Posts: 1,156
Threads: 12
Likes Received: 2,054 in 564 posts
Likes Given: 52
Joined: Jan 2019
Reputation:
28
08-08-2026, 08:19 PM
(This post was last modified: 08-08-2026, 08:20 PM by Black Mask VILLIAN. Edited 1 time in total. Edited 1 time in total.)
கண் விழிக்கும் போது மாலை 6, இருவரும் குளித்து கிளம்பி மீண்டும் பீச் சென்றோம். இருள் சூழ தொடங்குவதை பார்த்து ரசித்தோம், என்னவள் போஸ் கொடுக்க அவளை எனது செல்ஃபோனில் படம் பிடித்தேன்.
மாலை இருள் சூழ்ந்ததும் மீண்டும் ஹோட்டலுக்கு சென்று ரூமை வெக்கேட் செய்து கிளாம்பினோம். கோவா ஏர்போர்ட்டிலிருந்து கிட்டதட்ட 2 மணிநேர ஃப்லைட் பயணம், மீண்டும் சென்னை வந்தடைந்தோம். ஒன்றாகவே cab book செய்து வீட்டிற்கு வந்தோம்.
இருவர் ஒன்றாய் வருவதை கண்டு வீட்டில் சந்தேகம் வரலாம் என முன்னமே பதிலையும் பேசிகொண்டோம். நாங்கள் நினைத்தபடியே எனது அம்மாவும் லக்ஷிமி ஆண்டியும் விழித்து கொண்டு தான் இருந்தார்கள் அவர்களுடனே குழந்தைகளும். வீட்டின் உள்ளே சென்றாதும் ஆளுக்கொரு குழந்தைகளை எடுத்து கொண்டு கொஞ்சினோம். எங்களை கண்டதும் குழந்தைகளும் சிரித்து கொண்டே தவழ்ந்தபடி வந்தனர்.
‘மிஸ் பண்ணியா செல்லம்..‘
‘மிஸ் பண்ணியா’ என கேட்டு கொண்டே கிச்சு கிச்சு மூட்டினோம், குழந்தைகளும் சிரித்தனர். பின்னர் தோளில் போட்டு தட்டி கொடுக்க தூங்கி போயினர்
‘ரொம்ப தொல்லை கொடுத்துட்டாங்களாம்மா….’
‘இல்ல இல்ல…. ’
‘ஹ்ம்…’
‘சாரி ஆண்டி…’
‘எதுக்கு…‘
‘அம்மா தான் சொன்னாங்க நீங்க கோவமா இருக்கீங்கனு…’
‘அப்டியெல்லாம் இல்ல…’
‘அப்றம் ஏன் ஆண்டி நான் அம்மாகிட்ட ஃபோன கொடுங்கனு சொன்னப்போ வாங்கி பேசல…’ என அம்மா தோளில் தலை சாய்த்தாள்
‘ஒன்னும் இல்ல கண்ணு….’ என அவள் நெற்றியில் முத்தம் கொடுத்தாள்
‘போன வேலை முடிஞ்சிதா….’
‘இல்ல… இன்னும் கொஞ்சம் இருக்கு…’ என பொய் சொன்னாள்
‘சந்தோஷமா இருந்தியா…’
‘போனது வேலைக்கு இதுல என்ன சந்தோஷம்…’
‘வெளியில சுத்தி பாத்திருப்பல்ல…. புது இடம்… அதான் கேட்டேன்…’
‘ஓ… அப்டினா சந்தோசமா தான் இருந்தேன், ஆனா….’
‘ஆனா என்ன…’
‘குழந்தைங்கள விட்டு….’
‘அதான் நாங்க இருக்கோம்ல… எஞ்சாய் பண்ணு….’
‘பாக்கலாம்,,,…’
‘ஆமா இவன் எப்டி உங்கூட…’
‘அது…. அது வந்து ஆண்டி…’
‘சொல்லு…’
‘நாங்க டீமா வெளியில வந்து டேக்ஸிக்கு புக் பண்ணிட்டுருக்கப்போ தூரத்துல என்ன பாத்துட்டு கிட்ட வந்தார்…’
’ஓ…. அப்றம்…’
‘ஏற்கனவே நாலு பேரு இருந்தோமா… அதான் 2 டேக்ஸியா புக் பண்ணி இவரயும் கூட நானும் இன்னுரு ஃப்ரண்டும் வந்தோம்…’
‘அப்டியா….’
‘அவங்களா ட்ராப் பண்ணிட்டு நாங்க வந்துட்டோம்…’
‘ஹ்ம்… சரிம்மா…’
‘ஏன்மா துருவி துருவி கேக்குர…’
‘பார்ரா, ஏன் புள்ளைக்கு கோவம் வருது…’
‘நான் போறேன்…’ என மாடி ரூமிற்கு சென்றேன்
‘ஹ்ம்… சரிமா போய் தூங்கு காலைல பாக்கலாம்…’
‘சரி ஆண்டி…’
தொடரும்...
Posts: 1,156
Threads: 12
Likes Received: 2,054 in 564 posts
Likes Given: 52
Joined: Jan 2019
Reputation:
28
08-08-2026, 10:43 PM
(This post was last modified: 08-08-2026, 10:45 PM by Black Mask VILLIAN. Edited 1 time in total. Edited 1 time in total.)
காலையில் நான் ஆஃபிஸ் சென்றிவிட்டேன். மூன்றுநாள் லீவ் போட்டதால் அதிகவேலை இருக்கவே, வந்திருந்த மெயில்களுக்கு ரிப்ளை கொடுத்து முடிக்கவே மதியமானது. லஞ்ச் டைமில் அக்ஷரா-விற்கு கால் செய்தேன், முதலில் அவள் எடுக்கவில்லை ஆனால் சரியாக கை கழுவும் நேரம் திருப்பி அழைத்தாள்.
‘ஹலோ….’
‘ஹலோ…’
‘என்ன ஆஃபிஸ் போயிட்ட…’
‘மூனுநாள் லீவ்ல, அதான்…’
‘கதிர்… உம்மா….’
‘என்ன மேடம் இன்னைக்கு ரொம்ப நல்ல மூடுல இருக்கீங்க போலயே…’
‘ஆமா…. திருப்பி தாடா,,…’
‘என்ன….’
‘கிஸ் தான்…’
‘ஆஃபிஸ்ல இருக்கேன்….’ என ஹஸ்கி வாயிஸில் சொன்னேன்
‘அதெல்லாம் தெரியாது…’
‘உம்மா…. உம்மா…. உம்மா…’ என டேபிளின் கீழ் குனிந்து மெலிதாக அவளுக்கு மட்டும் கேட்கும்படி முத்தமிட்டேன்
‘ஹ்ம்…. இனிமே நான் கிஸ் கேட்டா காரணம் சொல்லாம திருப்பி தரனும்…’
‘உத்தரவு மஹாராணி… வேறு ஏதாவது…’
‘லஞ்ச் முடிஞ்சிதா?’
‘ஜெஸ்ட் நௌ, நீ?’
‘எஸ்…’
‘அப்றம்…’
‘ரெஸ்ட்ரூம் போயிட்டு வீடியோ கால் பண்ணு…’ என்றாள்
‘என்ன?’
‘சொன்னத செய்டா…’ என துண்டித்தாள்
“என்ன இன்னைக்கு ரொம்ப வித்தியாசமா நடந்துக்குரா…” என எண்ணி கொண்டே நானும் சென்றேன். கடைசி அறையில் போயமர்ந்து சிறுநீர் கழித்தபடி கால் செய்தேன், அப்போது எனது பக்கம் வீடியோவை ஆஃப் செய்திருந்தேன். ரிங்க் சென்று கொண்டிருந்தது, 10 வினாடிகள் கழித்து அட்டெண்ட் செய்தாள். அவள் பூ முகம் தவிர முழு உடம்பும் போர்வைக்குள் மறைந்திருந்தது.
‘என்னாச்சி பா…’ என்றேன்
‘உன் பக்கம் வீடியோ ஆன் பண்ணு…’ என்றாள்
‘ஹ்ம்…’ என வீடியோ ஆன் செய்து முகத்தை காட்டினேன், அவளும் போர்வையை விலக்கினாள், என் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன
‘என்ன இது….’ என்றேன்
‘உனக்கு வேணாமா…’ என தன் நிர்வாண் முலையை பிடித்து தூக்கி காட்டினாள்
‘வேணும்….’
‘ஹ்ம்…. எனக்கு உன் நெனப்பாவே இருக்கு கதிர்…’
‘எனக்கும் தான்…’ அப்போது என் தண்டு முழுமையாக விரைத்தது
‘உன்னோடத எப்பயும் எனக்குள்ள வைச்சிக்கனும் போல இருக்குடா…’ என்க, என்னுள் ஏதோ ஆனது
‘என்னாச்சி அக்ஷரா, நான் தான் எப்பயும் உன் கூட இருக்கேன்ல…’
‘தெரியும், இருந்தாலும்….’
‘……….’ அவளையே பார்த்து கொண்டிருந்தேன்
‘மறுபடியும் எப்போ நாம நேத்தே மாதிரி வெளில ஒன்னா இருக்க போறோம்…’ என தன் ஏக்கத்தை வெளிப்படுத்தினாள்
போக போக அவள் ஏக்கத்தை செய்கையால் காட்டினாள். அவள் முலைகளை அழுத்தி பிசந்தாள், சிலமுறை தடவியபடி அழுத்தி பிசைந்ததில் அவள் முலைப்பால் தெரித்தது, பின்பு அப்படியே கீழ்நோக்கி பயணப்பட்ட கைகள் கூதிமேட்டை தடவியது. ஆச்சர்யம் என்னவென்றால் அதுவும் தொட்ட மறுகணமே நீரை வெளியேற்றியது.
இது அத்தனையையும் திரையில் பார்த்து கொண்டிருந்த என்னால் எதையும் செய்ய முடியவில்லை, எனது குஞ்சை தடவி விடுவதை தவிர. சிலமுறைகளுக்கு மேல் அதையும் பண்ண தோணவில்லை, காரணம் இரவு அவளை ஏமாற்ற விரும்பவில்லை. தொடர்ச்சியாக அவள் நீர் வெளியேறினாலும் அவள் சோர்ந்து போகவில்லை, அவள் கண்ணில் அப்படி ஒரு ஸ்பார்க் இருந்தது.
‘சீக்கிரம் வாங்க, உங்களுக்காக காத்திருக்கேன்….’ என சொல்லி கட் செய்தாள்
அதிலும் அவள் சொன்ன அந்த “வாங்க…” என்ற வார்த்தை என்னை என்னமோ செய்தது. புருஷனை மனைவி கூப்பிடுவதை போல இருந்தது, அதில் அவள் என் மீது எவ்வளவு உரிமை, காதல் கொண்டிருக்கிறாள் என்பது வெளிப்பட்டது. அதிலும் முதல்முறையாக என்னை இப்படி அழைத்தது என்னை இன்னும் திக்குமுக்காட செய்தது. எனதுவேலைகளை வேகமாக செய்தேன், சிலவற்றை டீமிடம் பகிர்ந்தளித்தேன்.
என்னத்தான் இருந்தாலும் மாலை கிளம்பும் போது 6 மணி. போகும் போது வழியில் மனைவிக்கு மல்லிப்பூ வாங்கினேன், ஆம் நான் எப்போதோ அக்ஷரா-வை மனதளவில் மனைவியாக்கியிருந்தேன். குழந்தைகள் இப்போது சாக்லெட் சாப்பிட தொடங்கியிருந்ததால் அவர்களுக்கு சாக்லெட்டும், வீட்டிற்கு பொதுவாக கொஞ்சம் ஸ்நாக்ஸும் வாங்கி கொண்டு பறந்தேன்…
‘ஹாய் அம்மா, ஹாய் ஆண்டி…. ஹாய் செல்லங்களா…’ என லக்ஷ்மி ஆண்டி வீட்டுக்குள் சென்று குழந்தையை தூக்கினேன்
‘வந்துட்டியா?’
‘இன்னொருத்தன் எங்க?’ என கேட்க
‘தூங்குறான்ப்பா…’ என்றாள் ஆண்டி
‘அம்மா, இந்தாங்க பூ…’ என பேக்கில் இருந்த மல்லிபூ சரத்தை கொடுத்தேன்
‘என்ன அதிசயம்…’
‘வர்ர வழியில பாத்தேன், தோணிச்சி வாங்கிட்டு வந்தேன்…’
‘அது சரி, இவ்ளோ பூவையா நான் வைக்க… எங்க அக்ஷரா?’ என தேட
‘மேல போனாளே…’ என்றாள் லக்ஷ்மி ஆண்டி
‘ஓ… சரி அப்போ நீ இத கொண்டு கொடுத்திட்டு குளிடா…’ என்றாள்
‘ஹ்ம்… சரிம்மா…’
‘அவன என் கிட்ட கொடு…’
‘இந்தாங்க…’
‘ஹ்ம்,. இவ்ளோ நேரம் உன்ன பாத்துகிட்டது நானு, ஆனா நீ அவன் வந்ததும் அவங்கிட்ட ஓடுரியா,…. ஹ்ம்ம்ம்… ஹ்ம்ம்…’ என கிச்சு கிச்சு மூட்ட, குழந்தையும் சிரித்தது, நானும் சிரித்து கொண்டே வெளியேறினேன்
வீட்டு வாசலில் எனது பேக்கை வைத்து கொண்டு ஷூ கூட கழட்டாமல் பூவுடன் மாடிக்கு சென்றேன். மாடியில் எப்போதும் நாங்கள் நிற்கும் அட்ஹே இடத்தில் நின்று கொண்டு அந்த மாலை வெளிச்சம் மங்கும் அழகை ரசித்திருந்தாள். இருள் சூழ்ந்த போது அவள் பின்னால் சென்று கட்டி கொண்டேன்…
‘Good Eveningடி பொண்டாட்டி…’
‘ஏன்ன…? டி-யா???’
‘ஆமா டி…’ என இடுப்பை இறுக்கினேன்
‘என்ன புதுசா? அதுவும் பொண்டாட்டி வேர…’
‘நீ கூட தான் மதியானம் அப்டி கொளைஞ்ச….’
‘அது… அது….’ என பின்னால் சாய்ந்து என்னோடு ஒட்டி கொண்டாள்
‘புரியுது, அத நெனைச்சி நீ ஒன்னும் மனச கொழப்பிக்காத அக்ஷரா, நான் பாத்துக்குறேன்…’
‘………..’
‘நீ சந்தோசமா இரு, உன்ன சந்தோஷமா வச்சிக்குரது என் பொறுப்பு…’
‘சிலநேரம் இது தப்போனு தோணுது கதிர்… ஆனா…’
‘ஆனா…’
‘என்னால நீ இல்லாம 1 மணிநேரம் கூட இருக்க முடியலடா, அதான் உண்மை…’ என என்னை கட்டி கொண்டாள், அவள் கண்ணீர் என் சட்டையை நனைத்தது
‘ம்… இங்க பாரு….’ என அவள் முகத்தை உயர்த்தினேன்
‘அது ஒன்னும் தப்பு இல்ல ஓகே… அப்றம் இனிமே இப்டியே நீ கண்டதையும் போட்டு கொளப்பிக்காம இரு….’
‘ஹ்ம்…‘
‘கவலைபட்டுட்டே இருந்தா ஆயுள் கொறையுமாம், அப்டி இல்லினா அல்ப ஆயிஸ்ல தான் போனும்….’ என்க, என் வாயை மூடினாள், அவள் கையை விலக்கிய நான் சொன்னேன்
‘எனக்கு உன்னோட வாழத்தான் விரும்புரேன்…’
‘தெரியும் டா.. நானும் தான், இருந்தாலும் இந்த மனசு தான்….‘
‘நாம ஆசைவச்ச ஒன்னு நமக்கு கெடைக்குமா கெடைக்காதாங்குர சந்தேகத்துல மனசு ஆயிரம் யோசிக்கும். ஆனா அதோட சேர்ந்து நாமளும் நம்மல கொழப்பிக்க கூடாது அக்ஷரா…’
‘……’
‘எனக்கும் நீ சொல்லுர எல்லாம் தோணுது தான், ஆனாலும் ஸ்டெடியா இருக்கேன். எனக்கு நீ வேணும், அதுக்கு சுலபமா நடக்கலனா என்ன பாடுபட்டாவது நடத்திக்கலாம்…’
‘…………’
‘உன்னயும் அதே மாதிரி இருக்க சொல்லல, என் கிட்ட விடு என்ன நம்பு அது போதும்…’
‘என் வாழ்க்கையில நான் ரொம்ப நம்புரது உன்ன தான் டா… அதான் பயம்…’
‘நம்புரப்ப பயம் தேவையில்ல அக்ஷரா…’ என நானும் இறுக்கி கட்டி கொண்டேன்
சிறிதுநேரத்திற்கு பின் விலகி கொண்டோம், கொண்டுவந்த பூவை அவளிடம் நீட்டினேன்.
‘ஆண்டியா கொடுத்தாங்க?’
‘இல்ல, உன் புருஷன் வாங்கிட்டு வந்தது…’ என்க, சற்று அதிர்ச்சியடைந்தாலும் பின்பு புரிந்துகொண்டு திரும்பி நின்றாள்
‘பூவ வாங்குனது புருஷனா இருந்தா, பூவ வச்சிவிடுரதும் புருஷனா தான் இருக்கனும்…’ என்றாள்
பூவை அவள் கூந்தலில் சூடி வாசம் பிடித்து கொண்டு மீண்டும் பின்னிருந்து கட்டிப்பிடித்தேன்.
‘இந்த பூவுக்கு கூட உன் கூந்தல்ல இருக்கும் போது தான் வாசம் வருது…’ என்க, சிரித்துவிட்டாள்
‘ஐஸ் பலமா இருக்கு…’ என திரும்பி தோளில் கையை போட்டு கொண்டு கேட்டாள்
‘பசிக்கு பால் குடிக்கத்தான்…’ என்க
‘ச்சீய்…’ என என் மார்பில் முகம் புதைந்தாள்
‘ஏன் பால் இல்லியா?’
‘அதெல்லாம் நெறைய இருக்கு..’
‘அப்படியா, அப்போ என் மகனுங்க குடிக்கலையா…’
‘இப்போலாம் மிக்ஸ் தான் சாப்டுராங்க, என்ன யாரு கவனிக்குரா’
‘அதுக்கு தான் நான் இருக்கேனே…’
‘இங்கேயேவா?’
‘ஆமா…ஏன்?’
‘ச்சீய், வா ரூம்க்கு போலாம்…’ என மொட்டைமாடியிலுள்ள அவள் அறைக்கு இழுத்து சென்றாள்
அறையினுள் என்ன நடந்திருக்கும் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்..
தொடரும்…
Posts: 1,156
Threads: 12
Likes Received: 2,054 in 564 posts
Likes Given: 52
Joined: Jan 2019
Reputation:
28
09-08-2026, 01:10 AM
(This post was last modified: 09-08-2026, 01:12 AM by Black Mask VILLIAN. Edited 1 time in total. Edited 1 time in total.)
அடுத்தமுறை நாங்கள் ப்ளான் பண்ணி டூர் சென்ற இடம் கன்னியாகுமரி.
அங்கு இரண்டாம்நாள்,
கடலின் அழகை கண்ணாடி ஜன்னலின் வழியே ரசித்தபடி அக்ஷராவை குனியவைத்து ஓத்து கொண்டிருந்தேன்..
‘ஆஹ்….’
‘ஆக்ஹ்…’
‘ஹ்ஸ்… கதிர்….’
‘ஹ்ஸ்… அக்ஷரா….‘
‘நல்லா இருக்குடா….’
‘எனக்கும் தான்….’ என மீண்டும் ஓத்தெடுத்தேன்
‘ஹ்ம்… அங்கபாரு அக்ஷரா….’ என அவள் போனி டெயில் கூந்தலை பிடித்து இழுக்க, முதுகை நேராக்கி வளைந்து எழுந்தாள்
‘நல்லா இருக்கா….’
‘ரொம்பவே….’ என பிரிந்து சென்று கர்ட்டனுக்குள் ஒழிந்தபடி காலை சூரிய உதையத்தை ரசித்தாள்
‘So Beautiful-ல்ல…’ என அவள் பின்னால் நின்றபடி கட்டி கொண்டேன்
‘Yes…’ என அவள் புட்டத்தால் என் தடியை உரசியபடி என் மார்பில் சாய்ந்தாள்
அவள் காலை சற்று அகட்டி வைத்து என் தடியை உட்செலுத்த, கொஞ்சம் சிரமபட்டாலும் புழையினுள் புகுந்து கொண்டது..
‘ஹ்ஹா….’ என பின்னால் நின்ற என் முடியை பிடித்து இழுத்தாள்
‘இது கூட நல்லா இருக்கு….’
‘உனக்கு இருக்கும்டா….’ என்றபடி முன்னால் பின்னால் இயங்கி கொண்டிருந்தாள்
நான் அவள் இடுப்பை பற்றி பிசைந்து கொண்டு அவள் வேகத்திற்கு ஈடு கொடுத்து கொண்டிருந்தேன். அப்போது வெளிவந்தது சூரியன் மட்டிமில்லை என் சூடான விந்துவும் தான். காண்டத்தை கழற்றி கூடையில் போட்டு விட்டு இருவரும் கட்டிபிடித்து கட்டிலில் விழுந்தோம்.
அன்று உலக யோகாதினம், ஆதலால் அன்று கடற்கரையில் நிகந்த நிகழ்ச்சியில் நாங்களும் கலந்து கொண்டோம். பின், மதியம் முழுவதும் சுற்றி திரிந்துவிட்டு மாலையில் ட்ரைன் ஏறினோம் சென்னைக்கு…
தொடரும்….
Posts: 1,156
Threads: 12
Likes Received: 2,054 in 564 posts
Likes Given: 52
Joined: Jan 2019
Reputation:
28
09-08-2026, 09:07 AM
(This post was last modified: 09-08-2026, 09:07 AM by Black Mask VILLIAN. Edited 1 time in total. Edited 1 time in total.)
இந்தமுறை அக்ஷரா-வை முதலில் அனுப்பி வைத்துவிட்டு இரண்டு நாட்க்கள் யாருக்கும் நான் கால் செய்யாமல் வெளியில் தங்கிவிட்டு பின்பு சென்றேன்.
‘ஹாய்மா….’
‘வாடா… இப்போதான் வரியா?’
‘பாத்தா எப்டி தெரியுது?’
‘ரெண்டுநாளா ஏன் உனக்கு ஃபோண் ரீச் ஆகல?’
‘நான் இருந்த இடம் அந்தமாரிமா…‘
‘சரிடா…. முதல்ல் சீக்கிரம் கீழ போய் குழந்தைங்கள பாரு….’
‘பாத்துட்டேன்ம்மா….‘
‘ஹ்ம்…. ரொம்ப தான் டா பாசம் உனக்கு….’
‘……’
‘ஏன்னு தெரியல 2 நாளா குழந்தைங்க சரி இல்ல, சரியா தூங்கல வேர….’
‘லக்ஷ்மி ஆண்டி சொன்னாங்கமா…’
‘ஓ… அதான் சார் மூஞ்சி இப்டி சோகமா இருக்கா,,,….’
‘…….’
‘டேய் நான் ஒன்னு கேக்கவா?’
‘கேளுமா?’
‘உனக்கும் அக்ஷரா-வுக்கும் நடுவுல என்ன…’
‘நடுவுல என்ன??.... ஒன்னும் இல்லயே….’ என சமாளிக்க முயற்சித்தேன்
‘டேய் டேய்… நடிக்காதடா….’
‘நானா… நடிக்குரனா?’
‘எல்லாம் எனக்கு தெரியும்….’
‘என்ன… என்ன தெரியும்?’
‘எல்லாம் அக்ஷரா சொல்லிட்டா,…’
‘அம்மா…‘
‘சொல்லு….’
‘,…..’
‘உன் வாயால சொல்லு,’ என கிட்டே வந்து என் தலையை கோதினாள்
‘அம்மா….’
‘சொல்லுடா….’
‘எனக்கு அவங்கள புடிச்சிருக்கும்மா….’
‘ஹ்ம்…. ’
‘அவங்கள கல்யாணம் பண்ணிக்க விரும்புரேன்…’
‘அப்றம்….’
‘நீங்க ஒத்துகிட்டாலும் ஒத்துகலனாலும், என் வாழ்க்கை அவங்களோட தான்….’ என்க
‘சரி நீ கெளம்பு…’
‘எங்க?’
‘நம்ம வீட்டுக்கு….’
‘அம்மா…..’
‘எல்லாத்தையும் நம்ம வீட்டுல போய் பேசிக்கலாம்..’
‘அம்மா…’
‘கெளம்புடா,,….’ என கத்தினாள்
அம்மா யாருக்கோ ஃபோன் செய்ய, அடுத்த 10 நிமிடத்தில் அத்தான் காரில் வந்தார். என்னை அவர் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கொண்டனர். என்னை நினைத்து நானே நொந்து கொண்டேன், கடந்த 2 நாட்களில் மட்டுமல்ல இப்போது கூட என்னால் அக்ஷரா-வை பார்க்க முடியவில்லை.
லக்ஷ்மி ஆண்டி மட்டும் வாசலில் நின்றபடி கையசைத்தாள், அவள் தோளில் கிடந்த குழந்தை என்னை கண்டு அழுததை கூட அம்மா கண்டு கொள்ளவில்லை. கார் புறப்பட்டதும் கண்ணிலிருந்து வெளிப்பட்ட கண்ணீரை மறைக்க கண்ணை மூடியவன் தான், அவர்கள் வழியில் நிறுத்தியபோது கூட வண்டியை விட்டும் இறங்கவில்லை. அமைதியாக கார் வீட்டை போய் அடைந்தபோது நடு ராத்திரி ஆயிருந்தது. நான் நேரே செண்று என்னறாய்க்குள் புகுந்து கோண்டு கதவை சட்டென சாத்தி கட்டிலில் விழுந்தேன்
தொடரும்….
Posts: 1,156
Threads: 12
Likes Received: 2,054 in 564 posts
Likes Given: 52
Joined: Jan 2019
Reputation:
28
09-08-2026, 06:25 PM
(This post was last modified: 09-08-2026, 06:27 PM by Black Mask VILLIAN. Edited 1 time in total. Edited 1 time in total.)
காலையில் மணியோசை கேட்க கண் விழித்தேன், அறை முழுவதும் சாம்பிராணி புகையாயிருக்க மெல்ல எழுந்து அமர, கற்பூர தட்டை காட்டியபடி நின்றாள் அக்ஷரா. அவள் முகம் கண்டதும் உடல் ஜர்க் ஆனது, சட்டென எழுந்து அமர்ந்து கண்களை கசக்கி மீண்டும் பார்த்தேன், அது அவளே தான்.
‘தொட்டுக்கோங்க….’
‘அக்ஷரா….’
‘கண்ணுல ஒத்திக்கோங்க….’ நான் ஒற்றி கொண்டதும் அதை அருகில் இருந்த மேஜையில் வைத்தாள்
‘அக்ஷரா….’
‘எழுந்து நில்லுங்க…‘
‘இது நீ தானா….’ கண்களாய் கசக்கி கொண்டு எழுந்து நின்றேன், கையை முறுக்கி முகத்தில் முதல் குத்துவிட்டாள்
‘அம்மா….’ என வலியில் கத்தினேன்
‘ஏண்டா, விட்டு போமாட்டேனு டையலாக்லாம் விட்டுட்டு அம்மா குரல் கொடுத்ததும் அவங்க பின்னாலயே வந்துட்டியாமே நீ…’ என மீணும் குத்துவிட்டாள்
‘ஆவ்… இது கனவில்லையா….’
‘ஆமாடா…. ’ இன்னும் அடிப்பதை தொடர்ந்தாள்
‘ஆவ்… அம்மா…. வலிக்குதுடி, அம்மா….’ என கத்தினேன்
‘வலிக்கட்டும்…. வலிக்கட்டும்… நீ பண்ணத கேட்டதும் எனக்கு எப்படி வலிச்சிருக்கும்….’ என மீண்டும் மீண்டும் அடித்தாள்
அவள் அடிக்கும் போது புடவை விலகி இடுப்பு தெரிய கிள்ளினேன்.
‘ஆவ்… எருமை….’ என துள்ளி குதித்தாள், நான் மீண்டும் கிள்ள
‘ஆவ்… அம்மா…. உன்ன….’ என துறத்தி துறத்தி அடித்தாள்
நான் வெளியில் ஓடி சமையலறை செல்ல அங்கு அம்மா, லக்ஷ்மி ஆண்டி, அக்கா மூவரும் சமைத்தபடியிருக்க அங்கும் வாந்து அடித்தாள்.
‘ஏய் மாப்ளய என்னடி இப்டி அடிக்குர….’ என லக்ஷ்மி அண்டி சொல்ல
‘விடுங்க அவளாச்சு அவ புருஷனாச்சு… நீ நல்லா வெளுத்துவிடு மருமகளே….’ என எறியும் தீயில் எண்ணெய் விட்டாள்
‘பாவம் நாத்தனாரே என் தம்பி….’ என அக்கா சொல்ல, துறத்தி துறத்தி அடித்தாள்
மீண்டும் என்னறைக்குள் சென்று கதவோரம் ஒழிந்தேன், அவள் நுழைந்ததும் கட்டி கொண்டு கதவை உதைத்து தள்ளிவிட்டு கட்டிலில் விழுந்தேன்.
‘ஆவ் போதும்டி வலிக்குது…’ என்றேன்
‘வலிக்கட்டும்….’
‘உண்மையாவே வலிக்குதுடி….’ என கண்களில் வழிந்த கண்ணீரோடு அவளை பார்த்தேன்
‘ஐயோ கதிர், ரொம்ப வலிக்குதா… சாரிடா….’
‘என்ன இன்னும் அடிடி, நான் அப்படி பண்ணிருக்க கூடாது…. அம்மாவ எதுத்து எதுவும் பண்ண முடியல….’ என்றேன்
‘……….’ கண்ணீரை துடைத்துவிட்டு கட்டி கொண்டாள்
‘உன் முகத்த கூட பார்க்க முடியல, அது இன்னும் வலிச்சிது….’ என்க
‘நீ நெனைச்சிருந்தாலும் நேத்து உன்னால என்ன பாத்திருக்க முடியாது….’
‘ஏன்?’
’ஏன்னா நான் இங்க வந்துட்டனே…’
‘ஆமா… அது எப்படி…. நேத்து அப்டி பிகேவ் பண்ண அம்மா இப்போ இப்டி நடந்துக்குராங்க?, நாங்க கெளம்பும் போது அங்க வீட்டுல இருந்த உங்க அம்மா இப்போ இங்க இருக்காங்க?’
‘……..’
‘இங்க என்ன நடக்குது?’ என எழுந்தமர்ந்தேன், அவளும் எழுந்து என் மடியில் வந்து அமர்ந்து கொண்டாள்
‘எல்லாத்தையும் நான் சொல்லுறேன்…’
‘ப்ளீஸ்…’
‘2 நாள் முன்னாடி நான் வீட்டுக்கு போனதும் எனக்கு வாந்தி வந்திருச்சி….’
‘ஏன்?, ஃபுட் பாய்ஸனா?’
‘இல்ல…’
‘பின்ன, எல்லாத்துக்கும் காரணம் நீ தாண்டா…’
‘நானா?’
‘சுமாரா எத்தனவாட்டி கசமுசா பண்ணோம்…’
‘அது தெரியல, எதுக்கு?’
‘அதுல எத்தனவாட்டி காண்டம் யூஸ் பண்ணி பண்ண….’
‘லாஸ்ட்டா டூர் போனப்ப, அது தான் ஞாயாபகம் இருக்கு…’
‘ம்…’
‘வெயிட்…. வோட்?’
‘…….’
‘அப்டினா?, நீ கன்சீவா இருக்கியா?’
‘இது இப்போதான் புரியுதா இடியட்….’ என தோளோடு கட்டி கொண்டாள்
‘………’
‘அத்தை அப்பவே கை பிடிச்சி நாடி பாத்து கண்டுபிடிச்சி அம்மாட்ட சொல்லிட்டாங்க….’
‘ஐயோ அப்றம்…’
‘அம்மா அடி வெளுத்துட்டாங்க….’
‘ஐயோ, வலிச்சிதா….’ என கண்ணோடு கண் பார்த்து கேட்டேன்
‘பின்ன….’
‘சாரி…. அக்ஷரா….’ என மென்மையாக கட்டி தளுவினேன்
‘ஹ்ம்… இதுக்கு ஒன்னும் கொறைச்சல் இல்ல…’
‘அப்றம் என்னாச்சி?’
‘அது எப்டி பொண்ண பெத்தவங்க சும்மா விடுவாங்க? கேக்க கூடாத கேள்விலாம் கேட்டாங்க…. எவன் கூடடி போனனு பச்சையா கேட்டுட்டாங்க…..’
‘…….’
‘இப்போ கூட அவன் கூட தான் போய்ட்டுவரனு கேக்க….’
‘நீ என்ன பண்ண’
‘ஆமா, நல்லா படுத்துட்டு சுகம் கண்டுட்டு தான் வரேனு சொல்ல், என் கண்ணம் பழுக்குர அழவுக்கு விழுந்திச்சி…’
‘ஐயோ…’ என மிருதுவாக அவள் கண்ணங்களை தடவி கொடுத்து கொண்டே கேட்டேன்
‘அப்ற்ம் ஆண்டி தான் தடுத்து என்ன தனியா கூட்டி போய் கேட்டாங்க…’
‘சொல்லிட்டியா?’
‘அத்தை கேட்டு சொல்லாம எப்டி, கட்டிபிடிச்சி அழுதேன்…. நடந்தத சொன்னேன்….’
‘அம்மா என்ன பண்ணாங்க…’ என கேக்கும் போது என் கண்களில் பயம் தான்
‘தெரியும்டி என் ராசாத்தினு முத்தம் கொடுத்தாங்க…’
‘என்ன தெரியும்?’
‘அவங்களுக்கு நம்ம மேல ஏற்கனவே டௌவுட் இருந்திருக்கு…’
‘என்னடி சொல்லுர?‘
‘ஆமா.. அன்னைக்கு கோயில்ல நாம ரெண்டுபேர் மட்டும் சுத்தி பாத்துட்டு வந்தோம்ல, அப்போ நம்ம ரெண்டு பேரயும் ஒன்னா பாத்ததுல இருந்து தான்…’
‘ஓ… அன்னைக்கு நாம அப்டி ஒன்னும் சந்தேகம் வர மாதிரி நடந்துக்கலயே…‘
‘ஆனா, அவங்களுக்கு தோணிருக்கு… அதுவுமில்லாம என் அம்மாகிட்டயும் சொல்லிருக்காங்க…’
‘அப்றம்…’
‘நான் உன்னால தான் கர்பமா இருக்கேனு தெரிஞ்சதும் அம்மாவ கூட்டு நான் தான் சொன்னேன்லனு சிரிச்சிட்டே சொன்னாங்கடா….’
‘அப்டியா….’
‘ஆமா… அவங்க ரொம்ப நாள நம்மள கவனிச்சிட்டு இருந்திருக்காங்க, அப்டியே என் அம்மாக்கும் சொல்லிட்டு இருந்திருக்காங்கடா….’
‘ஓ… இது தெரியாம நாம ஊர் ஊராயும், யாருக்கும் தெரியாமலும் சந்திச்சிட்டு இருந்திருக்கோம் பாத்தியா…’ என்க
‘ச்சீய்… உன் புத்தி இருக்கே…’
‘விடுடி கோவப்படாத…. அப்றம்…’
‘அப்றம் என்ன?, என்ன அழுங்காம குழுங்காம ஃப்ளைட்ல போட்டு இங்க அனுப்பிட்டாங்க….’
‘அப்போ நாங்க வரும் போது நீ இங்க தான் இருந்தியா….’
‘அடப்பாவி… உன் ரூம்ல அந்த செயர்ல உன் சட்டைய வாசம் பிடிச்சிர்ரு இருந்தேன்…. ஆனா நீ பாட்டுக்கு வந்து பொத்துனு விழுந்துட்ட லைட் கூட போடாம….’
‘ஹேய், அப்போ ராத்திரி நீ என் கிட்ட வந்து வாசம் பிடிச்சல்ல…’
‘ஆமா… இந்தவாசம் இல்லாம எப்டி என்னாலா இருக்க முடியும்..’ என மார்பில் புதைந்து வாசம் பிடித்தாள்
‘நல்ல தூக்கத்துல இருக்கும் போது உன்வாசம் வந்தது மட்டும் ஞாயபகம் இருக்கு…‘
‘ஹ்ம்….’
‘என் அப்பா?’
‘அவரு எதுவுமே கேக்கல…’
‘ஆனா…’
‘அதெல்லாம் பாத்துக்கலாம்….’ என கட்டிபிடித்தாள் முத்தமிட்டாள், வாயோடு வாய் வைத்தாள்
‘பல் கூட வெலக்கலடி…’
‘அதெல்லாம் தேவயில்ல… வாடா…’ என கட்டிலில் சாய்த்தாள்
வாயோடு வாய்பதித்து முத்தம் கொடுத்தாள். அவள் நாக்கை உட்செலுத்தி எச்சில் முழுவதும் இழுத்து கொண்டாள். அவளுக்கு வாக்காக தலையை திருப்பி கொண்டும் முத்தமிட்டாள். அவளுக்கு தோதாக நானும் எழுந்து அமர்ந்து கொள்ள மெத்தையில் அமர்ந்தபடி அவள் முத்தமிட்டு கொண்டிருந்தாள், கொஞ்ச நேரத்திற்கு பின் அது அவளுக்கு தோதாக இருக்கவில்லை.
கட்டிலைவிட்டு எழுந்து சென்று கதவினை பூட்டி தாளிட்டவள் தன் முந்தானையை சரியவிட்டபடி கிட்டே வந்தாள். அவள் வர வழியில் முந்தானை அவிழ்ந்து பாதி புடவை கீழே கிடந்தது, இடுப்பு கொசுவத்தை எடுத்துவிட மீதி புடவையும் அவிழ்ந்து விழுந்தது. அவள் இன்னும் நெருங்கி வர, எச்சில் விழுங்கி கோண்டே பார்த்திருந்தேன்
‘வேணாம் அக்ஷரா…’
‘என்ன வேணாம்….’ என அவள் பாவாடை முடிச்சையும் அவிழ்த்துவிட்டாள்
‘எல்லரும் வெளிய இருக்கட்டும்…’
‘அவங்களுக்கு எதுவும் தெரியாதா?‘
‘அதுக்காக? இப்படி….’
‘சின்னஞ்சிறுசு அப்டி இப்டி தான் இருப்பாங்க….‘
‘அதுக்கு…..’
‘வா…’
‘எதுக்கு…. நான் வரமாட்டேன்…’ என கட்டிலின் அந்த ஓரம் போனேன்
‘அப்ப போ, பால் வேர நல்லா ஊறி போச்சி….’
‘…………..’ என் வீக்னெஸை பிடித்தாள்
‘டாக்டர் சொன்னத போல பாத்ரூம்ல தான் போய் பீய்ச்சி வெளிய விடனும் போல…’ என ஜாக்கெட்டின் முன் பக்கம் ஓபன் செய்தபடி பாத்ரூம் நோக்கி செல்ல, பின்பக்கம் அவள் இடுப்பை பற்றி இழுத்தேன்
‘அதான் நான் இருக்கேன்ல…’ என அவள் உதட்டில் முத்தமிட்டு அழுங்காமல் குளுங்காமல் கையில் தூக்கி கட்டிலில் படுக்க வைத்தேன்.
இரு முலைகளுக்கும் மென்மையாக முத்தத்தை வைத்துவிட்டு வலப்பக்க முலைக்காம்பை நாவல் வட்டமிட்டேன் “ஹ்…ஸ்….” என என் தோளை பிடித்து கொண்டாள். அவள் முலையை அழுத்தியபடி உறிய பால் தெரித்து பீய்ச்சி தொண்டையை நனைத்தது. “ஹ்ஹா…. கதிர்ர்….” என அவள் அணத்த அவள் கண்ணோடு கண் பார்த்தேன். அவள் கண்களில் அப்படி ஒரு பரவசம், அவள் அப்படியே என் தலையை இன்னும் அழுத்தினாள். மொத்த வாயையும் பிளந்து அவள் பால் கொங்கையை முழுங்க நினைத்தேன்.
ஒருமுலையில் பால் தீர்ந்ததும் அவளே அடுத்த முலைக்கு என்னை மாற்றினாள். நானும் பால் உறிஞ்சியபடி அவள் இன்னொரு முலையை முன்மையாக உருட்டி பிசந்தபடி பால் குடித்து முடித்தே. அதிலும் தீர்ந்தபின் இழுத்து உதட்டோடு உதடு சேர்த்து கொண்டாள்.
கீழ்நோக்கி அவள் என்னை தள்ள, கருவுற்ற என்னவளின் வயிற்றில் மென்முத்தங்களை பதித்தேன். அவள் தொப்புளுள் நாக்கை செலுத்தி துலாவ, உணர்ச்சி பொங்கி என்னை அழுத்தி கொண்டாள்.
அவள் கால்களுக்கிடையில் மண்டியிட்ட நான் அவள் ஜட்டியை இறக்கினேன், முதலில் சற்று தயங்கினாள். அதில் அவளது வெக்கம் வெளிப்பட்டது, அதை ரசித்தேன். பின்பு அவளே தன் இடுப்பை உயர்த்தி கொடுக்க வெற்றிகரமாக ஜட்டி அவள் உடலை விட்டு பிரிந்தது. நாணத்தில் குறுக்கி கோண்ட கால்களை விரிக்க, வெண்திரவத்தை கசியவிட்டபடி அவள் பெண்மை அழகாக காட்சியளித்தது.
அதனை அள்ளி ருசிக்க தொடையிடுக்கில் பாய்ந்து நாவால் நக்க “ஹ்ஹா…..” என உடலை வில்லாய் வளைத்தாள். அவள் முனகினாலும் என்னை இன்னும் அவள் பெண்மையினுள் அழுத்தினாள். அந்த அற்புத புண்டையின் தீர்த்தத்தை அள்ளி ருசித்தேன்.
அவள் உச்சம் அடைந்து உடல் உலுக்கிய நேரம் மொத்த திரவமும் என் முகத்திலிருந்தது. அவள் உடல் அடங்க எழுந்து ஆடைகளை களைந்து அவள் மீது படர, அவள் கைகளால் என் உறுப்பை பிடித்து அவள் பெண்ணுறுப்பில் வைத்தாள். தன் உடலை அசைத்து வாக்காக கொடுக்க என்னுறுப்பை நுழைத்தேன்.
கர்ப்பமுற்ற என்னவளின் ஆசை அடங்கும் வரை வலிக்காமல் மென்மையாக இயங்கி என் விந்தினை அவளுள் மீண்டும் விதைக்க, கஷ்ட்டங்களை மறந்து காலை வேளையில் ஓர் கலவி அரங்கேறியது.
தொடரும்…
Posts: 1,156
Threads: 12
Likes Received: 2,054 in 564 posts
Likes Given: 52
Joined: Jan 2019
Reputation:
28
09-08-2026, 08:26 PM
(This post was last modified: 09-08-2026, 08:27 PM by Black Mask VILLIAN. Edited 1 time in total. Edited 1 time in total.)
காலை 11 மணி,
அக்ஷரா அக்காவோடு அவள் அறையில் குழந்தைகளை கவனித்து கொண்டிருக்க, அம்மா என்னறைக்கு வந்தாள்.
‘என்னடா ஹேப்பியா?’
‘ஆமா-ம்மா…’ என கட்டி கொண்டேன்
‘ஹ்ம்… என் புள்ள இனிமே அழவே கூடாது….’
‘தேங்க்ஸ்மா…’
‘சீ போடா…. பெரிய வார்த்தலாம் பேசிட்டு….’
‘ஹ்ம்… இருந்தாலும் நீ சொல்லிருக்கலாம்…. என்ன நேத்து அழவிட்டீங்க….’
‘வேணும்னு பண்ணலடா கண்ணா…. உனக்கு சஸ்பென்ஸ் கொடுக்கனும்னு தான் நெனைச்சோம் ஆனா நீ தான் ரொம்ப எமோஷ்னல் ஆயிட்ட…’
‘அப்போ என் மனநிலை அப்டியாருச்சி, உங்களுக்கே தெரியும் இதுக்கு முன்னயும் இது போல….’
‘பழசவிடு கண்ணா…. நேத்து என்னால உன்ன சமாளிக்க முடியும்னு தோணல, அதான் அப்டியே விட்டுட்டோம்…‘
‘……….’
‘வீட்டுக்கு வந்ததும் தெரிஞ்சிப்பனு பாத்தா, நீ பாட்டுக்கு உள்ள போய் பூட்டிகிட்ட….‘
‘ஹ்ம்…’
‘பாவம்டா அவ, ரொம்ப துடிச்சி போயிட்டா….. காலையில வரைக்கும் தூங்காம பொலம்பிட்டே இருந்தா….‘
‘அவ அவ்ளோ விரும்புராம்மா என்னை….’
‘ஹ்ம்… தெரியும் தெரியும்….’
‘……..’
‘காலையில விடிஞ்சதும் குளிச்சி பூஜைபண்ணி உன்ன அவ தான் எழுப்புவேனு ஒத்தகால்ல நின்னா, அதுவும் ராத்திரி முழுக்க தூங்காம….’
‘…..’
‘அவ நம்ம வீட்டுக்கு வர நாம குடுத்து வச்சிருக்கனும்டா….’ என்க, என் கண்களில் கண்ணீர் வழிந்தது
‘அம்மா…. அப்பா???’
‘அவருக்கு புடிக்கல தான், ஆனா தடுக்குர மனநிலையிலையும் அவரு இல்ல…. அப்றம்…’
‘அப்றம் என்னம்மா…’
‘உன்னயே தொத்திட்டு இருப்பானே, அவன் இங்க வந்தது அவர்கிட்ட தொத்திகிட்டான்…’
‘என்னம்மா சொல்லுர?’
‘அட ஆமா டா…. த்தா,…. த்தா….னு வேர கூப்பிட்டான் தெரியுமா…’
‘ஆனா இது வரைக்கும் கொழந்தைங்க யாரும் இன்னும் வாய் பேச தொடங்கலையே….’
‘ஆமாடா…. எவ்ளோ நாளா நாம தூக்கிட்டு சுத்துறோம் ஆனா இந்த பசங்க இங்க வந்ததும் அவர பாத்து த்தாத்தா… த்தாத்தா….னு கூப்பிடுதுங்க….’
‘ஹ்ம்….’
‘அதான் அவர் தூக்கிட்டே எல்லா இடத்துக்கும் சுத்துராரு…’
‘அப்போ கட்சி வேலை…’
‘எல்லாம் அவன வச்சிட்டே தான்…’
‘ஹ்ம்… ரொம்ப பாசம் போல…’
‘ஆமா….’
‘அப்றம், நாங்க கோவிலுக்கு போயிட்டு ஜோசியர பாத்துட்டு வரோம், நீ அக்ஷராவ பாத்துக்க….‘
‘ஹ்ம் சரிம்மா…’
‘காலையில போட்டமாரி ஆட்டம் போடாத, புள்ளத்தாச்சிபுள்ள…. கைய கால அடக்கிட்டு இரு….’ என்க, அசடு வழிந்தேன்
‘சரிடா பாத்துக்கோ…’ என அவர்கள் கிளம்பி சென்றனர்
தொடரும்….
Posts: 1,156
Threads: 12
Likes Received: 2,054 in 564 posts
Likes Given: 52
Joined: Jan 2019
Reputation:
28
09-08-2026, 09:16 PM
(This post was last modified: 09-08-2026, 09:19 PM by Black Mask VILLIAN. Edited 1 time in total. Edited 1 time in total.)
மதியம் சாப்பிட்டுவிட்டு அவர்கள் வெளியில் செல்லும் முன் படுத்த அக்ஷ்ரா ஆழ்ந்து தூங்கினாள். அவ்வப்போது அவள் அறைக்கு சென்று அவளை பார்த்தேன், அவாள் முகத்தில் ஓர் நிம்மதியுணர்வுடன் தூங்கி கொண்டிருந்தாள்.
நான் ஹாலில் அமர்ந்து டிவி பார்க்க, அக்ஷரா எழுந்து வந்தாள்.
‘ஹாய் கதிர்…’
‘ஹாய் அக்ஷரா…’
‘எல்லாரும் எங்க?’ என கேட்டபடி பக்கத்தில் வந்து அமர்ந்தாள்
‘கோவிலுக்கு…. ’
‘அப்போ நாம மட்டுமா இருக்கோம்?’
‘ஆமா…’ என்க, மடியில் தலை சாய்த்தாள்
‘ஹேய்…’
‘ஹ்ம்…’
‘என்ன இது?’
‘என் புருஷன் மடியில நான் படுக்குறேன்… ஏன்?’
‘ஒன்னும் இல்ல…’ என்க, என் கையை எடுத்து மார்போடு அணைத்து கொண்டாள்
‘டிவிய போட்டுட்டு என்ன யேசனையில இருக்க கதிர்….’
‘இல்ல, ஹனிமூன் எங்க போலாம்னு யோசிக்குரேன்…’
‘என்ன வெளில கூட்டி போய் கூட்டி போய் கர்பமாக்கிட்டு, இப்போ தனியா வேர ஹனிமூன் கேக்குதா…’னு தொறத்தி தொறத்தி அடித்தாள்
நான் வாசலை நோக்கி ஓடி வெளியில் வர, தடுமாறி விழப்போனவளின் இடுப்பை பிடித்து கொண்டேன். இருவரும் அப்படியே உறைந்து போய், ஒருவர் கண்ணை ஒருவர் ஊடுருவி பார்த்தபடி நின்றிருந்தோம். கார்வந்து நிற்கும் சத்தம் கேட்க சுதாரித்து பிரிந்து கொண்டோம்.
‘டேய் என்னடா இது வெளியில வந்து இப்டி நிக்குர, அக்கம் பக்கம் பாத்தா என்ன நெனைப்பாங்க…’ என அம்மா சொல்ல
‘விடுமா, அவன…’ என அக்கா சொன்னாள்
‘சரி சரி, வீட்டுக்குள்ள போலாம் எல்லோரும்…’ என அப்பா சொல்ல உள்ளே வந்தோம்
‘இன்னும் மூனு நாள்ல நாள் நல்லா இருக்காம், அதுகப்றம்னா அடுத்தமாசம் கடைசியில தானாம். அதனால இன்னைல இருந்து மூணாவது நாள் கல்யாணத்த சிம்பிளா கோவில்ல வச்சிட்டு சாயங்காலம் ரிசப்ஷன் வச்சிக்கலாம்…. என்ன சரியா டா….’ என என்னை பார்த்து கேட்க்க
‘சரிப்பா….’ என்றேன்
‘சரி சரி, ஆக வேண்டிய வேலைய பாக்கலாம் வாங்க மருமகனே…’ என அவர் எழ, என்னை இழுத்து கோண்டு அவர் காலில் விழுந்தாள் அக்ஷரா
‘எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க மாமா….’
‘நல்லா இருங்க, எந்திரி மருமகளே….‘ என சொல்ல அவளை பார்த்து கொன்னார்
‘இனி எல்லாம் நல்லதாவே நடக்கும்…’ என்றார்
‘பாத்தியாடி, எப்டி உன் பையன கன்ட்ரோல் பண்ணா பாத்தில்ல என் மருமக… இனி உன் புள்ள உனக்கு இல்ல…’ என சிரிக்க… எல்லோரும் சிரித்தனர்
அப்பா சொன்னபடியே மூன்றாம் நாள் கல்யாணம், மாலையில் விமர்சையாக ரிசப்ஷன். ரிசப்ஷனில் ஒருவர் காதுபடவே பேசினார் “என்னப்பா உன் பையன ரெண்டாந்தாரமா கல்யாணம் பண்ணி வச்சிருக்க..?” அதற்கு அப்பா “ மனசு ஒத்து போனா போதுமுய்யா….. அதோட என் மருமவ குணத்துலயும் தங்கமுய்யா….”, “இந்தமாரி கல்யாணத்த ஆதரிச்சி நீங்களும் உங்க குணத்த நிரூபிச்சிட்டிங்க ஐயா….” என இன்னொருவர் சொல்ல, நாங்கள் இருவரும் மேடையில் ஃபோட்டோக்களுக்கு போஸ் கொடுத்தபடி நின்றோம்….
‘இன்னும் என்னடா யோசிச்சிட்டு இருக்க…?’ என என் தோளை இடித்து கொண்டு கேட்டாள்
‘அது….’
‘சொல்லு…’
‘இல்ல ஹனிமூன் எங்க போலாம்னு யோசிச்சிட்டுருக்கேன்….’
‘அடப்பாவி… உன்ன….’ என தோளில் அடித்தாள்
கடந்தமுறை வீட்டிற்கு வந்தபோது நான் கண்ட கனவு இவ்வளவு சீக்கிரம் ண்டக்குமென நானும் எதிர்ப்பார்க்கவில்லை….
அடுத்து வந்த நாட்க்களில் அன்று நான் கண்ட காட்சிகள் அனைத்தும் நிஜத்தில் நடக்க, அந்த தருணம் ஒவ்வொன்றையும் ரசித்து அனுபவித்தேன்…
அப்பா MP-யாகிவிட்டார், நான் அக்ஷ்ரா-வின் கணவனாகிவிட்டேன்… எங்களுக்கு அழகான பெண் குழந்தைகளும் பிறக்க, மூன்று மக்களோடு எங்களுக்கு தினந்தினமும் அம்மா சுற்றிப்போட்டாள்… கல்யாணத்திற்கு பின்பு மீண்டும் சென்னை வர அவள் பழைய அக்ஷரா-வாக மாறியிருந்தாள், அதாவது முதல் திருமணத்திற்கு முன்பிருந்த அதே அக்ஷரா. அதனை கண்டு தெருவில் வசிப்போரும் வியந்தனர், அனைவரையும் அழைத்து சென்னையிலும் அப்பா ரிசப்ஷன் நடத்தினார்…
தனது வேலையை விட்ட அக்ஷரா வீட்டுமாடியிலே காலையில் யோகா வகுப்பும், மாலையில் நடன வகுப்பும் எடுத்தாள். எனக்கு நல்ல மனைவியாகவு நடந்து கொண்டாள், நான் வேலை முடிந்து வரும் வேளையில் வாசலில் கோலமிட்டு எனக்காக தினந்தினம் காத்திருந்தாள்.
“அக்ஷரா இல்லம்” எங்கள் இனிமையான இல்லம்… குழந்தைகளின் பிறந்தநாளன்று அனைவரையும் ஒன்றாக செல்ஃபி எடுத்த அத்தான் கேட்டார்,
‘என்ன மாப்ள….சந்தோஷம் தான…’
‘இனி எப்பயும் சந்தோஷம் தான் அத்தான்…’ என்றேன்
க்ளிக்….
---சுபம்---
|