Posts: 608
Threads: 0
Likes Received: 233 in 192 posts
Likes Given: 433
Joined: Aug 2019
Reputation:
3
Good one
Gowtham character here has shades of Gowtham in your suresh sneha story. Missing the climax of it. Hope this turns another hit like your previous stories..
•
Posts: 1,658
Threads: 10
Likes Received: 6,956 in 1,157 posts
Likes Given: 965
Joined: Dec 2025
Reputation:
268
அத்தியாயம் 18 – என்ன [b]செய்வேன்நான்[/b][b] ?[/b]
மல்லி கிச்சன்ல இருந்து ராஜீவை நோக்கி நடந்து வந்தாள்.
ராஜீவுக்கு எப்படி ரியாக்ட் பண்றதுனு தெரியல.
ஒரு ஷாக்.
இனி அவன் பார்வையில் ...
எனக்கு நல்லாத் தெரியும்…
மல்லி என்ன லவ் பண்ண ஆரம்பிச்ச காரணம்…
நான் மல்லி மேல வச்ச அசைக்க முடியாத நம்பிக்கை.
உலகமே அவளை சந்தேகப்பட்டாலும், தப்பா நினைச்சாலும்…
நான் மட்டும் அப்படி நினைச்சதே இல்ல.
அந்த ஒரே காரணம் தான் அவன் என் மேல பித்து பிடிச்சு என்ன தேடி தேடி லவ் பண்ணா
அப்படிப்பட்ட ஒருத்தன் இன்னைக்குச் சந்தேகப்பட்டிருக்கானு தெரிஞ்சா …
அவ ஒடஞ்சு மட்டும் போக மாட்டா
எங்க காதலோட அஸ்திவாரமே அடிபட்டிருச்சுனு என்ன வெறுத்தாலும் வெறுத்துருவா
எல்லாம் தெரிஞ்ச எனக்கு இது புரியாம இல்ல.
அந்த வாரம் முழுக்க…
என்னோட இன்செக்யூரிட்டி டிஸ்ப்ளே ஆனது அவளுக்குத் தெரியாம இல்ல.
அது இன்செக்யூரிட்டினு சொல்றதுக்குப் பதிலா…
ஒரு சேஃப்டி… ஒரு க்ளியர் பவுண்டரி இன் ரிலேஷன்ஷிப்னு
சொல்லணும்.
அப்படி தான் நானும் அவளும் பாக்கணும்
ஆனா இங்க…
அவ்ளோ பேசினதுக்கு அப்புறமும்…
சாவித் துவாரத்துக்கு நடுவுல பார்த்துட்டு இருந்ததை அவ பாத்திருக்கா
என்னனு அர்த்தம் எடுப்பா ?
சத்தியமா சந்தேகப்படறேன்னு எடுத்துகுவா
இப்ப நான் என்ன பண்ண போறேன்,
அவ வெகுளியா கண்டுக்காம விட்டா பரவாயில்ல
கேட்டுட்டா?
நான் எப்படி சமாளிப்பேன்
என்ன செஞ்சு என் காதல காப்பாத்துவேன் ?இதை பத்தி
நினைக்கும்போது…
மல்லி கிட்ட வந்தாள்.
“என்ன பண்றீங்க?
எதுக்கு இப்படித் திருட்டுத்தனமா பாக்குறீங்க?”
ராஜீவ்: அது அது ஒன்னும் இல்லையே. ஜஸ்ட் இப்படி
மல்லி : என்ன சந்தேகப்படற தான
“எனக்கும் அவனுக்கும் நடுவுல ஒன்னும் இல்ல.
நைட் பண்ணது ட்ராமானு உனக்குச் சொன்னேன்ல…
அவ்ளோதான். என்னை நம்புறியா?”
raajeev: அப்படி இல்ல…
அது எப்படிச் சொல்றதுனு தெரியல…”னு சொல்லும்போதே…
இப்படி ஒரு நாள் என் வாழ்க்கையில வரும்னு நான்
நினைச்சுக்கூடப் பாக்கல.
மல்லி முகம் மாற…
நான் அவ கையைப் பிடிச்சு…
“இங்க பாரு… நான் கிளாரிஃபை பண்றேன்.
ஆனா சத்யமா உன்னைச் சந்தேகப்படல…
மல்லி:
அப்புறம் எதுக்கு இது வழியா பார்த்தே ?”
“கதவு தொறந்து… எப்பவுமே போல உள்ள போக வேண்டியதுதானே?
நீ நான் அவன் கூட தப்பு பண்ணிட்டு இருப்பானோனு நினைச்சுதானே இது வழியா பார்த்திருக்க?”னு கேட்டாள்.
என்கிட்டே பதில் இல்ல.
கொஞ்ச நாளா எனக்கே தெரியாம எனக்குள்ள ஏற்பட்ட கிளர்ச்சி, sex பீலிங்ஸ் லாம் ஏதோ ஏதோ சிந்தனைகள் என்ன தடுமாற வைக்க. இதுக்கு மேலயும் நாம ஒளறுனா மல்லி வெறுத்துருவானு நானே சமாளிக்க முயறிச்சி பண்ணன்
அதுல முதல் முயற்சி ஏதோ ஒரு பொய் சொல்லி இப்போதைக்கு டைம் வாங்கணும் என்ன பண்ணலாம் ?
ஒரு சிந்தனை வந்தது , மல்லி நான் உண்மையா சொல்றேன் ஆனா இப்ப இல்ல
“இங்க பாரு… கௌதம் உள்ளேதான் இருக்கான்.
நாம நைட் பேசுவோம்.
நான் சொல்றப்ப நீயே புரிஞ்சுக்குவே.
உனக்கு என் மேல நம்பிக்கை இருந்தா…
ஜஸ்ட் வெயிட் டில் நைட்”னு அப்போதைக்குச் சமாளிச்சேன்.
மல்லி நம்பவும் முடியாம…
நம்பாம இருக்கவும் முடியாம…
என்னோட வார்த்தை மேல கடைசி நம்பிக்கை வச்சு…
“சரி”னு சொன்னாள்.
ஆனா எனக்கு அப்போ தெரியாது…
கதவுக்கு அந்தப் பக்கம்…
கௌதம் எங்க கான்வெர்சேஷனையும் கேட்டுக்கிட்டிருப்பானு.
Posts: 304
Threads: 0
Likes Received: 191 in 147 posts
Likes Given: 291
Joined: Dec 2018
Reputation:
4
Yesterday, 12:46 PM
(This post was last modified: Yesterday, 12:53 PM by saka1981. Edited 3 times in total. Edited 3 times in total.)
உண்மையில் நீங்க ராக்ஸ்டார் கதை ஆசிரியர் தான் . திரைக்கதையை சுவாரசியமா கொண்டு போறீங்க . தொடர்ந்து பதிவுகள் உங்களை மிஞ்ச ஆளே இல்ல .
மல்லி
எல்லாரும் நம்பாத போது ராஜிவு நம்பினான் இப்போ என்ன ஆச்சு நினைக்கிறவ , ஊட்டி முதல் ராத்திரி அன்னக்கி என்ன நடந்ததுன்னு ராஜிவு கிட்ட சொன்னா லா இல்லை அப்பவே அவ ராஜிவு அவ மேல வச்சு இருக்குற நம்பிக்கை உடச்சுட்டா . பண்றது எல்லாம் பண்ணிட்டு ராஜிவு மேல பலி போறது என்ன நியாயம் .
ராஜிவு
மல்லி யை கல்யாணம் பன்றவரை நல்ல தான் இருந்து இருக்கான் . மனிதர்களை சரியாய் எடை போட்டு இருக்கான் . மல்லி குணம் அறிந்து வேளைக்கு போகாம வச்சு இருந்து இருக்கான் . ஆனா இப்ப சகவாசம் சரி இல்ல அதான் கெளதம் நம்பி உள்ள விட்டு இருக்கான் . கெளதம் ராஜிவு லைப் save பண்ணி இருக்கான் .இப்போ அவன்தான் ராஜிவு வாழ்க்கையை கேள்வி குறி அக்க போறான் .
கெளதம்
என்ன தான் நல்லது பண்ணி இருந்தாலும் .அவன் மல்லியை அடைவது வைத்து தான் குறிக்கோள் . அவன் பண்ண எல்லா நல்லதுக்கு பின்னாடி மல்லி அடைவது தான் நோக்கம் .
மல்லியை ஜெயிக்கணும்னா
அவ மனசை தொடணும்
அப்ப அவ மனசுல இருக்குற ராஜிவ் கொன்னுடு தான தொட முடியும் .அப்ப கெளதம் எப்படி நல்லவன் ஆவான் .
உங்க எல்லா கதைல வர்ற மாதிரி கெளதம் நல்லா அனுபவிச்சுடு போக போறான் . எப்பவும் போல் ராஜிவ் வலி சுமந்தது இருப்பான் . மல்லி ராஜிவு காதலுக்கு , கெளதம் காமத்துக்கு . ராஜிவ் கிட்ட அனுபவிக்காத காமம் எல்லாம் கெளதம் கிட்ட அனுபவிப்ப யா . அட போங்க பாஸ் .
மாற்றம் ஒன்றே மாறாது ... மாற்றம் வருதா பார்ப்போம் .
Posts: 608
Threads: 0
Likes Received: 233 in 192 posts
Likes Given: 433
Joined: Aug 2019
Reputation:
3
Malli cheated first. She is made to cheat by Gowtham so he cheated first.when rajeev peeped the key hole, he turned cuck. Hope Gowtham doesn't turn a villain for just piece of flesh and kill his character.
•
Posts: 42
Threads: 2
Likes Received: 78 in 23 posts
Likes Given: 1
Joined: Oct 2023
Reputation:
4
கதை ஆசிரியருக்கு நன்றிகள் உங்கள் கதையை ஆங்கிலத்தில் இருப்பதை நான் உணர்ந்து அதை என்னால் படிக்க முடியவில்லை இருந்தாலும் முதல் முறையாக தமிழில் ஒரு கதையை தொடங்கிய கதை ஆசிரியருக்கு என் நன்றிகள் உங்கள் ஆங்கிலத்தில் இருக்கும் கதை போலவே தமிழில் இருக்க வேண்டாம் இங்கு பலப்பட்ட கதைகள் பலா கதா ஆசிரியர்களும் கதை எழுதி உள்ளார்கள் அதை அனைத்தையும் ஒதுக்கி நீங்கள் ஒரு புதுமையாகவும் இதுவரை நான் படுத்துவீராக ஒரு கதையாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன் மேலும் உங்கள் கதை தொடர்ந்து எழுத எனது வாழ்த்துக்கள் அடுத்த கதை எப்போது வரும் என்று காவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் நான் கதை ரசிகர்
•
Posts: 1,667
Threads: 1
Likes Received: 836 in 687 posts
Likes Given: 3,089
Joined: Jan 2024
Reputation:
9
Good update bro
Keep rocking
•
Posts: 411
Threads: 0
Likes Received: 149 in 130 posts
Likes Given: 181
Joined: Aug 2019
Reputation:
-1
Cheating lies, love, romance ok but y cuckold
•
Posts: 224
Threads: 0
Likes Received: 87 in 75 posts
Likes Given: 127
Joined: Sep 2019
Reputation:
1
8 hours ago
(This post was last modified: 8 hours ago by Sankamithira. Edited 2 times in total. Edited 2 times in total.)
Manasthana iruntha divorce pannuvan illa rendu perayum kolluvan. Manangettavana iruntha pondatti pundayila valiyura Gowtham kanjiya nakki kudichi Avan pullaiku thannoda initial koduthu pondatti vittutu Avan kooda odiruvalonnu oru bayanthu oru manangetta valkai vaalvan. Ivala vitta indha poulla thara mudiyathavan kooda oruthiyum vaala maata nu avanukke theriyum
Posts: 29
Threads: 0
Likes Received: 16 in 12 posts
Likes Given: 101
Joined: May 2024
Reputation:
0
Bro, write as per ur thoughts..
Ipovara supera irku.
Back2back updates lam sema
•
Posts: 32
Threads: 0
Likes Received: 8 in 8 posts
Likes Given: 548
Joined: Jan 2025
Reputation:
0
Bro ignore negative comments, keep go on your way...
•