Adultery மல்லி என் மனைவி
#61
[Image: Tu1gP7G.gif]sema update
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#62
Good one
[+] 1 user Likes King Kesavan's post
Like Reply
#63
Narration is good any reason malli not working
[+] 1 user Likes Ragasiyananban's post
Like Reply
#64
அத்தியாயம் 11 – கெளதம் பார்வையில் (பார்ட் 2)


“நீ கண்டிப்பா வரணும். ஏன்னா உன்ன மட்டும்தான் கூப்பிட்டிருக்கேன்.
உன்ன மட்டும்  அவளுக்கும் தெரியும்.”

ராஜீவ் அப்படிச் சொன்னதும் என்னால மறுக்க முடியலை.
எனக்குத் தெரியும்.
யாரும் இல்லாத தனிமையான வாழ்க்கை எவ்வளவு கொடியதுனு
அவங்களுக்கும் சரி, எனக்கும் சரி.
சொந்தம், பந்தம்னு இருந்தும் யாரும் இல்லாத நிலை தான்.
அவங்க லவ் மேரேஜ். பெத்தவங்க சப்போர்ட் இல்ல.

எனக்கு நான் ரெண்டாவது வைஃப்-ஓட பையன். என் அப்பாகிட்ட ஆரம்பத்துல இருந்தே நிராகரிக்கப்பட்டவன்.

அதுக்காகவே என்ன மாறி இருக்கிற ரெண்டு பேருக்கு நாமதான் உருவுனு அடிப்படையில என் சபலம், சலனம் எல்லாம் ஒதுக்கி வச்சுட்டு அங்க போகணும்.
அவளோட பர்த்டேவை க்ராண்டா செலிப்ரேட் பண்ணணும்னு முடிவு பண்ணினேன்.

ஏற்கனவே அதுக்காகத்தான் விலகி இருக்க நினைச்சேன்.

ஆனா அவன் என்னை
அப்படியொரு வார்த்தை சொல்லி… இழுத்தான். போகாம இருப்பேனா?

அந்த வார இறுதியில் பர்த்டே பார்ட்டிக்குப்  போக தயார் ஆனேன் .
காலையிலேயே அவங்க வீட்ல கேக் கட் பண்றோம்னு சொன்னான்.
“ஏண்டா… எல்லாரும் ஈவினிங்தானே கட் பண்றாங்க?”னு கேட்டேன்.
ராஜீவ்: “காலையிலேயே செலிப்ரேட் பண்ணிட்ட், எங்கயாச்சும் போய் சாப்பிடலாம், ஷாப்பிங் போகலாம்.”

நான் சரின்னு சொல்லி, காலை 9 மணிக்கு கு போய் காலிங் பெல் அடிச்சேன்.
ராஜீவ் கதவைத் திறந்து வெல்கம் பண்ணான்.

மல்லி ஏற்கனவே எனக்காக வெயிட் பண்ணிட்டிருந்தாள்.
“ஹாய்… வாங்க வாங்க. சாப்பிடறீங்களா இல்ல?


நான் : ஃபர்ஸ்ட் கேக் கட் பண்ணுவோம்.”

மூணு பேரும் ரெடி ஆனோம்.
மல்லி கேக் கட் பண்ணாள்.
முதல்ல ராஜீவுக்கு ஊட்டினாள்.
அவன் அவளுக்கு ஊட்டினான்.

அப்புறம் நானும் ஊட்டினேன்.
அவளும் எனக்கு ஊட்டினாள்.

I was happy.
என்னை மாதிரி இருக்கிற அவங்களுக்கு நான் ஏதோ
ஒரு சந்தோஷத்தை கொடுத்த உணர்வு.

இதுக்கு முன்னாடி செக்ஸ்லாம் ஒன்னும் இல்லன்னு தோணுச்சு.

அப்புறம் அவளே கையால டிஃபின் பரிமாறினாள்.
சாப்பிட்டுட்டிருந்தோம்.
“நெக்ஸ்ட் ப்ரோகிராம் என்ன?”னு கேட்டேன்.
அவன் : வேற என்ன ஷாப்பிங் தான்
மல்லி: “ஷாப்பிங்லாம் போர். பீச் போலாம் .”

ராஜீவ்: “அவளோட தூரம் போக முடியாது சரி… ட்ராஃபிக் இருக்கும். போக முடியாது வீக்எண்ட். வேணாம்.

மல்லி : எதுக்கு கார்? ட்ரெயின்ல போவோம். ரொம்ப நாளாச்சு. சென்னை வந்த ஃபர்ஸ்ட் டைம் கூட்டிட்டுப் போன அப்புறம் கார்ல நிறைய தடவை போனோம்.
ஜஸ்ட்  ட்ரெயின் பிடிச்சு, அப்புறம் அங்க இருந்து நடந்து பீச்சுக்குப் போவோம், ரோட்சைடு ஃபுட் சாப்பிட்டு, ஃபுல் நாள் அப்படியே போகும்.”

ராஜீவ் என்னைப் பார்த்தான்.
“இல்லடா… நம்ம ரெண்டு பேருனா ஓகே. எதுக்கு கௌதமை இழுத்துட்டு? கார்ல போலாம் மூணு பேரும்.”

எனக்கு என்ன சொல்றதுனு தெரியல.
ஒரு ஃபார்மாலிட்டிக்கு,
“ட்ரெயின்லயே போலாம். எனக்கு ஓகே”னு சொன்னேன்.
குஷியாயிட்டாங்க.

லோக்கல் ட்ரெயின்.
ஃபுல் கூட்டம்.

மல்லி ஒரு பக்கம், நான் ஒரு பக்கம், ராஜீவ் ஒரு பக்கம்னு ஏறினோம்.
ட்ரெயின் போகப் போக மல்லி எங்கயாச்சும் மிஸ் ஆயிடுவாளோன்னு தோணுச்சு.
கூட்டத்துக்கு நடுவுல நான் போனேன்.

அந்தக் கம்பார்ட்மென்ட் நடு சென்டர்ல ஒரு கம்பியை சப்போர்ட்டுக்குப் பிடிச்சு நின்னுக்கிட்டிருந்தாள்.
நான் அவளுக்குப் பின்னாடி இருந்து வந்ததால அவ என்னைப் பாக்கல.
சுத்தி கூட்டம்.
அதுல ஒருத்தன் தப்பான பார்வையோட அவ பக்கத்துல  நின்னுட்டு இருந்தான் .
எனக்கு அவனோட இன்டென்ஷன் தெரிஞ்சுடுச்சு.
அவளைப் பாதுகாக்க அவ பின்னாடி வேகமா போனேன்.
மல்லிக்கும் ஏதோ உணர்ந்திருப்பா போல. அவனை பாத்து ஒரு மொறை மொறச்சா
நான் கரெக்டா அந்தக் கம்பியைப் பிடிக்கப் போறப்ப…
இன்னொரு ஸ்டேஷன் வந்து  ட்ரெயின் நிக்க , ஆளுங்க ஏறப் போக… வேகமா உள்ள வந்த ஒருத்தன் என்னை இடிச்சான்.
பாலன்ஸ் பண்ண கீழ கம்பி மேல கை வைக்கப் போய்…
மல்லி இடுப்பைப் பின்னாடி இருந்து பிடிச்சுட்டேன்.

ஒரு செகண்ட்…
அவளோதான்னு நினைச்சப்ப…

அந்தத் தப்பான பார்வையோட இருந்த மகராஜன் எனக்காக ஒரு அரை வாங்கினான்.
டக்குனு கூட்டத்துக்குள்ள ஒளிஞ்சுக்கிடேன் .

அப்பொறம் அங்க இருந்து அப்ப தான் அவ கிட்ட வந்த மாறி வந்து ஆல் ரெயிட் மல்லி?னு கேட்டு படத்தை படாத நான் பக்கத்துல இருக்கேன் னு சொல்ல அப்ப தன் மல்லி கண்ணுல ஒரு தெம்பு தெரிஞ்சுது.

ராஜீவும் எப்படியோ எங்க பக்கத்துல வந்துட்டான்

தப்பிச்சேன் னு நெனச்சாலும் அந்த படபடப்பு போகல எனக்கு
ஆனா என்னோட உள்ளங்கை ஒரு மாறி அவளோட இடுப்பு பதிப்பு ஒரு சுகமா இருந்தது, ரொம்ப நேரம் அந்த கைய எங்கயும் வைக்கல


எங்க ஸ்டேஷன் இறங்குறப்ப நான் ஒரு மாதிரி சங்கோஜத்தோட நின்னேன்.
ராஜீவ் மல்லியைத் திட்டிக்கிட்டிருந்தான்.
“இதுக்குத்தான் ட்ரெயின்ல வேணாம்னு சொன்னேன்!”
மல்லி: “சரி விடு. மூட் ஸ்பாயில் பண்ண வேண்டாம். ஜாலியா இருக்க வந்தோம். அத மட்டும் பார்ப்போம்.”

பீச்ல அன்று முழுக்க கழிச்சோம்.
ஆனா எனக்கோ வேற மனநிலை.
விலகி இருக்க முடிவு பண்ணிய சமயத்துல…
விதி என்னை அவளோட இடுப்பைப் பிடிக்க வச்சு, மறுபடியும் காம இச்சையை என் மனசுல விதைச்சுட்டுப் போச்சு.
தடுமாறித் தடுமாறி என் எமோஷன்ஸை கண்ட்ரோல் பண்ணிக்கிட்டிருந்தேன்.
மல்லி மாதிரி ஒரு இன்னசன்ட், செக்ஸி, ஜாலி வைஃப் கிடைக்க…
ராஜீவ் குடுத்து வச்சிருக்கணும்.
மச்சக்காரன்னு பொறாமைப்பட்டேன்.

பீச்ல விளையாடிட்டு திரும்ப கிளம்பலாம்னு மறுபடியும் ட்ரெயின்ல ஏறினோம்.

இந்தத் தடவை மல்லி என்னைக் கூப்பிட்டாள்.
“கௌதம்… ஓவர் க்ரவுடா இருக்கு. நீங்க முன்னாடி போங்க. உங்க பின்னாடி ஒட்டிட்டு வர்றேன். எனக்குப் பின்னாடி ராஜீவ் வருவார்.”
“சரி”னு சொல்லிக் கூட்ட நெரிசல்ல உள்ள போனோம்.
கம்பார்ட்மென்ட் லாஸ்ட்ல ஒரு இடம் கிடைச்சது நிற்க.
க்ரவுட் புஷ் பண்ண…
ராஜீவ் யாரும் அவ மேல மோதாம அவனோட உடம்பை அவ மேல அழுத்தி வைத்திருந்தான்.
நானோ கம்பார்ட்மென்ட் எண்ட்ல சாய்ஞ்சு நின்னேன்.
மல்லி எனக்கும் அவனுக்கும் நடுவுல.
ராஜீவ் மொத்த பேரையும் தாங்கி, அழுத்தம் இன்க்ரீஸ் ஆக பிரஷரை மல்லி மேல போட…
மல்லி உடம்பு என் உடம்பை ஒரசிக் கொண்டே நின்னுட்டுருந்தாள்.
பாவி மவ
என்னைத் தூண்டி விட்டுத் தூண்டி விட்டு டார்ச்சர் பண்றானு மனசுல புலம்பித்   தீர்த்தேன் .

அவளை அடையவும் முடியாம,
அனுபவிக்கவும் முடியாம…
அந்த வேதனை யாருக்கும் வரக்கூடாது.
விதி நான் விலகிப்  நெனச்சாலும்
அவளோட உடம்போட என்னை ஒட்ட வச்சுட்டே இருந்தது.
[+] 1 user Likes heygiwriter's post
Like Reply
#65
[Image: 378-1000.gif]wowwww
Like Reply
#66
அத்தியாயம் 11 – கெளதம் பார்வையில் (பார்ட் 3)

அன்னைக்கு நைட்டு  அவங்க வீட்ல டின்னர் முடிச்சுட்டு கிளம்பும்போது ஒரு முடிவு பண்ணினேன்.

“எதுவும் பெருசா எக்ஸ்பெக்டேஷன் வச்சுக்க வேண்டாம்.
Lets be friends.”

மல்லி  என்னோட படுக்கணும்னு எழுதி இருந்தா படுப்பா, நானே ஏதும் முயற்சி பண்ணி, இருக்கிற நட்பா கெடுக்க வேணாம்.

ஆனா அதுக்குன்னு ஒதுங்கியும் இருக்க வேணாம் எந்த சான்ஸும் மிஸ் பண்ணக்கூடாதுனு ஒரு முடிவு பண்ணினேன். ஒரு ஓபன் எண்டு இருப்போம்.
அதுக்காகவே ரெகுலரா அவங்க வீட்டுக்கு போக ஆரம்பிச்சேன் ஏதோ ஒரு சாக்கு , கொஞ்சம் நேரம் இருப்பேன் டீ சாப்பிட்டு கெளம்புவேன்

ஒவ்வொரு வார இறுதியிலும் அவங்க வீட்ல காலைல இருந்து ராத்திரி வர டேரா  போடுவேன் .. எனக்கு மல்லி மேல ஒரு மாறி obsession வந்துருமோ னு பயமே வர லெவல் அவ இருக்கிற பக்கம் சுத்துனேன் பிரிஎண்ட்ஷிப் னு ஒரு வட்டத்துக்குள்ள

அவங்க கூப்பாமலே என்னோட presense அங்க இருக்க வச்சேன்.
போகும்போது “இன்னைக்கு அவளைத் தொடணும், அனுபவிக்கணும்”ங்கிற எண்ணம் இல்ல.வறது வரட்டும்.எவ்ளோ க்ளோஸ் ஃப்ரெண்ட் ஆகுறோமோ அது வரைக்கும் போவோம்னு ஆரம்பிச்சேன்.

நான் அவங்க வீட்டுக்கு வர்றது ஒரு மாதிரி என்டர்டெயின்மெண்ட்டா அவங்களுக்கும் இருந்திருக்கும் போல.

[b]ரெண்டாவது வார இறுதி – படம்[/b]

[b]படம்[/b] [b]பாக்க[/b] [b]போன[/b] [b]இடத்துல[/b][b] ,[/b]அங்கேயும் ஆம்பளைங்க தொல்லை.
மல்லி நடுவில உக்காந்தாள். ராஜீவ் ஒரு பக்கம். நானும் மறுபக்கம்.
படம் ரொமான்டிக் சீன் வந்தபோது, மல்லியின் கை தவறி என் கை மேல பட்டது  
அது ஒரு ஆக்சிடென்டல் டச். நான் அந்தத் தொடுதலை ரொம்ப நேரம் உணர்ந்தபடி இருந்தேன். அது விஷயம் இல்ல விஷயம் என்னன்னா அவங்க நம்பிக்கையை சம்பாரிச்சானால தான் ராஜீவ் மல்லிய என் பக்கத்துல உக்கார விட்டான்.
இப்படிலாம் செய்யும் போது தான் என் மனசாட்சிக்கும் எனக்கும் ஒரு போர் நடக்கும்

[b]மூன்றாவது வார இறுதி – சமையல்[/b]

மல்லி மசாலா அரைச்சாள்.
நான் வெங்காயம்   வெட்டினேன் .
ராஜீவ் அரிசி கழுவினான்.
மூணு பேரும் சேர்ந்து சமைச்சு சாப்பிட்டோம்.

பிறகு தரையில் உக்காந்து கிரிக்கெட் பார்த்தோம்.
நான் ஒரு கெஸ்ட் னு அவங்க மனசுலயோ எங்கயோ இல்ல. அதுக்கு நானும் அவங்க கூட சமைச்சு சேந்து சாப்பிட்டு வெளயாண்டது தான் சாட்சி

மல்லி எங்க கிரிக்கட் சண்டைலாம் பாத்து சிரிச்சாள்.
“இப்பதான் வீடு  நிறைவா இருக்கு.”
அந்த வார்த்தையைக் கேட்டதும்
நெஞ்சுக்குள்ளே ஏதோ இறுகியது. அவ நம்மளை ஃபேமிலியா நினைக்கும்போது…
ஏன் திரும்பத் திரும்ப நீ மல்லியை செக்ஷுவலா பாக்குற?னு
என்னை நானே கேட்டு வெட்கித் தலைகுனிஞ்சேன்.
இருந்தாலும்
அவளோட முகம்,
அவள் உடல்,
அவள் பழகும் விதம்…
என்னைப் பைத்தியம் பிடிக்க வச்சுடுச்சு.

இப்படி ஒரு மாசம் முடிவுல… நான் பழகுனா விதம், என்னோட எபிபோர்ட்க்கு அவங்க வீட்டுல நானும் ஒருவன் ஆனேன். அது எப்படினா
நான் ஒரு 10 நிமிஷம் லேட்டா வந்தாலும் “எங்க?”னு கூப்பிற அளவுக்குப் போச்சு.
சண்டே மட்டும் போனவன்…
இப்போ சாட்டர்டே மார்னிங்கே போனேன் (நாலாவது வாரம்).
ஐந்தாவது வீக் என்டர் ஆகுறப்ப…
நான் ஆல்மோஸ்ட் படுக்க மட்டும்தான் என் மென்ஸ் ஹாஸ்டலுக்குப் போற மாதிரி சூழ்நிலை.


அவங்க வீட்ல நானும் ஒருத்தனானேன்.

ஆனா என்னோட இச்சைக்கும் ஒரு முடிவு வந்துச்சு.
அதுதான் அந்த மேனேஜர் செட் பண்ண ட்ராப் ராஜீவ் மாட்டினது .

என்னோட கார் ரிப்பேர் ஆனதால அன்னைக்கு அந்த கிளைன்ட் நான் பாக்க போக முடியல. ராஜீவ் மட்டும் போயிருந்தான்
வண்டியை வொர்க்ஷாப்ல விட்டுட்டுப் போனேன்.
அந்தச் சமயம்…
மேனேஜர் செட் பண்ண ஆளுங்க ராஜீவை ஃபேக் கேஸ்ல போட வச்சு…
MD அவங்க பக்கம் திரும்ப வச்சுட்டானுங்க.

அன்னைக்கு வாட்ச்மேன் கூப்டு சொல்லிதான் தெரியும், எப்படியோ மல்லிய கூட்டிட்டு ஸ்டேஷன் போய், அவனை பாத்தோன தான் எனக்கு நிம்மதி வந்தது

அன்னைக்கு ராத்திரி நடந்த விஷயம் என்ன ரொம்ப மாத்திவச்சது

இன்னும் என் மண்டைக்குள் ஒரு ஒரு செகண்டும் ஞாபகம் இருக்கும்…
அன்று இரவு மல்லியை ஸ்டேஷன்ல இருந்து கூட்டிட்டு அவங்க வீட்டுக்குப் போனப்போ நடந்த விஷயம்.
நான் அவளோட…
ஒரு வீட்ல…
ஒரு நைட்ல…
நடந்த விஷயம்.
[+] 2 users Like heygiwriter's post
Like Reply
#67
Good update
[+] 1 user Likes Ragasiyananban's post
Like Reply
#68
Soon rajiv will beg Gowtham to fuck malli and make her pregnant as the relatives and friends call her infertile and can't carry a child or she fell in love with wrong impotent man and spoiled the life
[+] 1 user Likes Ragasiyananban's post
Like Reply
#69
Amazing bro
[+] 1 user Likes Joseph Rayman's post
Like Reply
#70
அத்தியாயம் 11 – கெளதம் பார்வையில் (பார்ட் 4)

ஸ்டேஷன் இருந்து மல்லி அப்பார்ட்மெண்ட் கு போற வரைக்கும்
லாயர் கிட்ட பேசிட்டே வந்தேன், எப்படி ராஜீவை வெளிய எடுக்கணும் னு அந்த யோசனை மட்டும்

ராஜீவ் வீட்டுக்குப் போன  அந்த இரவுதான் எனக்கு  மண்டைல பட்டது
மல்லி மட்டும் தனியா இருப்பானு .

நான் அவளை அப்படியே விட்டுட்டுப் போக முடியாது.
கூட இருக்க ஆசை ஆனா விடமாட்டாளே புருஷன் இல்லாத நேரம் எந்த பொண்டாட்டி அனுமதிப்பா

இருந்தாலும் எனக்கே தெரியும் அவ ஒருநாளும் தனியா இருந்தது இல்ல, எப்பயும் ராஜீவ் இருப்பான்

எதுக்கும் ஒரு  ஃபார்மாலிட்டிக்கு  கேப்போம் னு கேக்க ஆரம்பிச்சேன் .
“மல்லி… நீ தனியா இருப்ப.
நான் ஸ்டே பண்ணிக்கிறேன் இங்கே.
இல்லன்னா ராஜீவ் ரொம்ப பயப்படுவான்.”

மல்லி மறுப்பாளேன்னு பார்த்தேன்.
ஆனா மறுக்கலை.

அவ சரினு தலையாட்டி வீட்டு கதவை தொறந்தப்ப
எனக்கு ஜிவ்வுனு…
என் சுன்னி நட்டுனு நின்னுச்சு.

“ஓத்தா… இதான்டா உன் சான்ஸ்.
அவன் ஸ்டேஷன்ல இருக்கான்.
அவன் பொண்டாட்டி என்கூட வீட்ல தனியா.
ஏதாவது பண்ணி மல்லியை ஓத்துரு.

இத விட்டா வேற பெரிய அல்லவா மாறி ஒரு சான்ஸ்  இல்ல”னு நினைச்சேன்.

நான் இதே சிந்தனைல ஹால் நின்னுட்டு இருந்தப்ப.
மல்லி பேஸ்வாஷ் பண்ணிட்டு
எனக்கு ஃபிளாஸ்க்ல தண்ணி எடுத்துட்டு வந்தாள்.

இந்தாங்க உங்களுக்கு நைட் குடிக்க சூடா இருக்கும் பாத்து குடிங்க.
நான் இன்னும் சினதிக்குள்ள இருந்து வெயியே வரல.
அவளும் எதோ சிந்தனைக்குள்ள போக அவளே
டேபிள்ல வச்சு,
“டிவி பாக்குறீங்களா? பாருங்க”னு ரிமோட்டைக் கொடுத்தாள்.

நான் என்னோட காம பிளான் மைண்ட்செட்ல இருந்து வெளிய அப்பதான் வரேன்
சரியாய் கவனிக்காம ரி மோட்டைப் பிடிக்காம உட்டேன்
டப்புனு  மல்லி காலுக்குக் கீழே விழுந்தது.

மல்லி இப்ப ராஜீவையோ எதையோ நெனச்சு ரிமோட்டை எடுக்க கூட இல்ல
நான் அவ கிட்ட நெருங்கி, குனிஞ்சு அதை எடுக்கப் போனேன்.
அப்போதான் அவளை அவ்ளோ க்ளோஸ்ல பார்த்தேன்.
முட்டி போட்டு கீழ உக்காந்து, செதறுனா பேட்டரி ஆஹ் எடுத்து ரிமோட் போட்டேன்
ரிமோட்டை எடுத்துட்டு கீழே இருந்தபடியே மேல பார்த்தேன்.


“ஓத்தா… நான் கண்ட காட்சி ... அப்படியே மல்லியை தூக்கி போட்டு அங்கேயே  ஓக்கணும்னு எவனுக்கும் வெறி வரும்


[Image: 761698147_dfgdfg.jpg]

அவளோட மூளை ரொம்ப பெருசு.

ஆனா வெளிய இருந்து பார்த்தா அளவா இருக்கிற மாதிரி இருக்கும் போல.
சதிகாரி… அவ அழகை வெளிய காட்டாம கச்சிதமா டிரஸ் போடு மறைக்குறானு ”னு தெரிஞ்சுக்கிட்டேன்.




என் சுன்னி எப்படி நாட்டுக்கும் னு யோசிச்சுப் பாக்கணும்.
மல்லி இன்னும் சில மாசத்துல வாந்தி எடுக்கப் போறான்னு
என் மனசுக்குள்ளே நானே சொல்லி சிரிச்சுக்கிட்டேன்.

அப்போதான் ஒன்னு மனசுல வந்தது. அவசரப்படாத எல்லாம் சரியாய் தான் போகுது

“அவ தூங்கப் போகட்டும்.
அரைத் தூக்கத்துல இருக்கும்போது போய்… அவளை செக் பண்ண போற மாறி ஏதாச்சும் பேச்சு கொடு, சென்டிமென்ட்டா அடி அவ அலுவா.
கன்சோல் பண்ற மாதிரி கிஸ் பண்ணுவோம்.
அப்படியே செக்ஸ்…”னு என் மைண்ட்ல என்னென்னவோ ஓடியது.

ஏதோ ஞயாபகத்துல இருந்தவ அப்ப தான் என்ன பாத்தா

“கௌதம்… இன்னும் கீழ என்ன பண்றீங்க?
காலையில லாயரைப் பாக்கணும்.  நீங்களாச்சும்  தூங்குங்க.”

நான் மல்லிகிட்ட கேட்டேன். அதென்ன நீங்களாச்சும்  
“நீ தூங்கலையா?”

அவ கண்ணுல தண்ணி வர ஆரம்பிச்சுடுச்சு.
எப்படி தூங்க

“நாலு வருஷம்… ஒரு நாள்கூட அவரைப் பிரிஞ்சு தூங்கியதில்ல.
இன்னைக்கு அவர் எங்கயோ… நான் எங்கயோ…”னு அழுதாள்.

நான் ஆறுதல்படுத்துற சாக்குல
அவளோட தோள்ல கை வச்சு…
“அழாத.

நாளைக்கு எப்படியும் வெளிய எடுத்துரலாம்.”
மல்லி கண்ணைத் துடைச்சுக்கிட்டாள்.

ரொம்ப நேரம் கை வச்சா சந்தேகம் வரும்னு கைய எடுத்துட்டேன்
தூங்கணும் மல்லி, நாம அதுத கொஞ்ச நாள் ரொம்ப அலைய வேண்டி இருக்கும் எப்படி தூங்க இருந்த சாத்தியமாகும்

மல்லி யோசிச்சு சொன்னா அப்ப கௌதம்… எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவீங்களா?

நான் : சொல்லு மல்லி

மல்லி : நீங்க தப்பா நினைக்கலைன்னா…
எங்க பெட்ரூம்ல வந்து படுங்க.
எனக்குத் தனியா இருக்க பயம்.”

ஒரு நிமிஷம் திகைச்சு நின்னேன்
எனக்குச் சந்தேகம்.
ஒரு வேலை
“இவ நம்மளை செக்ஸ் வச்சுக்க மறைமுகமா கூப்பிடுறாளோ?”னு.

இருந்தாலும் ஜென்டில்மேன் மாதிரி ஒரு ஆக்ட் போடலாம்னு
அவ கிட்ட கேட்டேன்.

“மல்லி… நீ என்ன சொல்றானு தெரிஞ்சுதான் சொல்றியா?
ராஜீவ் இங்க இல்ல.

நான் உன் கூட ஒரே இடத்துல இருக்கிறதே இப்போ தப்பு.
உன் ரூம் குள்ள கூப்பிடுறியே?

ஒரு வேளை நான் தப்பான எண்ணத்துல இருந்தா… ஓகேவா உனக்கு?”
மல்லி என்னைப் பார்த்தாள்.

“வேற யாரா இருந்திருந்தாலும் ஸ்டேஷன்லேயே எனக்குப் போகத் தெரியும்னு சொல்லியிருப்பேன்.

ராஜீவ் இவளோ நாள் எந்த  ஒரு ஆண் நண்பரை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்ததே இல்ல.

அவர் கூட்டிட்டு வந்த முதல் ஆள் நீங்கதான்.

அவருக்குக் கொஞ்சம் பொசசிவ்னஸ் இருக்கும்.
எங்க வேற யாராச்சும் எனக்கு லவ் அது இதுனு தொந்தரவு பண்ணிடுவாங்களோனு பயந்துதான்… அந்த மனுஷன் என்னை வொர்க் கூட போக வேண்டாம்னு சொன்னார்.

அப்படிப்பட்டவர் உங்களை நம்பி  வீட்டுக்குள்ள அனுமதிச்சுருக்கார், அப்படினா அவரு உங்கள ரொம்ப நம்புறார்..

அவர் நம்புனா
நானும் நம்பணும்.
அவரோட நம்பிக்கைதான் என்னோட நம்பிக்கை.
உங்களுக்கு அடுத்த கேள்வி வரலாம்…
ஹால்லல கூட படுக்கச் சொல்லாம ஏன் பெட்ரூம்லனு.
ஏன்னா எனக்குத் தனியா படுக்க பயம்… அதான்.
உங்களுக்குக் கஷ்டமா இருந்தா ஹால்லல படுங்க.
பெட்ரூம் டோர் ஓபன்ல வச்சுக்கிறேன்.
என் பார்வையில படுற மாதிரி உக்காருங்க.
இல்ல சோபாவை நகத்திப் படுங்க. அது போதும்.”

மல்லி நம்பிக்கை னு ஒரு ஆயுதத்தை வச்சு என்னோட காமத்தை ஒரே போடா போட்டுட்டா

இப்படி ஒரு வார்த்தை கேட்ட அப்புறம்…
என் மனசுல இருந்த எல்லா அழுக்கும்
ஏதோ டிஷ்வாஷர் போட்டு க்ளீன் பண்ண மாதிரி ஆயிடுச்சு.

எப்போ எல்லாம் மல்லி கிட்ட நெருங்குறேனோ…
என்னோட  morale டெஸ்ட் ஏற்படுத்துது.

ஆனா செக்ஸை விட…
இவ என் மேல வச்ச நம்பிக்கையைக் காப்பாத்தணும்னு
உள்ளே படுக்கல மல்லி   …
நான் ஹால்லல சோபாவைத் தள்ளி…
“உன் கண் பார்வையில இருக்கேன்”னு சொல்லி
ஹால்லலேயே படுத்தேன்.


என் நண்பன் இல்லாத நேரம் நான் தன் பாதுகாப்பா இருக்கனும் னு முடிவு panen

அடுத்த ஒரு வாரம் எப்படிப் போச்சுனு தெரியல.

ஆனா ஒரு ராத்திரிகூட நான் தூங்கல.
முதல் ரெண்டு நாள் நித்திரையே இல்லாமல் ஓடினேன்.
சஸ்பெண்ட் ஆன மேனேஜரின் பழைய டிரைவர்,
அவுட்சைட் கன்ட்ராக்டர்,
ரெண்டு ஜூனியர் ஸ்டாஃப்…
எல்லாரையும் தனியா சந்திச்சேன்.
மூன்றாம் நாள் ஒரு பென் டிரைவ் கிடைச்சது.


மேனேஜர் கன்ட்ராக்டர்கு பணம் கொடுக்காம ஏமாத்த பாக்க, அவன் நம்ம பக்கம் சாஞ்சுட்டான்
அவன் கொடுத்த பென்ட்ரைவ் , டாக்குமெண்ட்ஸ், வாய்ஸ் ரெகார்டர் னு எக்கச்சக்க ஆதாரங்கள் இருந்தன.

நான்காம் நாள் MD வீட்டுக்குச் சென்றேன்.
ஐந்தாம் நாள் லாயரோட பேசினேன்.
ஆறாம் நாள் மாலை…
ராஜீவை ஸ்டேஷன்ல இருந்து வெளிய எடுத்து வந்தாச்சு

என் கடமையும் அதோட முடிஞ்சதுனு நெனச்சேன் .
கேஸ் தள்ளுபடி.

ராஜீவ் என்னைப் பார்த்து ஒன்னும் பேசல.
தொண்டை அடைச்சுக்கிடுச்சு.
நீ இல்லனா நானும் மல்லியும் னு ராஜீவ் கண்ணுல தண்ணி.

மல்லி ராஜீவை கட்டி புடிச்சு கோர்ட் வாசல்னும் பாக்காம கன்னத்துல கிஸ் பண்ணினது இன்னும் என் மண்டைல இருக்கு.

இனி என்னோட வாலை சுருட்டி ஒழுக்கமா இருக்கணும்னு நெனச்ச சமயம் தான் கால சூழ்நிலைகள் வேற மாதிரி ஒரு பயணத்துக்கு எங்க மூணு பேரையும் தயார் செஞ்சது
Like Reply
#71
Left side View...Looks Normal       |               Right Side, அவளோட காலுக்கு கீழ உக்காந்து இருந்து பாத்த வியூ


[b][Image: 761698147_dfgdfg.jpg][/b]
[+] 1 user Likes heygiwriter's post
Like Reply
#72
நீங்கள் போடும் புகைப்படமே அந்தப் பதிவை எங்கள் மனக்கண்ணில் கொண்டு வந்து விடுகிறது. கௌதம் ஒரு முன்னேறி சென்றால், இரண்டு அடி பின்வாங்க வைக்கும் சம்பவம் நடைபெறுகிறது. ஊட்டி பதிவுக்காகக் காத்திருக்கிறோம். அங்கேதான் பல திருப்பங்கள் நடைபெற இருக்கின்றன.
[+] 1 user Likes saka1981's post
Like Reply
#73
(2 hours ago)saka1981 Wrote: நீங்கள் போடும் புகைப்படமே அந்தப் பதிவை எங்கள் மனக்கண்ணில் கொண்டு வந்து விடுகிறது. கௌதம் ஒரு முன்னேறி சென்றால், இரண்டு அடி பின்வாங்க வைக்கும் சம்பவம் நடைபெறுகிறது. ஊட்டி பதிவுக்காகக் காத்திருக்கிறோம். அங்கேதான் பல திருப்பங்கள் நடைபெற இருக்கின்றன.

thanmks for appreciatin, these comments makes me to run for more updatyes
Like Reply
#74
அத்தியாயம் 12 – புதிய தொடக்கம் (கெளதம் பார்வையில் )


நானும் மல்லியும் ராஜீவை ரிசீவ் பண்ணி வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனோம்.
அன்னைக்கு நைட் நெறய எமோஷனல் பேசினோம்.

ஒன்னு மட்டும் புரிஞ்சது மல்லியும் ராஜீவும், அவங்க வாழ்நாளுல என்ன என்னைக்கும் மறக்கமாட்டாங்கனு


அடுத்த நாள் ஆபீஸ்க்குப் போனோம்.  
MD எங்களைப் பார்த்ததும் தலைகுனிந்து நின்றார்.  
எங்க ரெண்டு பேருக்கும் ப்ரமோஷன், சாலரி ரைஸ்  தரத் தயாரா இருப்பதா சொன்னார்.  மேனேஜர் மேல எல்லாரும் அன்று கம்ப்ளைன்ட் பண்ணி MD-க்குப் புரிய வச்சிருந்தாங்க.

ஆனா too late.
நானும் ராஜீவும் ஒரு முடிவு பண்ணிட்டோம்.
“We no more will work for you, Mr. MD.”

அவருக்கு ஷாக் எங்களை சமாதான படுத்த

“வேற எங்கயும் இந்தப் பே கிடைக்காது.”னு அவர் சொன்னார்.  

நாங்க:  தேவையில்ல “நாங்க சொந்தமா ஒரு ஃபர்ம் ஸ்டார்ட் பண்ணப் போறோம்.  
Good bye.”

சொல்லிட்டு வெளியே வந்துட்டோம்.

எனக்கும் ராஜீவ்கும் ஆறு வருஷ எக்ஸ்பீரியன்ஸ்.  
எனக்கும் அவனுக்கும் இந்த ஃபீல்ட்ல ஏன் சொந்தமா ஒரு ஸ்டார்ட்அப் ஆரம்பிக்கக் கூடாதுனு பேசிக்கிட்டிருந்தோம். வெளிய வந்த அந்த நைட்

அப்புறம் நம்பிக்கை வைக்கத் தெரியாத ஆளுங்க கூட ட்ராவல் பண்றது வேஸ்ட்.  
அதான் MD கம்பெனி ப்ரோமோஷன் னு சொல்லியும் வெளிய வந்துட்டோம்.

இதன் எங்களோட முதல் பாதை.

கையில இருந்த கேஷ்…  பேங்க் பாலன்ஸ் அப்பொறம்
ரெண்டு பேரும் கார்  ஃபைனான்ஸ்ல அடகு வச்சு…  
சேத்த பணம்

இதுக்கும் மேல
மல்லி கொஞ்சம் ஜுவல்ஸ் கொடுத்தாள்.

20 டேஸ் ரிசர்ச், ட்ராவல் அண்ட் எஃபர்ட்.  
26-ஆம் தேதி ஒரு ஸ்டார்ட்அப் ஆரம்பிச்சோம்.

நான் பிசினஸ் பாத்துக்கிட்டேன்.  
ராஜீவ் ஆபரேஷன்ஸ் பாத்துக்கிட்டான்.

மல்லிக்கு ரொம்ப சந்தோஷம்.  
“நாங்க சொந்தக் கால்ல நிக்கிறோம்.”

நானும் மல்லியும் நினச்சுருந்தா …  
எங்க ஃபேமிலி கிட்ட இருந்து தனித்தனியா காசு கேட்டு வாங்க முடியும்.  
ஆனா சொந்தக் காலுல நிக்கணும்  யாருடைய தயவும் இல்லாம மேல வரணும்னு நினைச்சோம்.

இப்படித்தான் விதி எங்க மூணு பேரையும் மறுபடியும் கட்டிப்போட்டது.

ஆனா இந்த முறை…  
காமம், சலனம், சபலம் எதுவும் இல்ல.  
அதுக்குப் பதிலா பொறுப்பு, அக்கறைனு முன்னேற்றப் பாதையை நோக்கிப் போனோம்.

நான் புது மனுஷனா உணர்ந்தேன்.
ஆனா அது நீடிக்கணுமே?
மறுபடியும் காமம் என்னை ஆட்கொள்ள…  
வேற ஒரு உருவம் மூலமா ஒரு சம்பவம் நடந்தது.

அந்த மேனேஜர் வெளியே வந்தான்.   ஜாமீன்ல.  அவன் தான் அந்த உருவம்
அவனோட இந்த நிலைமைக்கு நாங்க தான் காரணம்னு நினைச்சான்.

கம்பெனி ஆரம்பிச்சு, கிளையண்ட் எல்லாம் பிடிச்சு, பிசினஸ் ஸ்டார்ட் பண்ண டைம் அது நானும் ராஜீவும் ஒரு கிளையண்டைப் பாக்கப் போனப்போ…  
மல்லியும் கூட வந்திருந்தாள்.

நான் உள்ளே பேசிக்கிட்டிருந்தேன்.  
மல்லியும் ராஜீவும் வெளியே நின்னு ஏதோ பேசிக்கிட்டிருந்தாங்க.

அந்த மேனேஜர்…  
அவன் கொண்டு வந்திருந்த வேன்ல…  
எங்க ரெண்டு பேர்ல  யார்  கிடைச்சாலும் இன்னைக்கு ஏத்தி பாலி வாங்கணும்னு  முடிவுல வந்திருந்தான்.

ரோட்சைடுல நின்னுக்கிட்டிருந்த டைம் பார்த்து…  
ராஜீவ் மேல ஏற வந்தான்.  
மல்லி அவன் பக்கத்துல நின்னுட்டு இருந்தா

நான் அப்போதான் பேசிட்டு வெளியே வந்து…  
காரை பார்க்கிங்ல இருந்து எடுத்து…  
அவங்க  நோக்கி என்ட்ரன்ஸுக்கு கார்ல வர…
அந்த மேனேஜர் வேன் வராத பாத்தேன்.
எனக்கு உடனே புரிஞ்சது என்ன விஷயம் னு.

அவன் வர வேகம் நிச்சயம் மல்லியை முட்டிருவானு தோணுச்சு. என்னோட கண்ணு ராஜீவ் நிக்கிறதா கவனிக்கல என் மனசும் கண்ணும் மல்லி மேல தான்

எனக்கு அந்தச் செகண்ட் அட்ரினலின் ரஷ்.  
ஒரு செகண்ட் யோசிக்காமல்…  
கார் ஆக்ஸிலரேட்டரை பிரஸ் பண்ணி…  
மல்லியைக் காப்பாத்த…  
அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வண்டியை விட்டேன்.

அவங்க பதறிச் சிதறி நகர்ந்தாங்க.  
மேனேஜர் வேன் என் வண்டி மேல மோதி…  
ஹெவி ஆக்சிடென்ட்.

கூட்டம் கூடிடுச்சு.  
ஏர்பேக் ஓபன் ஆகி… கண்ணாடி உடைஞ்சு…  
நான் மயக்க நிலைக்குப் போனேன்.

ஏதோ என் மேல பட்டு ஈரமாகி
முழிச்சுப் பாக்கும்போது…  
ஆம்புலன்ஸ்ல இருந்தேன்.  

என் பக்கத்துல மல்லி.  
கண்ணுல அவ்ளோ கண்ணீர்.
அந்தக் கண்ணீர் என் மேல விழுந்தப்போ…  
என் கண்ணுலயும் ஒரு சொட்டு நீர்.

“ச்சி… செக்ஸ்க்கா என்னெல்லாம் செய்யப் பார்த்தேன் உன்ன…”

எனக்கு அன்னைக்கு ஒரே ஒரு சிந்தனை தான் .

“என்னோட எக்ஸ்க்கு முன்னாடி நான் மல்லியைப் பார்த்திருந்தா…  
நிச்சயம் மல்லியை லவ் பண்ணியிருப்பேன்ல.  

Shit… how cruel this world is to me.”

ஆனா எனக்குத் தெரியாது…  
இதுதான் எக்ஸாக்ட்…  
இதே சிட்டுவேஷன் தான்…  
எல்லாத்தையும் மறுபடியும் திருப்பிப் போடப் போகுதுனு.

என்னை மறுபடியும் காம வலையில ஆரம்பிக்க வைக்கப் போற சம்பவம்…  
இதுதான்.
[+] 1 user Likes heygiwriter's post
Like Reply
#75
GUYS feedbacks are much needed and important :D
Like Reply
#76
முதலில் வாழ்த்துகளும் பாராட்டுகளும், ப்ரோ! ஒரே நாளில் இத்தனை பதிவுகள்—செம்ம முக்கியமான பதிவுகள். எந்தப் பதிவிலும் தொய்வு இல்லை. ஒவ்வொரு பதிவின் முடிவிலும், “அடுத்து என்ன?” என்று கேட்க வைக்கும் கேள்வியுடன் முடிக்கும் உங்கள் ஸ்டைல் செம்ம! அடுத்தடுத்த பதிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்
[+] 1 user Likes saka1981's post
Like Reply
#77
படிக்கும்போதே ஆனந்தம் உற்சாகம் மோகம் எல்லாம் தொற்றிக்கொண்டது
Like Reply




Users browsing this thread: 20 Guest(s)