Today, 07:30 AM
My gut feel says, malli will fall in love with Gowtham and Rajiv will move out of the house and their life and watch his loving life living happily with a real man.
|
Adultery மல்லி என் மனைவி
|
|
Today, 07:30 AM
My gut feel says, malli will fall in love with Gowtham and Rajiv will move out of the house and their life and watch his loving life living happily with a real man.
Today, 08:37 AM
எங்கிருந்தாலும் வாழ்க
உன் இதயம் அமைதியில் வாழ்க மஞ்சள் வளத்துடன் வாழ்க உன் மங்கலக் குங்குமம் வாழ்க வாழ்க…வாழ்க… (எங்கிருந்தாலும்) இங்கே ஒருவன் காத்திருந்தாலும் இளமை அழகைப் பார்த்திருந்தாலும் சென்ற நாளை நினத்திருந்தாலும் திருமகளே நீ வாழ்க வாழ்க…வாழ்க… (எங்கிருந்தாலும்) வருவாய் என நான் தனிமையில் நின்றேன் வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய் துணைவரைக் காக்கும் கடமையும் தந்தாய் தூயவளே நீ வாழ்க வாழ்க…வாழ்க… (எங்கிருந்தாலும்) ஏற்றிய தீபம் நிலை பெற வேண்டும் இருண்ட வீட்டில் ஒளி தர வேண்டும் போற்றும் கணவன் உயிர் பெற வேண்டும் பொன்மகளே நீ வாழ்க வாழ்க…வாழ்க.
Today, 08:40 AM
(Today, 08:37 AM)fuckandforget Wrote: எங்கிருந்தாலும் வாழ்க Whats this ?
Today, 08:43 AM
(Today, 06:19 AM)Joseph Rayman Wrote: Rajiv feared if malli goes to work someone will fall in love with her. But he has brought a person home now to fall in love. What a strange the fate has for someone. You are simply excellent writer. Thank you brother Rajeev doesnt want Malli to get disturbed by any men. but he himself bought in Gowtham Gowtham wants to stay away from his sexual thoughts to respect their friendship but situations keeps pushing him to her
Today, 10:18 AM
(This post was last modified: Today, 10:24 AM by heygiwriter. Edited 1 time in total. Edited 1 time in total.)
அத்தியாயம் 13 – நெருக்கம்
ஆபரேஷன் முடிஞ்சு வார்டுக்கு வந்தப்போ… என்னால ஒரு மாசம் பக்கம் நடக்க முடியாது, செவெரல் கிராக்ஸ் இந்த லெக், வலது கை ல மாவு கட்டு , வெளி காயம் ஏராளம் ராஜீவும் மல்லியும் என்ன அந்த நெலமைல பாத்து உண்மையா பதறிட்டாங்க இது அவங்களுக்கு நடக்க வேண்டியது மேனேஜர் மறுபடி மாட்டிகிட்டான், MD கம்பெனி ல நடந்த எல்லா பிராடும் இவன் தன் பின்னான்னு தெரிஞ்சு அதுக்கான வேலைய செஞ்சாரு. குற்ற உணர்ச்சில ராஜீவ் கைல ஒரு 4-5 லட்சம் கொடுத்து ஐயம் சாரி னு கெளம்புனார் அந்தாளுக்குள்ளயும் ஒரு மனசாட்சி தூங்கிருக்குனு எங்களுக்கு தோணுச்சு. அந்த சமயம் மல்லிக்கும் ராஜீவுக்கும் புரிஞ்ச ஒரு விஷயம். இந்த நிலைமையிலும் … எனக்குன்னு வர யாரும் இல்ல. ராஜீவ் எப்படியோ என்னோட அப்பா பாமிலிக்கு கூப்ட்ருக்கான் அவங்க கண்டுக்கல நான் எதிர்பார்த்தது தான் அடுத்து அவன் முயற்சி பண்ணது என் பாட்டிக்கு நான் வேணாம்னு தடுத்துட்டேன். நான் கேஷ் தரேன் ஒரு பிரைவேட் நர்ஸ் கிடைப்பாங்கனு சொன்னேன் மல்லி அப்ப நாங்க ரெண்டு பேரும் உங்க பேமிலி இல்லையா ? இனி இத பத்தி பேசாதீங்க, நீங்க திரும்பி நடக்குற வரைக்கும் நான் தான் உங்கள பாத்துக்க போறேன் ஒரு அம்மா மாரி. மல்லிக்கு கோவம் வந்துருச்சு போல மொத தடவ அவ கோவப்பட்டு பாக்கிறேன் அவ கோவத்துல எனக்கு தெரிஞ்சுது உரிமையும் பாசமும் ராஜீவ் நக்கலா இவ ரொம்ப ஸ்ட்ரிக்ட் அம்மா டா கெழவி பாத்து நடந்துக்கோ னு சொல்ல. மல்லி அவனோட கைல ரெண்டு போடு போட்டா ஒரு 10 நாள் மல்லி என் கூடவே ஹாஸ்பிட்டல்ல இருந்தாள். ஒரு ஃப்ரெண்டா… ஒரு ஃபேமிலியா… புதுசா ஆரம்பிச்ச ஸ்டார்ட்அப்… என்னோட வொர்க்கும் ராஜீவ் பாக்க வேண்டிய சூழ்நிலை. அந்த ஃபேஸ் எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு… ஒரு ஒருத்தரும் கடந்து வந்தோம். யாரையும் எதுவும் குறை சொல்லாமல். ஆல்மோஸ்ட் அவன் நட்பு கெடச்சதுல இருந்து 4 மாசம் முடியற ஸ்டேஜ்… நானும் டிஸ்சார்ஜ் ஆனேன். ஆனா டாக்டர் ஸ்ட்ரிக்டா… நான் நடக்கக்கூடாது. One month complete restனு சொல்ல . நான் ஹாஸ்டல் போக முடியுமா? ராஜீவும் மல்லியும் என்னோட ஹாஸ்டலை வேகேட் பண்ணிட்டு… என்னை அவங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. மல்லி எனக்குன்னு அங்க இருந்த கெஸ்ட் ரூம் நீட் பண்ணி என்னோட திங்ஸ் அரேஞ்சு பண்ணி இது இனிமே என் ரூம் இனி எந்த வருஷத்துக்கு நீங்க இங்க தான் இருக்கனும் னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டா , ராஜீவும் ஆமோதிச்சான் ராஜீவ் சில பிசினஸ் லீட்ஸ்லாம் என்னோட போன்ல இருந்தே பண்ணச் சொன்னான். அவன் எக்ஸ்ட்ரா ஹௌர் ஒர்க் பண்ணான். ஆனா நான் வீட்ல படுத்துக்கிடந்தேன். மல்லி… நெஜமாவே ஒரு குழந்தய பாத்துகிற மாரி பாத்துக்கிட்டா, அவ புருஷனுக்குக்கூட அவ்ளோ சேவை செஞ்சுருக்க மாட்டா. என்னோட உடம்பை ஈரத் துணியால துடைச்சு விடுவாள். என்னை பாத்ரூம் கு கூட்டிட்டுப் போவாள். நான் சங்கோஜப்பட்ட விஷயங்கூட அவ படல. அவ என்னை ஒரு குழந்தை மாதிரி பாத்துக்க ஆரம்பிச்சாள். அவங்களைக் காப்பாத்தின கரிசனமா? தெரியல. கேக்கணும் னு நெனச்சேன் அப்பொறம் ஒருநாள் கேட்டுட்டேன் அவ என்ன பெடரூம் ல இருந்து ஹால் ல டிவி பாக்க என்ன தாங்களா கூட்டிட்டு போனா , என்னோட கைல் அவ்ளோதா கழுத்தை சுத்தி இருக்கா,அவளோட காய் என்னோட இதுப்ப சுத்தி புடிச்சுக்க, நான் சங்கோஜமா கேட்டேன் நீ இதெல்லாம் செய்யனும் னு அவசியம் இலை மல்லி னு சொல்லும்போது நீங்களும் அணைக்கு எங்களை காப்பாத்திருக்கணும்னு அவசியம் இல்லையே னு அவ சொல்ல. நீ நல்லா பேசுற மல்லின்னு சொல்ல. எங்க ரெண்டு பேர் கண்லயும் இருந்தது வெறும் நன்றி மட்டும் தான் ஒரு நாள் ஒரு ட்ரே கொண்டு வந்து… சலூன் கடையில பண்ற மாதிரி ஹேர் வாஷ் பண்ணி விட்டாள். அப்புறம் அவளே தலையைத் துவட்டி விட்டாள். என்னோட ரைட் ஹேண்ட் கொஞ்ச நாள் திருப்ப முடியாம இருந்த டைம்… அவ தான் சாப்பாடு ஊட்டி விடுவாள். என்னை அறியாமலே… அவளை லவ் பண்ண ஆரம்பிச்சேன். தெரியும்… இது லவ் இல்லனு. ஆனாலும் இதுக்கு வேற வார்த்தை எனக்குத் தெரியல.
Today, 10:19 AM
(This post was last modified: Today, 10:21 AM by heygiwriter. Edited 1 time in total. Edited 1 time in total.)
நாட்கள் அப்படியே போச்சு.
நானும் நடக்க ஆரம்பிச்சேன். ஆனாலும் மல்லி என்ன கவனிச்சுக்கறத விடல. எனக்கு ஃபுட், டைட் எல்லாம் பார்த்துப் பார்த்து பண்ணினாள். அவ என்னைத் தொட்டுத் தொட்டுப் பழகிப் போய்… அதுவே நாமலைஸ் ஆயிடுச்சு. அவ என்ன தொடும்போதோ நான் அவளை தொடும் போதோ எங்க மூணு பேருக்கும் ஏதும் தப்பா தெரிஞ்சுது இல்ல , நானும் ஆபிஸ் போக ஆரம்பிச்சேன். கொஞ்ச நாள் ராஜீவ் ட்ரைவ் பண்ணான் அது எந்த அளவுக்கு எங்க நெருக்கம் நார்மலைஸ் ஆயிருந்ததுநா நானும் ஆபிஸ் போக ஆரம்பிச்சுருந்த சமயம் துவட்டி மழை அடிச்சு ஓஞ்சது நானும் ராஜீவும் தொப தொப னு நாலைஞ்சு வீட்டுக்குள்ள வரோம் என்ன இப்படி நலஞ்சுருக்கிங்க ரெண்டு பெரும் னு மல்லி டக்குனு ரெண்டு பெருகும் டவல் எடுத்து கொடுத்து டிரஸ் மாத்திட்டு வாங்க னு என்ன அனுப்பிச்சா நான் வெளிய வந்து ஹால் ல உக்கார, bedroom ல இருந்து ராஜீவ் வந்தான். ராஜீவ் என்ன அவசரம் நல்ல தன் துவட்டேன் சளி புடிச்சுரும் னு சொல்லிட்டே மல்லி பின்னாடி வந்தா என்ன பாத்தவ, ரெண்டு பிரண்ட்ஸும் ஒரே மாரி “கௌதம்… அங்கேயே இரு. நான் வர்றேன்”னு சொல்லி… நான் சோபா ல உக்காந்தா இடத்தை நோக்கி வந்தவ, என்கிட்ட இருந்த டவலை வாங்கி என் தலையை துவட்ட ஆரம்பிச்சா. அவளோ நெருக்கமா அவ நயிட்டி போட்ருந்தா, அவளோட தாலி வெளிய இருக்கா, ஒவ்வொரு முறை துவட்டி விடும் போதும் அவளோட மூலை என் முகத்துக்கு பக்கதுல வரும் போதெல்லாம் அவளோட மனம் என்ன தொலைக்க ஆரம்பிச்சது. காம இச்சை வர ஆரம்பிச்சது. ராஜீவ் முன்னாடியே அவ எனக்கு துவட்டி விடற அளவுக்கு எங்களோட நெருக்கம் நார்மலைஸ் ஆயிருந்தது. அவனும் பெருசா ஏதும் எடுத்துக்காதது லாம் பாக்கும் போது எனக்குள்ள இருந்த மிருகம் மறுபடி எட்டி பாத்துச்சு. எல்லாம் நல்லா போயிட்டு இருக்கே இத கெடுத்துக்க வேண்டாம் அப்படினும் ஒரு எண்ணம் அதனால நான் ஏதும் பெருசா எதிர்பாக்காம இவளோட நெருக்கத்தை என்ஜாய் பண்ண ஆரம்பிச்சேன். ஆனா அதுவே நாள் போக போக எனக்கு இன்னும் வேணும்னு தோண ஆரம்பிச்சது. அந்தச் சமயம் ஒரு சின்ன இஷ்யூ. ஸ்டார்ட்அப் கம்பெனிக்கு நிறைய ஃபண்ட் தேவைப்பட்டது. என்ன செய்யலாம்… எப்படினு மூணு பேரும் யோசிக்க ஆரம்பிச்சோம். என் வீட்லயோ… மல்லி அவங்க வீட்லயோ கேட்கத் தயாரா இல்ல. ஆனா என்கிட்ட ஒரு ஆல்டர்னேட் இருந்தது. என் பாட்டி. என் பாட்டியோட ப்ராபர்ட்டி. அத அடமானம் வச்சு வாங்கலாம். என் பாட்டி… என் அம்மாவோட அம்மா. I had all rights there. என்னை வளர்த்ததுல பங்கு பாட்டிக்கு உண்டு. ஆனா நான் கல்யாணம் பண்ணினா தான் சொத்து எழுதிக் கொடுப்பேன்னு சொல்லும் அந்தப் பாட்டி. நான் என்னோட எக்ஸோட ரிலேஷன்ஷிப்ல இருந்த போது அங்க கூட்டிட்டுப் போயிருக்கேன். Wifeனு இன்ட்ரோ கொடுத்தேன். பாட்டிக்கு நான் ஏதோ சொத்துக்காக ஒருத்திய கூட்டிட்டு வந்ததா நெனப்பு எதிர்பாக்காத விதமா, அவ என்னை விட்டுட்டுப் போய்ட்டா. அதுக்கு அப்புறம் எவ்வளவோ வரன் பாட்டி பார்த்தும் நான் தட்டிக் கழிச்சுட்டேன். அதனால அப்பவே… “நீ கல்யாணம் பண்ணினா தான் சொத்து”னு சொல்லியிருந்தா என் பாட்டி. அப்ப எனக்கு அந்த சொத்துமேல எந்த அபிப்ராப்யம் இல்ல. ஆனா இன்னைக்கு அது தேவை. அடுத்த 2 வாரத்துக்குள்ள ப்ராஜெக்ட் சைன் பண்ணணும். அமவுண்ட் இன்வெஸ்ட் பண்ணணும். என்னோட ஹாஸ்பிடல் செலவெல்லாம் காமப்பேணி காசும் உள்ள இருந்துருக்கு. நான் குற்ற உணர்ச்சிக்கு ஆளானேன் புதுசா ஒரு கடன் வாங்கிறதுக்கு பேசாம எப்படியாச்சும் பாட்டியை சம்மதிக்க வச்சு லோன் வாங்கிடணும்னு நெனச்சேன். எனக்காக கடன் பட்டவங்க திரும்ப கடனாளி ஆக்க விரும்பல நானே பொறுப்பெடுத்தேன். என் பாட்டி ப்ரொபேர்ட்டி கேக்க போறேன்னு விஷயத்த விளக்கி சொன்னேன், இருக்றதுலயே ஈஸி ஆப்ஷன் பாட்டி தான் மத்த எல்லாமே ரிஸ்க் வட்டி கட்டியே வர்ஷ கணக்குல ஓட்டணும் அவங்க முன்னாடி போன் பண்ணேன் பாட்டிகிட்ட ப்ராபர்ட்டி கேக்க போன் ரிங் போக, நான் ஸ்பீக்கர் ல போட்டேன்
Today, 10:21 AM
அவங்க முன்னாடி போன் பண்ணேன் பாட்டிகிட்ட ப்ராபர்ட்டி கேக்க
போன் ரிங் போக, நான் ஸ்பீக்கர் ல போட்டேன் பாட்டி : என் செல்ல பேராண்டி பாடி நியாபகம் இப்பயாச்சும் வந்ததே நான் ஊட்டி ல தனியா இருக்கேன். என் சொந்தணு சொல்ல நீ மாட்டும் தான் நீயும் இப்படி இருந்தா எப்படி நான் : பாட்டி , உனக்கு தெரியும் ல நான் சொந்த காலுல எவன் தயவும் இல்லாம ஜெயிச்சுதான் எங்கயும் வருவேன்., பாட்டி : அதெல்லாம் சேரி ஆனா காலமும் போகுதே, நான் நல்லாயிருக்கும் போதே உனக்கும் நல்லது நடக்கணும் குட்டி நான் : புரியுது பாடி,அது சீக்ரம் நாடாகும் கவலை படாத, இப்ப எனக்கு ஒரு தேவை இருக்கு நான் ஒரு பிசினஸ் ஆரம்பிச்சேன் னு சொன்னேன் ல அதுக்கு நெறய பணம் தேவ படுத்து உன்னோட நீளத்தை மரடோஜ் லோன் போடு தரியா? பாட்டி : அதான பாத்தேன் உன்னோட தேவைக்காக, பணத்துக்காக எனக்கு கூப்படற அப்படி தானே நான் : என் தேவைக்கு நான் எங்க போவேன் பாட்டி பாட்டி : இந்த சொத்தெல்லாம் போகும் பொது நான் எங்க கொண்டு போவேன் அது உனக்கு தான், ஆனா இப்ப உனக்கு வேணும்னா நான் கை காற்றை பொண்ண கல்யாணம் பணிக்கோ அப்பா தான் நான் உனக்கு ஏதும் பண்ணுவேன் இல்லனா இல்ல நான் : விளையாடுற நேரம் இல்லை பாட்டி , 2 வரதுக்குள்ள செட்டில் பண்ணனும் நான் சம்பாரிச்சு ஒரு வருசத்துல திரும்ப தரேன் பாட்டி : சேரி கல்யாணம் கூட பண்ண வேணாம் ஒரு நிச்சயம் போட்டுக்கலாம்., இந்த மாசம் நெறைய நல்ல நாள் இருக்கு நான் : பாட்டி எனக்கு நீ எந்த பொண்ண பாத்துரூபனு தெரியும் அவளும் என் அப்பன் வீட்டு வழி சொந்தம் , நாளைக்கு என் உழைப்புள்ள நான் முன்னேறி வந்தாலும், எங்க அப்பா மதிக்க மாட்டார் அவர் தங்கச்சி வீட்டுல பொண்ணு எடுத்த நாள்னு சொல்லுவார். செரி பட்டு வராது பாட்டி : அப்ப நீயே ஒரு பொண்ண பாரு கல்யாணம் பண்ணு . அது உன்னால முடியாதுல நீ யாரு இதே சொத்துக்காக ஏற்கனவே ஒரு பொண்ண கூட்டி வந்தவன் தான , உன்ன நம்ப முடியாது, நீ இவ்ளதான் கட்டணும் அவ்ளோதான் என்னோட கோவம் உச்சிக்கு போக நான் : புடிக்காத ஒருத்திய ஏன் என் மேல கட்டி வைக்க பாக்குறனு . சொல்லி டென்ஷன் ல நான் ரிமோட்எ தூக்கி வீச. மல்லி : கெளதம், கோவ படமா உங்க நிலமையை எடுத்து சொல்லுங்க. பாட்டி புரிஞ்சுக்குவாங்க, கோவப்பட்டா பாட்டிக்கு தெரியுமா. பாட்டி : டேய் கெளதம் என்னடா ஒரு பொண்ணு குரல் கேக்குது , எனக்கு தெரியாம ஏதும் கல்யாணம் பண்ணிட்டியா. ஒரு நிமிஷம் பாட்டியே எனக்கு ஒரு ஐடியா கொடுத்த மாறி இருந்தது. ஒரு மாதிரி ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அந்த செகண்ட்ல தோணுன விஷயம் நிஜ வாழ்க்கைல மல்லியோட புருஷன இருக்க வாய்ப்பு இல்ல ஆனா போலியா ? fake ஆஹ் ட்ராமா பண்ணலாம், பாட்டி வீட்டுக்கு போகணும், பாத்திரம் வாங்கணும் mortage பண்ணனும் ஒரு 4-5 நாள் வேலை , நான் மல்லிய என் பொண்டாட்டிய கூட்டிட்டு போனா? மல்லி ஒரு மங்க, லோன் ரெண்டாவது மாங்கா இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்க நெனச்சேன் நான் : சாரி பாடி, உங்கிட்ட மறைக்கணும்னு நினைக்கல, நான் வேற ஒரு பொண்ண லவ் பண்ணேன், அவங்க வீட்ல எதிர்ப்பு, நாங்க திருட்டுத்தனமா கல்யாணம் பணிகிட்டோம், அவங்க மாமா இதை தெரிஞ்சுக்கிட்டு என் வண்டிய ஆக்கிசிடண்ட் பண்ண வச்சு ஒரு மாசம் பெட் ரெஸ்ட் அதன் சொல்ல முடியல. நீ கவலைப்படுவ என்ன நெனச்சுனு தன் மறைச்சேன். எப்படி உங்கிட்ட இதை சொல்றதுன்னு தெரியாம,தவிக்கிறேன் பாட்டி அந்த பக்கம் அழ ஆரம்பிச்சுட்டாங்க , டேய் நீ இந்த பாட்டியும் வேண்டாதவனு நெனச்சுடல மல்லியும் ராஜீவும் ஒரு விதமா சிரிப்பும் ஒரு மாதிரி ஷாக்கோட என்ன பாத்துது இருந்தாங்க. நான் வேற வலி இல்ல னு செய்கை செய்ய புரிஞ்சுகிட்டு அமைதியா இருந்தாங்க. பாட்டி : நீ உண்மையா தான் சொல்றியா நான் : உங்கிட்ட பேசிட்டே நான் ஹாஸ்பிடல் ல படுத்திருந்த போட்டோ அனுப்பிச்சுருக்கேன் பாரு பாட்டி : Phonea உன் பொண்டாட்டிகிட்ட கொடு நான் பேசணும் நானே ஒரு நிமிஷம் ஷாக், இருந்தாலும், மல்லி கிட்ட போன்ஏ நீட்டி, சமாளி னு சொன்னேன். மல்லி : சொல்லுங்க பாட்டி பாட்டி : நீதான் அவன் பொண்டாட்டியா ? உன் பெரு என்ன? மல்லி : என் பேறு மல்லி பாட்டி நான் பேரை சொல்லாத னு செய்க காமிக்க, மல்லிக்கு புரியல, பட் எனக்கு இதான் தேவை நான் போனேன புடுங்கி பாட்டிகிட்ட பாட்டி நீ அவளை ஏதும் மெரட்டதா, உனக்கு என் மேல அக்கறை இருந்தா எனக்கு இந்த உதவி பண்ணு நானே போன் ஸ்பீக்கர் ஆப் பண்ணி , எந்திரிச்சு சீரியஸ் டோன் ல ஸ்ட்ரிக்ட்டா பேசினேன் நானும் என் பொண்டாட்டியும் அங்க வருவோம்இன்னும் ரெண்டு நாளுல , அங்கதான் தங்குவோம் ரூம் ரெடி பண்ணி வை, கையோட பாத்திரமும் ரெடி பானு. நான் வைக்கிறேன்னு போன் வச்சுட்டேன். நானா ஏதும் திட்டம் போடல, ஆனா பாட்டியா கொடுத்த சந்தர்ப்பத்தை எனக்கு சாதகமா பயன் படுத்திக்க நெனச்சேன். எனக்கு அந்தச் சமயத்துல ஒரு அற்ப ஆசை அவளை அடையணும்னு இல்ல. நடிப்புக்காச்சும் அவளோட புருஷனா ஒரு சில நாள். நானே இதுக்கு லவ் னு பேர் வச்சிகிட்டானால ஒரு அற்ப ஆசை. வேற ஏதும் நான் திட்டம் தீட்டல. பட் இவங்க எண்ணம் என்னனு தெரியல அவங்க ரெண்டு பேரும்… நான் என்ன சொன்னாலும் கேக்குற மனநிலைல இருந்தாங்க. ஏன்னா நான் அவ்ளோ பண்ணியிருக்கேன். அவங்க உயிரை, மானத்தைக் காப்பாத்திய ஆள்னு நம்புனாங்க. அதுக்கும் மேல ஃப்ரெண்ட்.
Today, 10:23 AM
அதுக்கும் மேல ஃப்ரெண்ட்.
ஒரு பொடி போட்டுப் பாப்போமே? நிஜத்துலதான் அவளோட புருஷனா வாழ முடியாது. பொய்யா ரெண்டு நாள் நாடகம் செய்யலாம்னு என் மனசு சொல்ல… நான் வாய் திறந்து கேட்டேன். “மல்லி… ஏன் உன் பேர சொன்ன இப்ப பாடி மல்லி எங்கன்னு கேட்டா என்ன சொல்வேன். பொண்டாட்டி இல்லாம அங்க போனா பாட்டி சாத்தியமா அடகு வச்சு பணம் கொடுக்க சம்மதிக்க மாட்டாங்க. அதுக்கே fake ஆஹ் ஒரு பொண்ண ரெடி பண்ணனும் பாட்டி வேற இனி மாசம் மாசம் நம்மள பாக்க வரும், அவங்க வரும் போதெல்லாம் வேற ஒரு fake ஆஹ் நடிக்குற பொண்ண வர வைக்கணும். அடலீஸ்ட் ஒரு 6-7 மாசம் சமாளிச்சுரனும் இதுல உன் பேர வேற சொல்லி குழப்பிவிடற இப்ப நான் ரெண்டு நாலு எங்க போய் ஒரு பொண்ண தேடுவேன்? ஏதோ யோசிப்பது போல் பாவலா பன்னிட்டு ஒரு தயக்கத்தோடு ராஜீவ் பக்கம் திரும்புனேன் ராஜீவ் எனக்கு ஒரு ஐடியா, என்னோட வைஃப்-ஆ ஒரு 4 டேஸ் மல்லிய நடிக்க சொல்லலாமா? atleast ப்ரொபேர்ட்டி சைன் பண்ற வரை பாட்டியைச் சீட் பண்ண வேற பெட்டர் ஆள்… எனக்குக் கண்ணுக்கு எட்டிய தூரம் வேற யாரும் தெரில இல்ல.” ராஜீவும் மல்லியும்… ஒருத்தரை ஒருத்தர் பார்த்தாங்க. அவங்க சொல்ல போற பதில்ல தான் எல்லாமே அடங்கி இருந்தது. என் காதுல போன் சவுண்ட் கேக்க, சுயநினைவுக்கு வந்தேன், பாட்டி தான் போன் ல, பேராண்டி, பஸ் ஏறிட்டேன், ராஜீவ் paya தான் காலைல ஏத்தி விட்டான். மல்லிய நல்லபடியா பாத்துக்கோ. புருஷன் மாறி நட எப்ப பாரு உன் பொண்டாட்டிய ராஜீவ் கூடவே அனுப்புற. பழக்க தோஷத்துல ஸ்பீக்கர் ல போடு பேச, பாத்ரூம் ல இருந்து வந்த மல்லி அதா கேக்க ஏதோ ஒரு சிந்தனைல மல்லி கதவை சாத்தி கிச்சனுக்கு போனா. கிச்சனில் மல்லி நெத்தில கைவெச்சு திரும்ப திரும்ப யோசிச்சு பாத்தா. அடுப்புல டீ ரெடி ஆயிட்டு இருந்துச்சு நைட்டு கெளதம் வேணும்னு கிஸ் பண்ணாரா இல்ல ஆக்சிடண்டால் கிஸ்அ காலைல எந்திரிக்கும் போதும் அவரோட வாய் என் வாய கிஸ் பண்ண பீல். கொழப்பத்துல தவிக்க. தப்பு பண்ணாத மல்லி நீ பிரண்ட் அவ்ளோதான். எல்லையை மீறின எல்லாம் தப்பாகும்ன்னு மனசாட்சி சொல்ல மல்லி அவ மனசாட்சி கிட்ட நான் ஏதும் தப்பு பண்ணல என் பிரென்ட் கு ஹெல்ப் பண்றேன் அவ்ளோதான் னு சொல்ல எப்பைல இருந்து கிச் பிரண்ட்ஷிப் ல வந்ததுன்னு கேக்க மல்லி ஒரு தடவை தெரியாம ஆஸிடெண்ட்டால் கிஸ் ஆயிருச்சு. மனசாட்சி : அப்ப ஊட்டில நீயும் கௌதமும் பண்ணது? மல்லிக்கு வேர்த்து கொட்ட ஆரம்பிச்சது.. எல்லாம் அணைக்கு சாயங்காலம் கெளதம் பாட்டி போன் ல பேசும் பொது முந்திரி கொட்ட மாறி குறுக்க நான் பேச போக ஆரம்பிச்ச விலை அது. மல்லியோட நினைவலை அந்த ஈவினிங் , ஊட்டிக்கு போற ரெண்டு நாள் முன்னாடி சாயுங்காலம் போனது. நானும் ராஜேவும் அந்த கேள்வியை எப்படி அணுகுறதுனு தெரியல கெளதம் அப்படி ஒரு கோரிக்கை வச்சான் Quote:ராஜீவ் எனக்கு ஒரு ஐடியா, இனி மல்லி பார்வையில் ...
Today, 10:26 AM
Nalla velai unakku porakura kulanthaiku than sothu nu sollala . Supera poguthu. Pati munnadi malliku thali kattuvana gowtham
Today, 10:42 AM
Super excellent. Gowtham has to appreciate her care, food, beauty etc. cook for her, give head massage, buy napkins , gift her jewels sarees that Rajiv didn't do
Today, 10:48 AM
(This post was last modified: Today, 10:48 AM by Dorabooji. Edited 1 time in total. Edited 1 time in total.)
Wonderful.
Pati will arrange first night in her home. She give medicine that increase the sexual feelings for both. Make them kiss.hug, eat and bath together
11 hours ago
Malli oru Azhagu kalli
Gowtham oru aambala gilli Rajiv oru useless balli
11 hours ago
Hlo heygi please do complete you thread about couple's experiment
9 hours ago
Romba nalaa poguthu
8 hours ago
(Today, 10:48 AM)Dorabooji Wrote: Wonderful. Most of sex happens in consensual mode here. SO no medicine etc. but there may be lies deceiving little manipulations.
8 hours ago
8 hours ago
Good update bro
Keep rocking Continue your own way
6 hours ago
அத்தியாயம் 14 – மல்லி பார்வையில்
அப்படி ஒரு ரிக்வெஸ்ட் கௌதம்கிட்ட இருந்து வரும்னு நானும் ராஜீவும் எதிர்பாக்கலை. ஆனா எங்க கண் முன்னாடி அரங்கேறிய ஒரு விஷயம். அதனால வேற வகைல அங்க சந்தேக பட எதுவும் இல்ல கௌதமை நாங்க நம்பாம யார் நம்புவா? எங்களுக்குச் சூழ்நிலையும் நல்லவே புரியும். இருந்தாலும்… இன்னொருத்தர் மனைவியா நான் எப்படிக் கேட்கவே அசிங்கமா இருக்கு. இதெல்லாம் எப்படி சாத்தியம்? எங்களுக்காக கௌதம் எடுத்த ரிஸ்க், சாக்ரிஃபைஸ்… வேற யாரும் பண்ண மாட்டாங்க. இதுல எங்களுக்குத்தான் ரொம்ப ஆதாயம். கடன் பட்டு பிசினஸ் ஆரம்பிச்சிருக்கோம். அந்தப் பணம் வந்தா ஸ்மூத்தா வேலை நடக்கும். வேற ஏதாச்சும் யோசிக்கலாம்னா அதுக்கு டைம் கொஞ்சங்கூட இல்ல. அவ்ளோ பெரிய தொகை… அடுத்த ரெண்டு வாரத்துல யார் தருவா? எனக்குத் தெரியும் இதுதான் ஒரே வழி. என் குடும்பத்துக்கிட்ட போறதுக்கு போய் அசிங்கப்படறதுக்கு இங்கயே இருக்கலாம் அவளோ பேசுவாங்க, ஏளனமா ஏலக்காரமா கண்ணுக்கு முன்னாடி இருக்கிற ஈஸி ஆப்ட்க்ஷன் இதான் ஆனா எப்படி கௌதம் வைஃப்-ஆ அங்க போறது? என் மனசுல ஒரு நிமிஷம் என்னென்னமோ யோசனை வர… நான் ராஜீவ் முகத்தைப் பார்த்தேன். அவர் எப்படியும் ஒரு 10 நிமிஷம் என் கூடத் தனியா பேசுவார். என்னைக் கம்ஃபர்ட் பண்ணுவார். என்னைச் சமாதானம் செஞ்சு சம்மதிக்க வைப்பார்னு நினைச்சேன். ஆனா நான் எதிர்பாக்காத மாதிரி… ராஜீவ் ஒரே வார்த்தை சொன்னான். “மல்லியும் நானும் உனக்குச் சப்போர்ட் பண்ணாம யாருக்குப் பண்ணுவோம்?” நான் அந்த வார்த்தையை எதிர்பாக்கல, கொச்சையான கேள்வி எப்படி பக்குவமா ராஜீவ் ஹாண்ட்ல் பண்ரான்னு சந்தோச படுறதா? இல்ல என்கிட்ட ஒரு சம்மதம் கேக்கலைனு கோவப்படறதா னு கொழப்பத்துல இருந்தேன். கௌதம்: “ராஜீவ்… நான் ரொம்ப இன்டிசென்ட்டா ஒரு ப்ரபோசல் சொன்னேன். என் மேல கோவம் வரலையா?”னு கேட்டான். அதுக்கு ராஜீவ்: “கேக்க இன்டிசென்ட்டா இருந்தாலும்… இங்க என்ன நடக்குதுனு எனக்குத் தெரியாதா? அவளுக்குத் தெரியாதா? உன் பாட்டியை ஏமாத்துறதுல உனக்குச் சங்கடம் இருந்தா சொல்லு. வேற யோசிப்போம். உனக்கு அதுல பிரச்சனை இல்லனா… ஃப்ரீயா விடுடா.” ராஜீவ் இப்படிச் சொன்னதும் எனக்கு ஆச்சர்யம். என்கிட்ட ஒரு வார்த்தை கேக்கல. “உனக்கு ஓகேவா? உனக்குச் சம்மதமா?”னு. எனக்கு ஒரு நெருடல் இருந்தது. உண்மைதான். ஆனா நான் ஹெல்ப் பண்ண ரெடியா இருந்தேன். ஆனா ராஜீவ் என்கிட்ட கெஞ்சிக் கேட்டுச் சம்மதிக்கணும்னு நினைச்சேன். நான் ராஜீவ் கிட்டயோ, கெளதம் கிட்டயோ ஏதும் காமிச்சுக்கல
6 hours ago
This is the place Rajiv lost respect and place in malli heart. Good.
|
|
« Next Oldest | Next Newest »
|