Posts: 1,666
Threads: 1
Likes Received: 836 in 687 posts
Likes Given: 3,087
Joined: Jan 2024
Reputation:
9
Good update bro
Keep rocking
Continue your own way
Vicky vanthuta apram konja Nalaiku dhinesh ku vela irukathu
•
Posts: 28
Threads: 0
Likes Received: 16 in 12 posts
Likes Given: 101
Joined: May 2024
Reputation:
0
As usual semma, but expecting some erotic
•
Posts: 254
Threads: 0
Likes Received: 330 in 177 posts
Likes Given: 3,514
Joined: Aug 2019
Reputation:
8
12-08-2026, 10:52 AM
(This post was last modified: 12-08-2026, 10:53 AM by flamingopink. Edited 1 time in total. Edited 1 time in total.)
Nsme
நண்பா உங்களை ம்னதார ஒரு விடயத்துக்காக பாராட்டுவேன்
இது காம கதை
அதில் அறிவு சார்ந்த விடயங்களை பகிர்ந்து அந்த தகவல்களை
உங்களிடம் இருந்து அறிந்துகொள்வது மிகவும் பயனுள்ள செயல் நன்றி
டாபூ வாக இருக்கட்டும் காமத்தின் பெண்களின் உணர்பூர்வமான அனுகுமுறைகள் எப்படி இருக்க வேண்டும்
ஓலை எப்படி இன்பமாக கையாள வேண்டும் பெண்களின் மன நிலை அப்பொது எப்படி இருக்கும் அவர்களை ஓல்
தருணங்களில் எப்படி அணுக வேண்டும் பயனுள்ள பல அறிவார்ந்த விடயங்களை கதையின் ஊடே சொல்வதில் தனி சிறப்பு
நான் மகிழ்ந்த்து காமத்து பாலில் உள்ள அந்த குறள் மிக சிறப்பு காமத்து பாலை தனியாக படித்தால்
பெண்ணிடத்தில் இவ்வளவு இன்பம் உள்ளதா என்று அசந்துபோவது போல் இருக்கும் கொண்டாடப்படவேண்டிய ஒன்று
காலம் எவ்வளவு நவீனபட்டதாக நாம் நினைத்தாலும் காமம் நிலையானது
காமத்தினால் பெண்களிடம் எற்படும் உணரப்படும் உணர்வுகள்
அதே தன்மையுடன் தான் உள்ளது
காமத்தை பேரின்பத்துடன் கொண்ட்டாடுவோம்
•
Posts: 233
Threads: 0
Likes Received: 133 in 128 posts
Likes Given: 11,986
Joined: Jul 2020
Reputation:
3
திவ்யாவின் கவலை அவளுக்கு
சந்தியாவின் கவலை அவளுக்கு
தினேஷின் கவலை அவனுக்கு...
எங்களுக்கு அடுத்த அப்டேட் எப்போ என்ற ஒரே கவலை தான்......
நன்றி
•
Posts: 370
Threads: 0
Likes Received: 157 in 140 posts
Likes Given: 5
Joined: Dec 2018
Reputation:
1
•
Posts: 213
Threads: 3
Likes Received: 497 in 82 posts
Likes Given: 5
Joined: Jan 2019
Reputation:
18
(11-08-2026, 08:57 PM)Ammapasam Wrote: Good update bro
Keep rocking
Continue your own way
Vicky vanthuta apram konja Nalaiku dhinesh ku vela irukathu
Thank you.
•
Posts: 213
Threads: 3
Likes Received: 497 in 82 posts
Likes Given: 5
Joined: Jan 2019
Reputation:
18
(11-08-2026, 09:01 PM)Rajkrish22 Wrote: As usual semma, but expecting some erotic
Thank you.
•
Posts: 213
Threads: 3
Likes Received: 497 in 82 posts
Likes Given: 5
Joined: Jan 2019
Reputation:
18
(12-08-2026, 10:52 AM)flamingopink Wrote: Nsme
நண்பா உங்களை ம்னதார ஒரு விடயத்துக்காக பாராட்டுவேன்
இது காம கதை
அதில் அறிவு சார்ந்த விடயங்களை பகிர்ந்து அந்த தகவல்களை
உங்களிடம் இருந்து அறிந்துகொள்வது மிகவும் பயனுள்ள செயல் நன்றி
டாபூ வாக இருக்கட்டும் காமத்தின் பெண்களின் உணர்பூர்வமான அனுகுமுறைகள் எப்படி இருக்க வேண்டும்
ஓலை எப்படி இன்பமாக கையாள வேண்டும் பெண்களின் மன நிலை அப்பொது எப்படி இருக்கும் அவர்களை ஓல்
தருணங்களில் எப்படி அணுக வேண்டும் பயனுள்ள பல அறிவார்ந்த விடயங்களை கதையின் ஊடே சொல்வதில் தனி சிறப்பு
நான் மகிழ்ந்த்து காமத்து பாலில் உள்ள அந்த குறள் மிக சிறப்பு காமத்து பாலை தனியாக படித்தால்
பெண்ணிடத்தில் இவ்வளவு இன்பம் உள்ளதா என்று அசந்துபோவது போல் இருக்கும் கொண்டாடப்படவேண்டிய ஒன்று
காலம் எவ்வளவு நவீனபட்டதாக நாம் நினைத்தாலும் காமம் நிலையானது
காமத்தினால் பெண்களிடம் எற்படும் உணரப்படும் உணர்வுகள்
அதே தன்மையுடன் தான் உள்ளது
காமத்தை பேரின்பத்துடன் கொண்ட்டாடுவோம்
மிக்க நன்றி. ஆம். காமத்தைக் கொண்டாடுவோம்
•
Posts: 213
Threads: 3
Likes Received: 497 in 82 posts
Likes Given: 5
Joined: Jan 2019
Reputation:
18
(12-08-2026, 02:48 PM)0123456 Wrote: sema bro
Thank you.
•
Posts: 213
Threads: 3
Likes Received: 497 in 82 posts
Likes Given: 5
Joined: Jan 2019
Reputation:
18
(12-08-2026, 03:36 PM)ananth1986 Wrote: திவ்யாவின் கவலை அவளுக்கு
சந்தியாவின் கவலை அவளுக்கு
தினேஷின் கவலை அவனுக்கு...
எங்களுக்கு அடுத்த அப்டேட் எப்போ என்ற ஒரே கவலை தான்......
நன்றி
Thank you. I will try my best to update frequently.
•
Posts: 213
Threads: 3
Likes Received: 497 in 82 posts
Likes Given: 5
Joined: Jan 2019
Reputation:
18
(13-08-2026, 09:03 AM)moledcock Wrote: Nice one
Thank you.
•
Posts: 213
Threads: 3
Likes Received: 497 in 82 posts
Likes Given: 5
Joined: Jan 2019
Reputation:
18
வெள்ளிக்கிழமை காலை.
விக்கி பெங்களூரிலிருந்து வந்திருந்தான். அவன் முகம் சற்று களைப்பாக இருந்தாலும், கண்களில் ஒருவிதமான தேடல் இருந்தது. அவன் சந்தியாவின் அருகில் படுத்து, மெதுவாக அவள் மேல் கை போட்டான். ஆனால் சந்தியா, "இப்போ வேணாம் விக்கி," என்று கூறி அவனது கையை உதறிவிட்டுத் திரும்பிப் படுத்துக்கொண்டாள். விக்கிக்கு ஏமாற்றமாக இருந்தது.
மணி 11 அளவிலிருக்கும்.
சந்தியாவும் விக்கியும் தங்கள் அறையில் லேப்டாப்பை வைத்துக்கொண்டு வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். விக்கியின் கண்கள் அடிக்கடி அறையின் கதவையும், சந்தியாவையும் பார்த்தபடி இருந்தன. கதவை மூடிவிட்டு சந்தியாவைப் படுக்கைக்கு அழைக்கலாமா என யோசித்துக்கொண்டிருந்தான்.
அப்போது திவ்யா இரண்டு கிண்ணங்களில் ஃப்ரூட் சாலட் (Fruit Salad) எடுத்துக்கொண்டு சந்தியாவின் அறைக்குள் வந்தாள்.
அவள் ஒரு அழகான சுடிதார் அணிந்து, ஷால் போட்டுக்கொண்டு மிகவும் அம்சமாக இருந்தாள். அவளைப் பார்த்ததும் விக்கியின் கண்கள் விரிந்தன.
"தேங்க்ஸ் அக்கா," என்றாள் சந்தியா லேப்டாப்பிலிருந்து தலையை நிமிர்த்தி.
"தேங்க்ஸ் அண்ணி," என்றான் விக்கி, அவள் முகத்தையே பார்த்துக்கொண்டு.
திவ்யாவின் முகத்தில் ஒரு தெளிவு இருந்தது. நேற்றைய பயமோ, குற்றவுணர்ச்சியோ இன்று அவளிடம் இல்லை. சந்தியாவின் திட்டத்திற்கு அவள் முழுமையாகத் தயாராகிவிட்டாள் என்பது அவளது பார்வையிலேயே தெரிந்தது. இதைச் சந்தியாவும் புரிந்துகொண்டாள்.
"விக்கி, குழந்தைங்களுக்கு டாய்ஸ் (Toys) வாங்கிட்டு வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ். அவங்க ரொம்ப ஆசையா விளையாடிட்டு இருக்காங்க," என்றாள் திவ்யா இயல்பாக.
"இட்ஸ் ஓகே அண்ணி," என்றான் விக்கி. அவனது பார்வை அவளது கண்களில் சில நொடிகள் நிலைத்து நின்று பின் விலகியது. திவ்யாவும் அவனைப் பார்த்து அழகாகப் புன்னகைத்து, சந்தியாவிடம் சொல்லிவிட்டு வெளியேறினாள்.
திவ்யா அறையை விட்டு வெளியேறிய மறுகணமே, விக்கி சந்தியாவை ஒருவிதமாகக் கிறக்கமாகப் பார்த்து, அவளது கையைப் பிடித்து இழுத்தான்.
சந்தியா சட்டென்று தன் கையை உதறினாள். "என்ன விக்கி இது? எனக்கு வொர்க் இருக்கு. நான் கொஞ்ச நேரம் வெளிய உக்காந்து வேலை பார்க்கிறேன்," என்று லேப்டாப்பை எடுத்துக்கொண்டு மாடி ஹாலுக்கு வந்தாள்.
அங்கே சோபாவில் திவ்யாவும் தினேஷும் அமர்ந்து பழங்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
சந்தியாவைப் பார்த்ததும் தினேஷ் உடனே எழுந்து, "இங்க உக்காருங்க அண்ணி," என்று அவளுக்கு சோபாவில் இடம் கொடுத்துவிட்டு, திவ்யாவின் அறையிலிருந்து ஒரு நாற்காலியை எடுத்து வந்து அவர்களுக்கு எதிரே அமர்ந்துகொண்டான்.
திவ்யா கேட்டாள், "வொர்க்ல ரொம்ப பிஸியா சந்தியா?"
சந்தியா சிரித்துக்கொண்டே, "பெருசா ஒன்னும் இல்ல அக்கா. இப்போ ஃப்ரீதான்," என்றாள்.
தொடர்ந்து சந்தியா, "கேட்க மறந்துட்டேன். ஃபீவர் இப்போ எப்படி இருக்கு அக்கா?" என்றாள்.
திவ்யா, "பரவாயில்லை, இப்போ சரியாகிடுச்சு சந்தியா."
தினேஷ் சந்தியாவைப் பார்த்துத் தயக்கத்துடன், "எனக்கு ஒரு டவுட் அண்ணி, கேட்கலாமா?" என்றான்.
"கேளுடா..."
"நேத்து நீங்க பிரதர்ஸ் எப்படி இருக்கணும்னு சொன்னீங்க. பொண்ணுங்க மூலமா அவங்களுக்குள்ள சண்டை வரக்கூடாதுன்னு சொன்னீங்க. ஆனா, மகாபாரதத்துல எப்படி திரௌபதியை அஞ்சு பேரும் ஷேர் பண்ணியும், அண்ணன்-தம்பிங்க அவ்ளோ ஒத்துமையா இருந்தாங்க?"
சந்தியா, தினேஷின் கண்களை நேராக ஊடுருவிப் பார்த்துவிட்டு, லேசான புன்னகையுடன் கேட்டாள். "எப்படின்னு நீ நினைக்கிற?"
தினேஷ் யோசித்துவிட்டு, "ஒருவேளை அவங்களுக்குள்ள செக்ஸே வெச்சுக்க மாட்டாங்களோன்னு நினைக்கிறேன்," என்றான்.
சந்தியா சத்தமாகச் சிரித்தாள். "செக்ஸ் வெச்சுக்கலனா அப்புறம் எப்படிடா திரௌபதி அஞ்சு பேருக்கும் அஞ்சு பிள்ளைங்களைப் பெத்தா?"
தினேஷ் முழித்தான்.
"அவங்க செக்ஸ் வெச்சுக்கிட்டாங்க. ஆனா, நீ நினைக்கிற மாதிரி குரூப் செக்ஸ் (Group sex) எல்லாம் கிடையாது," என்று சந்தியா விளக்க ஆரம்பித்தாள்.
"அவங்க அஞ்சு பேரும் திரௌபதியை ஷேர் பண்ணிக்கணும்னு முடிவானவுடனேயே, வியாசர் முனிவர் அவங்களுக்குச் சில கடுமையான ரூல்ஸ் (Strict rules) போட்டாரு. ஒவ்வொரு வருஷமும் ஒருத்தரோட மட்டும்தான் திரௌபதி இருப்பா. ஒருத்தரோட இருக்கும்போது, வேற யாரும் அந்த ரூமுக்குப் போகக் கூடாது. அப்படிப் போனா, அவங்க 12 மாசம் வனவாசம் (தீர்த்த யாத்திரை) போகணும். ஒருமுறை, திரௌபதி தர்மன் (யுதிஷ்டிரன்) உடன் இருக்கும்போது, அர்ஜுனனுக்குத் தன்னோட ஆயுதங்களை (காண்டீபம்) எடுக்க வேண்டி ரூமுக்குப் போக வேண்டிய நிலைமை வந்துரும். தர்மனும் திரௌபதியும் அவனை மன்னிக்கத் தயாரா இருந்தாலும், 'ரூல்னா ரூல்தான்'னு அர்ஜுனன் தீர்த்த யாத்திரை போயிடுவான்."
சந்தியா மேலும் தொடர்ந்தாள். "திரௌபதி நெருப்புல அவதரிச்சவ. அதனால, ஒரு வருஷம் ஒரு ஹஸ்பண்ட்கூட இருந்துட்டு, அடுத்த ஹஸ்பண்ட்கிட்ட போறதுக்கு முன்னாடி அவ 'அக்னிப் பிரவேசம்' செய்வா. அப்படிச் செஞ்சா, அவ மறுபடியும் ஒரு புதுப் பெண்ணா மாறிடுவான்னு ஒரு ஐதீகம். இப்படித்தான் அந்த சைக்கிள் தொடர்ந்துகிட்டே இருக்கும். அதனாலதான், நம்ம ஊர்கள்ல திரௌபதி அம்மன் கோயில் இருந்தா, அங்க கண்டிப்பா வருஷத்துக்கு ஒரு தடவை 'தீ மிதித் திருவிழா' நடக்கும். அது திரௌபதியோட அக்னிப் பிரவேசத்தோட ஒரு சிம்பாலிக் ரெஃபரன்ஸ் (Symbolic reference). அப்படித் தீ மிதிக்கிறவங்களுக்குப் பழைய பாவமெல்லாம் கழிஞ்சு, புதுசாப் பொறந்த மாதிரி ஒரு ஃபீல் கிடைக்கும் என்பது அவங்களுடைய நம்பிக்கை."
தினேஷ் ஆச்சரியத்துடன், "வாவ், இதெல்லாம் எனக்குத் தெரியவே தெரியாது," என்றான்.
சந்தியா சிரித்தாள். "மகாபாரதத்துல நமக்கு எல்லாமே மேலோட்டமாத்தான் சொல்லியிருப்பாங்க. ஆனா அதுக்குள்ள செக்ஸ் பத்தியும், ஹியூமன் சைக்காலஜி பத்தியும் நிறைய விஷயங்கள் இருக்கு. அதுல சில கதைகள் பயங்கரமா டாபூ ட்ரிகர் (Taboo trigger) பண்ணும்."
திவ்யாவும் ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
"திரௌபதி அஞ்சு பேர்கூட வாழ்ந்தாலும், ரொமான்ஸ் அண்ட் செக்ஸுக்கு அவளோட பர்சனல் ஃபேவரிட் (Personal favourite) பீமன்தான்," என்று சந்தியா ஒரு ரகசியத்தைச் சொல்வது போலக் கூறினாள். "அஞ்சு பாண்டவர்கள்லயே பேரழகன் யாருன்னா நகுலன்தான். ஆனா, திரௌபதி வீர தீரமான பீமன் மேலதான் அவ்வளவு காதல் வெச்சிருந்தா. அவங்க வனவாசம் போன சமயத்துல, இந்த ஒரு வருஷ ரூலைச் சரியா ஃபாலோ பண்ண முடியல. அப்போலாம் அதிகமா திரௌபதி பீமன்கூடத்தான் இருப்பா."
"அதனாலதான், அவளுக்கு நடந்த அவமானத்துக்குப் பழிவாங்க, அவளோட சபதத்தை பீமன் மட்டுமே நிறைவேத்துவான். துச்சாதனனையும், துரியோதனனையும் கொன்னு, அவனுங்க ரத்தத்துல திரௌபதிக்குக் கூந்தல் முடிப்பான்."
இதையெல்லாம் கேட்ட தினேஷும் திவ்யாவும் சந்தியாவை மிகுந்த ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அந்த மாடி ஹாலில், மகாபாரதக் கதைகளின் ஊடாக, அவர்களின் காம உணர்வுகளும், ரகசியமான திட்டங்களும் மீண்டும் ஒருமுறை சுடர்விடத் தொடங்கின. விக்கி தன் அறைக்குள் தனிமையில் தவித்துக்கொண்டிருக்க, வெளியே சந்தியா சாதாரணமாக திவ்யாவுடனும் தினேஷுடனும் பேசிக்கொண்டிருந்தாள்.
மதிய உணவு முடிந்தது. வெயில் வெளியே சுட்டெரிக்க, ஏசியின் குளுமையில் சந்தியாவும் விக்கியும் தங்கள் அறையில் மும்முரமாக வேலை பார்த்துக்கொண்டிருந்தனர்.
திடீரென விக்கியின் போன் ஒலித்தது. திரையில் தெரிந்த எண்ணைப் பார்த்ததும், அவன் முகம் பிரகாசமானது. அவன் அவசரமாக லேப்டாப்பை மூடிவிட்டு, போனை அட்டெண்ட் செய்தான்.
"ஹலோ... எஸ், விக்கி ஹியர்..." அவன் குரலில் ஒரு பவ்யம் தெரிந்தது.
சந்தியா தனது வேலையை நிறுத்திவிட்டு, அவன் பேசுவதை உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தாள். அவன் முகம் மாறுபடுவதையும், அவன் கண்கள் விரிவதையும் அவள் பார்த்தாள்.
சில நிமிடப் பேச்சிற்குப் பிறகு, அவன் ஒருவிதமான குழப்பமும், சந்தோஷமும் கலந்த முகத்துடன் போனை வைத்தான்.
"என்ன விக்கி? யாரு அது?" என்று ஆர்வமாகக் கேட்டாள் சந்தியா.
விக்கி பெருமூச்சு விட்டான். "சந்தியா... உனக்குத் தெரியுமில்ல, நான் அந்தப் பெரிய மல்டி-நேஷனல் கம்பெனியில இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணிட்டு இருந்தேன். அதுல இருந்து ஹெச்.ஆர் (HR) கால் பண்ணியிருந்தாங்க."
"ஓ! சூப்பர்... என்ன சொன்னாங்க?"
"எல்லா ரவுண்ட்ஸும் க்ளியர் ஆயிடுச்சு. நான் செலக்ட் ஆகிட்டேன். ஆனா..." விக்கி இழுத்தான்.
"ஆனா என்ன?"
"லொகேஷன் பெங்களூர் கிடையாதாம். ஸ்ட்ரிக்ட்டா (Strictly) ஹைதராபாத் மட்டும்தானாம். நான் இப்போ ஓகே சொல்லி கன்ஃபார்ம் (Confirm) பண்ணிட்டா, இன்னைக்கே ஆஃபர் லெட்டர் (Offer Letter) ரிலீஸ் பண்ணிடுவேன்னு சொல்றாங்க. இப்போ லொகேஷன்தான் தடையா இருக்கு. உனக்கு ஓகேன்னா நாம ரீலொகேட் (Relocate) பண்ணலாம். இல்லன்னா, பரவாயில்ல... நான் வேணாம்னு சொல்லி ஆஃபரை ரிஜெக்ட் பண்ணிடுறேன்."
சந்தியா சற்று நேரம் யோசித்தாள். ஹைதராபாத்... புதிய நகரம். புதிய மாற்றம். அவள் மனதுக்குள் பல கணக்குகள் ஓடின.
"அது உன்னோட ட்ரீம் கம்பெனி (Dream company) ஆச்சே விக்கி, ஏன் வேணாம்னு சொல்லப் போற? அக்செப்ட் (Accept) பண்ணு. நான் என்னோட கம்பெனியில ட்ரான்ஸ்ஃபர் (Transfer) வாங்கிக்கிறேன். இல்லன்னா, ட்ரான்ஸ்ஃபர் வாங்காமலே, வொர்க் ஃப்ரம் ஹோம் (WFH) ஆப்ஷன் இருக்குற வரைக்கும் ஹைதராபாத்ல இருந்தே வேலை பார்க்கிறேன்."
விக்கிக்கு ஆச்சரியமாக இருந்தது. "நிஜமாவா சந்தியா? உனக்கு ஹைதராபாத் ஓகேவா?"
"ஏன் ஓகே இல்ல? பெங்களூருக்குச் சமமான சிட்டிதான். எல்லா பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளும் அங்கேயும் இருக்கு. சொல்லப்போனா, ஹைதராபாத் நல்ல ஸ்பேஷியஸா (Spacious) இருக்கும். பெங்களூர் அளவுக்கு வொர்ஸ்ட் ட்ராஃபிக் ஜாம் (Traffic jam) கிடையாது. எனக்கு ஓகே தான்."
விக்கியின் முகம் மலர்ந்தது. "தேங்க்யூ சந்தியா. நீ வேணாம்னு சொல்லுவியோன்னு நினைச்சேன்."
சந்தியா சிரித்துக்கொண்டே சொன்னாள், "உன் கரியர் ஆம்பிஷனுக்கு (Career ambition) நான் எப்பவும் தடையாக இருக்க மாட்டேன் விக்கி. கங்க்ராஜுலேஷன்ஸ்! நீ இன்டர்வியூல அடிச்சு நொறுக்கிட்ட (Nailed the interview). யூ டிசர்வ் திஸ் (You deserve this)."
சந்தியா எழுந்து சென்று அவனை அணைத்து வாழ்த்துகள் சொன்னாள். விக்கி மகிழ்ச்சி தாளாமல் அவளை அணைத்து, அவள் கன்னத்தில் முதலில் முத்தமிட்டான். அவளுக்குத் தன் சந்தோஷத்தைக் காமத்தின் மூலமாகக் காட்ட நினைத்து, அவள் இதழ்களில் முத்தமிடச் சென்றான்.
சந்தியா மெதுவாகத் தலையைத் திருப்பி, அவனைத் தடுத்துவிட்டாள்.
"முதல்ல நீ ஹெச்.ஆர்க்கு லொகேஷன் ஓகேன்னு ஈமெயில் கன்ஃபர்மேஷன் (Email confirmation) கொடு. ஆஃபர் லெட்டர் வரட்டும். அப்புறம் நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்," என்று ஒரு புதிரான பார்வையுடன் சொன்னாள்.
விக்கி அவளது பார்வையின் அர்த்தம் புரியாமல், "சரி," என்று சொல்லிவிட்டு, உடனடியாக ஈமெயில் செய்து, ஹெச்.ஆருக்கும் கால் செய்து தன் சம்மதத்தைத் தெரிவித்தான்.
பத்தே நிமிடங்களில் அவனது ஈமெயிலுக்கு ஆஃபர் லெட்டர் வந்துவிட்டது.
அதை விக்கியும் சந்தியாவும் ஒன்றாக லேப்டாப்பில் படித்தனர். நல்ல சம்பள உயர்வு, அற்புதமான சலுகைகள், பதவி உயர்வு என அனைத்தும் அந்த ஆஃபர் லெட்டரில் நிறைவாக இருந்தன. இருவருக்குமே அதைப் படிக்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
விக்கி ஆஃபர் லெட்டரைப் படித்து முடித்துவிட்டு, சந்தியாவின் பக்கம் திரும்பினான்.
"இப்போ சொல்லு சந்தியா... என்ன பேசணும்னு சொன்ன?"
சந்தியா லேப்டாப்பை மூடிவிட்டு, "பேசலாம், அதுக்கு முன்னாடி..." என்று கூறிவிட்டு எழுந்து சென்று அறைக் கதவை 'கிளிக்' என்று தாழிட்டாள்.
பிறகு விக்கியின் அருகில் வந்து அமர்ந்து, தன் போனை எடுத்தாள். அதிலிருந்த கேலரியை ஓபன் செய்து அவனிடம் காட்டினாள்.
"டியூஸ்டே (Tuesday) நாங்க மாலுக்குப் போனோம், அங்க எடுத்த போட்டோஸ் இது... இது வெட்னஸ்டே (Wednesday) கோயிலுக்குப் போனப்போ எடுத்தது," என்று சொல்லிப் படங்களைத் தள்ளிக்கொண்டே வந்தாள். திவ்யா அண்ணி இருக்கும் புகைப்படங்களை மட்டும் கொஞ்சம் நிறுத்தி, நிதானமாகக் காண்பித்தாள்.
விக்கி என்ன சொல்வதென்று தெரியாமல் மௌனமாகப் பார்த்தான்.
"அக்கா அழகா இருக்காங்கள்ல இந்தச் சேலையில?" என்றாள் சந்தியா இயல்பாக.
விக்கிக்குத் தொண்டை வறண்டது. "ம்ம்... ஆமா," என்று சமாளித்தான்.
சந்தியா போனை வைத்துவிட்டு, நிமிர்ந்து அவனது கண்களை நேராக, ஆழமாகப் பார்த்தாள். அவளது பார்வையில் ஒருவிதமான வக்கிரமும், அதிகாரமும் கலந்திருந்தது.
"எத்தனை நாளா திவ்யா அக்காவை ஃபேண்டஸைஸ் (Fantasize) பண்ணி, என்னைய ஓத்துட்டு இருக்க விக்கி?" என்று நேரடியாக, முகத்திலடித்தாற்போலக் கேட்டாள்.
விக்கிக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவனது முகம் சட்டென்று வெளிறியது. "என்ன... என்ன... உளறுற நீ?" என்று தடுமாறினான்.
சந்தியா நிறுத்தி, நிதானமாக மீண்டும் கேட்டாள். "போன சனிக்கிழமை காலையில நாம பண்ணும்போது, உன் மைண்ட்ல திவ்யா அக்காதானே இருந்தாங்க?"
"இ... இல்ல..." என்று விக்கி திணறினான்.
"ஏண்டா பொய் சொல்ற?" சந்தியாவின் குரல் இப்போது சற்று உயர்ந்தது. "திவ்யா அக்கா மாதிரி ஒருத்தவங்க உன் மேல விழுந்து, உருண்டு பிரண்டதுக்கு அப்புறம், உன்னால எப்படிடா அவங்களை நினைக்காம இருக்க முடியும்?"
விக்கியின் இதயம் வேகமாக அடித்தது. "அது... அது எப்படி அப்போ நடந்ததெல்லாம் உனக்குத் தெரியும்?"
"ஏண்டா... ஜட்டி போடாம வேட்டியை மட்டும் கட்டிக்கிட்டு, அதுவும் அவ்வளவு பெரிய புடைப்போட ரூமை விட்டு வெளிய போக உனக்கு வெட்கமா இல்லையா? சரி அதை விடு... திவ்யா அக்கா கை உன் சுண்ணியில படும்போது உனக்கு எப்படிரா இருந்துச்சு?"
விக்கிக்கு எல்லாமே புரிந்துவிட்டது. மனதிற்குள், 'அடிப்பாவி அண்ணி, ஒண்ணு விடாம எல்லாத்தையும் போட்டுக் கொடுத்துட்டியே' என்று நினைத்துக்கொண்டான். அவனுக்கு வார்த்தைகள் வரவில்லை. அவன் சந்தியாவைப் பார்த்துப் பயந்து நடுங்கும் ரியாக்ஷனைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலவில்லை. அவமானம் அவனைத் தலைகுனியச் செய்தது.
சந்தியா விடவில்லை. "அது சரி, அவங்களால உன் சுண்ணி விறைக்கிறது அது ஃபர்ஸ்ட் டைம் இல்லையாமே? நீயே அதைச் சொல்லியிருக்கியே? எப்போ ஃபர்ஸ்ட் டைம்?"
விக்கியின் கண்கள் கலங்கின. மாட்டிக்கொண்ட திருடனைப் போல அவன் தவித்தான்.
"டேய், இப்போ ஏன்டா இப்படி ரியாக்ஷன் கொடுக்குற?" என்றாள் சந்தியா, சற்று இறங்கி வந்து. "ஒழுங்கா உண்மையைச் சொல்லு. நீ உண்மையைச் சொன்னா நான் மன்னிச்சுடுற மூட்ல இருக்கேன். ஒழுங்கா எல்லாத்தையும் சொல்லு. எப்போதில இருந்து உனக்குத் திவ்யா அக்கா மேல ஆசை வந்துச்சு?"
சந்தியா தன்னை மன்னிக்க வாய்ப்பிருக்கிறது என்று தெரிந்ததும், விக்கி தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தான். அவன் பல வருடங்களுக்கு முன், அந்தப் பழைய பாத்ரூமில் குளிக்கும்போது ஜன்னல் வழியாகப் பார்த்த அந்த முதல் காட்சியிலிருந்து ஆரம்பித்தான்.
சந்தியா இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தாள். இவ்வளவு வருடங்களாகவா?
"ஏண்டா உன் புத்தி இப்படிப் போச்சு? உன் அண்ணன் மேல உனக்குப் பாசமே இல்லையா?" என்று கேட்டாள்.
"பாசம்லாம் நிறைய இருக்கு சந்தியா. ஆனா, அது வேற, இது வேற," என்று அவன் உண்மையை ஒத்துக்கொண்டான்.
"கணேஷ் அண்ணன் என்னை எப்படி ட்ரீட் பண்ணுவாரு தெரியுமா? அவர் கண்ணுல கொஞ்சம் கூடத் தப்பான எண்ணம் கிடையாது விக்கி."
"சாரி சந்தியா, திவ்யா அண்ணி மேல எனக்கு எப்பவும் நல்ல மரியாதை இருக்கு..." என்று விக்கி இழுத்தான்.
சந்தியா சட்டென்று குறுக்கிட்டாள். "ஆனா ஆசையும் இருக்கு! அப்படித்தானே?"
விக்கி பயந்த முகபாவத்தோடு அசடு வழிந்தான்.
"ஏண்டா, பண்றதையும் பண்ணிட்டு, இப்போ செந்தில் மாதிரி ஃபேஸை வெச்சுட்டு இருக்க?" என்று சந்தியா சிரிப்பும் கோபமுமாகக் கேட்டாள்.
"சாரி சந்தியா... இனிமேல் அண்ணியை நான் அப்படி நினைக்க மாட்டேன்," என்று விக்கி உறுதியளிக்க முயன்றான்.
"அப்படியே நீ சொல்றதை நான் நம்பிடுவேன்னு நினைச்சியா?"
சந்தியா திடீரென்று விக்கியின் வேட்டியை விலக்கி, அவனது ஜட்டியை ஒரே இழுப்பு இழுத்து உருவினாள். அவனது சுண்ணி இப்போது தளர்ந்து, பயத்தில் சுருங்கிப் போயிருந்தது.
"இப்போ அக்கா போட்டோவை ஒவ்வொன்னா நான் காமிப்பேன். அதைப் பார்த்து உன் பூல் விறைக்கலன்னா, நீ சொல்றதை நான் நம்புறேன்," என்று சவால் விட்டாள்.
சந்தியா, கோயிலில் அவளும் திவ்யாவும் பாரம்பரிய உடையில் ஒன்றாக நிற்கும் போட்டோவை ஓபன் செய்து அவனுக்குக் காண்பித்தாள்.
விக்கி அந்தப் புகைப்படத்தைப் பார்த்தான். அதிலிருந்த திவ்யாவின் அழகும், இடுப்பு வளைவும் அவனை ஈர்த்தாலும், அவன் கஷ்டப்பட்டுத் தன் விறைப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான். அவனது தடி லேசாகத் துடித்ததே தவிர, முழுமையாக விறைக்கவில்லை.
சந்தியா இதைக் கவனித்தாள். வெறும் படத்தால் அவனைத் தூண்ட முடியாது என்று புரிந்து, வார்த்தைகளால் அவனைத் தாக்கத் தொடங்கினாள்.
"அக்கா உன் மேல விழுந்தப்போ... அவங்க நைட்டி எவ்வளவு மேல தூக்கிச்சு விக்கி? அவங்களோட அந்த வழவழப்பான, கொழுத்த தொடை, உன் வெத்துத் தொடையில உரசும்போது... எப்படிடா இருந்துச்சு?" அவள் குரல் காமத்தில் குழைந்து, அவனது கற்பனையைத் தூண்டியது.
அவ்வளவுதான்!
விக்கியின் பூல் அவனது கட்டுப்பாட்டை இழந்தது. நரம்புகள் புடைக்க, அது முழுவதுமாக விறைத்து, அவள் மூஞ்சியைப் பார்த்து நின்றது.
சந்தியா அந்த விறைத்த இரும்புக் கம்பியைப் பார்த்துச் சிரித்தாள். "இங்க பாருடா... வாய் பொய் சொல்லும். ஏன், சில சமயத்துல கண்ணு கூடப் பொய் சொல்லும். ஆனா, பூல் மட்டும் என்னைக்கும் பொய் சொல்லவே சொல்லாது. உன்னால அந்த நெருப்பைக் கண்ட்ரோல் பண்ணவே முடியாதுடா."
விக்கிக்கு இப்போது பயத்தை விட எரிச்சல்தான் வந்தது. தான் தோற்றுப்போனதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் சட்டென்று வேட்டியை மூடி, தன் விறைப்பை மறைத்தான்.
"அதுக்காக அவங்களைப் போய் படுக்கைக்குக் கூப்பிட முடியுமா? இதோட இந்த விஷயத்தை மறந்துட்டுப் போவியா?" என்று அவன் கடுப்பாகக் கத்தினான்.
சந்தியா சற்றும் சளைக்காமல், மிகவும் கோபமாகப் பதிலடி கொடுத்தாள்.
"அதுதான் நீ ஏற்கனவே ஆல்மோஸ்ட் அவங்களைப் படுக்கைக்குக் கூப்பிட்டியேடா!"
அந்த வார்த்தைகள் விக்கியின் முகத்தில் அறைந்தது போல் இருந்தது. அவன் செய்த காரியம், இவ்வளவு வெளிப்படையாக, இவ்வளவு கேவலமாகத் தன் மனைவியின் வாயால் சொல்லப்படும்போது, அவன் மீண்டும் ஒருமுறை அவமானத்தில் கூனிக்குறுகினான்.
சந்தியா தன் கோபத்தை அடக்கிக்கொண்டு இப்போது அவனை நிதானமாகப் பார்த்தாள். அவள் முகத்தில் இருந்த கோபம் மறைந்து, இப்போது ஒருவிதமான வியாபாரியின் வியாபார யுக்தி தெரிந்தது.
"விக்கி," என்று அவள் மிக மென்மையாக, ஆனால் உறுதியாக ஆரம்பித்தாள். "உனக்கு நான் ஒரு ஆப்ஷன் (Option) தர்றேன். திவ்யா அக்காகிட்ட நான் பேசி, அவங்களைச் சம்மதிக்க வைக்கிறேன்."
விக்கியின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. 'என்ன சொல்றா இவ? இவளுக்குப் பைத்தியம் பிடிச்சிருச்சா?' என்று அவன் மூளை அலறியது.
ஆனால் சந்தியா தொடர்ந்தாள். "ஆனா, அது ஜஸ்ட் ஒன் டைம் (One time) தான். ஒரே ஒரு தடவை. அதுக்கப்புறம் உனக்கு அந்த எண்ணமே வரக் கூடாது."
விக்கி திகைத்துப் போய் அவளையே பார்த்தான். தன் மனைவியே, தன்னை தன் அண்ணியுடன் படுக்கப் போவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகச் சொல்வதை அவனால் நம்பவே முடியவில்லை.
சந்தியா சற்றே முன்னோக்கி சாய்ந்து, அவன் கண்களை ஆழமாகப் பார்த்துச் சொன்னாள். "ஆனா ஒரு கண்டிஷன். அன்னைக்கு நான் கூடவே இருந்து பார்ப்பேன்... நீயும் திவ்யா அக்காவும் செக்ஸ் வெச்சுக்கிறதை. நான் ஜஸ்ட் பார்க்க மட்டும்தான் செய்வேன். எந்த டிஸ்டர்பன்ஸும் (Disturbance) பண்ண மாட்டேன்."
இந்த வார்த்தைகளைக் கேட்டதும், விக்கியின் மூளை "வேண்டாம்" என்று கத்தினாலும், அவனது உடம்பு வேறு விதமாக ரியாக்ட் செய்தது. தன் மனைவி பார்த்துக்கொண்டிருக்க, பல வருடங்களாக ஆசைப்பட்ட தன் அண்ணியை ஓக்கும் கற்பனை... அது அவனுக்குள் ஒரு வக்கிரமான காமத்தைத் தூண்டியது. அவன் வேட்டிக்குள் சுருங்கியிருந்த அவனது பூல், மீண்டும் விறைத்து, அவனது வேட்டியைச் சற்று விலக்கிக் காட்டியது.
சந்தியா அதைக் கவனித்தாள். அவளது உதட்டில் ஒரு கள்ளச் சிரிப்பு.
"அதுக்கப்புறம்," அவள் தொடர்ந்தாள். "உனக்கு அந்த எண்ணமே வரக் கூடாது. அப்படி அந்த எண்ணம் வராத அளவுக்கு, நான் ஒண்ணு பண்ணுவேன்."
விக்கிக்கு லேசாகப் பயம் வந்தது. அவளது திட்டம் என்னவாக இருக்கும்? "என்ன... என்ன பண்ணுவ?" என்று தடுமாறினான்.
சந்தியா எந்தச் சலனமுமின்றி, "நீ என்னைப் பார்க்க வெச்ச மாதிரி, நான் உன்னைப் பார்க்க வெச்சு, வேற ஆம்பளைக்கூட செக்ஸ் வெச்சுப்பேன். நான் செக்ஸ் வெச்சுக்கிறதை நீ முழுசா உட்கார்ந்து பார்க்கணும். ஆனா, அதுவும் இதே மாதிரி ஒன் டைம் தான்."
விக்கியின் முகம் வெளிறியது. தன் மனைவி இன்னொருவனுடன்... அதை நினைத்துக்கூடப் பார்க்க அவனுக்குக் கஷ்டமாக இருந்தது.
"உனக்கு இது சம்மதம்னா, சண்டே நாம ஊருக்குப் போறதுக்கு முன்னாடி, திவ்யா அக்காகூட நீ செக்ஸ் வெச்சுக்க நான் சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தர்றேன்," என்று அவள் தன் பேரம் பேசும் படலத்தை முடித்தாள்.
விக்கி அவசரமாக, "என்ன உளறுற? அதெல்லாம் ஒன்னும் வேணாம். எனக்கு அப்படி ஒரு ஆசையே இல்ல," என்று மறுத்தான்.
ஆனால், அவன் வாய் அப்படிச் சொன்னதே தவிர, இதையெல்லாம் கேட்ட அவனது பூல் மேலும் இறுக்கமாக விறைத்து, ஒரு இரும்புக் கம்பியைப் போல வேட்டிக்குள் துடித்து நின்றது. அவனது காமம் அவனது கட்டுப்பாட்டை மீறியிருந்தது.
சந்தியா சிரித்தாள். அவனது வார்த்தைகளை அவள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.
"உனக்கு இப்போ ரெண்டே ஆப்ஷன் தான் விக்கி," என்று அவள் தீர்க்கமாகச் சொன்னாள்.
"ஆப்ஷன் ஒண்ணு: நான் சொன்ன மாதிரி, திவ்யா அக்காகூட நீ செக்ஸ் வெச்சுக்கலாம். அதுக்குப் பதிலா என் பழிவாங்கலையும் நீ ஏத்துக்கணும்."
"ஆப்ஷன் ரெண்டு: உனக்கு நிஜமாவே அந்த நெருப்பு அடங்கிடுச்சுன்னு நான் முழுசா நம்புற வரைக்கும்... நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல எந்தச் செக்ஸும் கிடையாது. ஐ ஆம் சீரியஸ் (I am serious)."
விக்கிக்கு மூச்சு முட்டியது.
"இன்னைக்கு நைட் படுத்து நல்லா யோசிச்சுட்டு, நாளைக்குக் காலையில எனக்குப் பதில் சொல்லு," என்று சொல்லிவிட்டு, சந்தியா தன் லேப்டாப்பை திறந்து பார்த்து பின் மூடி வைத்தாள்.
விக்கி வாயடைத்துப் போனான். அவன் என்ன சொல்வதென்றே தெரியாமல் தவித்தான். அவனது பூல் மட்டும் இன்னும் இரும்புக் கம்பி போல் விறைத்து, அவனது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தது. அதைப் பார்த்து அவனுக்குச் சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. தன் சொந்த உடம்பே தனக்குத் துரோகம் செய்வதை அவன் உணர்ந்தான்.
சந்தியா கட்டிலில் சென்று, அவனுக்கு முதுகு காட்டிப் படுத்துக்கொண்டு, சிறிது நேரம் தூங்கி ஓய்வெடுக்கத் தயாரானாள். அவளது கண்களை மூடும்போது, அவள் உதடுகளில் ஒரு ரகசியமான புன்முறுவல் நிலைத்திருந்தது.
Posts: 370
Threads: 0
Likes Received: 157 in 140 posts
Likes Given: 5
Joined: Dec 2018
Reputation:
1
•
Posts: 71
Threads: 0
Likes Received: 19 in 19 posts
Likes Given: 18
Joined: Oct 2025
Reputation:
0
semma
ippo vikki kku vera optianae kidayathu
•
Posts: 591
Threads: 0
Likes Received: 339 in 253 posts
Likes Given: 10,580
Joined: Jan 2023
Reputation:
6
Posts: 3,004
Threads: 0
Likes Received: 1,491 in 1,205 posts
Likes Given: 1,805
Joined: May 2019
Reputation:
23
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் விக்கி மனதில் உள்ளதை சந்தியா கொஞ்சம் கொஞ்சமாக பேசி அவனின் மனநிலை இருக்கும் பயத்தை சொல்லியது மிகவும் எதார்த்தமாக இருந்தது.பின் சந்தியா விக்கி உடன் ஒரு ஒப்பந்தம் போட்டு திவ்யா உடன் கூடல் நிகழ்வு முடிந்து தன்னும் அதே மாதிரி செய்வேன் என்று சொல்லி விட்டு பின் அந்த ஆசை திவ்யா மேல் வராமல் இருந்தால் மட்டுமே நாம் இருவருக்கும் இடையில் கூடல் நிகழ்வு நடைபெறும் என்று சொல்லி விட்டு சந்தியா உதடு அந்த ரகசிய புன்முறுவல் பார்க்கும் போது அடுத்த பதிவு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
Posts: 213
Threads: 3
Likes Received: 497 in 82 posts
Likes Given: 5
Joined: Jan 2019
Reputation:
18
(13-08-2026, 05:35 PM)moledcock Wrote: Super going
Thank you.
•
Posts: 213
Threads: 3
Likes Received: 497 in 82 posts
Likes Given: 5
Joined: Jan 2019
Reputation:
18
(13-08-2026, 08:32 PM)kumar2021 Wrote: semma
ippo vikki kku vera optianae kidayathu
Thank you.
•
Posts: 213
Threads: 3
Likes Received: 497 in 82 posts
Likes Given: 5
Joined: Jan 2019
Reputation:
18
(14-08-2026, 02:18 PM)Punidhan Wrote: Awesome writing woooow
Thank you.
•
Posts: 213
Threads: 3
Likes Received: 497 in 82 posts
Likes Given: 5
Joined: Jan 2019
Reputation:
18
(14-08-2026, 05:16 PM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் விக்கி மனதில் உள்ளதை சந்தியா கொஞ்சம் கொஞ்சமாக பேசி அவனின் மனநிலை இருக்கும் பயத்தை சொல்லியது மிகவும் எதார்த்தமாக இருந்தது.பின் சந்தியா விக்கி உடன் ஒரு ஒப்பந்தம் போட்டு திவ்யா உடன் கூடல் நிகழ்வு முடிந்து தன்னும் அதே மாதிரி செய்வேன் என்று சொல்லி விட்டு பின் அந்த ஆசை திவ்யா மேல் வராமல் இருந்தால் மட்டுமே நாம் இருவருக்கும் இடையில் கூடல் நிகழ்வு நடைபெறும் என்று சொல்லி விட்டு சந்தியா உதடு அந்த ரகசிய புன்முறுவல் பார்க்கும் போது அடுத்த பதிவு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
Thank you.
•
|