♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.❤️❤️⭐️
[Image: PAM-Insta-gif.gif]
[+] 3 users Like rameshsurya84's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
expect the unexpected twist mathiri konjam expect pannathu tha but adhu vera level twist revealing ah iruku

kathuvarayan avan saavuku avanaey podum kama attam nenachen ipo tha teridhu mothamah avan athma advum en fav indrajth character oda sakthi

priyanka kitta loose pannathu sirapana sambavam....

kama kali attam pakka intha time pics placements pakka....last time 3rd pic real tha but edho edited feel aiduchu bro...but this time super satisfied

excellent twist in the end and andaman kuda pakka connected...

ivan vaarisu anga iruku teriumaa teiryadha

anu kuda conenct anatha correct finish panna feel illa advum incomplete anaah feel

waiting for andaman episode...anu kudal appuram enna aachi soluvinga expecting in upcoming episodes

keep rocking and entertain us brother....priyanka kuda nalla conenct panni feel panna vahci pichutinga update la

[Image: HDGlyiwa-MAE5j9-Q.jpg]
[+] 1 user Likes Raju@Vijay's post
Like Reply
(28-07-2026, 08:37 AM)Geneliarasigan Wrote: Sorry நண்பர்களே..இந்த week என்னால் update போட முடியல..Month end, sunday கூட work..target pressure

Virumbiya ondrukkaka kaaththiruppathum sukam thane
[+] 1 user Likes Kinglion's post
Like Reply
(31-07-2026, 04:02 PM)Raju@Vijay Wrote: expect the unexpected twist mathiri konjam expect pannathu tha but adhu vera level twist revealing ah iruku

kathuvarayan avan saavuku avanaey podum kama attam nenachen ipo tha teridhu mothamah avan athma advum en fav indrajth character oda sakthi

priyanka kitta loose pannathu sirapana sambavam....

kama kali attam pakka intha time pics placements pakka....last time 3rd pic real tha but edho edited feel aiduchu bro...but this time super satisfied

excellent twist in the end and andaman kuda pakka connected...

ivan vaarisu anga iruku teriumaa teiryadha

anu kuda conenct anatha correct finish panna feel illa advum incomplete anaah feel

waiting for andaman episode...anu kudal appuram enna aachi soluvinga expecting in upcoming episodes

keep rocking and entertain us brother....priyanka kuda nalla conenct panni feel panna vahci pichutinga update la

[Image: HDGlyiwa-MAE5j9-Q.jpg]


அவன் வாரிசு அந்தமானில் இருப்பது காத்தவராயனுக்கு தெரியும் bro..அவன் வம்சாவளி அழிக்க சோழர் காலத்துக்கு சென்றவன், ஏன் நிகழ் காலத்தில் செல்லவில்லை..அதுவும் Ishita ஐ ஏன் அனுப்ப வேண்டும்? வரும் update இல் தெரியவரும்..அதே போல பிரியங்கா காத்தவராயன் ரகசியங்களை அறிந்து கொண்டாளா?அப்படி அறிந்து கொண்டாள் எனில் எப்படி?எல்லாமே அடுத்தடுத்து வரும் பதிவுகளில்
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
(31-07-2026, 06:42 PM)Kinglion Wrote: Virumbiya ondrukkaka kaaththiruppathum sukam thane

ஏற்கனவே ரெண்டு பதிவு போட்டாச்சு நண்பா
Like Reply
(30-07-2026, 07:20 PM)Priya99 Wrote: இந்த அப்டேட் கதையின் மிகவும் முக்கியமான திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. ஆரம்பத்தில் முழுக்க முழுக்க காம உணர்வுகளின் உச்சத்தில் நகரும் காட்சி போலத் தோன்றினாலும், அதன் பின்னால் ஆசிரியர் மிகப் பெரிய கதைக் கருவை மறைத்து வைத்திருக்கிறார்.

பிரியங்கா மற்றும் காத்தவராயன் இடையேயான காட்சிகள் வெறும் உடல் ஈர்ப்பாக இல்லாமல், பல பிறவிகளாகத் தொடரும் ஒரு ஆழமான பிணைப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக காத்தவராயன், பிரியங்காவின் அழகையும் தனித்துவத்தையும் விவரிக்கும் இடங்கள், அவர்களுக்கிடையேயான உறவின் தீவிரத்தை நன்றாக வெளிப்படுத்துகின்றன.

இந்த அப்டேட்டின் மிகப்பெரிய பலம், காமக் காட்சியிலிருந்து திடீரென கதையின் மைய மர்மத்திற்கு நகரும் விதம். உச்சக்கட்ட பரவசத்தின் நடுவே, காத்தவராயன் தனது ஆத்ம சக்தி பிரியங்காவிற்கு கைமாறிக் கொண்டிருப்பதை உணரும் தருணம் எதிர்பாராத திருப்பமாக அமைந்துள்ளது. இதுவரை எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவன், முதன்முறையாக தனது சொந்த ஆசைகளாலேயே பலவீனமடைவது கதாபாத்திரத்திற்கு புதிய பரிமாணத்தை அளிக்கிறது.

மேலும், காத்தவராயனின் உள்ளார்ந்த போராட்டம் — ஒரு பக்கம் பிரியங்கா தரும் இணையற்ற இன்பம், மறுபக்கம் ஆயிரம் ஆண்டுகளாக சேமித்து வைத்த சக்தியை இழக்கும் அபாயம் — இந்த அத்தியாயத்திற்கு நல்ல பதற்றத்தை உருவாக்குகிறது. அதனால் இது வெறும் காமக் காட்சியாக இல்லாமல், கதையின் முக்கியமான திருப்புமுனையாக மாறுகிறது.

இறுதியில் திடீரென ஒலிக்கும் பெண் குரலும், "காத்தவராயா... என்னை காப்பாற்று!" என்ற அழைப்பும் அடுத்த அப்டேட் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. வாசகர் முழுக்க முழுக்க ஒரு மோக உலகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், ஆசிரியர் மீண்டும் மர்மத்தையும் சாகசத்தையும் கதைக்குள் கொண்டு வருகிறார்.

மொத்தத்தில், இந்த அப்டேட் காமம், உணர்ச்சி, ஃபேன்டஸி, ஆத்ம சக்தி, மர்மம் ஆகிய அனைத்தையும் கலந்த ஒரு உச்சக்கட்ட அத்தியாயமாக அமைந்துள்ளது. குறிப்பாக கடைசி சில பத்திகள், "இனி என்ன நடக்கப் போகிறது?" என்ற ஆவலை வாசகரிடம் வெற்றிகரமாக ஏற்படுத்துகின்றன.

Thank for your comments nanba
Like Reply
(30-07-2026, 09:36 PM)Pannikutty Ramasamy Wrote: கதை அட்டகாசமாக போகுது. ...186 update வந்தும் கதையில் கொஞ்சம் கூட தொய்வு இல்ல நண்பா.. காமத்தில் இப்படி ஒரு suspense கலந்து கொடுக்க முடியுமா? சாதித்து விட்டீர்கள்...அதுவும் இந்த update பிரியங்கா எதையோ மனத்தில் வைத்து காத்தவராயனுக்கு இணங்கி இருக்கா.. காத்தவராயன் வலையில் தான் பிரியங்கா மாட்டி இருக்கா என நினைச்சேன்..அப்படி இல்லை, பிரியங்கா வலையில் தான் காத்தவராயன் மாட்டி இருக்கான் ,கதையில் கடைசியில் சொன்ன விதம் சூப்பர்..

Thanks nanba..
Like Reply
(30-07-2026, 10:02 PM)rameshsurya84 Wrote: NICE UPDATE

Thanks nanba
Like Reply
[Image: image-2026-08-02-172139975.png]

waiting for andaman update bro
Like Reply
(30-07-2026, 06:47 PM)Geneliarasigan Wrote: போன update மற்றும் இந்த update ரெண்டும் சேர்த்து ஒரே update ஆக வர வேண்டியது..sunday அந்தமானில் சந்திப்போம்..அங்கிருந்து வந்து நீண்ட நாட்களாக ஆகி விட்டது..

Indru Monday aaki vittathe nanba..

Aanalum sendra Sunday update varathathatku praayachithamaaka irandu update koduththu surprise pannitteenga ...inda murai update vere level ovvoru variyaaka unara mudinthathu .. waiting for anthamaan update
Like Reply
Sorry nanbargale, நேற்று கொஞ்சம் எழுத ஆரம்பித்தேன். ஆனா முடியல..இன்னிக்கும் லீவு எடுத்து விட்டேன்..Head ache ,and cold முடியல..நான் என்னிக்கு commitment கொடுத்து எழுத ஆரம்பிக்கிறோனோ அன்னிக்கு தான் எதுனா தடங்கல் வருது..அடுத்த update என்னிக்கு சொல்லாம surprise ஆக தான் போட போறேன்..
[+] 3 users Like Geneliarasigan's post
Like Reply
நீங்கள் யார் என்று தெரியவில்லை. எதற்கு இப்படி வன்மத்தை கக்குகிறீர்கள் என்றும் தெரியவில்லை. எங்களுக்கு இந்த கதை பிடித்து இருக்கிறது குறைந்தது 7 பேராவது இந்த கதைக்காகவே இந்த தளத்திற்கு படிக்க தொடர்ந்து வந்து இருப்பார்கள்.

இந்த கதை bot மூலம் வியூஸ் வருகிறது என்றால் comment எப்படி வருகிறது. 

3 hours முன்னாடி account create panni வன்மத்தை கக்க மட்டுமே comment செய்கிறீர்கள் 
 உங்களை யாரும் இந்த கதையை படிக்க வற்ப்புறுத்த வில்லை 
கதையில் சிலது பிடித்து சிலது பிடிக்க வில்லை என்றால் அந்த பிடிக்காத விசயத்தை கூறலாம் முழுசாக பிடிக்கவில்லை என்றால் அதை படிக்காமல் கடந்து போங்கள்
[+] 3 users Like Arun_zuneh's post
Like Reply
hey shut ur nonsense things... lot of fans here donot spit ur views... do you know tamil comment on tamil....

if you donot like the story donot look into it...

lot of stories there no update still comments like spam and go report it

i feel ur jealousy on his story writing style...

better consult psych doctor
[+] 1 user Likes Raju@Vijay's post
Like Reply
ஹாய் நண்பர்களே,யாரோ ஒரு முகம் தெரியாத நபர், தன்னோட கோபத்தை காட்டி உள்ளார். அவருக்கு நான் comment போட்டு பதிலடி கொடுப்பதை விட, update கொடுத்து இந்த கதையை முழுவதும் எழுதி முடிப்பதே சரியான பதிலடியாக இருக்க முடியும் என நான் நினைக்கிறேன். இவர் சில நாட்களுக்கு முன்பு கூட இதே போல ஒரு comment போட்டு இருந்தார்..ஆனா வாசகர்கள் report அடித்து அந்த பதிவை நீக்கி விட்டார்கள்..அந்த கோபம் அவருக்கு!
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
(03-08-2026, 07:31 PM)Geneliarasigan Wrote: Sorry nanbargale, நேற்று கொஞ்சம் எழுத ஆரம்பித்தேன். ஆனா முடியல..இன்னிக்கும் லீவு எடுத்து விட்டேன்..Head ache ,and cold முடியல..நான் என்னிக்கு commitment கொடுத்து எழுத ஆரம்பிக்கிறோனோ அன்னிக்கு தான் எதுனா தடங்கல் வருது..அடுத்த update என்னிக்கு சொல்லாம surprise ஆக தான் போட போறேன்..

Waiting
Like Reply
Waiting
Like Reply
இன்று அப்டேட்ஸ் இருக்கா
Like Reply
Episode - 187

அந்தமான் காட்டின் அடர்ந்த இருளில், வெறும் 8 கிலோமீட்டர் சுற்றளவு மட்டுமே கொண்ட அந்தத் தனித்த தீவில், இரவின் நிசப்தத்தைக் கிழித்து முனகல் சத்தம் பலமாக எழுந்தது. இஷிதாவின் பெண்மையின் ஆழத்தில் காட்டுவாசி தன் நாக்கை ஆழமாக நுழைத்து நக்க, அவளது சுகத்தின் உச்சக் குரல் அந்தத் தீவு முழுக்க எதிரொலித்தது.

அந்தக் காட்டுவாசிக்கு அப்போதுதான் ஒரு பயம் உறைத்தது; இந்தச் சத்தம் எங்கேயாவது தன் இனமக்களுக்குக் கேட்டுவிட்டால் என்னாவது என்ற அச்சம் அவனது நரம்புகளை முடுக்கியது. உடனே வியர்வையால் நனைந்திருந்த தனது கைகளால் அவளது வாயைப் பொத்தியவன், எதையும் நிறுத்தாமல் இன்னும் மும்முரமாக அவளை நக்கத் தொடங்கினான்.

அவனது தீவிரமான தீண்டலால் குலாப் ஜாமூன் போல சிவந்து நனைந்திருந்த அவளது இதழ்கள் பிதுங்கி வழிய, அவளது வாய்க்குள் தனது ஈர விரல்களை நுழைத்தான். அவள் தன் கீழ் இதழ்களுக்கு நடுவே ஊறும் தேனைச் சுவைக்க முயன்றபோது, அவளுக்குக் கிடைத்தது என்னவோ அந்தத் தீவின் வெப்பத்தில் உறைந்து, உப்பு கரித்த அவனது வியர்வைச் சாறு மட்டும்தான்.

[Image: images-2.jpg]

பலாப்பழச் சுளைகளைப் போலப் பிதுங்கி நின்ற அவளது பெண்மையை இருபுறமும் விரித்து, அவனது சிவந்த நாக்கு உள்ளே சென்று ஆழமாக உரச உரச... அந்த இன்பத்தை தாங்க முடியாமல் இஷிதாவின் இடுப்பு சுருங்கிச் சுருங்கி விரிந்தது. அவளது மார்பகம் விம்மிப் புடைக்க, மேனியெல்லாம் வியர்வை ஆறு போலப் பெருகி வழிய, அவளோ ஒரு கவர்ச்சிக் கடல் போல தத்தளித்துக் கொண்டிருந்தாள்.

சுருங்கி விரியும் அவளது இடுப்பைத் தன் கரங்களால் பலமாகப் பிடித்துக் கொண்ட அந்தக் காட்டுவாசி, அவள் வலையில் சிக்கிய மீனைப் போலத் துடிப்பதைக் கண்டு ரசித்தான். அவளது பெண்மையின் மையத்தில் இருக்கும் மெல்லிய பருப்பைத் தன் நாக்கால் மேலும் கீழும் மாற்றி மாற்றித் தீண்டியவன், பாம்பு போன்ற தனது நாக்கால் அதைச் சுற்றி வளைத்து இறுக்கி இழுத்தான்.

அந்த சுகத்தில் இஷிதா உடல் சிலிர்த்துத் துடிதுடித்து, தன் உடம்பை வில்லினைப் போல வளைத்தாள். அவளது கால்கள் தானாக உயர்ந்து அவளது தலையைச் சுற்றிக் கொள்ள, அடிவயிற்றில் ஏற்பட்ட அந்தத் தீவிரமான மாற்றத்தால் அவளது பெண்மை இன்பத் தேனைச் சுரந்து பீய்ச்சியடித்தது. அந்த அமிர்தச் சாரல் மழையைப் போலக் காட்டுவாசியின் நாக்கிலும் முகத்திலும் பட்டுத் தெறித்தது.

அவளது மனத்தின் எண்ணங்கள் எத்தகைய வஞ்சகத்தால் சூழப்பட்டிருந்தாலும், அவளது மேனியில் சுரந்த அந்தத் தேனின் சுவையில் கொஞ்சமும் தித்திப்பு குறையவில்லை. இதுவரை எந்த உலகமும் கண்டிராத, ஒரு தனித்துவமான நறுமணமாக அவளது வியர்வை மணக்க... அந்த இயற்கையான தேனும் அவளது தேகத்தின் வாசனையும் சேர்ந்து அந்தக் காட்டுவாசியைக்  மயக்கியது.

மாமிசம் மட்டுமே உண்டு வளர்ந்த அவனது காட்டுமிராண்டித்தனமான மேனியில் காம உணர்வு உச்சம் கொள்ள, அவனது ஆண்மை விவரிக்க முடியாத அளவிற்குப் புடைத்து எழும்பித் துடித்தது. சொல்லப்போனால், அவளது பெண்மையிலிருந்து வீசிய அந்தப் புத்துணர்ச்சியான வாசம் மட்டுமே அவனது ஆண்மையை மேலும் வீரியத்துடன் துடிக்க வைத்தது.
அவளுடன் முழுமையாக இணை சேர அவனது ஆண்மை தயாராக நிற்க, அந்தப் பெண்மையின் வசீகர வாசமும் அவனுக்குத் துணையாக நின்றது. அவன் மெல்ல நகர்ந்து முன்னே வந்து, அவள் கால்களை விரித்து, தனது விறைத்த ஆண்மையை ஒரு துப்பாக்கியைப் போலக் கைகளால் இறுகப் பிடித்துக் கொண்டு அவளை நோக்கி நகர்ந்தான்.

நாகரிகத்தின் உச்சத்தைத் தொட்டு வளர்ந்த மங்கையும், இயற்கையின் மடியில் இன்னும் நாகரிகம் அறியாமல் வாழும் காட்டுவாசியும் — வெவ்வேறு துருவங்களாக உலகின் இருவேறு திசைகளில் வாழ்ந்தவர்கள். ஆனால், அந்தத் தனித்தீவின் இரவில் இருவரும் இந்தப் உலகில் எப்படி பிறந்தார்களோ, அப்படியே பிறந்த மேனியோடு இருந்தார்கள்.

உலகியல் பந்தங்களையும், சமூகத்தின் விதிகளையும், மற்றெல்லாவற்றையும் அவர்கள் முற்றிலுமாக மறந்துவிட்டனர். அவர்களை ஒன்றுசேரத் தூண்டியது மனிதகுலத்தின் தொடக்கத்திலிருந்தே — ஏன், இந்தப் பூமி தோன்றிய நாளிலிருந்தே — உயிர்களின் ரத்தத்திலும் மூச்சிலும் ஊறிப்போன மிகமிகப் பழமையான, அதே சமயம் ஒவ்வொரு முறையும் புதுப்புது சிலிர்ப்பைத் தரும் காமந்தான்!

அந்தக் காமத்தின் உந்துதலில், நாகரிகமும் இயற்கையும் ஒன்றோடொன்று சங்கமிக்கத் தயாரானார்கள்.

கன்னங்கரேலென்று விறைத்திருந்த அவனது ஆண்மை, செக்கச்சிவந்த ஈரமாய்ப் பிதுங்கி நின்ற அவளது ரோஜாப் பூ போன்ற பெண்மையின் மீது தொட்ட விநாடியே ஒரு மின்சார அதிர்ச்சி பாய்ந்தது. அவனது ஆணுறுப்பின் ஒவ்வொரு துடிப்புக்கும் ஏற்ப, அவளது பெண்மையின் மெல்லிய இதழ்களும் சேர்ந்து படபடவெனத் துடிக்கத் தொடங்கின. அவள் பெண்மையின் வெல்வெட் போன்ற மிருதுவான தன்மையை அந்தக் காட்டுவாசி தன் குஞ்சு மூலம் ஆழமாக உணர்ந்தான்.
அவன் ஆண்மையின் கரும்சூடும், அவள் பெண்மையின் பவழச் சூடும் ஒன்றோடொன்று மோதிய அந்தத் கணத்தில், இருவரின் உடல்களிலும் காட்டுத் தீயைப் போலச் சூடு வேகமாய் ஏறியது.

எந்தவித நாகரிக மாற்றங்களுக்கும் ஆளாகாமல் அப்படியே உறைந்துபோன ஆதி மனிதனின் மரபணுவும் (Gene), காலத்தின் பல பரிமாண மாற்றங்களால் நவீனமாய் மாறியிருந்த அவளது மரபணுவும் ஒன்றோடொன்று சங்கமிக்கும்  தருணம் அங்கே அமைந்தது.

காட்டுவாசி தன் கருத்த விறைத்த ஆண்மையை, அவளது விரிந்த கால்களுக்கு நடுவே அழுத்தி உள்ளே தள்ளத் தள்ள... இஷிதா வலியைச் சுகமாய் ஏற்றுத் தன் இதழை கடித்துக் கொள்ள, உலகின் மிகத் பழமையான அந்த இயற்கை இன்ப நாடகம் மெல்லத் தொடங்கியது.

வானத்தின் இயல்பு மாறி, வழக்கத்திற்கு மாறானதொரு விசித்திரமான நிகழ்வு அங்கே அரங்கேறத் தொடங்கியது. பகல் விடியும் வேளையில் சூரிய உதயத்தால் சிவக்க வேண்டிய அந்த இருண்ட வானம், நள்ளிரவின் நடுப்பகுதியில் திடீரென ரத்தச் சிவப்பாய் மாறிக் கொந்தளித்தது. இயற்கையின் விதிகளுக்கு அப்பாற்பட்ட அந்த அதிசயத்தைக் கண்டதும், தீவின் மறுபகுதியில் தங்கியிருந்த பழங்குடி மக்கள் அலறி அடித்து ஓடினர்.

தங்கள் புனிதமான அந்தத் தீவிற்குள் அந்நியனாகப் புகுந்த ரியான் என்பவன்தான் இந்த விபரீதங்களுக்கும் இயற்கையின் சீற்றத்திற்கும் காரணம் என்று அவர்கள் உறுதியாக நம்பினர். அந்தச் சிவந்த வானம் அவர்களுக்கு ஏதோ ஒரு பேராபத்தின் வருகையை முன்னறிவிப்பது போல அச்சத்தை ஊட்டியது.

அந்தத் தீவின் எல்லையைச் சுற்றிலும் கண்ணுக்குத் தெரியாமல் பல நூற்றாண்டுகளாகப் பாதுகாத்து வந்த ஒரு சக்தி வாய்ந்த பாதுகாப்பு வளையம், மெல்ல மெல்ல மளமளவென்று உடைந்து நொறுங்குவது போன்றதொரு அதிர்வு அந்த இடத்தைச் சூழ்ந்தது.

ஆனால், இந்த மகா மாற்றங்களுக்கு எல்லாம் காரணமான அந்தக் காட்டுவாசி, எதைப் பற்றியும் கவலைப்படாமல் மெய்மறந்த நிலையில் இருந்தான். இஷிதா வழங்கும் சொர்க்க சுகத்தில் தன் மொத்த உலகத்தையும் மறந்து அவன் அவளுள் லயித்திருந்தான்.

[Image: IMG-jd19z6.gif]

தன் விறைத்த ஆண்மையை அவளுக்குள்ளே முழுமையாகச் செலுத்தியபடி, அவள் மேல் அப்படியே படர்ந்தவன், அவளது இதழ்களோடு தன் இதழ்களைப் பூட்டிப் பிணைத்து உறவாடினான். அதே நேரத்தில், விசித்திரமாக மாறிய அந்தச் செவ்வானத்திலிருந்து சிறிய சிறிய விண்கற்களும், கூர்மையான பாறைக் துண்டுகளும் அந்தத் தீவை நோக்கி வேகமாகப் பறந்து வந்தன.
ஆனால் ஆச்சரியம் என்னவென்றால், அவை எவ்வளவோ வேகத்தில் வந்தாலும், ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டியதும்,தீவுக்கு உள்ளே நுழைய முடியாமல் அந்தரத்தில் அப்படியே மிதந்து ஸ்தம்பித்து நின்றன.

அவர்களின் புணர்ச்சி உச்சத்தை நெருங்க நெருங்க, தீவின் எல்லைப் பகுதியில் அந்தரத்தில் ஒரு மெல்லிய நீல நிற ஒளிக்கோடுகள் தோன்றின. அது வரை கண்ணுக்குத் தெரியாத ஒரு சுவர், இப்போது ஒரு பெரிய சிலந்தி வலை போல ஒளிரத் தொடங்கியது.

காட்டுவாசியின் ஆண்மை இஷிதாவின் பெண்மைக்குள் முழுமையாகச் சென்று இறங்கிய அந்த அதிர்வின் உச்சத்தில், அந்த நீல நிற ஒளிக்கோடுகள் திடீரெனக் குருதிச் சிவப்பாக மாறின. அந்தச் சிவப்பு ஒளி அந்தத் தீவின் இருண்ட வானத்தை மேலும் மிரட்சியாக மாற்றியது.

காட்டுவாசியும் இஷிதாவும் இணையும் வேகம் விண்ணைத் தொட, இருவரின் இதயத் துடிப்பும் மூச்சிரைப்பும் உச்சகட்ட வேகத்தை எட்டின. அவர்களின் அந்த தாளத்திற்கு ஏற்ப, தீவைக் காப்பாற்றி வந்த அந்தப் பாதுகாப்பு வளையத்தின் கடைசி சக்தியும் மளமளவென்று ஒளியிழந்து கரைந்துபோனது.

எதைப் பற்றியும் கவலைப்படாமல், தன் மொத்த வெறியையும் காட்டி அவளது இதழ்களை ஆக்ரோஷமாக முத்தமிட்டான் காட்டுவாசி. அவளது ரோஜாப் பூ போன்ற கன்னங்கள், மூக்கின் நுனி, மெலிந்த கழுத்து என எதையுமே விட்டுவைக்காமல் முத்தங்களால் நிறைத்தான். அவனது விறைத்த ஆண்மை அவளது பெண்மையின் ஆழத்திற்குச் செல்லச் செல்ல, அவனது கொட்டைகள் இறுக்கமாய் விறைத்து அவளது மிருதுவான பிட்டத்தில் தொடர்ந்து பலமாக மோதிச் சத்தெழுப்பின.

தங்களைச் சுற்றியிருக்கும் இயற்கையின் மாற்றங்களையோ, உடைந்து கொண்டு இருக்கும் பாதுகாப்பு வளையத்தையோ அவர்கள் கொஞ்சமும் கவனிக்கவில்லை. உணர்ச்சிகளின் பெரும் குவியலில் தங்களை முற்றிலும் தொலைத்துவிட்டு, ஒருவரையொருவர் இறுக்கமாகக் கட்டிப்பிடித்து இதழ்களையும் காதுகளையும் மாறி மாறிச் சப்பியவாறு அந்த மோக உலகத்தில் ஆழ்ந்துபோயிருந்தனர்.

காட்டுவாசியின் உணர்வுகள் உச்சகட்ட எல்லையைத் தொட்டு அவனது சுயக்கட்டுப்பாடு முற்றிலும் நழுவியது. அந்த வெறியில் அவனது விந்து இஷிதாவின் கருவறைக்குள் வெடித்துப் பீய்ச்சியடித்தது.

அவர்களின் இன்பம் உச்சத்தை அடைந்த அந்த இறுதி விநாடியில், அந்தப் பாதுகாப்பு வளையத்தின் மையப் புள்ளியில் ஒரு பெரும் பேரொளி ஏற்பட்டு, அது ஒரு கண்ணாடிக் கோளம் உடைவது போலச் சுக்குநூறாகச் சிதறித் துகள்களாக உதிர்ந்தது.

அதைத் தொடர்ந்து, அந்தரத்தில் மிதந்து நின்ற அந்த எரிமலைக் கற்களும் விண்கற்களும் தடை ஏதுமின்றி ஒரே திசையை நோக்கி மின்னல் வேகத்தில் பாய்ந்தன.

அவை நேராகப் பறந்து சென்று, அந்தத் தீவின் பழங்குடி மக்கள் தலைமுறை தலைமுறையாகத் தங்களின் குலதெய்வமாக வழிபட்டு வந்த அந்தப் புனிதமான பிரம்மாண்டக் கல்லின் மீது பயங்கர வேகத்தில் மோதின.

அந்தப் பழங்குடி மக்களின் நம்பிக்கையின்படி, ஒரு நியதி அங்கு காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது — முறைதவறிய உறவு, அதாவது திருமணம் என்னும் புனிதச் சடங்கு ஏதுமின்றி ஆணும் பெண்ணும் தீட்டுப்பட்டுக் கூடினால், அவர்களைக் காத்து வரும் அந்தத் தெய்வத்தின் தெய்வீகச் சக்தி அப்படியே செயல் இழந்துவிடும் என்பதாகும். இப்போது இஷிதாவும் காட்டுவாசியும் செய்த அந்த எல்லை மீறிய புணர்ச்சியால், அந்தப் பாரம்பரிய விதி மீறப்பட, அந்தத் தெய்வச் சிலையும் தன் மொத்தச் சக்தியையும் இழந்து பிளவுபட்டு நின்றது.

தங்கள் தலைமுறை தலைமுறையாகக் கைகூப்பி வழிபட்டு வந்த குலதெய்வக் கல் தங்களின் கண் முன்பாகவே சுக்குநூறாகச் சிதறி விழுவதைக் கண்டு தீவு மக்கள் அனைவரும் கண்கலங்கி நின்றார்கள். இந்த மாபெரும் சோகமும் இக்கட்டான சூழ்நிலையும் ஏற்பட்டபோது, அந்தத் தீவில் உள்ள அனைவரையும் காத்து வழிநடத்தும் சிற்பிகாவால் மட்டுமே தங்களைக் காப்பாற்ற முடியும் என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள்.
உடனே அனைவரும் ஒன்றுசேர்ந்து சிற்பிகா தங்கி இருந்த குடிசையை நோக்கி பதற்றத்துடன் விரைந்தார்கள். ஆனால் அங்கே அவள் இல்லாததைக் கண்டு விக்கித்து நின்றார்கள். அப்போது திடீரெனப் பின்னால் இருந்து ஒரு குரல் ஒலித்தது.

அது வேறு யாருடைய குரலும் அல்ல; சற்று முன்பு வரை காமவெறியில் அந்தத் தீவின் விதியையே மாற்றிவிட்டு வந்த அந்தக் காட்டுவாசியின் குரல் தான் அது!

அவன் மக்களை நோக்கிச் சீறினான்:
"இந்தச் சிற்பிகாவால் தான்! இவள்தான் தீவிற்குச் சம்மந்தமில்லாத வேறு ஒரு ஆடவனை இங்கு இரகசியமாக அழைத்து வந்து அவனுடன் புணர்ந்து, நம் தீவின் புனிதத்தையே கெடுத்துவிட்டாள். அதனால்தான் நம் குலதெய்வமே இன்று அழிந்துவிட்டது!"

கள்ளம் கபடமும் அறியாத அந்தப் பழங்குடி மக்கள், தன் கண் முன் நடந்த பேரழிவின் அதிர்ச்சியில் இருந்ததால், அவன் சொன்ன அந்தப் பொய்க்கதையைச் சற்றும் யோசிக்காமல் அப்படியே நம்பினார்கள்.

அந்தத் தீவின் நிம்மதியைக் குலைத்த இந்த விபரீதத்திற்கு முழுக்காரணம் சிற்பிகாதான் என்ற எண்ணம் அவர்களின் மனதில் விஷம் போல் பரவ, மொத்தத் தீவு மக்களின் கொதிக்கும் கோபமும் இப்போது சிற்பிகா மற்றும் ரியான் மீதான வன்மமாகத் திரும்பியது.


[Image: IMG-5hfomr.gif]
[+] 9 users Like Geneliarasigan's post
Like Reply
Super update
Like Reply
இந்தப் பகுதியில் காமக் காட்சியை விட அதற்குப் பின்னால் உருவாகும் supernatural/fantasy plot தான் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. குறிப்பாக தீவின் பாதுகாப்பு வளையம் உடைதல், செவ்வானம், விண்கற்கள், குலதெய்வக் கல் சிதைதல், இறுதியில் காட்டுவாசி சிற்பிகா மீது பழி போடுவது ஆகியவை நல்ல திருப்பங்களாக உள்ளன.

? சிறப்பாக அமைந்துள்ள பகுதிகள்
1. செவ்வானம் மற்றும் பாதுகாப்பு வளையம்
இரவு நேரத்தில் வானம் திடீரென ரத்தச் சிவப்பாக மாறுவது நல்ல visual effect. அதன்பிறகு பாதுகாப்பு வளையம் பலவீனமடைவது கதையின் supernatural dimension-ஐ நன்றாக உயர்த்துகிறது.

2. விண்கற்கள் நடுவானில் நிற்பது
விண்கற்கள் ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டியதும் அப்படியே நின்றுவிடுவது நல்ல suspense.
“அந்த எல்லைக்குள் என்ன சக்தி இருக்கிறது?” என்ற கேள்வியை வாசகரிடம் உருவாக்குகிறது.

3. குலதெய்வக் கல் உடைவது
இது இந்த அத்தியாயத்தின் முக்கியமான turning point. பல தலைமுறைகளாக வழிபட்ட குலதெய்வம் அழிவது, அந்த மக்களின் நம்பிக்கையையே சிதைக்கிறது.

4. காட்டுவாசியின் துரோகம்
எனக்கு இந்த update-ல் மிகவும் பிடித்த பகுதி இதுதான்.
தான் செய்த செயலால்தான் பேரழிவு ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிந்தும், உடனடியாக:
“சிற்பிகாதான் காரணம்”
என்று பழியை வேறு ஒருவர்மீது போடுவது கதாபாத்திரத்தின் மனநிலையை வெளிப்படுத்துகிறது.
அதிலும் அப்பாவியான பழங்குடி மக்கள் அவனை நம்புவது அடுத்த கட்ட conflict-க்கு நல்ல அடித்தளமாக இருக்கிறது.

இப்போது ஒரு நல்ல dramatic irony உருவாகியுள்ளது:
வாசகருக்குத் தெரியும்:
காட்டுவாசிதான் உண்மையான காரணம்.

பழங்குடி மக்களுக்குத் தெரியும் என்று அவர்கள் நினைப்பது:
சிற்பிகாதான் காரணம்.

சிற்பிகாவுக்கு:
என்ன நடந்தது என்பதே தெரியாமல் இருக்கலாம்.

Ryan:
உண்மையை நிரூபிக்கக்கூடிய முக்கியமான நபராக இருக்கலாம்.
இதிலிருந்து சிற்பிகாவை பழங்குடி மக்கள் தண்டிக்க முயல்வது, Ryan அவளை காப்பாற்ற முயல்வது, அதே நேரத்தில் தீவின் பாதுகாப்பு முழுமையாக உடைந்து வெளியுலகிற்கு ஒரு மிகப்பெரிய ஆபத்து வருவது போன்ற ஒரு அடுத்த கட்டத்தை உருவாக்கினால் மிகவும் gripping ஆக இருக்கும்.
[+] 1 user Likes Priya99's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)