6 hours ago
Bro semma story
|
Adultery மல்லி என் மனைவி
|
|
6 hours ago
Bro semma story
6 hours ago
நான் ராஜீவ் கிட்டயோ, கெளதம் கிட்டயோ ஏதும் காமிச்சுக்கல
அன்று இரவு தூங்கப் போகும்போது… ராஜீவ் ஏன் இப்படி என்கிட்ட ஒரு வார்த்தை கேக்காம ஒத்துக்கிட்டானு ஒரு மாதிரி கோவம் எனக்குள்ள இருந்துட்டே இருந்தது என்ன பத்தி அவனுக்கு நல்லாவே தெரியும் “அவன் என்ன மாடில இருந்து குதினு சொன்னாலும் குதிக்குற ஆளு நான் . இத செய்ய மாட்டேனா? ஆனா இதுல ஒரு சின்ன வித்யாசம் என்னனா இது என்னோட மனசு சம்பந்தப்பட்ட விஷயம். அதுக்குள்ள ராஜீவ் னு ஒருத்தருக்கு மட்டும் இடம், பேர் அளவுல கூட யாருக்கும் தர முடியாத ஒரு இடம். அத போய் நான் எப்படி இன்னொருத்தருக்கு, விளையாட்டுக்கு கூட யோசிக்க முடியல என்னால எல்லாரையும் ‘என் புருஷன், என் ஹஸ்பண்ட்’னு சொல்ல முடியுமா? அது என்னோட மனசு சம்பந்தப்பட்ட விஷயம். எப்படி ராஜீவ் இப்படி யோசிக்காம கௌதம் முன்னாடி சொல்லலாம்?” நான் கோவத்துல திரும்பிப் படுத்திருந்தேன். ராஜீவுக்கு என் கோவம் என்னனு நான் சொல்லாமலே தெரியும். 4 வருஷம் லவ்… 6 வருஷம் ஃப்ரெண்ட்ஷிப்… 10 வருஷம் அவன் கூட ட்ராவல் பண்ணியிருக்கேன். அவனுக்கு என் மனசு புரியும். எனக்கு அவன் மனசு நல்லவே புரியும். ஆனா எல்லாமே சொல்லாமல் இருந்தாலும் ரிலேஷன்ஷிப்ல அழகு இல்ல. சிலத சொல்லணும்… கேக்கணும். நம்மள புரிஞ்சுக்குவா, அவளும் இதான் நெனச்சுருப்பானு Taken for granted-ஆ இருக்கக் கூடாது. ராஜீவ் என் இடுப்பைச் சுத்திப் பிடிச்சான். “என்னடி… கோவமா இருக்கiyo?” நான் எதுவும் பேசல. ராஜீவ் : நீ எதுக்கு இப்படி மூஞ்ச வச்சுருக்கனு தெறியும் “நமக்குள்ள என்ன ட்ராமா? உனக்கும் அவனுக்கு ஹெல்ப் பண்ணணும்னு எண்ணம் இருக்கும். எனக்கும் இருக்கு. ஒரு நிமிஷங்கூட அவன் நமக்குத் தர்மசங்கடம் கொடுத்துட்டானு அவனுக்கு ஃபீல் ஆகக்கூடாதுனு தான் நான் அப்பவே ஓகே சொன்னேன். இல்லனா உன்கூட கலந்து பேசி உனக்கு ஒகே வா னு பாத்துருப்பேன். இது இன்டிசென்ட்டாத் தெரியலாம். ஆனா பிசினஸ், ஃபேமிலி… நாம அவன் செஞ்ச செல்ஃப்லெஸ் ஆக்டுக்கு கொடுக்குற ஒரு சின்ன payபேக்னு இருக்கட்டும். 4 டேஸ் ஃபேக் wife தானே? ஜஸ்ட் நாம வேற ரோல்ல இருப்போம். நான் இப்பவே இதையும் சொல்லிடறேன், என்னோட கெஸ் 4 நாள் அங்க இருப்போம் பாட்டி வீட்ல இருக்கிறதால எப்படியும் நீங்க ரெண்டு பேரும் ஒரு பெட்ரூம் ஷேர் பண்ணுவீங்க. அத தாண்டி வேற ஏதும் இருக்க போறது இல்ல ? இன்னும் சொல்ல போனா நாம போற இடம் சுத்தமா நமக்குச் சம்பந்தமில்லாத ஊரு… யாருக்கு என்ன தெரியப் போகுது? கம்ப்ளீட் safe நான் : இது என் மனசு சம்மந்த பட்ட விஷயம் இல்லையா ? ராஜீவ் : நீ காலேஜ் கல்சுரல்ஸ்லாம் ட்ராமா போடுவியே… அப்படி நினைச்சுக்கோ. நியாபகம் இருக்கா, அந்த பிரதீப் ஓட லவர் ஆஹ் ஒரு ட்ராமா பன்னிங்களே, ஹாட் கபுல் னு காலேஜ் சொல்லும். அணைக்கு உனக்கு இந்த சங்கடம் இருந்ததா? அப்பையெல்லாம் நீ என்ன லவ் பண்ணதா சொல்லுவ அந்த கல்சுரல்ஸ் ட்ராமா மாறி அப்படித்தான் நாம எடுத்துக்கணும். உன்கிட்ட கேக்கலனு கோவப்படாத. நான் எது செஞ்சாலும் அதுல அர்த்தம் இருக்கும். நமக்காகத்தான் இருக்கும்னு நம்பு.” என் கோவம் ராஜீவ் சொன்ன வார்த்தைல கரையலை. ஆனா என் மனசுல என்ன ஓடுதுனு கரெக்டா கண்டுபிடிச்சுப் பேசினானே… அவ்ளோதான். அதுல கரைஞ்சவள் நான். நான் அவனைப் பாக்கணும்னு திரும்பி படுக்க … அவனோட முகத்துக்கு நேரா என் உதட்டைக் கிட்ட கொண்டு போய்… “I love you”ன்னு சொன்னேன். அவ்ளோதான் என் கோவம். ராஜீவ் என்னை இழுத்து கட்டி பிடிச்சான்.
6 hours ago
அவ்ளோதான் என் கோவம்.
ராஜீவ் என்னை இழுத்து கட்டி பிடிச்சான். என் மார்பு அவன் நெஞ்சுல முட்ட… அவனோட இதழ் என் இதழோட ஒட்ட… எங்களோட காதல… அன்பு… வாயோட வாய் வச்சு பரிமாறிக்கிட்டோம். எப்போ நிர்வாணமானோம்னு எனக்கே தெரியல. ஊடல், காமம் தலைக்கேற… ![]() என்னை அணு அணுவா ராஜீவ் ரசிச்சு ருசிச்சுக் கலவில ஈடுபட்டிருந்தான். எங்க கிட்ட ஒரு கெட்ட பழக்கம்… எவ்ளோ மூட்ல இருந்தாலும் நாங்க சில சமயம் பேசிக்கிட்டே செக்ஸ் வச்சுக்குவோம். ராஜீவ் ஆண்மை என் பெண்மையைச் சீண்டிட்டு இருக்கும்போது… என் கன்னத்துல கிஸ் பண்ணிக்கிட்டே, என் காதுல ராஜீவ் கேட்டான். “உனக்கு ஒரு சின்ன தயக்கம் இருந்தாலும் வேண்டாம்… நாம செய்ய வேண்டாம். ஊட்டி போக வேணாம் நான் கௌதம்கிட்ட பேசுறேன்.” என் கன்னத்துல ராஜீவ் அவன் நாக்கால வருடிட்டு… எனக்குள்ள அவனோட ஆண்குறியை விட ஆரம்பிச்சான். நான் ஏற்கனவே செக்ஸ் மூட்ல… கிராக்கத்துல இருந்தேன். “அதெல்லாம் ஒன்னும் இல்லடா. அவனை ‘என் புருஷன்’னு சொல்லக் கூச்சமா இருக்கும். அது மட்டும்தான் யோசனை.” நீ இப்ப பேசுனதும் என் மனசுல இருக்கிறத புரிஞ்சிகிட்டில அப்பயே நான் எல்லாத்துக்கும் ரெடி. நான் அவனுக்கு முத்தம் கொடுத்து என் சம்மதம் தெரிவிக்க ராஜீவ் இப்போ வேகமா என்ன செய்ய ஆரம்பிச்சான். ரெண்டு பேரும் முத்தம் கொடுத்துட்டு இருந்தோம். கிஸ் முடிஞ்சதும்… ராஜீவ் என்கிட்ட கேட்டான். “உனக்கு இதுல உண்மையா சம்மதமா?” “ம்ம்…”னு நான் பதில் சொன்னேன். அவன் இன்னும் வேகமா என்னைக் குத்த ஆரம்பிச்சான் . என்னமோ தெரியல… ரெண்டு பேரும் ஏதோ உலகத்துல இருந்தோம். முதல் தடவை… வேற யாரோட பேரு எங்க பெட்ரூம்ல… எங்க செக்ஸ்க்கு நடுவுல. அதனாலயா என்னனு தெரில, ரெண்டு பெரும் ஒரு கிரகத்தோட புது அனுபவம் மாறி எங்க ஒடம்புல ஒரு புது வெறி காமம் சொட்டிகிட்டு இருக்க. எங்களோட வேகம் கூடிகிட்டே இருந்தது ராஜீவ்: “பழக்கம் தோஷத்துல… ஊட்டி போறப்ப… என்ன எதுவும்… ‘இவர்தான் ஹஸ்பண்ட்’னு சொல்லிடாத. என்னைப் பத்தி மறந்துருன்னு சொல்ல…” க்ளிக்னு சிரிப்பு வந்துருச்சு. என் இடுப்பு சிரிப்புல வெளக… அவன் ஆண்குறி வெளியே போக… ரெண்டு பேரும் சிரிச்சுட்டோம். மறுபடியும் உள்ள சொருகி… என்னைச் செய்ய ஆரம்பிச்சான். ஏற்கனவே எனக்கும் வர மாதிரி இருந்தது. எனக்குள்ளே செலுத்திட்டே சொன்னான். “ஊட்டி போனதும்… உன் புருஷன் பேரு கௌதம்னு ஞாபகம் வச்சுக்கோ. என்னை மற… இல்லனா எல்லாம் கெட்டுரும் ” “ம்ம்…”னு தலையாட்டினேன். அவன் வேகமா என்னைச் செய்ய ஆரம்பிச்சான். “எனக்கு உச்சம் வர மாதிரி இருக்கு”னு சொன்னான். “மல்லி… எனக்கு வரப்போகுது… நான் அதுக்கும் தலையாட்ட ராஜீவ் சிரிச்சிட்டே, அடிப்பாவி எல்லாத்துக்கும் தலையாட்டுற ஏ மூட் ல தன் தலையாடுறியா அடியே என் சந்தன மல்லி… எங்க இப்ப சொல்லு … ஊட்டில யாரு உன் புருஷன்?” “கௌதம்தான் என் புருஷன்”னு சொன்னேன். ஒரு நிமிஷம்… ரெண்டு பேர் கண்ணும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்கிட்டோம். ஏதோ தப்பான விஷயமா… ரெண்டு பேருக்கும் நாங்க பேசினது தப்பாவே பட்டது. இருந்தாலும் ஏதோ கிளர்ச்சியை அவனுக்குக் கொடுக்க… வேகமா குத்த ஆரம்பிச்சான். “என்ன சொன்ன…?”னு கிராக்கமா கேட்டான். “கௌதம்தான் என் புருஷன்”னு சொல்ல… என் வாயோட வாய் வச்சு முத்தம் கொடுத்துக்கிட்டே… வேகமா அடிச்சான். நானும் அவனும் முனங்க ஆரம்பிச்சோம் எங்க ஒடம்பு, ஒரு வித புது ஹீட் ல தத்தளிச்சது ரெண்டு பேரும் ஒரே நேரத்துல உச்சத்தைத் தொட்டோம். அவன் அப்படியே என் மேல சாஞ்சு என் கழுத்துக்கு பின்னாடி முகத்தை பதிக்க ஏதோ தப்பு பண்ண ஃபீல்… அதும் நானே தப்பு பண்ண பீல் எனக்கு அவன் முகத்தைப் பாக்க இஷ்டம் இல்ல. அவனுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும் போல. நானும் அவனும் செக்ஸ் பத்தி நிறைய பேசுவோம். ரோல் ப்ளே… கக்கோல்ட்… இது அதுல வர ஒரு மாதிரி இருந்தது. நாங்க வேணும்னு பண்ணல. அவனும் வேணும்னு சொல்லல. ஆனா இது அந்த மாதிரி அமைய… எங்க ரெண்டு பேருக்கும் அது ஒரு மாதிரி கேவலமா… எங்களுக்கே பட… ஒன்னும் சொல்லாம கண்ணை மூடிக்கிட்டோம். அவன் இன்னும் எனக்குள்ளே இருந்தான். அவனோட முதுகுல தடவிக் கொடுத்துட்டே… “சாரி”னு சொன்னேன். “எதுக்கு?”னு கேட்டான். “தப்பான டைமிங்”னு சொன்னதும்… அப்போதான் அவன் முகம் நிமிர்ந்து என்னைப் பார்த்தான். “I’m too sorry. நானும் தப்பான டைம்ல அந்த டாபிக் கொண்டு வந்தேன்”னு சொன்னான். ரெண்டு பேரும் மறுபடியும் ஒரு கிஸ்… அப்புறம் அப்படியே படுத்துட்டோம். எனக்கு என் புருஷனைப் பத்தி நல்லவே தெரியும். அவன் வேணும்னு இப்படி ஏதும் பண்ணல. தப்பான டைமிங். வாழ்க்கையில நான் அவனை நம்பி எல்லாத்தையும் விட்டுட்டு வந்ததுக்குக் காரணம் இருக்கு. அது என்ன புரிஞ்சுக்கிட்ட ஒரே உசுரு இந்த உலகத்துல இருந்தா… அது என்னோட ராஜீவ் தான். 4 வருஷம் லவர்… 6 வருஷம் ஃப்ரெண்ட்னு சொல்வான். ஆனா எனக்கு அவன் 10 வருஷமும் லவர் தான். 10 வருஷம் முன்னாடி… முதல் முதல்ல அவனைப் பார்த்தது காலேஜ் பஸ்ல. 1 வருஷம் சீனியர். ஒரே பஸ். பல லவர்களுக்குக் கண்டதும் காதலாஇருக்கும் …… சிலருக்கு பேசி பழகி காதல் எங்களோடது மோதல் ல ஆரம்பிச்ச காதல் ..
5 hours ago
Super update
5 hours ago
Ivlo padichi aduthavan vandhu love solliduvano nu velaiku anupala nu solrathu is like insult to malli. Why can't she work from home or be part of their business treating her like uneducated.
5 hours ago
4 hours ago
3 hours ago
மல்லி அவளுடைய காதலுக்குக் கொடுக்கும் பில்ட்அப் பார்த்து, எனக்கு ராஜீவை நினைத்துப் பயமாக இருக்கிறது. 4 வருடக் காதலும், 6 வருட நட்பும் உடையும் தருணம் எப்படி இருக்கும், அதை அவன் எப்படி தாங்குவான் என்றுதான் நினைக்கிறேன். மல்லி & கௌதமுக்கு இழப்பு இல்லை.
ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், ராஜீவ் போனாலும் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக்கொண்டு, இருவரும் வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டு போய்விடுவார்கள். ஆனால் ராஜீவுக்குத்தான் மிகப்பெரிய இழப்பு இருக்கப் போகிறது.
3 hours ago
Will malli fall in love again. What Rajiv will do if that happens. Will he sacrifice his love for her happiness. Interesting narration.
2 hours ago
அத்தியாயம் 15 – மல்லி பார்வையில் (கல்லூரி நாட்கள்)
என் நெனப்பு அப்படியே 10 வர்ஷம் முன்னாடி போச்சு மொத மொத கல்லூரி பேருந்தில்தான் ராஜீவை பாத்தேன் ரவுடி பய ராஸ்கல் என்னோட மொத இம்ப்ரஷனே அப்படிதான் இருந்தது எனக்கு தெரியாது, இந்த ரௌடியா தான் உருகி உருகி காதலிக்க போறேன்னு ராஜீவ் 2ண்ட year senior. Bus-ல் அவனுக்கென்று ஒரு authority இருக்கும். College bus-க்கு புதிய sound system வாங்க எல்லோரிடமும் பணம் வசூலிச்சுட்டு இருந்தான் நான் பஸ்ல ஏறுன அன்னைக்கே மொத நாளே அவனோட மோதல் தான் நான் பஸ் ஸ்டாப் ல ஏறி ஜன்னல் ஓரம் ஒரு சீட் இருக்க அப்படியே வெளிய வேடிக்கை பாத்துட்டு வர. என் மேல ஏதோ பேப்பர் ராக்கட் விழ , திரும்புனேன் அங்க ஒரு பொண்ணு பின்னாடின்னு சைகை காட்ட திரும்பி பாத்தா, தாடி வச்சுட்டு, ஒருத்தன் பாக்கவே ஏதோ ரவுடி ரேஞ் தான் அவன் ட்ரெஸ்ஸும் அட்டிட்டுடும் ஏதோ ராகிங் பண்ண போறாங்கன்னு நெனச்சேன், என் அக்கா சொல்லிருக்கா காலேஜுலலாம் இது சகஜம்னு. நான் 12 வரைக்கும் கர்ல்ஸ் ஸ்கூல் first டைம் பசங்களோட படிக்க வந்த இடம் அதனால என் அக்கா யார் கூட பழகணும், யார்கிட்ட கவனமா இருக்கனும் டிரஸ் எப்படி பண்ணனும் எல்லாம் சொல்லி கொடுத்தா , அவளோட லைப்ரரி ல ராஜீவ் மாறி கெட்டப் ல இருக்கிற பசங்க கெட்டவங்க. நானும் அப்படியே நம்பினேன் அதனால நான் என் மேல ராக்கட் விட்டப கண்டுக்கல. நான் அவன்கிட்ட பேசாதனால அவனே என்கிட்ட வந்தான் ஒரு நிமிஷம் பயம், பேர கேப்பானா போன் நம்பர் கேப்பானு ராஜீவ் : பர்ஸ்ட் yeara , நான் பதில் சொல்லல ராஜீவ் : உங்கிட்ட தான் பேசுறேன் நான் ஏதும் பேசாதனால அவன் அடுத்த ஸ்டேப் போனான் ராஜீவ் : நீ பேசலாம் வேணாம் நீ என்ன ரதி தேவதையா , உனக்கு அப்படி நெனப்பு வேற , சவுண்ட் சிஸ்டம் பஸ் கு வாங்கணும் உன் பங்கு 150 ரூபாய் எடுத்து வை நான் ஒரு செகண்ட் ஷாக் , இவன் பணம் கேக்கறானா? ஒரு வேலை பேசி பழக இப்படி ரூட் போடறானோ இல்ல இல்ல இப்பயே கட் பண்ணாதான் செறினு நான் அவன்கிட்டயே Quote:“எதுக்கு?” “நான் bus-ல பாடப் போறேனா? எனக்கு எதுக்கு?” அதுதான் முதல் சண்டை. ராஜீவ் என்னை attitude பிடித்த திமிர் பிடிச்ச பொண்ணுன்னு நெனச்சான் . நான் அவனை ரௌடினு முடிவே பண்ணிட்டேன் அதற்குப் பிறகு முதல் வருடம் முழுவதும் [b]cat and [/b][b]மவுசு[/b] கேம் அவன் பேருந்தில் கிண்டல் செய்வான். எனக்கு அவனைப் பார்த்தாலே கோவம் வரும் அவனும் அவன் ட்ரெஸ்ஸும் . பிரஸ்ட் இயர் எண்டு ல காலேஜ் பங்க்ஷன் ல அவன் மேடை ஏறும் போது தன் தெரிஞ்சுகிட்டேன் வெளிய எப்படி இருந்தாலும் படிப்புல அவன் புலின்னு ஆனாலும் கேரக்டர் செரியிலான ஏதும் செட் ஆகாது buஸ் ல எங்க பனிபோர் போயிட்டே இருந்தது அவன் வரும்போது செட் மாறிடுவேன் . நான் யார்கிட்டயாச்சும் பேசிட்டு வந்தா அவங்களையும் அவன் வில்லன் மாறி பாப்பான் அவனோட பிரச்சனை இந்த காலேஜ் லேயே அவனை எதிர்த்து பேசுன ஒரே ஆளு நான்தான் ஈகோ புடிச்ச பய நாட்கள் செல்ல செல்ல எனக்கு புது நண்பர்கள் ஆன் நண்பர்கள் கெடைச்சாங்க, ரொம்ப அக்கறையா பாத்துகிற நண்பர்கள் என்னோட வட்டம் பெருசாயிட்டே போக , தொந்தரவுகளும் பெருசாச்சு அது எனக்கு தெரியல சிலர் என்ன காதலிச்சாங்க, சிலர் என்கிட்ட காதல் இல்ல ஆனா கிளோஸ் ஆஹ் இருக்கனும் னு வேறு எண்ணங்கள் ல வந்தாங்க, சிலர் ரொம்ப நல்லவன் வேஷம் போட்டு தியேட்டர் ல அங்க இங்க தொட முயற்சிப்பாங்க . அப்ப வாசனு ஒரு கிளாஸ்ட்மேட் அவனை என்னோட தோழனா பாத்தேன். அவன் ஒரு போட்டோ பிரீக் அடிக்கடி போட்டோ எடுப்பான், நெறய செலிபிஸ் நான் பெருசா எதையும் தப்பா நெனச்சது இல்ல ஒரு நாள் நான் எப்பயும் ஏறுற பஸ்ஸ்டாப் ல வாசுவும் ஏறினான் நான் ஒரு ப்ரெண்ட சீட் மாறி உக்கார சொல்லி, வாசுவை என் பக்கம் உக்கார வச்சு பேசிட்டு வந்தேன். அப்ப ராஜீவ் அங்க வந்து நீ இந்த பஸ் இல்லையே உனக்கு என்ன இங்க வேலைனு கேக்க நான் வெடிச்சுட்டேன் : மைண்ட் யுவர் பிசினஸ் , என் பிரென்ட் இந்த பஸ்ல வந்தா உனக்கென்னனு சொல்ல ராஜீவ் ஏதும் பேசல போய்ட்டான் அன்னையில இருந்து அவனை பாத்தாலே ஏதோ அருவருப்பு என்னோட திமிருக்கு அணைக்கு சாய்ந்தரமே ஒரு பாடம் காத்துட்டு இருந்தது இணைக்கு நெனச்சாலும் அந்த துரோகத்தை தாங்கிக்க முடியல வாசு சரண்யா மதி இவங்க மூணு பெரும் என் மேல ரொம்ப அக்கறையா இருந்தாங்க. ஆனா கரெக்ட்டா ஒரு வர்ஷம் வரைக்கும் அந்த வர்ஷம் முடிஞ்ச சமயம் கார்த்தின்னு ஒரு சீனியர் என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணுனர் , என்னையும் என் பாமிலியும் தெரியும்னு வசதில எங்க லெவலனும் நாம ஏன் லவ் பண்ண கூடாதுனு கேக்க. எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லனு சொல்லி நகந்துட்டேன். ஆனா எனக்கு சாத்தியமா தேறியது மதி சரண்யா ரெண்டு பெரும் கார்த்தி கொடுக்கிற பணத்துக்காக, என்ன வேற யார்கூடயும் ஓட்ட விடாம சேர விடாம ஒரு வட்டம் போட்டு உக்கரவச்சுருக்கான். வாசுவும் அதே மாதிரி அவனோட ஆளுதான் பட் அது எனக்கு இப்ப வரைக்கும் தெரியாது. அதுல மொத ஆளு வெளிய தெரிஞ்சுது வாசு.
2 hours ago
இவளோ நாள் என்னோட எடுத்த போட்டோஸ் லாம் எடிட் பண்ணி கார்த்தியோட எடுத்த மாறி என்கிட்டயே சாயந்தரம் காட்டினான் , அதுல ஒரு போட்டோ அல்ரெடி காலேஜ் குரூப்ல spread ஆக மானமே போச்சு.
சரண்யாவும் மதியும் என்ன நம்புற மாறி நடிச்சாங்க, நாங்க உன்ன நம்புறோம்டி அமைதியா இரு எதுக்கும் கார்த்திக்கிட்ட பேசி அவனை நிறுத்த சொல்லுவோம்னு என்ன சமதன்படுத்தறதுலயே இருந்தாங்க எவளோ பேர்கிட்ட அது நான் இல்ல நான் இல்ல னு சொல்ல. நான் நேரா அவனை பாக்க போனேன், கார்த்தி எனக்கு உன்ன புடிக்கல, அவ்ளோதான் சொன்னேன், இது என்ன அசிங்கமா? நான் என் parents கூட்டிட்டு வர வச்சுராத அவ்ளோதான் சொல்ல முடியும் கார்த்தி : சொல்லு உன்ன யாரும் நம்பமாட்டாங்க, அப்படியே நம்பினாலும், உன் அப்பா என்னோட அப்பாவோட தயவு தேவைப்படும் அவர் பிசினஸ்கு சோ பகைச்சுக்க மாட்டாங்க. பவர் ல இருக்கோம். நான் கேட்ப்பவே என்ன லவ் பன்னிருக்கணும் தப்பு பண்ணிட்ட இப்பயும் ஒன்னும் கெட்டுபோகல ஒரு வாரம் தடவை கலச்சாரல்ஸ் முன்னாடி சொல்லிடு னு சொல்லி போயிட்டே இருந்தான் நான் வீட்டுக்கு வந்ததும் அப்பா கிட்ட சொல்ல பயந்து அம்மாகிட்ட மெதுவா சொன்னேன் அம்மா வாசு னு ஒரு பையன் பிரென்ட் தான் அவன் கூட போட்டோஸ் எடுப்பான், நார்மல் போட்டோ தன் அதா எடிட் பணின்னு சொல்லி முடிக்குள்ள முதுகுலேயே அம்மா ரெண்டு அடி பொம்பள நீதான் பொண்ணு மாறி நடக்கணும், பசங்க கூட சேந்தா இப்படி தான் . உன்ன யாரு அவன் கூட போட்டோ எடுக்க சொன்னா, இதெல்லாம் உங்க அப்பா கிட்ட கொண்டு போனா என்னடி புள்ளய வளத்துருக்க னு என்னையே அடிப்பாரு. இங்க பாரு எவளோ காசு வேணும்னு கேளு நகையவச்சு தரேன், இந்த மாசத்தோட சேரி அடுத்த மாசம் நீ வேற காலேஜ் புரியுதா என் அம்மா என்கிட்ட என்னனு கூட கேக்கல, ஆரம்பத்துலயே நான் போட்டோ எடுக்க விட்டது தான் தப்புனு போய்ட்டாங்க. எல்லாம் பணத்தால வாங்கிறலாம் னு எண்ணம், அப்பா கிட்ட பேச பயம். பிரின்சிபால் கிட்ட போலாமா , HM ? என்னாமோ யோசிச்சேன் அடுத்த நாள் காலைல வழக்கம் போல பஸ்ல ஏற வந்தேன் நான் ஒரு சீட்ல உக்கார போறப்ப அங்க இருந்த பொண்ணு எந்திரிச்சு வேற பக்கம் உக்காந்தா. பஸ் ல எல்லாம் கார்த்தி சாப்டியா. கார்த்தி என்னடா 10000 ருபாலம் ஜாஸ்தி னு மறைமுகமா பேசப்போகும் பொது தன் புரிஞ்சது அந்த போட்டோ வச்சு edho கதையை கெளப்பிருக்காங்கனு பேசுனவனா அடிக்கணும்னு ஆத்திரம் ஆனா எங்க அம்மா செஞ்சது தன் நியாபகம், nee பெரிய இருந்துருக்கும் னு அவங்களே சொல்லும் பொது இவங்ககிட்ட சொல்லி புரிய வைக்க முடியுமா. என புரிஞ்சுக்க மதி சரண்யா இருகாங்க. வாசு ஒரு துரோகி போன என்னனு அமைதியா இருந்தேன். மதி ஏற்ம் ஸ்டாப் வர. ஹாய் மதி னு கை காட்டுனேன் அவளோ நேரா பின்னாடி பொய் வாசு பக்கத்துல உக்கார. பின்னாடி இருந்து ஒருத்தன் என்ன மதி உன் நட்புக்கூட உக்காரளயான்னு கேக்க மதி : பக்கத்துல உக்கார 10 ஆயிரம் வேணுமாம் வந்த ஆத்திரத்துக்கு அந்த துரோகியா அடிக்கணும்னு எந்திரச்சப்ப தான் அவ தலையிலேயே ஒரு புக் விழுந்ததை பாத்தேன் madhi: அம்மா , டேய் ராஜீவ் எதுக்கு என் மேல பூக்க வீசுன ராஜீவ் : இவளோ நாள் அவ கூட தான சுத்துன உனக்கு அவளை பத்தி தெரியாத. மதி : ஊரே பேசுது நான் மட்டுமா பேசுறேன் ராஜீவ் : ஊரே பேசினாலும் நீ நம்பக்கூடாது அதான் நட்பு ராஜீவ் என்ன பாத்து ஏய் திமிரு புடிச்சவளே நீ எவன்கிட்டயாச்சும் வாங்குவேன்னு தெரியும் நண்பர்கள் ரூபத்துல துரோகிக கிட்ட வாங்கிக்கிட வாசு திரும்பி எங்களை நம்பவேணாம் பா இந்த போட்டோஸ் லாம் என்ன சொல்ற. கார்த்தி அண்ணா பாவம், எவளோ காசு இவளுக்கு செலவு பன்னிருப்பாரு தெறியுமா, இது இப்ப போன வாரம் ரெண்டு பேர் எடுத்த போட்டோன்னு நீட்ட. ராஜீவ் வாங்கினான் , அந்த போனை எடுத்துட்டு நேர என்கிட்ட வந்தான், இந்த போட்டோ ல இருக்கிறது நீயானு கேட்டான். நான் : அம்மா ஆனா அது எடிட் பண்ணினது வாசு : தப்பு பண்ற எல்லாரும் அப்படி இப்ப சொல்றது தான் பேஷன் நான் : அவங்க பாட்டுக்கு என்ன பத்தி புறணி பேசி 5 நிமிஷத்துல என்ன பத்தி மறந்து வேற டாபிக் போயிருப்பாங்க, நீ நியாயம் கேக்கறானு பொதுவெளில ஒடச்சதும் இளமை என்கிட்டயே கேக்கற. அக்கறை இருக்கிற மாதி நடிச்சு நீயும் என்ன kayapadutha தான வந்த. உன் பங்குக்கு என செய்யணுமோ செய் னு சொல்ல ராஜீவ் சிரிக்க ஆரம்பிச்சுட்டான் எதுக்கு சிரிக்கிற னு கேட்டேன் வாசு தம்பி நீங்க எல்லாம் பெரிய எடிட் பனிருக்கிங்க, ஆனா ரெண்டு ஆர்வக்கோளாறு வேலை பாத்திருக்கிங்க. வாசு புரியாம பாக்க, ராஜீவ் எந்த மடயானாச்சும் ச்டுடயோ வாட்டர்மார்க் ஆஹ் பொதுவான, நீயே மாட்டிக்கிட்டியே னு சொல்ல பஸ் ல ஒரு அமைதி, அதோட நிக்கல, போன வாரம் எடுத்த போட்டோ ல இருக்கிற அந்த கான்டீன் சைடு வால் 6 மாசத்துக்கு முன்னாடி இடிச்சாங்கள எப்படி மொளச்சு வந்துருக்குமோனு சொல்ல. பஸ் ல எல்லாரும் முணுமுக்க ஆரம்பிச்சாங்க, vasukum மதிக்கும் முகத்துல ஈ ஆடல . என் மேல வச்ச கலங்கத்த ஒரே நேரத்துல முறியடிச்சான் ராஜீவ் எனக்கு அன்னைக்கு அவன் மேல வந்தது காதல் இல்ல. ஒரு மரியாதை. யாரும் என்னை நம்பாதப்போ… பெத்த அம்மா, கூடப் பிறந்த அக்கா என்னை நம்பினாலும் அதுக்கு மூல காரணம் நான்னும் என் மேல “நான் செஞ்சது தப்பு”னு சொன்னப்போ… என்னை ஜட்ஜ் பண்ணாமல்… என் மேல போட்ட பழியையும் ஒன்னும் இல்லாம ஆக்கி … என்னைச் சுதந்திரமா நடக்க வச்சவன் மேல… ஒரு பெரிய மரியாதை வந்தது.
1 hour ago
Wow super
1 hour ago
ஃப்ளாஷ்பேக்குக்குள்ள ஒரு ஃப்ளாஷ்பேக்… செம்மையாகக் கொண்டு போறீங்க சகோ. மல்லி ராஜீவ் மேல எவ்வளவு லவ் என்று காட்டிக் காட்டி, அதே அளவு Gowtham கூட போகும்போது அந்த லவ்வை கொஞ்சம் கொஞ்சமாக உடைப்பீங்க. அதுதான் உங்க ஸ்டைல்… பார்ப்போம், என்ன நடக்குதுன்னு
1 hour ago
அந்த நாளுக்குப் பிறகு ராஜீவ் மேல எனக்கு ஒரு தனி மரியாதை வந்தது.
ஆனா... எனக்கு புத்தி வந்ததுன்னு மட்டும் சொல்ல முடியாது. ஏன்னா, சில பேரோட நல்ல மனசை புரிஞ்சுக்கறதுக்கு முன்னாடியே, நம்ம வாழ்க்கையில அடுத்த பாடத்தை நாமே தேடிப் போயிடுவோம். எனக்கும் அப்படித்தான் நடந்தது. பிரகாஷ். கல்லூரி கல்ச்சுரல்ஸ்ல நடந்த ஒரு drama-லதான் அவனோட பழக்கம் ஆரம்பிச்சது. ஆரம்பத்துல சாதாரண friend-ஆ இருந்தவன், கொஞ்சம் கொஞ்சமா என்னோட நெருக்கமானவனாகிட்டான். ரொம்ப அன்பா பேசுவான். “சாப்பிட்டியா?” “என்னாச்சு?” “நீ tired-ஆ இருக்க மாதிரி தெரியுதே.” சின்னச் சின்ன விஷயங்களைக்கூட கவனிப்பான். அதுதான் என்னோட பெரிய weakness. யாராவது என்கிட்ட கொஞ்சம் அன்பா, பாசமா பேசிட்டாலே... நான் அவர்களைப் பற்றி நல்லவங்கன்னு முடிவு பண்ணிடுவேன். அந்த மனிதன் என்ன மாதிரி ஆள்? அவன் உண்மையாவே என்னை மதிக்கிறானா? இல்லை அவனுக்கு வேற ஏதாவது intention இருக்கா? இதைப் பற்றி யோசிக்கவே மாட்டேன். அதை நான் புரிஞ்சுக்க ரொம்ப நாளாச்சு. பிரகாஷ் handsome-ஆ இருந்தான். Decent-ஆ நடந்துக்குவான். எல்லாரிடமும் friendly-ஆ பேசுவான். கல்லூரி drama-ல ஒரு தடவை நாங்க husband-wife-ஆ நடிச்சோம். அந்த drama முடிஞ்ச பிறகும் அந்த chemistry எங்களுக்குள்ள somehow தொடர்ந்தது. முதல்ல bus-லதான் regular-ஆ college போயிட்டு வந்தேன். அதுக்கப்புறம் பிரகாஷ், “நான் bike-லதான் வரேன். நீயும் என்னோட வந்துடு,” ன்னு சொல்ல ஆரம்பிச்சான். சின்ன விஷயம்தான்னு நினைச்சேன். 3 நாள் பஸ் ல போவேன், 2 நாள் அவனோட பைக்ல அதுக்கப்புறம் அது வழக்கமாகிடுச்சு. அவன் என்னை pick up பண்ணுவான். நான் அவன் bike-ல போவேன். அந்த நேரத்தில் ராஜீவ் இதையெல்லாம் கவனிச்சுக்கிட்டிருக்கிறான்னு எனக்குத் தெரியவே தெரியாது. என் second year முடியற நேரத்துலதான் அந்த சம்பவம் நடந்தது. அன்று வழக்கம்போல பிரகாஷ் என்னை pick up பண்ண college வந்திருந்தான். நான் வெளியே வரும்போது, எதிரே ராஜீவ் bike-ல வந்து நின்றான். நேராக எங்களுக்கு குறுக்கே. பிரகாஷ் bike-ஐ நிறுத்தினான். நான் ராஜீவைப் பார்த்தேன். அவன் என்னைப் பார்த்து, “மல்லி, உங்க அப்பா உன்னை கூட்டிட்டு வரச் சொன்னார்.” நான் அவனை சில நொடிகள் பார்த்தேன். அவன் பொய் சொல்றான்னு எனக்கே தெரியும். ஆனா... ராஜீவ் என்னை தப்பான எண்ணத்தோட எங்கும் அழைக்க மாட்டான்னு எனக்கு தெரியும். அவன் மேல அந்த அளவுக்கு நம்பிக்கை இருந்தது. “சரி... நான் வரேன்.” அப்படின்னு சொல்லிட்டு ராஜீவ் bike-ல ஏறினேன். எனக்கே கொஞ்சம் strange-ஆ இருந்தது. எலியும் பூனையுமா சண்டை போட்டுக்கிட்டிருந்த நாங்க... இன்று ஒரே bike-ல நண்பர்களா போறோம் சாரி ராஜீவ் என்ன நடப்பு வட்டத்துக்குள்ள கூட என்ன கொண்டு வரல . பைக் போயிட்டே இருந்தது அவன் எதுவும் பேசவில்லை. நானும் பேசவில்லை. சில நிமிடங்கள் அப்படியே போனது. எனக்குள்ள மட்டும் ஒரு சின்ன சிரிப்பு. ஒருவேளை... ராஜீவ் என்மேல love-ல இருக்காரோ? அந்த எண்ணம் வந்ததும் எனக்கே சிரிப்பு வந்தது. ஆனா அந்த நேரத்தில் நான் ஏற்கனவே பிரகாஷ் மீது காதல் பண்ற எண்ணம் இருந்ததால ராஜீவுக்கு என்னைப் பற்றி அப்படியொரு feeling இருந்தால், அதை ஆரம்பத்திலேயே clear பண்ணிடணும்னு நினச்சேன் . “ராஜீவ்...” “ம்?” “நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா?” “சொல்.” “எனக்கு ஒரு feeling... நீங்க என்ன லவ் ...” நான் அந்த வார்த்தையை முடிக்கறதுக்குள்ளேயே— [b]சடக்![/b] Bike திடீரென்று brake போட்டது. நான் முன்னாடி சாய்ந்தேன். ராஜீவ் bike-ஐ road ஓரமாக நிறுத்தினான். “இறங்கு.” அவன் குரல் ரொம்ப அமைதியாக இருந்தது. ஆனா அந்த அமைதிக்குள்ள ஏதோ இருந்தது. நான் கீழே இறங்கினேன். ராஜீவும் bike-லிருந்து இறங்கினான். அவன் phone-ஐ எடுத்தான். “நீ என்ன சொல்ல வரேன்னு எனக்கு தெரியும்.” நான் அவனைப் பார்த்தேன். அவன் phone-ல் சில photos-ஐ திறந்து என்கிட்ட காட்டினான். பிரகாஷ். அவனுடன் கார்த்தி. சமீபத்தில் எடுத்தது போல இருந்த சில photos. இருவரும் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. “இதென்ன?” “நல்லா பாரு.” நான் மீண்டும் பார்த்தேன். அதற்குப் பிறகு அவன் இன்னும் சில screenshots காட்டினான். கார்த்தியைப் பற்றியும், என்னைப் பற்றியும் ஒரு group-ல் பேசப்பட்டிருந்த சில comments. அதில் பிரகாஷின் பெயரும் இருந்தது. என் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது. கார்த்தி என்னை எப்படி நடத்தினான் என்பது எல்லாருக்கும் தெரியும். அப்படி நடந்துகொண்ட ஒருவனோட பிரகாஷ் ஏன் இவ்வளவு friendly-ஆ இருக்கிறான்? அதுவும் என்ன காதலிக்கிறேன் னு சொல்லிட்டு சில விஷயங்கள் என் மனசுக்குள் ஒன்றோட ஒன்று connect ஆக ஆரம்பித்தன. பிரகாஷும் கார்த்தி ஓட ஆள் தான் , கார்த்தி என்ன பழிவாங்க ஏதோ பிளான் போட்ருக்கான் நான் அவனைப் பற்றி நினைத்திருந்த image-ல சின்ன சின்ன cracks விழ ஆரம்பித்தது. அப்போதுதான் ராஜீவ் பேச ஆரம்பித்தான். “மல்லி...” நான் அவனைப் பார்த்தேன். “நீ சின்ன குழந்தை இல்ல.” அவன் குரலில் கோபம் இல்லை. ஆனா ஒவ்வொரு வார்த்தையும் நேராக என்னைத் தாக்கியது. “நான் உன் bodyguard-ம் இல்ல.” நான் அமைதியாக நின்றேன். “ஒரு தடவை நீ அசிங்கப்படப் போனப்போ உன் பக்கம் நியாயம் இருந்தது. அதனால நான் தலையிட்டேன். இன்னொரு தடவை வேற யாரோ உன்னை காப்பாத்தியிருக்கலாம்.” அவன் என்னைப் பார்த்தான். “ஆனா ஒவ்வொரு தடவையும் நானோ, வேற யாரோ ஒருத்தரோ உன்னை காப்பாத்திக்கிட்டே இருக்க முடியாது.” என் கண்கள் கீழே போயின. “நீ யாரை வேண்டுமானாலும் love பண்ணு. அது உன்னோட வாழ்க்கை. நான் அதைப் பற்றி எதுவும் சொல்ல மாட்டேன்.” ஒரு நொடி அவன் அமைதியாக இருந்தான். “ஆனா உனக்கு இன்னும் ஒரு maturity வரலன்னு எனக்குத் தோணுது.” நான் மெதுவாக அவனைப் பார்த்தேன். “உனக்கு நல்லது எது, கெட்டது எது என்று பிரிச்சுப் பார்க்கிற பழக்கம் இன்னும் வரல.” அவன் phone-ஐ pocket-ல் வைத்தான். “உன் problem என்ன தெரியுமா?” “யாராவது உன்கிட்ட நல்லா பேசினா, அவங்க நல்லவங்கன்னு உடனே நம்பிடற.” என் மனசு அந்த வார்த்தையில் ஈட்டி குத்துன் மாறி ஒரு பீல் . “நல்லா பேசுற எல்லாரும் நல்லவங்க கிடையாது, மல்லி.” அவன் கொஞ்சம் இடைவெளி விட்டான். “அதே மாதிரி, உன்னைப் பார்த்து முறைக்கிற எல்லாரும் கெட்டவங்களும் கிடையாது.” எனக்கு அந்த வார்த்தை ஏதோ ஒரு இடத்தில் ஆழமாகப் பட்டது. ஏனென்றால்... அவன் சொன்னது பிரகாஷைப் பற்றி மட்டும் இல்லை. அவனைப் பற்றியும் இருந்தது. நான் எத்தனை நாளா ராஜீவை தவறாகப் புரிஞ்சுக்கிட்டிருந்தேன்? ஆனால்... நான் தடுமாறிய ஒவ்வொரு நேரத்திலும் அவன்தான் முதலில் என்னை தெரிஞ்சோ தெரியாமலோ காப்பாத்திருக்கான். அணைக்கு வாசு - கார்த்தி. இன்னைக்கு பிரகாஷ் கார்த்தி ராஜீவ் மீண்டும் bike-ஐ நோக்கி நடந்தான். “அங்கே auto stand இருக்கு.” அவன் கையால் எதிரே காட்டினான். “Auto-ல வீட்டுக்குப் போ.” நான் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் திரும்பிப் பார்த்தான். இனி உன்னோட எந்த விஷயத்திலயும் நானா தலையிட மாட்டேன், உன்ன நீயே பாத்துக்கோ. எங்கயாச்சும் பாத்தா ஜஸ்ட் ஒரு ஹாய் அதோட செரி . மறுபடியும் சொல்றேன் நான் உன்ன லவ் பண்ல “Goodbye, மல்லி.” அவ்வளவுதான். அவன் bike-ஐ எடுத்துக்கொண்டு போய்விட்டான். நான் அங்கேயே நின்றுகொண்டிருந்தேன். அவன் போன direction-ஐ பார்த்துக்கொண்டே. அந்த நாளிலிருந்து என் மனசுக்குள் பிரகாஷ் இல்ல. ராஜீவ் மட்டும் இருந்தான். [b]ராஜீவ்.[/b] நான் ஏற்கனவே பாத்து பழகுனா ஒரு ஆளு , அந்த நாளிலிருந்து புதுசா பார்க்க ஆரம்பிச்சேன். இவன் யார்? எதற்காக என்னைச் சுற்றி நடக்கிற ஒவ்வொரு விஷயத்தையும் இவ்வளவு கவனிக்கிறான்? எனக்காக என்னைச் சரி பண்ணவே பிறந்தவன் மாதிரி ஏன் நடந்துக்கிறான்? அது காதலா? மரியாதையா? நன்றியா? இல்லை... அவன் மேல எனக்குள் உருவாகிக்கொண்டிருந்த வேற ஏதாவது உணர்வா? அந்த நேரத்தில் அதற்கு என்ன பெயர் வைக்கணும்னு எனக்குத் தெரியவில்லை. ஆனா ஒரு விஷயம் மட்டும் தெளிவா தெரிந்தது. [b]ராஜீவைப் பற்றி நான் நினைக்க ஆரம்பிச்சுட்டேன்.[/b] அதுக்கப்புறம் நாங்க அடிக்கடி சந்திக்கவே இல்லை. பேசவும் இல்லை. ஆனா எங்காவது பார்த்துக்கிட்டா... ஒரு பார்வை. ஒரு சின்ன சிரிப்பு. அவ்வளவுதான். அந்த சின்ன சின்ன தருணங்களே எனக்கு போதுமானதாக இருந்தது. என் second year அப்படியே முடிவுக்கு வந்தது. இந்த விஷயத்தைப் பற்றி நான் அதிகமாக யாரிடமும் share பண்ணவில்லை. சரண்யாவிடம் மட்டும் சொன்னேன். அந்த நேரத்தில் என் friend circle-ல இன்னும் என்னோடு நெருக்கமாக இருந்த ஒரே ஆள் அவள்தான். அதனால அவளிடம் மட்டும் எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன். எனக்கே தெரியாமல்... என் வாழ்க்கையின் மிகப் பெரிய ரகசியத்தை, என் வாழ்க்கையின் மிகப் பெரிய தவறுகளில் ஒன்றாக மாறப்போகும் ஒரு மனிதரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். அது எனக்குத் தெரியாமல்... என் third year ஆரம்பித்தது.
28 minutes ago
Good update bro
Keep rocking Continue your own way
27 minutes ago
3றது இயர் ஆரம்பிச்சப்ப. ராஜீவ்கு பைனல் இயர்
கல்லூரி காலச்சரல்ஸ் அந்த மாலை முழுவதும் கொண்டாட்டத்தின் சத்தத்தில் மூழ்கியிருந்தது. மெயின் ஆடிட்டோரியத்தில் இசை ஒலித்துக் கொண்டிருந்தது. ஒரு பக்கம் நடனப் போட்டி, இன்னொரு பக்கம் நாடகத்திற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள், வெளியே கூட்டம் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். மேடைக்குப் பின்னால் மட்டும் வழக்கத்தைவிட அதிகமான பரபரப்பு. அந்த கூட்டத்தில் நான் நின்னுட்டு இருந்தப்ப சரண்யா என்கிட்டே நெருங்கி வந்து, வழக்கம்போல பேசினாள். அப்ப திடிர்னு “மல்லி... உன் dress-ல ஏதோ stain மாதிரி இருக்கு.” மல்லி உடனே கீழே பார்த்தாள். “எங்கே?” “இங்கே... பின்பக்கம். பெரியதாகத் தெரியல. ஆனா stage light-ல தெளிவா தெரியும். நீ இப்படியே போனா எல்லாரும் notice பண்ணிடுவாங்க.” மல்லி பதற்றத்துடன் தன் உடையைப் பார்த்தாள். “அய்யோ... உண்மையாவா?” “ஆமா. நீ change பண்ணிக்கோ. Backstage-ல ஒரு room இருக்கு. அங்கே போய் பார்த்துக்கலாம். நான் கூட வர்றேன்.” எனக்கு எந்த சந்தேகமும் வரல நானும் அவளும் backstage-க்கு நடக்க ஆரம்பிச்சோம் . மெயின் ஹாலின் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக பின்னால் மறைந்தது. ஒரு குறுகிய corridor-ஐ கடந்து, சரண்யா ஒரு அறையின் கதவைத் திறந்தாள். “உள்ளே போ. நான் ஒரு second-ல வர்றேன்.” அறைக்குள் மங்கலான வெளிச்சம் மட்டுமே இருந்தது. திரும்பிப் பார்த்த அந்த நொடியில்தான்— அங்கே ஏற்கனவே ஒருவர் இருப்பதைப் பார்த்தேன் கார்த்தி. என் முகத்தில் இருந்த குழப்பம் உடனே பயமாக மாறியது. “கார்த்தி... நீங்க இங்கே என்ன பண்றீங்க?” அவன் பதில் சொல்லவில்லை. உடனே கதவை நோக்கி திரும்பினாள். கார்த்தி என்ன தாண்டி வந்து கதவை சாத்தினான் “சரண்யா?” “சரண்யா! கார்த்தி இருக்காண்டி இங்க ஹெல்ப் பண்ணு வெளியில் எந்த பதிலும் இல்லை. குரல் மெதுவாக நடுக்கமாக மாறியது. அப்போதுதான் வெளியே வேகமாக ஓடும் காலடிச் சத்தம் கேட்டது. சரண்யா அங்கிருந்து ஏற்கனவே சென்றுவிட்டாள். மல்லிக்கு உண்மை புரிய சில வினாடிகளே ஆனது. இது accident இல்லை. அவள் dress-ல் எந்த stain-உம் இல்லை. அவளை இங்கே அழைத்து வந்தது திட்டமிட்டது. அறைக்குள் இருந்த கார்த்தி அவளை நோக்கி நகர்ந்தான். மல்லி பின்னால் நகர்ந்தாள். “ வராத .” அந்த நொடியில் மல்லிக்குள் இருந்த பயம் கோபமாக மாறியது. முடிந்த அளவு போராடிnஎன் . “என்னை விடு!” கத்தினேன் ஆனால் வெளியே இருந்த இசைச் சத்தத்திலும் மாணவர்களின் கூச்சலிலும் என்னோட குரல் யாருக்கும் கேட்கவில்லை. நல்லவேளை கை அருகில் இருந்த ஒரு கனமான steel chair-ஐ தொட்டது. அடுத்தது யோசனை இல்லாமல் நான் அந்த chair-ஐ எடுத்து, என்னைக் காப்பாற்றிக்கொள்ளும் ஒரே நோக்கத்தில் அவனை பலமாகத் தாக்கினேன் . கார்த்தி தடுமாறி பின்னால் விழுந்தான். சில நொடிகள் அவன் அசையவில்லை. வேகமா கதவை தெறந்து வெளிய ஓடினேன், யாரா நான் இனி நம்புறது. வாழ்க்கைல நான் சந்திக்கிற எல்லாரும் ஏமாத்துனா ? எனக்குன்னு உண்மையா நண்பர்னு சொல்ல யாரும் இல்லையா? கண்களில் கண்ணீர் வந்தது. அந்த நேரத்தில் எ ன்னோட மனதில் ஒரே ஒரு பெயர் மட்டுமே வந்தது. [b]ராஜீவ்.[/b] ஏன் அவன்? அவளுக்கே தெரியவில்லை. அனா ஒன்னொனே ஒன்னு நிச்சயம் என்னால ராஜீவ் கிட்ட பாதுகாப்பாக இருக்க முடியும் என்ற ஒரு நம்பிக்கை மட்டும் எனக்குள்ள இருந்தது. எ ன் ஓட்டத்தை நிறுத்தலை எனக்கு தெரியும் இப்ப எங்க போகணும்னு என் கால்கல் corridor-ஐ கடந்து, backstage-ஐ விட்டு, நேராக கூட்டம் இருந்த auditorium-க்குள் நுழைnசென் அவளைச் சுற்றி நூற்றுக்கணக்கான பேர் . ஆனால் அவளுக்கு யாருடைய முகமும் தெரியவில்லை. அவள் தேடியது ஒரே ஒருவரை. ராஜீவ். இறுதியில் அவன் அவளுடைய கண்களில் பட்டான். அவள் அவனிடம் ஓடிச்சென்றாள். “ராஜீவ்...” அதற்குப் பிறகு ஒரு வார்த்தையும் வரவில்லை. அவளுடைய உதடுகள் நடுங்கின. அவள் அவன் கையைப் பிடித்தாள். விரல்கள் முழுவதும் நடுங்கிக் கொண்டிருந்தன. “என்ன ஆச்சு?” என்று ராஜீவ் கேட்டான். மல்லியால் பதில் சொல்ல முடியவில்லை. அவள் அவன் கையை மட்டும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, அவனை இழுத்துச் சென்றாள். ராஜீவுக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் மல்லியின் முகத்தைப் பார்த்ததும், அவன் கேள்விகளை நிறுத்திவிட்டான். அவனை backstage-க்கு அழைத்துச் சென்றாள். அந்த அறையின் கதவு திறந்திருந்தது. ராஜீவ் உள்ளே பார்த்தான். தரையில் கார்த்தி கிடந்தான். அருகில் விழுந்திருந்த steel chair. அறையின் நிலைமை. மல்லியின் கிழிந்த உடை. அவளுடைய நடுங்கும் கைகள். அவளுடைய முகத்தில் இருந்த பயம். எல்லாவற்றையும் இணைக்க ராஜீவுக்கு இரண்டு விநாடிகளே போதுமானது. அவன் மல்லியைப் பார்த்தான். அவள் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அந்தப் பார்வை எல்லாவற்றையும் சொல்லிவிட்டது. ராஜீவின் முகம் இறுகியது. அவன் கதவைத் திறந்து வெளியே பார்த்தான். பிறகு மல்லியிடம் திரும்பி, மெதுவாக சொன்னான். “நீ இப்போ உடனே main stage-க்கு போ.” மல்லி : “ராஜீவ்...” “என்னை கேள்.” அவன் குரலில் கோபம் இல்லை. ஆனால் அந்த குரலில் இருந்த உறுதி அவளை நிறுத்தியது. “Main stage-க்கு போ. அங்கே கூட்டம் இருக்கும். Light இருக்கும். யாரும் உன்னை பார்க்க முடியாது.” மல்லியின் கண்களில் மீண்டும் கண்ணீர் நிரம்பியது. “ஆனா நீ...?” “நான் பார்த்துக்கறேன்.” சில நொடிகள் அவனைப் பார்த்துவிட்டு, மல்லி தலையசைத்தாள். ராஜீவ் கதவுக்குள் நின்றுகொண்டே சொன்னான். “பின்னாடி திரும்பிப் பார்க்காதே.” மல்லி ஓடினாள். அவள் கூட்டத்துக்குள் மறைந்ததும், ராஜீவ் மீண்டும் அறைக்குள் திரும்பினான். அவனுக்கு தெரியாமல், சரண்யாவின் அடுத்த திட்டம் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது. பிறகு என்ன என்னோட கதைல என்னால நீக்க கூட முடியாத அளவுக்கு ஹீரோவா ராஜீவ் இருந்தான். அடுத்த நாள் காலேஜ் வந்தப்ப கார்த்தி மூலமா எந்த பிரச்னையும் அதுக்கு அப்பொறம் வரல. ராஜீவ் என்ன பண்ணினார் னு இணைக்கு வரைக்கு எனக்கு சொல்லல ஆனா அவர் ஏதோ பண்ண போய் அதுக்கு அப்பொறம் கார்த்தி என் பக்கம் வரதையே விட்டுட்டான். ராஜீவ் அப்ப பைனல் இயர் ரொம்ப பாக்க முடியாது ஆனா என் மனசு அவரையே தேட ஆரம்பிச்சது. நான் அவரை காரணம் இல்லாம தேடி போக ஆரம்பிச்சேன். கார்த்தி வாசு பிரகாஷ் னு எல்லாரும் என்ன தொட்டு பேசி ஏதோ ஒன்னு பண்ண நினைக்கும் போது, இவர் என்ன தொடாமலே என் மனச அவர் தொடுதலுக்காக ஏங்க வச்சார்.
26 minutes ago
(This post was last modified: 25 minutes ago by heygiwriter. Edited 1 time in total. Edited 1 time in total.)
பைனல் இயர் முடிஞ்சு க்ராஜூட்டின் டே அப்ப என்னால அழுகையை நிறுத்தி முடில அவரை இனிமே பாக்கவே முடியாதோ னு நெனைக்க ஆரம்பிச்சேன். அவர் ஒரு கம்பெனி ல காலேஜ் லேயே வேலை கு அப்பர் கெடச்சுருந்தது
அவர் மேல ஒரு பைத்தியதனமான காதல வளைத்தது இருந்த்த்தேன், ஒரு வர்ஷம் கஷ்ட பட்டு படிச்சு, அதே கம்பெனி ல ஜூனியரா சேந்தேன் என்ன பாத்தோன அவருக்கு எல்லாம் புரிஞ்சது. என்ன லவ் பண்றியான்னு கேட்டாரு. அப்படி ஐடியா இருந்தா இணையோட மறந்துருனு சொன்னார். நான் என்ன பண்ண அதுக்கு தான் வந்தேன்னு சொல்ல முடியுமா? உங்களுக்கு அப்படி ஒரு நெனப்பானு கேட்டேன் நாங்க வேலை பாக்கிற இடத்துலயே 3 மாசத்துக்கு ஒருத்தன், 6 மாசத்துக்கு ஒருத்தன் னு பழக ஆரம்பிச்சேன். ராஜீவ் கிட்டயே போய் இந்த பையன் ஒகேவா அந்த பையன் ஒகே வா னு எனக்கு கைட் பண்ண சொன்னேன் நான் ஏமாந்துருவேன், நான் பாவம் னு மோகத்தை பாவமா வச்சுக்குவேன் பொறாமைல பொங்கி என்ன தேடவி வரணும்னு வேணும்னே பண்ணுவேன் . ஆனா மறக்காம ஏதாச்சும் பிரச்சனைல மாற்றுவேன், ராஜிவ் வந்து காப்பாத்துவான். இதே வேலையா போக , ஒரு கட்டத்துல சீரியஸ்னஸ் போய் போக போக velayata மாரி ராஜீவ்கு என்ன புடிக்க ஆரம்பிச்சது. கடைசியா ஒருத்தன் வந்தான் ஒரு ஆர்வக்கோளாறு. என்ன கிஸ் பண்ண பாத்தான், ஒரே அடி , நான் எதிர்பாத்த அந்த நாளும் வந்தது, ராஜீவ் உண்மைய ஒத்துக்கிட்ட நாள் . நானும் சிரிச்சேன் அவனும் சிரிச்சான் . அதுக்கு மேல மறைக்க ஒன்னும் இல்லை அவன் என்ன காதலிக்கிறான் பாவி என்ன பிரகாஷ் கிட்ட இருந்து காப்பாத்தின டைம் ல இருந்தே சார் என்ன ஒன் சைடா காதலிச்சுருக்கார். இவளோ சிக்கல் ல நான் அடிக்கடி மாற்றானால தான் ராஜீவ் என்ன வேலைக்கும் போக வேணாம், அப்படியே வீட்ல இருக்கைல கூட பெருசா அவனோட ஆபிஸ் பிரண்ட்ஸ் அது இதுனு யாரயும் கூப்படறது இல்ல அப்படி பட்ட ஒருத்தர் இன்னைக்கு என்ன இன்னொருத்தன் மனைவியா நடிக்க என் சம்மதம் கூட கேக்காம ஓத்துக்கிட்டு இருந்தா காரணம் கெளதம் இதுலயே எப்படி பட்டவன் னு எங்க ரெண்டு பெருகும் தெரிஞ்சுது பால் பொங்கி கீழ ஊத்த , மல்லி சுயநினைவுக்கு வந்தா அவளுக்கும் கௌதமக்கும் ஆரம்பிச்ச அந்த ஆரம்ப புல்லிய தேட போன மல்லிக்கு அவளும் ராஜீவும் எந்த புல்லில இனஞ்சாங்க னு விசிட் பன்னிட்டு வந்துருக்கா ப்ளஷ்பக் குள்ள பிளஷ்பாக் கெளதம்க்கு டி எடுத்துட்டு உள்ள போக தயார் ஆனா மல்லி உள்ள போனப்ப, கெளதம் கட்டில்ல உக்காந்து எதையோ யோசிக்க. கெளதம் அப்ப தான் பாத்தான், இந்த விசுஅல் ஒரு தேஜாவு கொடுத்துச்சு ஊட்டிக்கு போன மொத நாள் இரவு. பாட்டி மெல்லிய அலங்காரம் பண்ணி இப்படி ஒரு பால் சோம்பு கொடுத்து முதலிரவுக்கு அனுப்புந நாள் முதல் முதல ரெண்டு பெரும் முத்தம் கொடுத்துகிட்ட நாள் னு கூட சொல்லலாம். இனி கதை கெளதம் பார்வையில் இருந்து |
|
« Next Oldest | Next Newest »
|