச்
சண்டை வீரரை போல நிலை எடுத்து கவிதாவின் வலது முலையை பலமாக விளையாட்டு குதூகலத்தால் சிரித்துக்
கொண்டே ஆய்..ஊய்.. என சத்தமெழுப்பியப்படி குத்த ஆரம்பித்தான்... பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள்
இந்த சத்ததை கேட்டிருப்பார்களோ என அஞ்சி வெடவெடத்துப் போனே கவிதாவும் அவனோடு சிரித்தாள். அவனின்
ஒவ்வொரு பலமான குத்துக்கும் முலை அதிர்ந்து பாலை பீய்ச்சிக் கொண்டிருந்தது. அவினாஷ் சோர்வாகும்
வரை குத்தினான்... நிறுத்திய பிறகும் நீண்ட நேரம் முலை அவனின் குத்துக்கு ஏற்ப அதிர்ந்து கொண்டிருந்தது.

முலை ஒரு நிலைக்கு வந்தவுடன்...
கவிதா அன்பொழுக அவினாஷை பார்த்தாள்..
“அவினாஷ்..நீ ஒரு நாட்டி... பேட் பாய்..” என குற்றம்சாட்டும் தொனியில் சொன்னாள்.
“ என்ன...மம்மி...” தான் ஏதேனும் தப்பு செய்து விட்டோமா என அவினாஷ் பதறினான்.
“மம்மி...ப்ரெஸ்ட்டுக்கு ரெஸ்பெக்ட் தருனும் சொன்னே... வார்ஷிப் பண்ணனும் நீ தான் சொன்னே...காப்பாத்துனும்னு
சொன்னே.ஆனா அதை எல்லம் பண்ணாம் லவ் பண்ணாம இப்படியா ப்ரெஸ்டுக்க்கு வலிக்கிற மாதிரி
ப்ளே பண்றது..” என பாசமாக பரிதாபமாக கேட்டாள்.
“சாரி..மம்மி..” என பதறி.. என்னை மன்னித்து விடு என பாவத்துடன் கவிதாவை பார்த்தான்.
“சாரி..மம்மிக்கு கிடையாது...ப்ரெஸ்ட்டுக்கு தான் நீ சாரி சொல்லனும்...” என்றாள் உள்ளூர சிரித்தப்படி இனிமேல்
இப்படி செய்யக்கூடாது என்ற கண்டிப்புடன்.

அவினாஷ் உடனே கவிதாவின் வலது முலையை தன் இரு கைகளால் தொட்டு கும்பிட்டு கொஞ்ச நேரம் வணங்கி
கன்னத்தில் போட்டுக் கொண்டான். அந்த நேரத்தில் கவிதாவின் வலது முலை அதிசயமாக சாமி விக்கிரக சிலையாக மாறியது.
பிறகு முலையை பாசத்துடன் இரு கைகளால் பிடித்து கொஞ்சும் குரலில்;;
“ஐ.ஆம்..வெரி வெரி...சாரிடா...இனிமேல்
இப்படியெல்லம் செய்யமாட்டேண்டா ” என முலையிடம் மன்னிப்பு கேட்டான். அவன் சாரி கேட்டுவிட்டு..
முலை அதற்கு எதிர்வினையாக ஏதாவது பேசுமா என ஆதங்கத்துடன் பார்த்து காத்து கொண்டிருந்தான்.

இப்போது முலை பேசவில்லையென்றால் அவன் மனம் கஷ்டப்படும் என உறுதியாக உணர்ந்தேன். கவிதாவும்
உணர்ந்திருந்தாள். அழுகை வெடிக்கும் நிலையில் அவினாஷ் இருந்தான். அப்போது முலை தானாக ஆடியது, காம்பிலிருந்து
ஒரு கணம் பால் பீய்ச்சியடித்தது. இது சத்தியமாக கவிதாவின் கைவண்னமே.. தன் அன்பு மகன் நோக கூடாது என வித்தை
காட்டினாள்... எனக்கு கூட தெரியப்படுத்தாமல் சொல்லாமல் எப்படி இந்த வித்தை கற்றாள்..பயன்படுத்தினாள்..என என்
மனம் ஏமாற்றத்துடன் நொந்துக் கொண்டது.

“அம்மா...ப்ரெஸ்ட் என்னை மன்னிச்சிடுச்சி அம்மா..” என குதூகலத்துடன் சத்தம் போட்டு துள்ளினான்.
“இனி...மேல் நான் இந்த மாதிரியெல்லாம் பண்ண மாட்டேன்..மை டியர் ப்ரெஸ்ட்...” என கொஞ்சும் குரலில் சொல்லி
அதை ஒரு பொம்மைப் போல கொஞ்சிக் கொண்டு கொஞ்ச நேரம் அதை உற்றுப் பார்த்தான். காம்பிலிருந்து பால்
சொட்டு சொட்டாக வழிந்தொடியது.
“மம்மி...ப்ரெஸ்ட் என் சாரியை அக்சப்ட் பண்ணிடுச்சு...” என்றான் வெற்றிப் பெற்ற தொனியில்.

கவிதா பாச போதையில் ஆட்கொள்ளப்பட்டு தன்னிலை மறந்து அப்படியே அவினாஷை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் அந்த தன்னிலை மறந்த நிலையில் தன்னையறியாமல்...அடுத்து.. அவினாஷை கெஞ்சுவதைப் போல கேட்ட
வார்த்தைகள்.....
Reply
#19
கவிதா அவினாஷை தாய்ப் பாசத்துடன் அன்பொழுக முலை கசங்க தன் உடலோடு கட்டிப்பிடித்தாள்...
“இப்ப பால் குடிக்க ஆசையா...அவினாஷ்...” என்றாள் குறும்புடன் ஏக்க பாசத்துடன்.
“ஆமா..மம்மி....” கவிதா சம்மதிப்பாளா இல்லையா என்ற குழப்பத்துடன் சம்மதித்தான் அவினாஷ்.
“மம்மியின்..ரத்தமும்..மில்க்கும் உனக்காகத்தாண்ட..அவினாஷ்...” என தனது உயிரின் அடிநாதத்தை வெளியே சொல்லியப்படி
அப்படியே அவினாஷின் வாயை தன் முலைக்கு நேராக எடுத்து போக..அவன் அப்படியே அதனை ஆரத்தழுவி..அதற்கும் காம்புக்கும்
முத்த மழை பொழிந்து...”தேங்க்ஸ் மம்மி...தேங்க்ஸ் ப்ரெஸ்ட்..தேங்க்ஸ் நிப்பில்...” என சொல்லியப்படி அப்படியே,
ஓவ்வொரு உயிருக்கும் தன் தாய் சொல்லித் தந்து தன்னெழுச்சியாகி விட்ட செயலான, தன் வாயை அப்படியே காம்பை
கவ்வி உறிஞ்ச ஆர்மபித்து பாலை குடிக்க ஆரம்பித்தான்.

கவிதா அப்படியே அவனை தன்னையறியாமல் அணைக்க அவன் முகம் அவளின் முலையில் புதைய அதன்
திசுக்கள் அப்படியே பிதுங்கி அவினாஷின் முகத்தை வட்டவடிவமாக மூடிக்கொண்டது.

அவினாஷ் அவ்வப்போது முலையை முட்டியப்படி அழுத்தமாக உறிஞ்சியப்படி பால் குடித்தான். அவன்
முட்டலுக்கு ஏற்ப கவிதாவின் முலை ஆட்டம் போட்டு அதிர்வலைகளை காட்டிக் கொண்டிருந்தது.

இப்போது கவிதா என்னை பார்த்தாள். நான் நடந்தவற்றை பார்த்து அதனால் ஏற்பட்ட பல உணர்ச்சிகளை கடந்து
உடலும் ஆன்மாவும் எஞ்சிய நிலையில் மட்டுமே இருந்தேன். கவிதா தன் கண்களால் கட்டளையிட, நான் உட்கார்ந்துப்படி
தவழ்ந்து அவள் அருகில் சென்றேன். அருகில் சென்றவுடன் நான் பார்த்து உணர்ந்த காட்சி என் ஆன்மாவை கொந்தளிக்கச்
செய்தது.

என் மகன் அவினாஷீம் மகள் அபினயாவும் என் மனைவி கவிதாவின் உடலில்லிருந்து அனைத்தையும் ஒன்றுவிடாமல்
ஆனந்தமாக உறிஞ்சி குடித்துக் கொண்டிருந்தார்கள். கவிதா அவர்களுக்கு தன் ரத்தம், சதை, நரம்பு, நாளங்கள், ஆன்மா, உயிர் என
அனைத்தையும் அவர்களுக்கு தன் முலைப்பாலின் மூலம் வெள்ளம் போல பீய்ச்சியடித்துக் கடத்திக் கொண்டிருந்தாள்.
அவர்களும் அதனை ஆசைத் தீர பருகிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் மூவரும் ஓன்றாகி கொண்டிருந்தார்கள்.

நான் கவிதாவின் கண்களை பார்த்தேன், ஒரு உயிரில் இருக்கும் அனைத்து வகையான பாசத்தை என் மீது செலுத்த
அந்த அழகிய பாச காந்த கண்கள் பொழிய தயாராக இருந்தது. நான் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுத் தான்
அதனை பருக தயாராக வேண்டும். என் கண்கள் கவிதாவின் கண்களை
பார்த்து தானாகவே கண்ணீர் விட்டது.
ஒரு நிமிடம் என் மனதில் தேக்கிவைத்திருந்த அனைத்தும் அசிங்கமான
காம எண்ணங்களும் என் மனதிரை முன்னால்
ஓட, நான் அருவறுக்க தக்கவனாக தகுதியற்றவனாக உணர்ந்து,
கவிதாவின் வீரியமிக்க பாச அன்பை
பொழியும் பார்வையை எதிர்க்கொள்ளா முடியாமல், இருட்டான மூலைக்கு ஓடிச் சென்று கண்களை மூடிக்கொண்டு
ஊமையாக உடல் குலுங்க அழ ஆரம்பித்தேன்.

நாங்கள் நால்வரும் உலகத்தில் தனித்து விடப்பட்டதைப் போல பேரமைதி அங்கே நிலவியது. ஓவ்வொரு வினாடியும் எனக்கு
யுகமாக தோன்றியது. எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை...
“போதுமாடா அவினாஷ்...” என்ற கவிதாவின் வார்த்தை என்னை அவர்கள் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது.
அவினாஷ் முலையிலிருந்து வாயை எடுத்தான். அவன் வாயிலிருந்து பால் அப்படியே கொட்டி அவளின் காம்பையும் ஒரு
பகுதி முலையை நனைத்து இடுப்பு பகுதிக்கு வழிந்தோடியது.

“ஓன்..மினிட்..மம்மி...” என்றவன், அப்படியே கவிதாவின் காம்பை கவ்வி மூர்க்கமாக உறிஞ்ச ஆரம்பித்தான். முலை
அப்படியே அவன் உடலுக்குள் இழுப்பதை போலிருந்தது அவனின் உறிஞ்சல். கவிதா அந்த மூர்க்கத்தை பார்த்து கொஞ்சம்
நெளிந்தாள். உறிஞ்சிய பாலை அப்படியே குடிக்காமல் முடிந்தவரை வாயில் உப்பி வைத்து, காம்பிலிருந்து மிகுதி பாலை
கொட்டியவாறு வாயை எடுத்து, அப்படியே கவிதாவின் கழுத்தை பிடித்து அவள் தொடை மேலெறி தன் மூடிய உதட்டை
கவிதாவின் உதட்டில் வைக்க, அவள் அப்படியே தன் உதட்டை திறந்து அவனின் உதட்டை கவ்வ, அவினாஷ் தன்
வாயிலிருந்த பாலை கவிதாவிற்கு ஊட்ட, அவள் உணர்ச்சிகள் பொங்க அந்த பாலை குடித்தாள். அவள் குடிக்கும் போது
அவள் கண்களிலிருந்து கண்ணீர் சாரை சாரையாக வந்துக் கொண்டிருந்தது.

அவினாஷ கிழிறிங்கி மறுபடியும் தன் வாயில் பாலை நிறுப்ப ஆரம்பித்தான். கவிதா என்னை பார்த்து பாசத்துடன் சிரித்துக்
கொண்டிருந்தாள். மகன் தாய்க்கு பாலை ஊட்டும் காட்சியை பார்த்து தகப்பனான என் மனம் ஓ வென்று அழுதுக்
கொண்டிருந்தது. இந்த விளையாட்டு எவ்வளவு நேரம் தொடருமோ என என் மனம் பதறியது. அந்த பதற்றத்தை உணர்ந்தாலோ
எண்ணவோ, கவிதா என்னை பார்த்து மேலும் அன்பு குறும்புடன் சிரித்துக் கொண்டிருந்தாள்.

பாலை முடிந்தளவு குடித்து அனுமாரை போல வாயை உப்ப வைத்து மிகுதிப் பால் கசிந்தப்படி இருக்க ஒரு வினாடி கவிதாவை
பார்த்த அவினாஷ் அப்படியே என்னை நோக்கி கைகளை இரண்டையும் பறவை போல விரித்தப்படி ஓடிவர, என்
அருகில் வந்ததும் அனிச்சையாக நான் அவனை தூக்கி என் வாயை திறக்க, அப்படியே என் கவிதாவின் அமிர்த்ததை, குருதியின்
வேறு வடிவான பாலை என் வாயில் ஊற்ற, நான் அப்படியே என் ஆன்மாவுக்கு போகுமளவுக்கு குடித்தேன்.
என் நொடிந்த அருவெறுப்பான மனதிற்கு அது ஆறுதலாக இருந்தது.

பாலை எனக்கு ஊட்டியவுடன் குறும்புடன் சிரித்தப்படி கீழே இறங்கி என்னை பார்த்துக் கொண்டே கவிதாவிடம் ஓடினான்,
இருவரும் என்னை பார்த்து குறும்பாக வாய்க்கொள்ளாமல் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

என் மனம் என்னை திட்டிக் கொண்டிருந்தது.... ஒரு தாய்க்கும் மகனுக்கும் இடையே நடக்கும் குறும்பான விளையாட்டை
போயும் போயும் ஒரு தகப்பனான நான் தப்பான காமக்கண்ணோட்டத்தில் பார்ப்பதா...ஒரு குழந்தை தன் தாயின்
உடலை தொடுவது விளையாடுவது தப்பா..அங்கே இருவருக்குமிடையே தூய்மையான அன்பு இருக்கக் கூடாதா..
நீதான் தப்பானவன், ஒரு தாய்க்கும் மகனுக்கும் நடக்கும் குறும்பு விளையாட்டை பார்த்து ரசிக்க தெரியாத
முண்டம்...காம வயப்பட்டு அனைத்தையும் காமத்துடன் பார்க்கும் காமக்கொடூரன் நீ... கவிதாவிடன் நீ காட்டிய
கலங்கமற்ற அன்பையும் கவிதா உன்னிடம் காட்டிய கலங்கமற்ற அன்பையும் தொலைத்துவிட்டு..இப்போது அவினாஷும் கவிதாவும்
அவர்களிடையே காட்டும் தூய அன்பை சந்தேகப்படுறியே...என என் மனம் திட்ட திட்ட என் மனம் ஆறுதலடைந்து...

...ஓஓஓஓ வென்று அழுது கவிதாவிடம் மன்னிப்பு கேட்டு சங்கமிக்க முடிவு செய்த கணம்... என் குடும்ப உறவுமுறைகளை
அசைத்து பார்த்த சம்பவம் நடந்தேறியது...
Reply
#20
ஒரு மகன் தன் தாய்க்கும் பாலூட்டிய காட்சியை பார்த்து பரவசமடைந்த நிலையில், தந்தையான எனக்கும் பாலூட்டியது
என்னை எங்கோ இழுத்துச் சென்றுவிட்டது...

மனித இனம் ஏன் பாலூட்டிகள் இனம் என அழைகப்படுகின்றன என அப்போது எண்ணத் தோன்றியது...இந்த அன்பை இன்பத்தை
பெறவா..என நினைத்துக் கொண்டேன்..

சட்டென்று அவினாஷ பின் நகர்ந்து தன் இடுப்பில் கையை வைத்து சொன்ன வார்த்தை என்னை மின்னல் போல தாக்கி
அப்படியே மொட்டை மாடியிலிருந்து குதித்து ஓடி விடவேண்டும் போல ஆக்கியது....

கையை இடுப்பின் மேல் வைத்து கவிதாவை குறும்புடம் சிரித்தப்படி பார்த்து...
“கவிதா.....” என அதட்டலாக நான் கவிதாவை பொய் கோவமாக எப்படி அழைப்பேனோ அப்படி அழைத்தான்.
கவிதா ஒரு கணம் அதிர்ந்ததை என்னால் பார்க்க முடிந்தது. முதன் முதலாக என் கவிதாவின் பலவீனமான தருணத்தை
நான் பார்த்தேன். சட்டென்று அடுத்த நொடியில் சுதாரித்து கொண்ட கவிதா...
“என்னங்க....” என சிரித்தப்படி கேட்டாள்.
“கவிதா...” என்றான் நான் கவிதாவை பாசத்துடன் கூப்பிடும் குரலில்.
“போடா அவினாஷ்..மம்மியை இப்படியெல்லாம் கூப்பிட கூடாது... அப்பா தான் மம்மியை இப்படி கூப்பிடனும்...” என
சிரித்தப்படி கண்டிப்புடன் கூறினாள்.
“அப்பா...மட்டும் கூப்பிடலாம் நான் கூப்பிடக் கூடாதா...” என அவினாஷ் புரியாமல் கேட்டான்.
“அப்பா..என்னை தாலி கட்டி மேரஜ் பண்ணிகிட்டாரு.. அவரு அப்படித்தான் கூப்பிடுவாரு,,, நீ எங்களுக்கு சன்..சின்ன..
வயசு பையன் என்னை மம்மி அல்லது அம்மான்னுதான் கூப்பிடனும்...” என அவனுக்கு விளக்கினாள்.
”சாரி..மம்மி..” என அவளை கட்டிப்பிடித்து, அவளை ஏக்கத்துடன் பார்த்தான்.

இப்போதும் கவிதாவிற்கு தன் மேலுடல் நிர்வாணமாக இருப்பதும் தன் இரு பெருத்த முலைகளை அம்மணமாக
தரிசனம் கொடுத்து கொண்டிருப்பதும் அதில் ஒரு முலையில் அபினயா பால் குடித்துக் கொண்டிருப்பதும் அவளுக்கு
உறைக்கவேயில்லை...

“என்னடா செல்லம்...” என அவனின் ஏக்கத்தை புரிந்தது அதனை அனுமதிக்கலாமா வேண்டாமா என குழப்பத்துடன்
கேட்டாள்.
“மம்மி....” என ரகசிய குரலில் கூப்பிட்டான்.
“என்னடா..அவினாஷ்...” ரகசியமாக கிசுகிசுத்தாள் கவிதா. அந்த கிசுகிசுப்பு என்னை ஏதோ செய்தது. பதற்றமடைய வைத்தது.

"மம்மி உங்க பம்ஸை ..ப்ளே பண்ண ஆசை மம்மி...” என அடக்கமுடியாத சிரிப்பில் கேட்டான் அவினாஷ்.
கவிதாவும் அர்த்தமுடன் ஒரு குறும்பு சிரிப்பு சிரித்தாள்.
“ரொம்ப ஆசையா இருக்கா அவினாஷ்...” என்றாள் கவிதா தள்ளிப்போடும் எண்ணத்துடன்...
“ஆமா..மம்மி..ப்ளீஸ்..மம்மி...” என்றான் கெஞ்சலுடன் அவினாஷ்.
“பக்கத்துல எல்லோரும் இருக்காங்க..பப்ளிக் ப்ளேஸ் வேறே..வீட்டுல விளையாடலாம் அவினாஷ்..” அவர்கள் இருக்கும்
அபாயகரமான நிலைமையை சொன்னாள் கவிதா..
“மம்மி ப்ளீஸ் மம்மி..ஜஸ்ட் ஒன் மினிட் மம்மி...” என ஏக்கத்துடன் கெஞ்சினான்.

கவிதா அவனை பாசத்துடன் உற்றுப் பார்த்தாள். அவன் ஆசையை நிராகரிக்க அவளால் முடியாது என அவள் முகம் காட்டியது.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். கண்களில் குறும்புடன் வெட்கம் நிரம்பியப்படி சிரித்தனர்..
“ஓ.கே...அவினாஷ்...ஜஸ்ட் ஒன் மினிட்..மம்மி ஸ்டாப் ந்னு சொன்னா நிறுத்திடனும்....” என நிபந்தனையுடம் ஒத்துக்கொண்டாள்.
“யெஸ்..மம்மி...” அவினாஷ் மனதில் ஆனந்தம் தாண்டவமாடியது. துள்ளுல் அதிகமாகியது அவனுக்கு...

அவனின் ஆனந்தம் கவிதாவுக்கும் தொற்றிக் கொள்ள மெதுவாக எழுந்து நின்றாள். அவள் முகத்தில் ஒருவித
எதிர்ப்பார்பை பார்த்தேன். என் இதயம் பக்..பக்...பக்..பக்.. என்று நின்று நின்று இயங்கியது. அந்த இதய ஓசை வெளியே
நிச்சயமாக கேட்டிருக்கும். என் உடம்பில் இரத்த ஓட்டம் வேகமெடுத்து பாய்ந்து கொண்டிருந்தது. ஒரு இனம்
புரியாத பயம் என்னை தொற்றிக் கொண்டது.

அவினாஷ் கவிதாவின் பின்னால் வந்து நின்றான். அவளின் பெருத்த செழுமையான இதய வடிவமாக இருந்த தசை
மாமிசத்தை பார்த்தான். மெதுவாக கைகளை பிட்டத்தில் வைத்து அழுத்தினான். அவைகள் மிருதுவான
தசைகளில் புதைந்தன. ஆசைத்தீர மெதுவாக பிட்டத்தை குத்திக்கொண்டு அதன் அதிர்வுகளை சேலைவழியே பார்த்துக்
கொண்டிருந்தான்.கவிதா முகத்தில் பாச உணர்ச்சி மேலோங்க தன்னை மறந்து ரசித்துக் கொண்டிருந்தாள்.

அடுத்து நடந்தது.....எதிர்பாராதது..

அடுத்து அவினாஷ் செய்தது கவிதாவையும் என்னையும் திடுக்கிட வைத்து அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதனை நாங்களிருவரும்
எதிர்ப் பார்க்கவில்லை.

[[[[[[[ DELETED ]]]]]]]]]]

இப்போது நான் கவிதாவின் முகத்தை பார்த்தேன். அவள் கண்களில்லிருந்து குறும்புத்தனத்துடன் கண்ணீர் வந்துக் கொண்டிருந்தது.

சட்டென்று என்னை திரும்பி பார்த்தாள். இப்போது கண்களில் தீர்க்கமான பார்வை வந்திருந்தது. அவள் கண்கள்
என்னை அவளருகே வர கட்டளையிட்டன. நான் பயந்துக் கொண்டே அவளருகே நகர்ந்து கொண்டிருந்தேன். என்னை
அடித்து விடுவாளோ என தடுக்க கைகளை தயார்நிலையில் வைத்துக் கொண்டு அவள் அருகே இரண்டடி இடைவெளி
விட்டு பயந்துக் கொண்டு நின்றேன்.

நான் பயந்தப்படியே கவிதா கையை ஓங்கினாள், நான் கைகளால் என் முகத்தையும் தலையையும் மூடி அடி
வாங்கவும் அடியின் வலிக்கும் ஆயுத்தமானேன். ஆனால் அடி விழவில்லை. கவிதாவின் ஓங்கிய கைகள் அப்படியே
நிலைத்துவிட்டது. என்னை பதற்றதுடன் பரிதாபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மெதுவாக என் கைகளை அகற்றி என் தலை மீது வைத்து என் முடிகளை கோதினாள். அவள் கோத கோத என்
பயம் நீங்கியது. கவிதாவிற்காக என் உடலும் மனமும் ஏங்கி அழுதுக் கொண்டிருந்தது. என் ஏக்கத்தை புரிந்து கொண்ட
கவிதா என்னை அப்படியே அன்பொழுக அனைத்தாள். அந்த அணைப்பு என்னை முழுமையாக ஆட்கொண்டு
இழுத்துக்கொண்டு என் மனதில் இருக்கும் அனைத்து இறுக்கங்களையும், அழுத்தங்களையும் அழித்து விட்டது.
இப்போது என் மனம் மட்டும்தான் மிச்சமாக இருந்தது.

நான் கவிதாவின் கழுத்தில் கையை போட்டு- அவள் என்னை விட்டுவிட்டாள் என்னாவது என பயந்து- அவள் அணைப்பை
இன்னும் இறுக்கமாக்கினேன். என் முகம் என் கவிதாவின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தது. அவள் முகத்திலிருந்து
நான் முதன் முதலில் பார்த்த அந்த காதல் மிகுந்த காந்தசக்திக் கொண்ட அன்பு நிறைந்த பாசத்தை பார்த்தேன். அது
என்னை இழுத்துக் கொண்டிருந்தது. அப்படியே கவிதா என்ற கடலில் மூழ்கிவிட்டேன்.

கவிதாவின் உண்மையான உடல் வாசனை அவளடித்த செண்ட் வாசனையை மீறி என் மூக்கினுள் நுழைந்தது. அவள்
உடலின் கதகதப்பு என்னை ஆட்கொண்டது.

அவள் முகத்தை பார்த்துக் கொண்டியிருக்க திடீரென்று நாங்களிருவரும் எங்களை அறியாமலே, எங்கள் வாய்களை ஒன்றின்
மீது ஒன்று வைத்து முத்தம் கொடுத்து கொண்டிருந்தோம். நாங்களிருவரும் அந்த வாய் முத்தத்தின் வழியே அனைத்தையும்
உறிஞ்சிக் கொண்டிருந்தோம்.

இப்போது கவிதாவின் கண்களிருந்து கண்ணீர் சாரைசாரையாக வர ஆரம்பித்தது. அது என் வாயோரம் பட்டு
உப்பு கரித்தது. நான் மெதுவாக முத்ததிலிருந்து விடுப்பட்டு கவிதாவை பார்த்தேன். எங்கள் வாழ்கையில் முதன் முதலாக
என்னால் அழுதுக்கொண்டிருக்கும் கவிதாவை பார்த்து பதறினேன். என்னை நானே நொந்துக்கொண்டேன்.

அழுத கண்களுடன் என்னை பார்த்த கவிதா..
“ஏண்டா...சிவா..இப்படி மாறிட்டே...” என்றாள் பரிதாபமாக.
பதில் சொல்ல முடியாமல் என் உடல் பின்வாங்கியது. கவிதா என்னை தன்னுடலுடக்கு இழுத்தாள்.
“எனக்கு எது பிடிச்சிருக்கோ..அதை தொலைக்க பார்த்தியேடா..சிவா..”
நான் மறுபடியும் பின்வாங்கினேன். மறுபடியும் இழுத்தாள்.
“என் நினைப்பாகவே இருந்த..என் மீது அன்பையே செலுத்திக்கிட்டு இருந்த..வேறு எதையும் நினைக்காத சிவா எனக்கு
வேணும்...” என்றாள் அழுகையுடன் தீர்க்கமாக.
நான் கவிதாவின் சுட்டெரிக்கும் அன்பு உணர்ச்சியை எதிர்க்கொள்ள முடியாமல் பின்வாங்க..

கவிதா என்னை இறுக்கமாக பிடித்து இழுத்து, என் கண்களையே இமைக்காமல் ஊடுறுவி பார்த்தாள்.
கீழே அவினாஷ் ஆடும் விளையாட்டு இப்போது கவிதாவை எந்த வகையிலும் பாதிக்கவில்லை.

அடுத்து அவள் செய்யச் சொன்னது என்னை தடுமாற வைத்தது..
“சிவா...தாலி செயினை தூக்கு...” என கட்டளையிட்டாள்.
என் கை அந்த கட்டளைக்கு பணிந்து, அவளின் மார்ப்பின் பல்லத்தாக்கில் படர்ந்திருந்த நான் வாங்கி கட்டிய தாலிச்
செயினை தூக்கினேன்.
“அப்படியே உன் தலையை உள்ளே விடு...” என பகீர் கட்டளையிட, நான் என்னையறியாமல் என் தலையை தாலி
செயினுள் நுழைத்த வினாடி..

நான் கவிதாவின் முழுக் கட்டுப்பாட்டிற்கு வந்து விட்டேன்...இல்லையில்லை அடிமையாகிவிட்டேன்..நான் இப்போது,
இல்லையில்ல எப்போதும் கவிதாவை எதிர்கொள்ள முடியாமல் தப்பிக்க முடியாது. நான் கட்டிய தாலி என்னை
அவளோட பின்னி பிணைத்து விட்டது.

தாலி செயின் என் முத்தை அவள் முகத்தோடு உரச வைத்தது. அவள் முகத்தை பார்த்தவுடன் என்னையறியாமல்
அழ ஆரம்பித்தேன். நான் ஆண்மகன் என்ற உணர்வை மீறி வெளிப்பட்ட து அந்த அழுகை.

“என்னை மன்னிச்சுடு..கவிதா...ப்ளீஸ்..” என அழுதப்படி மன்னிப்பு கேட்டேன்.
கவிதாவும் அழுதப்படி என் தலையை கோதினாள்.
மவுனமாக என்னை பார்த்தாள்.
“ப்ளீஸ் கவிதா..என்னை ஒதுக்காதே..ப்ளீஸ்...ஐ..ஆம் சாரி...” என கவிதா என்னை ஒதுக்கிவிடுவாளோ என என்
அடிமனசு பயத்தை வெளிப்படுத்தி கெஞ்சினேன்.
” எனக்கு என் சிவா வேண்டும்...பணம் அந்துஸ்து வசதி என எல்லாத்தையும் விட்டுட்டு..சிவாவின் தூய உள்ளத்துக்கும்
அன்புக்கும் நெஞ்சத்துக்கும் பாசத்துக்கும் தான் இந்த கவிதா வந்தா..நா சொல்லாம என மனச அறிஞ்ச சிவா வேணும்..நா
என்ன நினைக்கிறேனோ அதை செய்யற சிவா வேணும்.. முன்னாடி இருந்த சிவா வேண்டும்...” என தன் மனதின் ஏக்கத்தை
ஆசையை கட்டளையை அழுதுக் கொண்டே சொன்னாள்.

நான் கவிதா என்ற அமுத கடலில் மூழ்கியிருந்தப்படியால், அந்த ஆசையை கட்டளையை எப்படி மீற முடியும்..
“கவிதா உன் மேல சத்தியம்...நம்ம பசங்க மேல சத்தியம்..இனி நா நீ நினைக்கிற மாதிரி நடந்துக்குறேன்...நா தப்பா
யோசிக்கவும் மாட்டேன் செய்யவும் மாட்டேன்...” என அழுதுக்கொண்டே சத்தியம் செய்தேன்.

அந்த உணர்ச்சிகரமான நிலைமையிலும் அந்த சத்தியத்தை மீறும் எண்ணம் என் மனதில் ஒரு வினாடி தோன்றி மறைந்தது.
அந்த எண்ணம் தோன்றிய வினாடி கவிதாவின் உடல் விறைத்தது.

என்னை மேலும் இறுக்கமாக இழுத்து அவளின் உடலோடு புதையமாறு அணைத்து..
“அவினாஷ்...” என்று அழுத்தமாக அழைத்தாள்.
மறுவினாடி எந்த மறுப்பேச்சும் பேசாமல் [[[[DELETED]]] விளையாடிக் கொண்டிருந்த அவினாஷ் வெளியே
வந்து கவிதாவின் இடது காலை கட்டிப்பிடித்தான்.
“அவினாஷை தூக்குங்க...” என கவிதா கட்டளையிட்டாள்.
நான் தாலிசெயின் என் கழுத்தை அறுத்துவிடாமல் அவனை லாவகமாக தூக்கினேன்.

தூக்கிய மறுவினாடி நாங்கள் மூவரும் எங்களையறியாமல் கட்டிப்பிடித்தோம். என் இடது கை
அப்படியே கவிதாவின் தோளை சுற்றி பால் குடித்துக் கொண்டிருக்கும் அபினயாவை தொட்டது. நாங்கள் மூவரும்
முத்தங்களை பறிமாறிக் கொண்டோம். அவினாஷ் என்னையும் கவிதாவையும் இறுக்கமாக பற்றிக் கொண்டு
எங்கள் இருவரும் பிரிய முடியாத நிலைக்கு தள்ளினான். கவிதாவின் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது.

“சிவா இதுதான் உன் உலகம்...இந்த உலகத்துல நா அவினாஷ் அபினயா மட்டும் தான் இருக்கோம்.. இந்த உலகத்தை
விட்டு நீ பிரியவே கூடாது...அதுதான் எங்களுக்கு சந்தோஷம் வாழ்கை.. நீ பிரிஞ்சி போனா நாங்க செத்துப்போய்டுவோம்..
அதுக்கு முன்னாடி நா உன்னை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது... எங்களுக்கு எது இல்லைன்னாலும் பரவாயில்லை..
நீதான் எங்களுக்கு முழுசா வேணும்...இனிமே உன் வாழ்கை இந்த உலகத்தை சுத்திதான் இருக்கனும்...நீங்க கட்டிய தாலியை
சுத்திதான் செக்குமாடு போல எங்களை சுத்தி வருனும்...ஏதாவது எசகு பிசகா நடந்துச்சு..அப்புறம் நா பத்ரகாளியாயிடுவேன்..
ஐ..லவ்..யூ...டா சிவா.. ஐ...லவ் யூ டு எண்ட் ஆஃப் மை லைப் அண்ட் டெத்...”
என என்னை இறுக பற்றிக் கொண்டு
உடைந்த குரலில் என் வாழ்கை பயணத்தை தீர்மானித்தாள்

நான் அப்போது ஏதாவது சொல்லியாக வேண்டிய நிலைமையில் இருந்ததால்..
“நான் கட்டிய தாலி மேல சத்தியம்...இந்த சிவா இனிமேல் உங்களுக்காகத்தான் கவிதா...” என மெல்லிதாக அழுதப்படி
அணைப்பை மேலும் இறுக்கமாக்கினேன்.
“நா..உன்னை நம்புறேன்...” கவிதா சொன்னாள்.

எங்கள் மூவரின் முகங்களும் ஒன்ரொடன்று உரசியப்படி முத்தங்களை பறிமாறினோம். எங்கள் மூச்சு காற்று எங்கள்
முகத்தில் பட்டு அதனை சுவாசித்தோம். எங்கள் உடல்களின் மனங்களின் ரகசியத்தை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்துக்கொண்டோம்.

“சிவா...நா அடிச்சுது ரொம்ப வலிக்குதா...” என என் வலது கன்னத்தில் அவளின் எச்சில் குளிர்ந்த முத்தங்களை தந்தாள்
“ம்ம்ம்....” என முனுகினேன்
“இனிமே தப்பான குறும்பு செய்தா ..செய்ய எண்ணினே...இப்படித்தான் அடிப்பேன்...” என சிரிப்புடன் சொன்னாள்.
“ஐயோ...கவி..இனி நீ என்னச் சொன்னாலும் செய்றேன்... என் மனசு எப்பவுமே உன்னை நினைச்சு உன்னையே சுத்திகிட்டு இருக்கும்..”
என சத்தியம் செய்தேன்.
“இப்பத்தான் பழைய சிவாவா மாறிகிட்டிருக்கீங்க..” என்றாள் சந்தோஷமாக.
“நான் முழுசா மாறலயா..” என பரிதாபமாக கேள்வி எழுப்பினேன்.
“போக...போக...பார்ப்போம்...” என சிரித்தப்படி எச்சரிக்கை செய்தாள்.

திடீரென அவினாஷ்..
“ஐ..லவ்..மை மம்மி அண்ட் டாடி அண்ட் மை சிஸ்டர்...” என சொல்லியப்படி மறுபடியும் கட்டிப்பிடித்தான். நானும் கவிதாவும்
சிரித்தோம். கவிதா செய்கை செய்ய, நான் மெதுவாக தாலி செயினை என் கழுத்திலிருந்து எடுத்தேன்.
‘எனக்கும் அப்பாவுக்கு போட்ட மாதிரி செயினை போடும்மா...” என அவினாஷ் ஏக்கமாக கேட்டான்.
“உனக்கிலாததா அவினாஷ்...அம்மா மனசே உன்னை சுத்திதாண்டா இருக்கு.. இப்ப வேணாம் இன்னொரு நாள் போடுறேன்...” என
குறும்புடன் சிரித்தப்படி சொன்னாள். அவினாஷ் ஏதோ ரகசியத்தை புரிந்தவனாக சிரித்தான். நானும் ஒன்றும்
தெரியாத முட்டாள் போல சிரித்தேன்.
Reply




Users browsing this thread: 8 Guest(s)