Posts: 1,604
Threads: 10
Likes Received: 6,760 in 1,122 posts
Likes Given: 927
Joined: Dec 2025
Reputation:
268
Today, 01:54 AM
(This post was last modified: Today, 07:28 AM by heygiwriter. Edited 1 time in total. Edited 1 time in total.)
கதைச் சுருக்கம்
மல்லி – என்னோட 28 வயது மனைவி.
நாலு வருஷத்துக்கு முன்னாடி இவளைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணினேன்.
எங்க ரெண்டு பேர் வீட்லயும் எதிர்ப்பு வெளியே வந்தோம். ஒன்னும் இல்லாம இருந்த நாங்க, இன்னைக்கு ஒரு அபார்ட்மெண்ட் ஃபிளாட்ல கவுரவமா குடியிருக்கோம். ஒரு செகண்ட் ஹேண்ட் கார், ஒரு பைக்… நல்ல சம்பளம் னு எல்லாம் இருந்தும் ஒரு வாரிசு இல்ல. போகாத டாக்டர் இல்லை எங்க ரெண்டு பேருக்கும் எந்த குறையும் இலை, ஆனாலும் இன்னும் நேரம் வரலை போலனு எடுத்துகிட்டோமே தவிர, பெருசா அத ஒரு குறையா பாக்கல .
சந்தோஷமா இருந்தோம்.
ஆனா எங்க லைஃபை ஒரு புயல் திருப்பிப் போட்டுச்சு.
அதுக்குக் காரணம் ஒரு ஆணோ பெண்ணோ இல்ல.
நாங்க தான்.
இன்னும் சொல்ல போனா ஒரு பொய்.
Posts: 1,604
Threads: 10
Likes Received: 6,760 in 1,122 posts
Likes Given: 927
Joined: Dec 2025
Reputation:
268
[b]அத்தியாயம் 1 - [/b]
[b]6 [/b][b]மாதத்திற்கு[/b] [b]பிறகு ஒரு நாள்...[/b]
காலை 11 மணி.
கார் ல இருந்து இறங்கி வேகமா என்னோட அபார்ட்மெண்ட் லிப்ட் நோக்கி ஓடுனேன். என் மனசுல அப்படி ஒரு பரபரப்பு, பரிதவிப்பு, பயம். ஆனா இதெல்லாம் தாண்டி ஏதோ ஒரு ஓரத்துல மல்லி மேல ஒரு சின்ன நம்பிக்கை இருந்துட்டே இருந்துச்சு. நிச்சயம் நிலைமை கை மீரா வாய்ப்பே இல்ல.
ஏன்னா அவ எனக்காக பண்ண தியாகம் கொஞ்சம் நஞ்சம் இல்ல. அப்படிப்பட்டவ இப்படி ஒரு துரோகம் பண்ண மாட்டா. என் சந்தேகம் குழப்பம் எல்லாத்துக்கும் இன்னும் கொஞ்சம் நேரத்துல விடை கிடைச்சிடும்னு ஃபிளாட் லிஃப்ட் குள்ள போனேன்
லிஃப்ட் கதவு மூடும்போது ஆபீஸ்ல நான் சொன்ன பொய் தான் ஞாபகம் வந்துச்சு. ஃபைல் மறந்து வச்சுட்டேன், எடுத்துட்டு வர்றேன்னு ஆபீஸ் போன வேகத்துல வீட்டுக்குத் திரும்பி வந்துட்டேன் .
லிஃப்ட் கதவு திறந்தது. வழக்கமா போற இடம் தான், ஆனா இன்னைக்கு நடக்க நடக்க கால்களோட மனசும் பாரமா இருந்தது. வீட்டை நெருங்க நெருங்க ஒரு பயம். கதவு கிட்ட போனேன். கதவை லாக் பண்ணலை. திறந்து மெதுவா உள்ள போனேன்.
எங்க வீட்டோட கதவை தொறந்தாலே இடது பக்கம் கிச்சன் வலது பக்கம் நுழைவுல இருந்தே ஹால் தான். நான் எப்ப எந்த நேரத்துல வந்தாலும் மல்லி கிச்சன் ல இருப்பா ஏதோ ஒன்னு புதுசா ட்ரை பண்ணிட்டே இருப்பா, அவளால சும்மா இருக்க முடியாது. அப்படி ilana வழக்கமா கிச்சன் ல இருப்பவ இன்னைக்கு அங்க இல்ல, ஹால் ல ஓடற டிவி இன்னைக்கு வழக்கத்துக்கு மாறா ஆப் ல இருக்கு.
அவ இப்ப எங்க இருப்பா என்ன பன்னிட்டு இருப்பான்னு கெஸ் பண்ண முடிஞ்சுது .
பெட்ரூம்
வழக்கத்துக்கு மாறா என்னோட இதய துடிப்பு பலமடங்கா இருந்தது. அவளை எப்படி பாக்கிறதுனு தயக்கம். சேரி இவளோ தூரம் போயாச்சு இனியும் மூடி மறைக்க வேணாம். எது நடந்தாலும் பாத்துக்கலாம் னு
சடக்குனு
பெட்ரூம் கதவைத் திறந்தேன்.
என்னோட தேவதை என்னோட மல்லி இன்னும் படுத்து தான் இருந்தா. அவ கண்ணுல ஒரு சோகம் தொற்றி இருந்தது . என்னைப் பார்த்ததும் எழுந்து உக்காந்தா.
நான் கொஞ்சம் கூட டைம் வேஸ்ட் பண்ணாம, அவளைத் தர தரன்னு எங்க வீட்ல இருக்கிற கெஸ்ட் ரூம், அதாவது இன்னொரு பெட்ரூமுக்கு கூட்டிட்டு போனேன்.
அவ கோவமா இருந்தா. ஆனா கோவத்தைத் தாண்டி ஏதோ ஒரு கலக்கம், சோகம். நான் சந்தேகப்படுறேன்னு நினைக்கிறாளா முதல் முறையா அவளோட என்ன ஓட்டம் புரியலை. இத்தனை வருஷத்துல இந்தக் கொஞ்சம் மாசம் தான் என்னால மல்லியைப் புரிஞ்ச முடியாம தவிக்கிறேன். அவ மனசுல என்ன ஓடுது என்ன நெனைக்கிறா .
கொஞ்ச நேரம் வெறிச்சு வெறிச்சு பாத்தவ இப்போ பொறுமை இழந்து கேட்டா,
“எதுக்கு உன் வீட்லேயே ஏதோ திருடன் மாதிரி நொளையுற? நீ என்ன சந்தேகப்படுறது பச்சையா தெரியுது. விருப்பம் இல்லன்னா கௌதம்-ஐ வெளிய அனுப்பு. ஏன் இன்னும் வீட்ல வச்சுருக்க அதான் சந்தேகம் னு ஒன்னு வந்துருச்சே ?”
நான் அவனை நல்லவன்னு சொல்றதால தானே நீ அவன் மேல வீண் பழி போடுற . இதெல்லாம் அவனுக்குத் தெரிஞ்சா கஷ்டப்படுவான்.
எப்படி எப்படி அவனுக்கு என் மேல ஒரு கண்ணு இருக்கு?
செரி இது உனக்கு எப்போ இது தெரிஞ்சது ? நேத்தா ? இன்னைக்குக் காலையிலா? இல்ல போன மாசம் 6-ஆம் தேதியா?
அவ கொஞ்சம் கூட காப் விடாம கோவத்தைக் கொப்பளிச்சுத் தீர்த்தா.
நான் ஒரு பெருமூச்சு விட்டு அவளைப் பார்த்தேன். கோவத்துலயும் என் மனைவி அழகா தான் இருந்தா. ஆனா அவளோட கோவமான பார்வை என்னைத் திரும்ப எதார்த்த நிலைக்குத் தள்ளுச்சு.
அவ கையைப் பிடிச்சு பெட் பக்கத்துல தள்ளி,
“நான் எதுவும் உளரலை. காலையில உங்கிட்ட மனசு விட்டு பேசணும் னு நெனச்சேன், பேசினேன், நான் எதுவும் பொய் சொல்லலை. நான் அவன் மேல பொறாமையும் படலை. இப்ப நான் சந்தேக பட விரும்பல, எல்லாத்துக்கும் சாட்சியோட பேசுறேன். நாம தான் அவனை உள்ள இழுத்தோம், இப்ப ட்ராக் மாறுது, பவுண்டரி செட் பண்ணணும்னு சொல்றேன்.”
சாட்சியா புரியல?
மல்லி என் கண்ணைப் பார்த்தா. அவளோட பார்வை ஓட அர்த்தம் இன்னும் எனக்கு புலப்படல. கொஞ்ச நாளா அவளுக்கும் அவனுக்கும் ஏற்பட்ட நெருக்கம் நட்பு, அவ என்ன செஞ்சாலும் என் மனசு ஒப்பள ஏதோ தவறா இருக்கிற பீல் இருந்துகிட்டே இருக்கு
நான் சாட்சி தான அந்த பெட்ஷீட்டுக்கு அடில கை விட்டுக் கிடைக்கிறதை எடுன்னு சொன்னேன்.
ஒரு நிமிஷம் மல்லி என்னையே பார்த்தா. அப்புறம் என்ன நினைச்சான்னு தெரியல. என் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு பெட்டை கொஞ்சம் தூக்கி கை விட்டா. அந்தப் பக்கம் இந்தப் பக்கம் கை விட்டு ஏதாவது கிடைக்குதான்னு பார்த்தா.
நான் கிட்ட போய் பெட்டை ஃபுல்லா தூக்கிப் காட்டினேன் . வெயிட்டான மெத்தை தான்.
ஒரு நிமிஷம் அப்படியே அவ உறைஞ்சுட்டா.
அவ ரெகுலரா போடுற ப்ரா ஒன்னு மெத்தைக்கு அடில இருந்தது.
அவளுக்கு பேச்சு வரல ஒரு செகண்ட்.
“இது எப்படி இங்க?”னு மல்லிய பார்த்து கேட்டேன் .
“இத வச்சு என்ன சந்தேகப்படுறிய?”னு அடுத்த கேள்வி.
நான் அவ கையைப் பிடிச்சேன். அதே பெட்ல உக்கார வச்சேன்.
“நான் மனசு விட்டுப் பேசுறேன் மல்லி. நான் யாரையும் குறை சொல்லப் போறதில்ல. யாரையும் சந்தேகப்படலை. ஆனா எனக்குப் பதில் வேணும். தெளிவு வேணும். கொஞ்ச நாளா எதுவும் செரி இல்லை. இந்த 6 மாசம் நெறய நடந்துச்சு அது எல்லாத்துக்கும் நாம தான் முழு பொறுப்பு. பட் எதுவும் நம்ம குடும்ப வாழ்கை ஆஹ் கேள்விக்குறி ஆகுதுன்னா நாம தான நேர் படுத்தனும்?
எப்படி உன் ப்ரா இங்க வந்துச்சு?”
மல்லி கண்ணுல தண்ணி தேங்க ஆரம்பிச்சது. எனக்கு அதுலயே கொஞ்சம் புரிஞ்சது. என்னோட கேள்வி அவளை ஹர்ட் பண்ணிருக்கும்.
எனக்கு தெரியலங்க
என் கையை ஒதறி விட்டா. எனக்கு அவ கோவம் புரிஞ்சது. ஆனாலும் சில தெளிவு வராம நான் இத விடறதா தில்ல.
“சரி உனக்குத் தெரியாதுனு சொல்ற. வேற எப்படி இங்க வந்திருக்கும்?
எனக்குத் தெரிஞ்ச பதில நான் சொல்றேன். உனக்குத் தெரிஞ்ச பதில நீ சொல்லு.”
மல்லி என்னோட கண்ணை ஒரு மாதிரி புரியாம பார்த்தா.
“ஒன்னு நீ இங்க வந்து போட்டுருக்கணும். இல்ல யாராச்சும் எடுத்து வந்து போட்டுருக்கணும்.
இந்த வீட்ல இருக்கிறதே நாம மூணு பெரு. நம்ம பெட்ரூம்ல இருக்கிற உன் உள்ளாடை இன்னொருத்தன் பெட்-கு அடில இருக்கு. நீ எதுவும் செஞ்சுருக்க மாட்டீங்கற நம்பிக்கை எனக்குள்ள இருக்குறதால தான் உன்னையும் கூட்டிட்டு வந்து இது என்னன்னு தெரிஞ்சுக்க ட்ரை பண்றேன்.
நீ பன்னிருக்க மாட்ட, நான் எதுக்கு செய்யணும். மிச்சம் இருக்கது அவன் தான். அவனுக்கு தப்பான எண்ணம் இருக்குமோ? நம்ம சேப்பிடிக்கு தான் கேக்கறேன்.
கௌதம் உன்கிட்ட எப்படி நடந்துக்குறான்?”
மல்லி ஒரு நிமிஷம் ஷாக் ஆனா இருந்தாலும் கொஞ்சம் பெருமூச்சு விட்டு சொன்னா,
“எனக்கு என்ன பதில் சொல்றதுனு தெரியல. என்கிட்ட எந்த ஒரு தப்பான எண்ணத்தோட இருக்கிற மாதிரி தெரியல.”
“அப்புறம் இது எப்படி?”னு கேட்டேன்.
“தெரியல”னு மறுபடி சொன்னா.
மல்லி பெட்ல இருந்து எழுந்தா. என் கண்ணைப் பார்த்து சொன்னா,
“நாம தான் கௌதமை வரவழைச்சு இங்க இருக்க வச்சோம். அதுவும் என்னை விட நீ தான் அவனை கட்டாயப்படுத்தி கூட்டிட்டு வந்த . அவனை வெளிய அனுப்பணும்னு முடிவு பண்ணிட்டா அனுப்பு. இத காட்டி அவனை நோகடிச்சுராத . வருஷக் கணக்கா ஒரு பொண்ணோட தொடுதல் இல்லாம இருந்திருக்கான். என்னோட நெருக்கம் ஏதோ பண்ணிருக்கும்.
என்கிட்ட இப்ப வரைக்கும் எதுவும் தப்பா நடக்கல. இதுக்கு மேல உன் முடிவு. எப்படி டிசென்ட் ஆ கட் பண்ண முடியுமோ கட் பண்ணு.”
மல்லி பேசி முடிச்சதும் எனக்கு ஒரு ஆச்சர்யம். அவளுக்குக் கௌதம் மேல கோவமே வரலையா???
நான் கேட்டுட்டேன்
“மல்லி, கௌதம் உன்னோட ப்ராவை அவனோட பெட்-குள்ள வச்சிருக்கான். உனக்குக் கோவம் வரலையா? உனக்குத் தப்பா தெரியலையா?”
மல்லி : “தப்பா தான் தெரியுது. ஆனா பாசத்தை வச்சுத் தொலைச்சுட்டனே. அவரோட இடத்துல இருந்து பாக்க நினைச்சேன். வேற ஏதாச்சும் விஷயம் இருந்தா நான் உன்கிட்ட சண்டை போட்டிருப்பேன். ஆனா இது என்ன சம்பந்தப்படுத்தற விஷயம், அந்தரங்கம். இன்னும் சொல்லப் போனா, எதுக்காக என் லைஃபை ரிஸ்க் பண்ணுனோம், அதுவே என்கிட்ட இருந்து பறிக்கிற விஷயம்.
அதனால முடிவை உன்கிட்ட விடுறேன். என்னை எதுவும் கேக்காத. நான் இப்போ அவனை வெளிய அனுப்புனு சொன்னாலும் உன் மனசு நாடகம் போடுறனோ னு சந்தேகப்படும். இல்ல அவனுக்கு ஆதரவா..... உதாரணத்துக்கு, பெண்கள் நாளே வெறுத்தவன், என்னோட நட்பு கிடைச்சதும் ஒரு சலனம் வந்திருக்கும். இது இயற்கைன்னு சொன்னா அவனுக்குச் சப்போர்ட் பண்ற மாதிரி இருக்கும். ஏன் நான் அவன் கூட படுத்துருப்பேன் னு கூட என்ன தோணும்
உனக்கு நம்ம மேரேஜ் லைஃப், நம்ம பாண்டிங், எது செஞ்சா சேஃப் ஆ இருக்கும்னு ஃபீல் பண்றியோ அத செய். எது செஞ்சா எல்லாம் சரியோ அத செய். ஆனா உன்கிட்ட ஒண்ணே ஒண்ணு தான் கேப்பேன். இங்க நம்ம மூணு பேர்ல யாரும் நோகாம பாத்துக்கோ. இது நமக்குள்ள இருக்கட்டும்.”
நான் : மல்லி எனக்கு அவனை வெளிய அனுப்ப விருப்பம் இல்லை, நமக்காக அவனும் நெறய பன்னிருக்கன், அதுக்காக என்னோட வாழ்க்கைக்கு நடுவுல நான் வர விட மாட்டேன்.
நான் தெளிவா புரிஞ்சுக்க ட்ரை பண்றேன்.
சேரி கடைசியா ஒரே ஒரு கேள்வி
எவளோ நாலா இந்த ப்ரா காணாம போச்சு.
மல்லி அப்போ அந்தப் ப்ராவைப் பார்த்து சொன்னா,
“இது ஞாபகம் இருக்கு. போன மாசம் துணி காய்ச்சு போட்டேன். அப்புறம் காணாம போச்சு. காத்துல பறந்திருச்சுனு நினைச்சேன். கௌதம் இங்க வச்சிருந்திருக்கான்.”
“ஒரு மாசமா…?”
“ஆமா , ஒரு மாசம் இந்தப் ப்ராவைக் காணோம்.”
“உனக்கு இந்த ஒரு மாசமும் கௌதம் எதுவும் தப்பா நடந்துக்கலையா?”
மல்லி என்னோட முகத்தை ஒரு நிமிஷம் பார்த்தா. அப்புறம் சொன்னா,
“இல்ல. இந்த ஒரு மாசம் எப்பவுமே போல தான் இருந்தான். அது என்ன ஒரு மாசம், இப்படி தான் 6 மாசமும்.
நான் : 6 மாச கதை வேற, ஆனா நாம ஊட்டி போய்ட்டு வந்ததுல இருந்து ஒரு மாசம் ஆச்சு, உன் ப்ரா காணாம போயும் ஒரு மாசம் . மனுஷங்க நாளே மாறுறவங்க தான
மல்லி : உன்கிட்டயும் நெறய மாற்றம் இருக்கே
மல்லியோட பார்வைல அவளுக்குள்ளயும் பல கேள்வி இருக்கிறத உணர்ந்தேன் ஆனா கேக்க தோணல என் முன்னாடி வேற ஒரு கேள்விக்கு இப்ப பதில் தேடிட்டு இருக்கேன்
மல்லி கொஞ்சம் நேரம் கழிச்சு தயங்கி சொன்னா. மேபே நைட் அவனோட தேவையைப் பூர்த்தி பண்ணிக்க மட்டும் என்னோட ப்ராவை வச்சிருப்பானோ என்னவோ?” என் மேல தப்பான எண்ணம் இல்லாம கூட இருக்கலாம்ல. அதாவது அவருக்கு சலனம் இருக்கும் ஆனா செய்ய இன்டெண்ட்டின் இருக்காது. சும்மா நைட் மட்டும் அவரோட தேவையை னு இழுத்தா.
எனக்கும் அந்தப் பொறி தட்டுச்சு.
நானும் இதே மாதிரி காலேஜ்ல இருக்கிறப்ப, ஃபிரண்ட்ஸ்-ஓட ஒரு வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கி இருந்தோம். அந்த ஹவுஸ் ஓனர்-ோட மனைவி மேல எல்லாருக்குமே ஒரு கண்ணு. கை அடிப்போம். ஆனா கிட்ட நெருங்க பயம். சலனம் அது வேற சப்ஜெக்ட். மரியாதை, பழக்கம் அது வேற சப்ஜெக்ட். கடைசி வரைக்கும் யாரும் எல்லையை மீறலை. ஆனா அவங்க உள்ளாடை அடிக்கடி காணாம போகும். பாவம்.
ஒரு நிமிஷம் சின்ன சிரிப்பு வந்துச்சு. ஆனா எப்படி சொல்லிக் கௌதமை வெளியேத்துவேன்? ஒரு வேளை அவனுக்கு நெஜமாவே மல்லி ய அடையனும் னு நெனப்பு இல்லாம இருக்கலாம். சொன்ன மாதிரி வெறும் சலனம், கை அடிக்க மட்டும்.
ப்ராமிஸ் பண்ண மாதிரி கொஞ்சம் நாள்
இருந்துட்டுப் போகட்டுமா?
நான் மனசுல கணக்கு போட ஆரம்பிச்சேன்.
மல்லி ஒரு ஐடியா சொன்னா.
“வேணும்னா அவனை டெஸ்ட் பண்ணலாம்.”
என்னோட கண் டக்குனு அவளோட கண்ணைப் பார்த்தது.
அவ முகத்துல ஒரு தெளிவு.
“நாம ஊட்டிக்கு நம்ம மூணு பேரும் போயிட்டு வந்ததுல இருந்து தான் நீ நீயா இல்ல. என்னாலயும் இப்படி பயந்து வாழ முடியாது. மேபே ஊட்டி அவரோட மனசை வேற மாதிரி சலனப்படுத்தியிருக்கும். டெஸ்ட் வைப்போம். அவன் தடுமாறினா, நானே துரத்திடுவேன். ஒரு வேளை ஆகலைன்னா, நீயே ஒரு முடிவு எடு. அது வெளிய அனுப்புறதா இருந்தா இத மென்ஷன் பண்ணாம அனுப்பு. இங்கேயே இருக்கணும்னு முடிவு பண்ணா நான் ஒன்னும் சொல்லப் போறதில்ல.”
நான் அவளோட கண்ணைப் பார்த்துக்கிட்டே இருந்தேன். என்னால ஒரு முடிவுக்கு வர முடியல. அவளையே கேக்க முடிவு பண்ணேன்.
“சரி… என்ன டெஸ்ட் அது?”
அவளோட பதில் என்னைத் திக்குமுக்காட வச்சது.
Posts: 1,248
Threads: 0
Likes Received: 455 in 409 posts
Likes Given: 793
Joined: Aug 2019
Reputation:
3
•
Posts: 1,651
Threads: 1
Likes Received: 829 in 680 posts
Likes Given: 3,049
Joined: Jan 2024
Reputation:
9
Welcome to the new story
Good update bro
Keep rocking
•
Posts: 220
Threads: 0
Likes Received: 80 in 70 posts
Likes Given: 126
Joined: Sep 2019
Reputation:
1
•
Posts: 285
Threads: 0
Likes Received: 177 in 134 posts
Likes Given: 273
Joined: Dec 2018
Reputation:
4
அழகான கதை தொடக்கம்.... ஜேம்ஸ் பாண்ட் படங்களின் ஓப்பனிங் காட்சியில் கிளைமாக்ஸ் மாதிரி ஒரு சீன் வைப்பார்கள் அல்லவா? உங்கள் கதையும் அப்படித்தான் ஆரம்பிக்கிறது. உங்கள் ஒவ்வொரு கதையையும் போல, ஒரு ரோலர் கோஸ்டர் ரைடுக்கு எங்களை தயாராக்கிவிடுகிறீர்கள்!
•
Posts: 1,604
Threads: 10
Likes Received: 6,760 in 1,122 posts
Likes Given: 927
Joined: Dec 2025
Reputation:
268
அத்தியாயம் 2 - “என்ன டெஸ்ட்?
எதுக்கு டெஸ்ட்
மல்லி: “சந்தேகம்னு வந்திருச்சு, தீர்த்துருவோம்.
“என்ன டெஸ்ட்? வைக்க போற
மல்லி:
வழக்கம் போல சாப்பிட்டு நீ தூங்கப் போ. நான் வழக்கத்துக்கு மாறா கெளதம் கூட டைம் ஸ்பெண்ட் பண்றேன். எதிர்பாராத அளவுக்கு என்னோட சேலை முந்தானை வெளகுற மாதிரி ஏதாச்சும் பன்றேன் , அவன் கண் முன்னாடி. அவன் சபல பட்டா தொட நினைச்சா, அங்கேயே முடிவு பண்ணிடுறேன்.
உனக்கு டெக்ஸ்ட் பண்றேன், வந்துடு.
தொட நினைக்கலைய்னா சேஃப்…”
நான் : சூப்பர் ... என்ன ஒரு லூசுத்தனமா ஐடியா ஆல்ரெடி சபலப்பட்டவனுக்கு ஏதோ தேவை இல்லாம இடம் கொடுக்கிற மாதிரி…”
மல்லி:
“எனக்குத் தோனுறத சொன்னேன். உனக்கு வேற ஐடியா இருந்தா சொல்லு.”
நான் : நான் உன் ஐடியா வ குத்தம் சொல்லல, நீ வழிய போய் உன் மாறாப்ப விலக்கி காட்டினா, நாச்சுரலா இருக்குமா? அவனுக்கு சந்தேகம் வந்தா உனக்கும் இதுல விருப்பம் இருக்குனு உன் மேல ஏறிட போறான்
மல்லி : ஆமால இப்ப என்ன பண்றது இதான் எனக்கு தோணுச்சு
நான் : இங்க பாரு நான் எல்லாம் யோசிச்சு தான் சொல்றேன். இது போன மாசத்துக்கு முன்னாடி சொல்லிருந்தா கூட, நடைமுறை படுத்தலாம். ஆனா இப்ப நெலமை வேற, போன மாசம் ஊட்டி ல நடந்தது லாம் நியாபகம் இருக்கா? கெளதம் பாட்டி வீட்ல நடந்தது... அப்புறம் அந்த சத்தியம்.
மல்லி : அது அவருக்கு உதவ தான ஒரு நாடகம் போட்டோம்.
நான் : உதவி தான், மூணு பேரும் சேந்து முடிவெடுத்து தான் பாட்டி வீட்டுக்கே போனோம். ஆனா கொஞ்சம் அளவுக்கு மீறி நெருங்கி பழகுனீங்க .. அந்த பழக்கம் இன்னைக்கு இணை பிரியா நண்பர்கள் மாறி இருக்கீங்க. நீ நல்ல எண்ணத்துல ஒரு ப்ரெண்டா நெனச்சு எல்லாம் பண்ற. ஆனா கெளதம் வேற மாறி அர்த்தம் எடுத்து இருந்தா? நீ மாராப்பை விளக்கி காட்டினா கணபார்ம் பணிக்குவான் . மனுஷங்க மாறிட்டே இருப்பாங்க, கெளதம் மாற மாட்டானா . ?
மல்லி சற்று யோசித்தால்.
மல்லி : எனக்கு தெரியலைங்க நீங்களே சொல்லுங்க
வெகு நேரம் யோசித்தவாறே இருந்தேன், மல்லி ஏதோ சொல்ல எத்தனித்தாள்.
மல்லி : நான் என் மனசுல இருந்து சொல்றேன், இந்த ஆறு மாசம் கெளதம் வந்ததுக்கு அப்பொறம், அவரால நமக்கு நல்லது தான் நடந்திருக்கு. உங்களுக்கே தெரியும் நான் எந்த ஆம்பிளை கிட்டயும் பேச தயங்குவேன், கெளதம் ஒரு பிரண்டா ஒரு வழிகாட்டியா ஒரு நல்ல குடும்ப ஆள் மாதிரி இருந்தார், இன்னும் இருக்கிறார். அத நினைக்கும் போது கஷ்டமா இருக்கு . அவருக்கு நாம ரொம்ப கடமை பட்டுருக்கோம் .
நான் : சரிதான், அதுக்கு உன்ன நான் அவன் கிட்ட பறிகொடுக்க முடியாது. நீ அவனோட போறத பாக்க முடியாது.
மல்லி ஒரே அடியாக என் என் கன்னத்தில் அறைந்தால். ஒரு இம்பல்சில் செய்தால் விளையாடும் சீரியஸும் கலந்த அறை
மல்லி : என்ன இப்படி பேசுற. லூசா நீ , அவனுக்கு என் மேல என்ன எண்ணம் வேணா இருந்துட்டு போகட்டும், நீங்க எப்படி என்ன இப்படி நெனைப்பிங்க. அவனோட போறதுனா என்ன அர்த்தம். நான் அவர் கூட போயிருவேன் னு நெனைக்கிறிங்களா.
நான் : அந்த அர்த்தத்துல சொல்லல, அவன் உன்ன அபகரிக்க நெனச்சா ? அவன் கிட்ட பணம் இருக்கு, கார் இருக்கு, சொந்த ஊருல பங்களா இருக்கு. நாமளே பாத்துருக்கோம்.
மல்லி : வேற என்னலாம் என பத்தி சீப்பா நெனச்சுருக்க ?
என்ன இழுத்துட்டு சென்னை பஸ்ல நைட் வரப்ப சொன்னியே? நியாபகம் இருக்கா? //நல்ல வேல உங்க அப்பா 6-7 கார் வரிசையா வீட்டுக்குள்ள நிறுத்தினான் அது பின்னாடியே பதுங்கி பின்வழியா வந்தேன் னு// சொன்னியே, நியாபகம் இருக்கா ?
யாருக்காக விட்டுட்டு வந்தேன், இப்ப இவனோட ஒரு கார் கும் பணத்துக்கும் அவன் கூட போவேனா ?
நான் : சாரி .. ஒரே வார்த்தையில் முற்று புள்ளி வைத்தேன் .
சிறிது நேரம் இருவரும் பேசாமல் இருந்தோம்..
அவளே சாரி னு சொல்லி, வேற யோசிங்க.. தேவை இல்லாத எண்ணம் லாம் வேணாம். என்ன நடந்தாலும் உன்ன விட்டு எங்கயும் போகமாட்டேன். நான் பல விஷயம் உனக்காக மட்டும் தான் பண்றேன்.
நான் அவகிட்ட சாரி கேக்க போனேன்.
அவளோ கைய நிப்பாட்டு னு சொல்ற மாதி செய்கை செஞ்சு என்கிட்ட பேசுற நேரத்துல ஏதாச்சும் யோசி னு சொன்னா
கொஞ்ச நேரம் யோசிச்சேன்… எதுவும் புடிபடல
10 நிமிஷம் கழிச்சு
மல்லி குறுக்கிட்டால் -
ரொம்ப நேரமா யோசிக்கிறீங்க, நேரத்தை வீணடிக்காதிங்க. ஆபிஸ் போய் கூட யோசிங்க.
எந்த முடிவா இருந்தாலும் நீங்களே எடுங்க, கௌதம வெளியே அனுப்பறதுனாலும் செரி இங்கயே இருக்கட்டும் நாலும் செரி . நான் திரும்ப திரும்ப சொல்றது ஒண்ணே ஒண்ணுதான், வேணாம்னு முடிவு பண்ணா, அவர் மனசு நோகாம டீசண்டா ஒதுங்குவோம். நான் ரொம்ப நன்றி கடன் பட்டிருக்கேன்
நான் : ஏன் எனக்கு நன்றி இல்லையா. வேற யாராச்சும் இருந்திருந்தா இந்நேரம் கழுத்தை புடிச்சு வெளிய தள்ளிருப்பேன். கௌதம்ங்கிற நாலா தான் இவளோ குழப்பம்.
மல்லி : குழப்பம் இருந்தா கூட பரவாஇல்லை உனக்கு சந்தேகமும் இருக்கே.
நான் : சந்தேகம் உன் மேல இல்ல. அவன் மேல. உன்னோட நெருக்கம் அவனை தடுமாற வச்சுருச்சோனு சந்தேகம். இல்லைனா உன்னோட உள்ளாடைக்கு அவன் பெட் ரூம் ல என்ன வேலை? இங்க பாரு எனக்கு நெறய நன்றி இருக்கு, நாம கடமை பட்ருக்கோம் அதான் நான் யோசிக்கிறேன். எப்படி ஹாண்டில் பண்ணனும் னு யோசிக்கிறேன் .
மல்லி : நீ தப்பா நெனைக்கலைனா நான் ஒன்னு சொல்லவா?
சொல்லு!
மல்லி : ஒரு வேலை கெளதம் நீ நெனைக்கிற மாறி ஆளு இலேன்னா ? ஒரு வேலை தவறுதலா என்னோட ப்ரா அவர் கைக்கு போய் அத கொடுக்க தர்ம சங்கட பட்டு மறச்சு வச்சுருப்பாரோ?
நான் : வேற வேற
என்ன கதைலாம் இருக்கு உன் மண்டைல
மல்லி : என்ன நக்கல் பண்றிங்களா.
நான் : வேற என்ன சொல்ல சொல்ற, நீ சொல்ற விஷயம் அப்படி. நீயே லாஜிக் ஆ யோசி எப்படி மாடில இருந்து ப்ரா நடந்து வந்துச்சோ? உன் ரூம் கு போறதுக்கு பதிலா அவன் ரூம் கு போச்சோ?
Posts: 1,604
Threads: 10
Likes Received: 6,760 in 1,122 posts
Likes Given: 927
Joined: Dec 2025
Reputation:
268
மல்லி : நான் அப்படி சொல்ல வரல, வேற காரணம் இருக்குமோ னு யோசிக்கிறேன். கண்ணால் காண்பதும் பொய் காதால் ...
நான் : அதெல்லாம் செரி தான். இந்த விஷயத்துல இதுக்கு மேல வேற ஒன்னு இருக்கிற மாறி எனக்கு தோணல. எல்லாரும் உன் புருஷன் மாறி உத்தமன் இல்லையே , நீ கெளதம் என்ன மாறி ஒருத்தன் னு நெனச்சு பழகிட்ட.
மல்லி : இங்க பல பேர் இருக்காங்க நல்லவங்க வேஷம் போட்டு, சிலர் மனசுல காமம், சிலர் மனசுல வக்கிரம், ரெண்டுக்கும் வித்யாசம் தெரியாத இன்னும் பலர். இதுக்குன்னு மட்டும் இல்லை, பல விஷயத்துல மனசுல ஒன்னு நெனப்பாங்க வெளிய வேற ஒண்ணா காட்றாங்க. அவங்கள யாரும் தப்பா ப்ரொஜெக்ட் பண்ண கூடாதாம். ஆனா மத்தவங்க அவங்க நெனைக்கிற மாறி நடந்துக்கணும்.
நான் : யாரடி சொல்ற, என்ன பாத்து ஏதோ தினுசா உன் கண்ணு சொல்லுதே.
மல்லி : என் புருஷன் நல்லவனாச்சே பொதுவா சொன்னேன். அந்த மாறி வகை ல இன்னும் ஒரு சிலர் இருகாங்க, மனசும் எண்ணமும் நல்லா தான் இருக்கும் ஆனா ஏதோ ஒன்னு செய்ய பொய் ஏதோ ஒன்னு செஞ்சு சமூக பார்வைல தப்பானவனா தெரிவாங்க . கெளதம் ஒரு வேல அப்படி பட்டவரா இருந்தா ?
இந்த சமூகம், மனசுல அழுக்கு வச்சுருக்க எல்லாரும் ஏதும் வெளிய கட்டிக்காதவன நல்லவன்னு சொல்லி வச்சுருக்கு. நாமளும் அந்த 4 பெற நல்லவனே னு சொல்வோம் அவங்க சுயரூபம் தெரிய வர.
நான் : நீ சொல்றதுலயும் ஒரு உண்மை இருக்கு. அந்த பல பேர் நாலு செவுத்துக்குள்ள ஒரு சுய இன்பம் செஞ்சு தீத்துக்குறாங்க. இன்னைக்கு சாதாரண மனுஷனா இருக்க பலர் அப்படி தன் இருகாங்க னு என் அபிப்ராயம். எண்ணங்களையும் வக்கிரதையும் கட்டுப்படுத்த முடியாதவன் தெரியாதவன் மிருகமா மாறுறான்.
கெளதம் இன்னைக்கு மாட்டிகிட்டான் . ஒரு வேலை சிக்கலான என்னைக்குமே தெரிஞ்சுருக்காதுல. இன்னும் சொல்ல போன, கெளதம் மனுஷனா, மிருகமா னு தெரியாது. மனுஷன் னா கடந்து போய்டலாம், மிருகமா இருந்த தள்ளி நின்னு தான் ஆகணும்.
மல்லி : அதுக்கு தான் டெஸ்ட் வச்சு பாத்திருங்க . நான் சொல்ற மாதி செய்யலாம் அதான் செரி
நான் : இங்க பாரு நீ பேசிட்டு இருக்கும் போது அவன் முன்னாடி டிரஸ் எல்லாம் அவுக்காத ஆக்சிடென்டல் னு காட்டிக்க நெனச்சாலும் . பச்சையா காட்டிக் கொடுக்கும்.
மல்லி: “வேற என்ன பண்றது?”
இரு அதான் யோசிக்குறேன்
கொஞ்ச நேரம் அமைதியா இருந்த சமயம் ஒரு திட்டம் தோன்றியது
நான்: இன்னைக்கு லேட்டா வர்ற மாதிரி வர்றேன். பட் நான் கெளதம் கு தெரியாம அவனை பாலோவ் பண்றேன் . கௌதம் நேரமா வருவான். கதவை லாக் பண்ணாத. நான் அவன் லிஃப்ட் ஏறுனதும் சொல்றேன். நீ ரெடியா இரு. ஹால்லல மயக்கம் போட்ட மாதிரி நடி , தரையில விழுந்து கெட . சேலை வெளகி இருக்கும். கேமரால ரெக்கார்ட் செட் பண்ணிக்கோ , எங்கயாச்சும் ஹைட் பண்ணி வை. உன்னைத் தட்டிப் பாப்பான், எழுப்பிப் பாப்பான். எழுந்திருக்காத. உன் டிரஸ் கழஞ்சுருக்கப்ப உன்னை யூஸ் பண்ண ட்ரை பண்ணா, நீ எழுந்திரு… நான் கதவுக்கு வெளிய தான் நிப்பேன், இந்த பெல் இருக்குல்ல டேபிள் பெல் அதா சோபா கீழ வச்சுக்கோ, அவன் தப்பா நடக்க நெனச்ச எந்திரிச்சு ஒரு அரை விட்டுஇந்த பெல்ல அடி, வந்துருவேன்.. இல்ல ஃபர்ஸ்ட் உன்னை ரெஸ்க்யூ பண்ண ட்ரை பண்ணா, சிட்டுவேஷனை யூஸ் பண்ணலனா, அவன் எண்ணங்களையும் எல்லாத்தையும் கட்டுப்படுத்த நெனைக்கிற சாதாரண மனுஷன், நாம ப்ராமிஸ் பண்ண மாறியே அடுத்த ஆறு மாசம் கெளதம் இங்க இருக்கட்டும், மெதுவா ஒதுங்கிக்கிறது பத்தி நம்ம அடுத்துப் பேசி ஒரு முடிவு எடுக்கலாம் .”
மல்லி:
“நான் சொல்றத விட நீ சொல்றது தான் பயமா இருக்கு.”
நான் :ஏன் ?
மல்லி: ஒன்னும் இல்லை , உங்கிட்ட ஜாக்கிரதையா இருக்கனும் ரொம்ப கிரிமினலா
பிளான் போட்ற ,
ரெண்டு பேரும் சிரிச்சோம்.
அவள் கன்னத்தை கிள்ளி ஒரு சின்ன முத்தமிட்டேன்
“நான் உன்னை நம்புறேன் மல்லி… உன் மேல எனக்கு சந்தேகம் இணைக்கும் இல்ல பட் மென் நோஸ்
I’m sorry”னு சொன்னேன்.
அவ்ளோதான் . மல்லி என்னைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டா. என் சட்டை ஈரமாகும்போது தான் தெரிஞ்சது அவ கண்ணுல கண்ணீர் வந்ததுனு.
அவ நெத்தில, கன்னத்துல, லிப்ஸ்லனு கிஸ் அடிச்சேன்.
அவளும் நானும் சாரி. ஏதாச்சும் உனக்கு புடிக்காதது பண்ணிருந்தா அதுக்கு ஒரே ஒரு காரணம் தன் இருக்க முடியும் நான் எது பண்ணினாலும் அது உனக்காக மட்டும் தான்.
அப்புறம் ஆபீஸ் போறேன். நைட் லேட்டா வர்ற மாதிரி கௌதமை ஃபாலோ பண்ணிட்டு வர்றேன். முதல்ல அவன் என்ன மைண்ட்செட்ல இருக்கானு பாப்போம். அது பொறுத்து ஆக்ஷன் எடுக்கலாம்.
ஃபார் நௌ, ஒண்ணு மட்டும் தெரியுது — அவனுக்கு உன் மேல சபலம் இருக்கு. கொஞ்சம் கொஞ்சமா அதுல இருந்து வெளிய வர வைக்கணும். இல்லனா நாமளே ஒதுங்கணும்.
மல்லி இன்னும் கட்டிப்பிடிச்சு தான் இருந்தா.
நான் நகர்றத பாத்து அவ பிடியை விட்டா
“சரி ஆபீஸ் போ… மறக்காம டெக்ஸ்ட் பண்ணு.”
அவளை விட்டு விலகி வர எனக்கு மனசு வரல, அப்படியே கட்டி புடிச்சு முத்தம் கொடுத்துட்டே இருக்கனும் னு எண்ணம் ஆனா நான் வந்தே ஒரு மணி நேரம் ஆச்சு. மனசு இல்லாம கிளம்பினேன்
கெளதம் டெஸ்ட் பாஸ் பண்ணுவானா?
Posts: 1,601
Threads: 1
Likes Received: 735 in 623 posts
Likes Given: 2,421
Joined: Dec 2018
Reputation:
6
hi nanba excellent story
different ah iruku your thinking and writing
plz continue nanba
Posts: 285
Threads: 0
Likes Received: 177 in 134 posts
Likes Given: 273
Joined: Dec 2018
Reputation:
4
மல்லியை அள்ளிச் சாப்பிடப் போறான் கௌதம். டெஸ்ட்ல ரெண்டு பேரும் உணர்ச்சி படாமல் இருக்கணும்... வாய்ப்பே இல்லை ராஜா!
•
Posts: 1,604
Threads: 10
Likes Received: 6,760 in 1,122 posts
Likes Given: 927
Joined: Dec 2025
Reputation:
268
2 hours ago
(This post was last modified: 2 hours ago by heygiwriter. Edited 1 time in total. Edited 1 time in total.)
அத்தியாயம் 3 – டெஸ்ட்
மாலை 5:00 மணி.
ஆபீஸ்ல கௌதம் மேசை மேல இருந்த ஃபைல்களை எடுத்து வச்சுட்டு இருந்தான், கெளம்பர நேரம் . பையை எடுத்துத் தோள்ல போட்டுக்கிட்டான்.
நான் அப்பத்தான் அவன் பக்கம் திரும்பினேன்.
“மச்சா, கிளம்புறியா?”
கௌதம் சிரிச்சான் ஆமா ஏன் நீ வரலையா ?
“லேட் ஆகும்டா… ஒரு வேலை இருக்கு. நீ போ, நான் 2 ஹர்ஸ் ல வந்துடுறேன்.”
அவன் சரியென
தலையாட்டினான் . உள்ளுக்குள்ளேயே டைமர் ஓட ஆரம்பிச்சிருந்தது.
கௌதம் லிஃப்ட் பக்கம் நடந்தான். நான் என் மேசைக்குத் திரும்பினேன். ஆனா கண்கள் கதவு பக்கமே இருந்தது. அவன் கார் பார்க்கிங்கிலிருந்து வெளியேறியதும், நான் கடுகுடுனு எழுந்தேன்.
ட்ராஃபிக்ல அவனைப் பின்தொடர்ந்தேன். அவன் கண்ணில் பட்டு விடாமல் மறைவாகவே வண்டியை இயக்கினேன்
சரியாக 6 மணிக்கு அப்பார்ட்மெண்ட் வந்ததும், அவன் கார் நிறுத்தி லிப்ட் போகும் வரை கேட் அருகே வெயிட் பன்னினேன்
அவன் லிஃப்ட் ஏறினான். நான் படிக்கட்டு வழியா ஓடினேன். மூச்சு வாங்கியபடி மூன்றாவது மாடிக்கு வந்தேன்.
காலைல மல்லி சொன்னது தான் நியாபகம் வந்துச்சு, என் வீட்டுக்கு நானே திருட்டுக்கு தனமா போறது. மனசுக்குள்ள ஆயிரம் பயம். என்ன இருந்தாலும் அவன் ஒரு ஆம்பல மல்லி அழகான செக்ஸியான பொண்ணு, யாருக்கும் எண்ணம் வரைதான் செய்யும். என்ன தான் டெஸ்ட் பன்றேன்னு சொன்னாலும் மனசுல ஒரு பயம் இருக்க தான் செஞ்சது
லிப்ட் அருகே படிக்கட்டில் பதுங்கி இருந்த நான், எட்டி பார்த்தேன்
கதவு மூடும் சத்தம் கேட்டது.
கௌதம் உள்ளே போயிருந்தான்.
முதல் 5 நிமிடம் வெயிட் போனேன், ஒரு வேலை ஹெல்ப் கேட்டு வெளிய ஓடி வந்தா?
5 நிமிஷம் முடிஞ்சதும்
மெதுவா நடந்து
நான் கதவுக்கு வெளியே நின்றேன். வாட்ச்சைப் பார்த்தேன்.
5 நிமிஷம்.
10 நிமிஷம்.
15 நிமிஷம்.
ஒரு சத்தமும் இல்லை.
பெல் ஒலியும் இல்லை.
என் இதயம் பட பட னு வேகமா அடிச்சுக்கிட்டு இருந்தது. மனசுல பல காட்சிகள் ஓடின. ஆனா நான் அசையலை.
கிட்டத்தட்ட 20 நிமிஷம் ஆகியும் கதவு திறக்கவில்லை.
இதுக்கு மேல வெயிட் பண்ண வேணாம் ஒரு வேலை அவன் அண்மைய பயன்படுத்தி மல்லியை
சீ சீ அப்படி இருக்க கூடாது. வேணாம் ரிஸ்க் வேணாம் நாம உள்ள போகலாம் னு னு முடிவெடுத்து கதவு லாக் ல கை வச்சு திறக்க போனேன்
திடீரென கதவு தன்னால திறந்தது.
கௌதம் நின்றான். முகத்தில் ஒரு ஷாக் ஒரு பதற்றம்.
“டேய்… வந்துட்டியா?
மல்லி மயக்கமா இருந்தா. அவளைக் கட்டில படுக்க வச்சிருக்கேன். டாக்டருக்கு கால் பண்ணிட்டேன், எமர்ஜென்சில இருந்து வராங்க. நான் கீழ போய் ரிசீவ் பண்றேன். நீ மல்லியைப் பாத்துக்கோ.”
எது மயங்கிட்டாளா? எப்ப ?
கெளதம் : ஒரு அரை மணி நேரம்.
நான் : எனக்கு ஏன்டா கூப்படல ?
கெளதம் : நீ வர 2 மணி நேரம் ஆகும் னு சொன்ன, அப்படியே உனக்கு கூப்பிட்டாலும் நீ அங்க இருந்து வர ஒரு மணி நேரம் ஆகும், அதான் அவசர உதவி கு கூப்பிட்டேன், அவங்க ஏதாச்சும் சொல்றப்ப உனக்கு கூப்படலாம் னு இருந்தேன்.
நான் : செரி இப்ப எங்க இருக்கா ?
கெளதம் : உன் பெட் ரூம் ல தான்
நான் ஒன்றும் பேசலை. அவன் இந்த டெஸ்ட் ல பாஸ் ஆயிட்டான்னு புரிஞ்சது. செரி நான் கீழ போறேன் நீ மல்லிய பாருன்னு கௌதம் படிக்கட்டு பக்கம் ஓடினான்.
உள்ளே நுழைந்தேன். கதவை மூடினேன்.
பெட்ரூம்ல மல்லி கட்டில படுத்திருந்தாள்.
மஞ்சள் டிசைன் சேலை. முந்தானை கொஞ்சம் கழஞ்சு இருந்தது . சேலை முழுக்க ஈரமா இருந்தது. தண்ணீர் துளிகள் துணியில் பதிந்திருந்தன. அந்த ஈரமான சேலைக்குள் வெள்ளை ப்ரா தெளிவா தெரிஞ்சது. நல்ல தரிசனம் கெடச்சுருக்கும் கெளதம்கு .
நான் அருகில் போனேன். மல்லி னு ஹஸ்கி வாய்ஸ் ல கூப்பிட்டேன்
மல்லி என் குறளை உணர்ந்தாள். மெல்ல கண் விழிச்சாள். முதல் கேள்வி அதுதான்.
“அவன் எங்க வெளிய போயிட்டானா?”
அவண் டாக்டரை ரிசீவ் பண்ண போயிருக்கான் .”
மல்லி மெல்ல எழுந்தமர்ந்தாள். சேலையின் ஈரம் அவள் உடம்பை ஒட்டிக்கொண்டிருந்தது.
“டேய்… அவன் உண்மையா டாக்டருக்கு கால் பண்ணிருக்கான்!”
அவள் குரல்ல ஒரு ஆச்சர்யமும், கொஞ்சம் நிம்மதியும் கலந்திருந்தது.
நான் அவளை மேலேயிருந்து கீழே பார்த்தேன்.
“சேலை ஈரமா இருக்கு. அவன் தண்ணி அடிச்சு எழுப்பிப் பாத்தான் போல. நீ எழுந்திருக்கல.”
மல்லி தலையை ஆட்டினாள்.
செரி என்னடி மாறாப்பெல்லாம் விலகி இருக்கு.
மல்லி : மயக்கம் வந்தவ சேலைய மட்டும் செரி செஞ்சுட்டு மயக்கம் போட முடியுமோ?
நான் : அப்ப எது நடக்க கூடாதுனு நெனச்சனோ நடந்திருக்கு
மல்லி : உன் பிளான் தான் காரணம் நான் இல்லை
நான் : அவன் உன்ன ஏதும்?
மல்லி : “நான் எழுந்திருக்கல. நீ சொன்னபடி விழுந்து மயங்கி கிடந்தேன். என்ன சேரன் என்ன பன்றான் னு பாக்க முடியாது ல ”
மல்லி : செரி அது பேச நேரம் இலை, ஒரு வேல டாக்டர் வந்த என் ட்ராமா தெரிஞ்சுரும் எப்படியாச்சும் அவனை ஸ்டாப் பன்னு
செறினு டக்குனு ஒரு பிளான் போட்டேன்
மொபைல் எடுத்து கௌதமுக்கு கால் போட்டேன்
.
“மச்சா… அவள் முழிச்சுட்டா. நான் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய்ட்டு வர்றேன். நீ வரவங்களை அனுப்பிச்சுடு. ரெகுலர் டாக்டர்கிட்ட காட்டுறதுதான் பெஸ்ட். இவ்வ வேற டாக்டர் கொடுக்கிற மாத்திரைலம் செட் ஆகாது ”
கௌதம் அந்தப் பக்கத்துல சற்று நிறுத்தினான். பிறகு,
“சரி… சரி. நான் சொல்லிடுறேன். நீ பாத்துக்கோ.” நான் வரணுமா ஏதாச்சும் ஹெல்ப் கு
இல்லடா பாத்துக்கிறேன், அதான் நடக்குறாளே. நீ அங்கேயே இருந்து வரவங்கள ரிட்டன் அனுப்பிட்டு .
போன் வச்சுட்டு மல்லியை கவனித்தேன். பெருத்த மூலைகள், வெள்ளை ப்ரா தெரிய, எவளோ நேரம் வெறிக்க வெறிக்க பாத்தானோ னு நினைக்கும் போதே கோவம் ஒரு பக்கம், ஜிவ்வுனு இனம் புரியாத ஒரு கிளர்ச்சி.
மல்லி எழுந்து நின்றாள்.
“நான் டிரஸ் மாத்திக்கிறேன்.” உன் பிளான் படி வெளிய போயிடு எங்கயாச்சும் சாப்பிட்டு அப்பொறம் வருவோம்.
அவள் சீக்கிரம் வேற சேலை எடுத்து மாத்திக்கொண்டாள்.
நான் அறையை ஒரு கிளான்ஸ் அஸ்ஸஸ் பண்ணேன் . டிவி பக்கத்துல ஒரு மொபைல் இருந்தது. ரெக்கார்டிங் ஒன ல இருந்த மொபைல் , கெளதம் வர முன்னாடி எடுத்து என் பாக்கெட்ல போட்டுக்கொண்டேன்.
கீழே பார்க்கிங்குக்கு வந்தோம். மல்லி கொஞ்சம் தலை சுற்றுற மாதிரி நடிச்சாள். நான் அவள் தோளைப் பிடிச்சு தாங்கி கொண்டு நடந்தேன். கார் கிட்ட வந்ததும் இருவரும் உள்ளே ஏறினோம்.
கெளதம் சற்று கவலையுடன், எல்லாம் ஒகே ல வரணும்னா வரேன் னு சொன்னான்.
மல்லி : இல்ல கெளதம் நீங்க வீட்ல இருங்க, நாங்க போயிடு வரோம். லேடிஸ் டாக்டர் இவரே சும்மா தன் இருப்பார் அங்க.
சேரி பாத்துக்கோ னு கெளதம் சொல்லி நகர
இருவரும் புறப்பட்டோம்
200 அடி போனதும்
ரெண்டு பேரும் அடங்க முடியாமல் சிரிச்சுடோம்
“டேய்… 20 நிமிஷம் எனக்கு எப்படி போச்சு தெரியுமா?.. கடைசி நிமிஷம் அவன் ஏதோ உன்ன பண்ணிட்டானு நான் நெனச்சேன்.
மல்லி கையால் மூச்சு மூடிக்கொண்டு சிரிச்சாள்.
டேய் உன் பொண்டாட்டி ஏதோ பன்னிருப்பான் னு சிரிச்சிட்டே சொல்ற வெக்கம் கெட்டவனே
யாரோ மயக்க நிலைல எதார்த்தமான நடிப்பு நடிக்கணும் னு அவங்க மூளையை கட்டிட்டு இருந்தாங்களே அவங்கள விட நான் வெக்க பட ஒன்னும் இல்லை.
போதும் நிறுத்து.
“நான் கண்ணை மூடிக்கிட்டிருந்தேன். அவன் தண்ணி அடிக்கும்போது கூட எழுந்திருக்கல. நடுவுல ஒரு தடவை பயந்துட்டேன்.”
அவள் பேசி கொண்டுஇருக்கும் போதே நாங்கள் வரவேண்டிய ஒரு ரெஸ்டாரன்ட் முன் காரை நிறுத்தினேன்.
மல்லி கூட்டம் ஜாஸ்தியா இருக்கு, நீ உள்ள போய் வெயிட்டர் கிட்ட ரெண்டு பேருக்கு சீட் கேட்டு பேர் கொடு, பார்க்கிங்கும் கூட்டம், நான் அங்க தன் போய் நிறுத்தணும்
“நீ உள்ள போ. நான் பார்க்கிங் பண்ணிட்டு வர்றேன்.”
மல்லி இறங்கினாள். நான் காரைப் பின்னால நிறுத்தப் போனேன்.
வண்டியை நிறுத்தி விட்டு. கதவை திறக்கும் போதும் பார்க்கிங் ல இருந்த ஒருத்தர் இது ஹோட்டல் பார்க்கிங் இல்லை அது இன்னொரு பக்கம் இங்க நிறுத்தணும்னா 20 ரூபாய் கொடுங்க னு கேக்க, மல்லியை தனியா நிக்க வச்சனால செறினு பாக்கட்ல விட்டு ஒரு காச எடுத்து கொடுத்தேன், நான் அவசரமா எடுத்த ரெக்கார்டாட் மொபைல் கையோட வந்தது, ஒரு செகண்ட் பார்த்தேன் சார்ஜ் கம்மியா இருந்தது. 20% மட்டும். சார்ஜ் போடலாம்னு கார் சார்ஜர் எடுத்தேன்.
பிளக் போட்டதும் ஸ்கிரீன் ஒளிர்ந்தது.
ரெக்கார்டிங் ஐகான் தெரிந்தது.
ரெண்டு மனசு அந்த 20 நிமிஷம் என்ன நடந்தது னு தெரிஞ்சுக்க ட்ரை பன்னினேன் ,
இவளோ நேரம் நடந்த விஷயம் எல்லாம் வச்சு பாத்தா
கௌதம் டெஸ்ட்ல பாஸ் ஆன மாதிரி இருந்தது.
ரெக்கார்டிங் பார்த்த மீதியும் தெரியுமே னு வீடியோ ஆன் பன்னினேன்
ஆரம்பிச்ச 2 வது நிமிஷமே அதிர்ச்சி.
மொபைளைப் பார்த்தபடி நான் அப்படியே உட்கார்ந்திருந்தேன்.
மல்லி இவ்ளோவும் சொன்ன இதை சொல்லலையே?
மல்லிய மறுபடி கேள்வியால் தொலைக்க போற நேரம் இதுனு புரிஞ்சது
அப்படி அந்த ரெக்கார்டிங்க்ல என்ன தான் இருக்கு ?
Posts: 1,604
Threads: 10
Likes Received: 6,760 in 1,122 posts
Likes Given: 927
Joined: Dec 2025
Reputation:
268
1 hour ago
(This post was last modified: 1 hour ago by heygiwriter. Edited 2 times in total. Edited 2 times in total.)
[b]அத்தியாயம் 4 – ரெக்கார்டிங்[/b]
கார் சீட்ல உட்கார்ந்தபடி ரெக்கார்டிங்கை பார்த்தேன்.
என்னை அரியாமல் ஒரு கிளர்ச்சி கிட்டியது.
என் மனைவி அருகில் வேர் ஒருவன்.
அவளின் நண்பன், அவளின் உள்ளாடையை வைத்து சுயஇன்பம் கண்டவன்.
தனியாக, அதும் அவள் எந்த ஒரு அசைவும் இன்றி இருக்கிறாள்
விடுவானா அவன்.
எனக்கு கோவம் வரவில்லை மாறாக என்னை செய்ய போகிறான் என் மனைவியை என்ற இனம் புரியா ஆர்வம் தொற்றி கொண்டது.
முதல் 5 நிமிடங்கள்
கதவை திறந்த கௌதம் மல்லி மயங்கி கிடந்ததை கண்டு பதறினான்
மல்லியைத் தூக்கி எழுப்ப முயற்சிக்கிறான்.
“மல்லி… மல்லி…”னு கூப்பிடுகிறான். தோளைத் தட்டுகிறான்.
அவள் அசையல.
அவன் குனிந்து அவள் மூச்சைப் பார்க்கிறான்.
கையை அவள் மூக்குக்குக் கீழே வைக்கிறான்.
பிறகு மெல்ல அவள் காதில் பேசுகிறான்.
ஏய் மல்லி என்ன ஆச்சு உனக்கு?
ஏதாச்சும் பிராண்க் பண்றியா என்ன ?
நானும் பிராங்க் பண்ணுவேன்.
மல்லி
நடிக்கிறியா ?
ஏய் எந்திரி, இல்லனா கிஸ் பண்ணுவேன்.
“நடிக்காத …?
உண்மையா கிஸ் பண்ணிடுவேன் தெரியுமா?”
என் பார்வை முழுதும் அவன் என்ன செய்ய போகிறான் என்றெய் இருந்தது,
ஒட்டி விட விருப்பம் இல்லை.
என் தம்பியும் ஆர்வத்துடன் எந்திரிச்சி பாக்க ஆரம்பிச்சுட்டான்.
கௌதமின் முகம் மெல்ல அவள் முகத்தை நெருங்குகிறது.
லிப்ஸ் கிட்டத்தட்ட தொடப்போகிறது.
போன்று
அவளிடம் எந்த ஒரு அசைவும் இல்லை
நான் திரையை உற்றுப் பார்த்தேன்.
அவன் கண்கள் மூடியிருந்தன.
அந்த ஒரு கணத்தில் அவன் முகத்தில் தெரிந்தது…
வெறும் காமம் மட்டும் இல்லை.
ஏதோ ஒரு பசி.
பல மாதங்களாக அடக்கிவைத்த ஏக்கம்.
“இவளை ஒரு முறை மட்டும்… உதட்டை மட்டும்…”னு அவன் மனசு கெஞ்சியது தெரிஞ்சது.
கௌதமின் மூச்சு அவள் வாயில் படுகிறது.
திடீரென அவன் பின்வாங்குகிறான்.
முகம் சுருங்கினான்.
உதட்டை இறுகக் கடிச்சான்.
தலையை இரண்டு பக்கமும் ஆட்டினான்.
தன்னைத்தானே திட்டிக்கொள்வது போல.
“என்னடா இப்படி செஞ்சுட்டே… இவள் நண்பனின் பொண்டாட்டி…”னு அவன் உள்ளுக்குள்ளே சொல்லிக்கொண்டது எனக்குத் தெரிஞ்சது.
அவனுடைய தோள் சற்று குலுங்கியது.
ஒரு பெருமூச்சு.
பழிச்செயல் செய்துவிட்ட குற்ற உணர்ச்சி அவன் முகத்தில் தெரிந்தது.
[b]5வது நிமிஷம்[/b] [b]முடிய[/b]
கெளதம் அவளை தரையிலே கடத்தி கிட்சேன் பக்கம் செல்கிறான்.
1 நிமிடம் கழித்து, தண்ணீர் எடுத்து வந்து அவள் முகத்துல தெளிக்கிறான்.
அவள் முகத்தில் அசைவில்லை. உணர்ச்சியற்றவள் போல் இருக்கிறாள்.
தேர்ந்த நடிப்பு காரி
அவன் கொண்டு வந்த டம்பளரை அவள் தோல் பக்கம் தரையில் வைத்து
மொபைல் எடுக்க செல்ல எந்திரிகையில், அவன் கால் பட்டு அவள் மீது தண்ணீர் ஊற்றுகிறது.
அப்படிதான் சேலை மேலும் ஈரமாகிறது.
மஞ்சள் சேலை உடம்போட ஒட்டி, வெள்ளை ப்ராவின் வடிவம் இன்னும் தெளிவா தெரிகிறது.
மார்பின் மேல் பகுதி, இடை… எல்லாம் ஈரத்துணியில் ஒளிகிறது.
கௌதம் அதைப் பார்த்தபடி ஒரு கணம் நிற்கின்றான் .
அவனுடைய கண் அங்கேயே நின்றது.
சற்று சுதாரித்தவன்
[b]12 நிமிஷம்[/b]
அவன் போன் எடுத்து ஏதோ பேசுற மாதிரி ஏதோ அங்கு செய்து கொண்டிருக்கிறான்
அவன் கண் அவள் மீதே இருக்க,
மல்லி ஒரு தேர்ந்த நடிகை போல உணர்வற்று இருக்கிறாள் .
கௌதமோ அங்கேயிங்கே நடக்கிறான்.
மல்லி அப்படியே கிடக்கிறாள். சேலை முந்தானை ஒரு பக்கம் சரியாக இல்லை.
திடீரென கௌதம் பேசுவதை நிறுத்திகிறான், போனை பாக்கட்டில் வைத்து விட்டு .
மெல்ல அவள் அருகில் வருகிறான்.
தயக்கம். பயம். ஆசை. எல்லாம் கலந்த முகம்.
அவள் அருகே மண்டியிட்டு அமர்கிறான்.
அவன் சற்று சரிந்தவாறே தரையில் அவள் அருகில் படுக்க எத்தனிக்கிறான்
அவன் படுக்கவில்லை மாறாக தன் தலையை அவள் மார்பில் வைக்கிறான்.
ஈரமான சேலைக்கு மேலே.
வெள்ளை ப்ராவின் மெல்லிய துணிக்கு மேலே.
அவனுடைய காது மல்லியின் இதயத் துடிப்பைக் கேட்கிறது.
நான் திரையை இன்னும் நெருங்கிப் பார்த்தேன்.
அவன் கண்கள் மூடியிருந்தன.
முகத்தில் ஒரு அமைதி.
ஒரு சரணடைதல்.
அந்தத் துடிப்பு அவனை அமைதிப்படுத்தியது போல.
அவனுடைய ஒரு கை மெல்ல அவள் இடுப்பைச் சுற்றியது.
விரல்கள் சேலையைப் பிடித்துக்கொண்டன.
அவன் மூச்சு மல்லியின் மார்பைத் தொட்டுத் தொட்டுச் சென்றது.
அந்தக் காட்சியைப் பார்த்தபோது எனக்குப் புரிஞ்சது…
இவன் வெறும் உடலை மட்டும் விரும்பவில்லை.
இவள் இதயத்துடிப்பைக் கேட்கிறான்.
இவள் உயிரோடு இருக்கிறாள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்கிறான்.
அதே நேரம்…
இந்த மார்பில் தலையை வைக்கும் உரிமை தனக்கு இல்லை என்பதையும் உணர்ந்துகொள்கிறான்.
அவனுடைய முகத்தில் தெரிந்த அந்த வலி…
நான் இதுவரை பார்த்ததில்ல.
அந்தக் காட்சி…
ரொம்ப நேரம் கேமரால ஓடியது.
[b]15[/b][b]வது நிமிஷம்[/b]
கௌதம் மெல்ல எழுந்தான்.
மல்லியை இரண்டு கைகளாலும் தூக்கினான்.
அவள் தலை அவன் தோளில் சாய்ந்தது.
ஒரு கை அவள் தொடையின் அடியில், மற்றொரு கை முதுகைத் தாங்கியபடி.
ஈரமான சேலை அவன் கைகளில் ஒட்டிக்கொண்டது.
மார்பு அவன் மார்போட அழுத்தியபடி இருந்தது.
அவன் அவளைப் பார்த்தபடி நடந்தான்.
பெட்ரூம் கதவைக் காலால் தள்ளி திறந்தான்.
உள்ளே சென்றான்.
கதவு மூடும் சத்தம்.
கிட்டத்தட்ட அடுத்த 15 நிமிடம் வெறும் ஹால் தான் அந்த திரையில் ரெக்கார்ட் ஆகி இருந்தது
யாரும் வெளியே வரவில்லை எந்த சத்தமும் இல்லை
கேமராவில் ஒன்றும் தெரியவில்லை.
என் மனதில் முதல் பயம் தொற்றியது
அவள் ஏன் இதைச் சொல்லலை?
கிஸ் ட்ரை…
அவள் மார்பில் தலை வைத்து இதயத் துடிப்பு கேட்டது…
அவளை தூக்கியது…
ஏன் இதெல்லாம் மரச்சா ?
கார் ல இவளோ தூரம் வரப்ப சொல்லிருக்கலாமே??
ரெகார்டிங் முடிய நேரம் வந்தது, அந்த கடைசி இரண்டு நிமிடம்
கெளதம் கதவை திறந்து வெளியே போனில் பேசிய படி வந்தது,
கதவை திறக்கும் போதும் நானும் கௌதமும் பேசியது
பின் கடைசியாக மொபைல் கையில் எடுத்து என் பாக்கட்டில் போட்டது
ஒரு 10 நிமிடம் நிம்மதியா இருந்தேன் மறுபடி அடுத்த சந்தேகங்கள்
இன்னைக்கு ஒரு முடிவு தெரியணும். அவளை அக்க்யுஸ் பண்ண வேணாம், அவளை பேச விடுவோம், அவ சொல்லாததை சொல்றளானு பாப்போம் னு முடிவு பன்னினேன்
ரெஸ்டாரன்ட்ல மல்லி என்னை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தாள்.
நான் போய் எதிரே உட்கார்ந்தேன்.
மொபைளை டேபிள்ல வச்சு, திரையைக் கீழே போட்டேன்.
கொஞ்ச நேரம் மெளனம்.
ஆர்டர் பண்ணிட்டேன்ங்க உங்களுக்கு புடிச்ச அப்பம் மட்டன் பாயா
எனக்கு ஒரு பிரியாணி, கிரில். ஒகே ல ?
ஒகே டா
இருவரும் சாப்பிட ஆரம்பித்தோம்.
மெல்ல இதை கேக்க முடிவு பண்ணினேன்
“மல்லி…”
குரல் மெல்ல வந்தது.
“உன்னால பாக்க முடியாது. ஆனா உணர முடியும் இல்ல?
ஹால்லல… பெட்ரூம்ல… என்ன நடந்ததுனு உன் உணர்ச்சியை வச்சு சொல்லு.
என்னென்ன உனக்குத் தெரிஞ்சது?”
மல்லி என் கண்ணைப் பார்த்தாள்.
ஒரு கணம் தயங்கினாள்.
“தண்ணி ஊத்தினான்…
என்னைத் தூக்கினான்…
அவ்ளோதான் எனக்குத் தெரிஞ்சது.”
அவ்ளோதானா ?
என் கேள்வி அவளை ஏதோ செய்ததை உணர்ந்தேன்.
மல்லி : அங்கும் இங்கும் சுற்றி பார்த்தவள்.
கார் ல போகும் பொது பேசுவோம், இங்க ஆளுங்க இருகாங்க.
நான் அவளை நேருக்கு நேர் பார்த்தேன்.
நிச்சயமா?
மல்லி தலையை ஆட்டினாள்.
ஆனா அவள் கண்கள் என் கண்களைத் பார்க்க தயங்கியது அப்பட்டமாக தெரிந்தது .
டேபிள் கீழே என் கை முஷ்டியா இறுகியது.
ரெக்கார்டிங்ல பார்த்த காட்சிகள் மனசுல மீண்டும் ஓடின.
கௌதமின் முகம் அவள் உதடுகளை நெருங்கியது…
தலையை அவள் மார்பில் வைத்து இதயத் துடிப்பு கேட்டது…
ஈரமான சேலையோட அவளைத் தூக்கியது…
மல்லி ஒன்றும் சொல்லல.
நான் மெல்ல பெருமூச்சு விட்டேன்.
“சரி… சாப்பிடு.”
ஆனா என் மனசுல ஒரு விஷயம் தெளிவா இருந்தது.
இந்த இரவு …
நான் அவளை மீண்டும் கேள்வி கேட்கப் போறேன்.
டெஸ்ட் ல நடந்த பத்தி இல்லை , காலையில் நான் கேட்டதை ?
மல்லி காரிலோ வீட்டிலோ உண்மையை சொல்வாளா
ரூம் ல 10 நிமிஷம் அப்படி என்ன நடந்துருக்கும் ?
Posts: 610
Threads: 0
Likes Received: 272 in 233 posts
Likes Given: 398
Joined: Sep 2019
Reputation:
3
Posts: 1,604
Threads: 10
Likes Received: 6,760 in 1,122 posts
Likes Given: 927
Joined: Dec 2025
Reputation:
268
Next update in few minutes
•
Posts: 30
Threads: 3
Likes Received: 59 in 25 posts
Likes Given: 34
Joined: Mar 2026
Reputation:
0
Superb writing
Flow is very narural
•
Posts: 31
Threads: 1
Likes Received: 14 in 11 posts
Likes Given: 290
Joined: May 2025
Reputation:
1
Good update
Continue sago
Posts: 1,604
Threads: 10
Likes Received: 6,760 in 1,122 posts
Likes Given: 927
Joined: Dec 2025
Reputation:
268
29 minutes ago
(This post was last modified: 26 minutes ago by heygiwriter. Edited 2 times in total. Edited 2 times in total.)
[b]அத்தியாயம் 5 – [/b][b]பாட்டியும்[/b] [b]ட்விஸ்டும்[/b]
சாப்பிட்டு முடிச்சுட்டு கார்ல உட்கார்ந்தோம்.
எனக்கு மனசெல்லாம் அவ பதிலை எதிர்பாத்தே இருந்தது
நான் ரொம்ப ஸ்லோவா வண்டியை ஓட்டினேன்.
மல்லி என்னைப் பார்த்தாள்.
மல்லி : “என்ன ஆச்சு?”
நான் : ஒன்னும் ஆகல ஏன்?
மல்லி : ரொம்பா ஸ்லோவா வண்டி ஓட்டுற
நான் : உன் பதிலுக்காக மெதுவா போறேன்.
“நீ தான் சொல்லணும். நீ என்ன உணர்ந்த? உன்னால பாக்க முடியல… ஆனா உணர முடியும் இல்ல?”
ஒரு நிமிஷம் அவ ஏதும் பேசல. ஆனா பேச தயார் ஆனாள்
அவள் குரல்ல ஒரு தயக்கம்.
நான் அவளுக்கு ஹெல்ப் பண்ண நானே எடுத்து கொடுத்தேன் .
நான் : “ரெண்டு விஷயம். ஒண்ணு – முழுசா நடந்தத சொல்லு.
இன்னொண்ணு – சுருக்கமா சொல்லு. அவன் பாஸ்ஸா? ஃபெயிலா?”
மல்லி ஒரு நிமிஷம் என்னைப் பார்த்தாள்.
ஏதும் பதில் பேசாம யோசித்தவாறே இருந்தால்.
பொறுமை இழந்துட்டேன், வண்டியை ஓரமா நிறுத்தி கேட்டேன் .
“சொல்லு மல்லி. நான் தெரிஞ்சுக்க கேக்குறேன்.
இது இதோட நிக்காது , நைட் நம்ம நிறைய பேசணும். ஆறு மாசம் நடந்ததெல்லாம் திரும்ப ஆர்கனைஸ் பண்ணி உண்மையைத் தெரிஞ்சுக்க விரும்புறேன். எங்கயோ ஏதோ இடிக்குது.
குறைஞ்சபட்சம் இத சொல்லு… அவன் பாஸ்ஸா?”
மல்லி:
“தெரியலங்க…”
நான்: தெரியலையா? என்ன பதில் இது?
மல்லி பெருமூச்சு விட்டாள்.
நீ கேட்ட கேள்விக்கு ஆனஸ்ட் பதில் ”
நான் புரியாமல் அவளை பார்க்க.
மல்லி : “அவன் என்னை ரெஸ்க்யூ பண்ண தான் முயற்சி பண்ணுனான் … என்னை அடைய நினைக்கல. அதுல தெளிவா இருக்கேன்
ஆனா முதல் 5 நிமிஷம் ப்ராங்க் பண்றேன்னு நினைச்சு… என்னை கிஸ் பண்ண ட்ரை பண்ணான்.
ஆனா நான் அதுவும் நான் நடிக்கிறேன்னு நெனச்ச நாள கிஸ் பண்ணல.
அப்புறம்… அப்புறம்…
என்னோட பிரெஸ்ட் மேல அவன் தலையை வச்சு… ஹார்ட் பீட் கேட்டான்.
ரெண்டுமே பவுண்டரி தாண்டுற விஷயம். ஆனா இன்டென்ஷனலா செய்யல பட் என்னால அதனானு சொல்ல முடியல.
மல்லி ஆனஸ்டா பதில் சொல்றன்னு தெரிஞ்சது.
நான்: சரி… உள்ள 15 நிமிஷம் என்ன பண்ணான்?”
மல்லி: “தெரியலங்க. ஆனா அவன் என் பக்கத்துல இல்ல. அது மட்டும் ஷூர்.
யார்கிட்டயோ எமர்ஜென்சி டாக்டர்னு போன்ல பேசினான்.
ஒரு 5 நிமிஷம் பெருசா எதுவும் சவுண்ட் இல்ல.
ரூம் விட்டு வெளிய போனான் போல.
கண்ணைத் திறந்து பாக்கவே பயம்.”
நான் : “இத ஏன் முதல்ல சொல்லல?”
மல்லி:
“சொல்ற சந்தர்ப்பம் இல்ல. ஆனா சர்ஃபேஸ்ல பார்த்தா அவர் எதுவும் இஷ்யூ இல்ல.
He was just trying to fix me.”
நீங்க இவளோ நொண்டி கேட்கவும் எனக்கே ஒரு சந்தேகம். ஆனா surea தெரில, ஹி வாஸ் ஜஸ்ட் ஹெல்பிங் மீ
நான்: “மல்லி… நான் ஒண்ணு சொல்றேன். I don’t care.
லெட்ஸ் செட் பவுண்டரி.
நாம வீட்டுக்குப் போவோம்.
லெட்ஸ் சிட் அண்ட் ஸ்பீக் வித் கௌதம்.
லெட்ஸ் புட் அன் எண்ட்.”
மல்லி ஒரு நிமிஷம் என்னையே பார்த்தாள்.
“ஏன் என் மேல நம்பிக்கை இல்லையா?”
நான்: “மணி 10:30 ஆச்சு. நெறய பேசியாச்சு 11 மணிக்கு வீட்டுக்குப் போவோம். நாம
பெட்ல மீதி பேசிக்கலாம்.
இதுக்கு மேல பேச வேண்டாம்.
கௌதம்கிட்ட ஒரு ரெண்டு வாரத்துக்குள்ள ஒரு கிளியர் ரீசன் சொல்லுவோம்.
அது வரைக்கும் நாம பேசணும், கிளாரிஃபை பண்ணணும்.”
மல்லி:
“ஏன்… என்ன ஆச்சு?”
நான் வீடியோவை போன்ல காட்டினேன்.
மல்லிக்குப் பெருசா ஷாக் இல்ல.
சிரிச்சுட்டே கேட்டாள்.
“இதுக்குத் தான் பயந்தியா?
நான் : வேற எதுக்குப் பயப்படணும்?”
மல்லி பேசுறத கொஞ்சம் நிறுத்திட்டாள்.
நான் கார் ஸ்டார்ட் பன்னினேன் , ரெண்டு பெரும் ரொம்ப நேரம் பேசல.
அபார்ட்மெண்ட் வந்து எங்க ஃபிளாட்டுக்குள் போனோம்.
கதவைத் திறந்ததும் ஷாக்.
பாட்டி அங்கே இருந்தாங்க.
உக்காந்தா இடத்தில இருந்து ஒரு கம்பீர குரல் எங்களை மெரட்டுச்சு
“ஏய் என்னடி குடும்ப பொம்பளை நீ?
11 மணிக்குக் கல்யாணம் ஆன பொம்பளை இப்படி எங்கயோ சுத்திட்டு வர்றது?”
பாட்டி சோபால இருந்து எழுந்தாங்க.
மல்லி கிட்ட வந்து மல்லி முதுகுலயே ஒரு அடி போட்டாங்க.
“என் பேரனுக்கு வீட்டுச் சாபாடு யார் ஆக்கிப் போடுவா? நீ இப்படிச் சுத்தினா?”
மல்லி: “இல்ல பாட்டி… எனக்கு ஒரே மயக்கம். அதான் டாக்டர் பாக்க போனேன்.”
“ஏய் எதுவும் விசேஷமா?”
“ச்சி ச்சி… இல்ல பாட்டி.”
மல்லி முதுகுல இன்னொரு அடி. விஷேசம் நா சீ ச்சி னு சொல்வியா
“சரி… துணி மாத்திட்டு வா. நான் பணியாரம் வச்சிருக்கேன். ரெண்டு சாப்பிடு. அப்புறம் தூங்கப் போ.”
பாட்டி என்னைப் பார்த்தாங்க.
“உனக்கும் தான். போ… வெளிய பாத்ரூம்ல ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வா.”னு தட்டி விட்டாங்க.
கௌதம் எனக்கு ஒரு லுங்கி எடுத்து வந்து,
“பாத்ரூம்ல மாத்திக்கோ”னு சொல்லிட்டுப் போனான்.
15 நிமிஷம் டேபிள்ல உக்காந்து ரம்பம் போட்ட பாட்டி, பின்னாடியே குண்டும் போட்டாங்க.
“சரி… நான் என் பேரனைப் பாக்க வரல. ஒரு ட்ரிப் வந்தேன். சென்னை 60 கிமீ கட்டுச்சு. எங்க குரூப்ல வந்தவங்களை விட்டுட்டு நேரா பஸ் ஏறினேன். .
நான் அடிக்கடி வருவேன். மல்லி… நீ குடும்பப் பொண்ணா இருப்பனு பாத்தேன். இப்படி இருக்கியே… தப்புமா?
சரி நேரம் ஆச்சு. குட் நைட். போய் தூங்குங்க.”
“குட் நைட் பாட்டி”னு நானும் சொல்லி மல்லியோட நடக்க…
“டேய் நீ எங்கடா போற கடன்காரா …
உன் ரூம் போ.”
கௌதமைப் பார்த்து:
“கௌதம் அங்க என்ன நிக்கிற?
உன் பொண்டாட்டி தோள்ல கையைப் போட்டு இழுத்துட்டுப் போ.
அந்த கடன்காரன் பாரு பழக்க தோஷத்துல உன் ரூம் குள்ள போக பாக்குறான்.
கெளதம் தயங்கிய படி கிட்ட வர.
மல்லி என சொல்றதுன்னு தெரியாம முழிக்க,
கெளதம் அவன் கைய அவ தோல் சுத்தி போட்டான்,
இல்ல இல்ல… கைல தூக்கு. என் கண் முன்னாடி தூக்கு.
இன்னும் 3 மாசத்துல உண்டாகணும்னு சொல்லிட்டேன்.”
மல்லியும் நானும் அதிர்ச்சியில உறைஞ்சோம்.
இப்ப தான் நானும் அவளும் கௌதம்கிட்ட இருந்து விலகி இருக்கணும்னு முடிவு பண்ணப் போறத பத்திப் பேசினோம்.
பாட்டி வந்து குட்டையைக் குழப்பிட்டாங்க.
மல்லி என் கண்ணை ஒரு நிமிஷம் பார்த்தாள்.
கௌதமும் என் பார்வைக்காக வெயிட் பண்ணான்.
நான் “சரி”னு கண் ஆட்டினேன்.
கௌதம் அவளைக் கையில அப்படியே தூக்கினான்.
அவள் அவனோட கழுத்தைச் சுத்தி கையைப் போட்டு… என்னைப் பார்த்தாள்.
அவளோட மார்பு அவனோட நெஞ்சோட ஒட்டிக்கிட்டு இருந்தது, கோவம் ஒருபக்கம், தம்பியும் நெலமை புரியாம துடிக்க ஆரம்பிச்சுட்டான்.
நொடிப்பொழுதுல அவங்க என்னோட பெட்ரூம் குள்ள போய்… ரூம் டோர் சாத்திக்கிட்டாங்க
என் கதையில இது என்ன ட்விஸ்டுடாடான்னு நானே என்னை நொந்துக்கிட்டேன்.
என்னோட கட்டில அவளும் கௌதமும்…
இணைக்கு சாயங்காலம் அவன் கிச் பண்ண போனது , அவளோட மார்புல தலைய வச்சதுனு அவகிட்டயே பேசி வெலகிடலாம்னு நெனச்சப, அப்படியே சந்தர்ப்பம் கெளதம் கு ஒரு பெரிய கிபிட் கொடுத்துச்சு.
அவளோட ஸ்பரிசம் கெடச்சவன் இனி சும்மா விடுவானா?
இல்லை இல்லை மல்லி பாத்துப்பா
கௌதம் தங்கி இருந்த கட்டில என்னை நானே சமாதான படுத்திட்டு
நான் படுக்கப் போனேன்.
கொஞ்ச நேரத்துல பாட்டி வந்தாங்க.
“தம்பி… உன்கிட்ட பேசணும்.”
“சொல்லுங்க பாட்டி.”
“காலையில 5 மணிக்கு பஸ். 4:30க்கு எழுப்புறேன். என்னை டிராப் பண்ணிடு.
உங்க பேரன்கிட்ட சொல்லலையா?
கௌதமும் அவளும் தூங்கப் போயிருக்காங்க. சின்னங்சிறுசுங்க அந்நேரத்துல எழுந்திருப்பாங்களா?
நான் போன்ல அங்க போய் சொல்லிக்கிறேன்…
சரி பாட்டி.”
“அப்புறம் இன்னொண்ணு…
நீ ரொம்ப நல்லவனா இருப்பனு நினைக்கிறேன். அதான் எங்க போனாலும் eன் பேரன் உன்னைக் கூட்டிட்டுப் போறான். அவன் வீட்ல உன்னைத் தங்க வச்சிருக்கான்.
அவன் கோடீஸ்வரன் தான். சுயமரியாதை, கௌரவம் தடுக்குற நாள அவன் அவனோட சொத உதறிட்டு இங்க வந்து இருக்கான். இங்க கஷ்டப்படுறான்.
நீயும் அவனும் நல்ல நண்பர்களா இருக்கலாம். முன்னாடி அவன் பெறூம் அடிக்கடி போகலாம் இனி போகாத. அவனுக்கும் கல்யாணம் ஆகி 6 மாசம் ஆச்சு.
அவனே அவன் பொண்டாட்டியை வெளிய கூப்பிட்டுப் போனு சொன்னாலும் நீ கூட்டிட்டுப் போகாத. ஊரு நாலு வகையா பேசும். புரியுதா?
என் அனுபவம்… எந்த நல்லவனையும் ஒருத்தி அழகு கெடுத்துரும். தள்ளாட வைக்கும்.
அது குடும்பத்துக்கு நல்லதில்ல.
அவனுக்கு எடுத்து சொன்னேன். அவன் கேக்கல. வேற வழி இல்லாம நேரா உன்கிட்டயே சொல்றேன்.
என்னைத் தப்பா எடுத்துக்காத.”
பாட்டி சொல்லிட்டுக் கதவைச் சாத்திட்டுப் போயிட்டாங்க.
ஆனா எனக்கோ வேற ஒரு பொறி தட்டி விட்டுச்சு அது.
ஒரு நிமிஷம் எழுந்து உக்காந்தேன்.
கதவை லாக் பண்ணினேன்.
கௌதம் பெட் அடில கை விட்டேன்.
அதே ப்ரா… அங்கேயே இருக்கு.
பாட்டி சொன்னது ஞாபகம் வந்தது.
எந்த நல்லவனையும் ஒருத்தி அழகு கெடுத்துரும்
ச்சி ச்சி…
கௌதம் நல்லவன் தான்.
ஆனா மல்லி அழகான பொண்ணு.
இணைக்கு ஏகப்பட்ட சிந்தனை , ஏகப்பட்ட குமுறல் மனசுல,
இப்படியே முழிச்சுருந்த பைத்தியம் புடிச்சுரும் னு தோணுச்சு..
நான் டேபிள் லைட் அணைச்சு தூங்கப் போனேன்.
தூக்கம் வரல.
போனை எடுத்து மல்லிக்கு மெசேஜ் அனுப்பினேன்.
[b]“தூங்குறியா?”[/b]
ஒரு நிமிஷம்…
ரெண்டு நிமிஷம்…
ஐந்து நிமிஷம்…
பதில் இல்லை.
ஸ்கிரீன் மட்டும் வெளிச்சமா போயிட்டு வந்தது.
மெசேஜ் டெலிவர் ஆகி இருந்தது. ரீட் ஆகலை.
என்னோட மண்டை உடனே வேலை செய்ய ஆரம்பிச்சது.
அவள் தூங்குறாளா?
இல்ல…
இல்ல அவனோட பேசிக்கிட்டிருக்காளா?
இல்ல என் மெசேஜைப் பார்த்துவிட்டு வேண்டுமென்றே ரிப்ளை பண்ணலையா?
எதிர் அறையில் இப்போ என்ன நடந்துகொண்டிருக்கும்?
கௌதம் அவளைக் கட்டிலயே படுக்க வச்சிருக்கானா?
சேலையை விலக்கி…
அவ முலைய வாயில வச்சு சுவச்சுட்டு இருப்பானோ?
இல்ல இன்னும் அதிகமா…?
“ச்சி… ச்சி…”னு நான் மனசுக்குள்ளே சொல்லிக்கொண்டேன்.
ஆனா உடல் வேற மாதிரி ரியாக்ட் பண்ணிச்சு.
ஒரு இனம் புரியாத கிளர்ச்சி கீழே இருந்து மேலே ஓடியது.
நான் பல்லைக் கடித்துக்கிட்டேன்.
அதே நேரம் என் மனசு வேற ஒரு காட்சியைக் காட்டியது…
இதே பெடல் கெளதம் எனலாம் பன்னிருப்பான்.
கௌதம் மல்லியின் ப்ராவைக் கையில் பிடித்துக்கொண்டு
அவள் வாசம் அந்தத் துணியில் இருக்கும்.
அவன் அதை மூக்கில் வைத்து சுவாசித்துக்கொண்டு, தன்னைத்தானே அடக்க முடியாமல் கைஅடிச்சுருப்பான் னு நினைக்கும் போதே என் ஒடம்பு சிலிர்த்துருச்சு. .
இப்படி பட்ட எண்ணம் எல்லாம் என்னை போட்டு படுத்தி எடுக்க
அவ பதில் எதிர் நோக்கி படுத்தவன் எந்திரிச்சுட்டேன்
பெட்ல சாய்ந்து உக்காந்து…
டேபிள் ல போன் வச்சு, டிஸ்பிலே பாத்துட்டு இருந்தேன்.
டேபிள் லேம்பை ஆஃப் பண்ணி, ஆன் பண்ணி…
ரூமை வெறிக்க வெறிக்கப் பார்த்தேன்.
கௌதம் நல்லவன் தான்.
ஆனா மல்லி… அவளும் நல்லவ ஆனா அவ அழகு. அவ உடம்பு,
டேய் கெளதம் ஏன்டா வந்த எங்க வாழ்க்கைல
எப்படி கௌதம் எங்க வாழ்க்கைக்குள்ள வந்தான்?
இது என்ன ஹஸ்பண்ட் வைஃப் ட்ராமா?
எப்படி இவ்ளோ தூரம் அலவ் பண்ணேன்?
அவன் ஆறு மாசம் முன்னாடி நடந்த அசை போட ஆரம்பிச்சான்.
6மாசம் முன்னாடி… போவோம்.
•
Posts: 1,604
Threads: 10
Likes Received: 6,760 in 1,122 posts
Likes Given: 927
Joined: Dec 2025
Reputation:
268
13 minutes ago
(This post was last modified: 4 minutes ago by heygiwriter. Edited 1 time in total. Edited 1 time in total.)
Next updates tomorrow. :)
How many of saw that twist coming .
Wait for more twists, sex and ride on emotions.
•
|