Posts: 22
Threads: 1
Likes Received: 91 in 16 posts
Likes Given: 12
Joined: Jul 2026
Reputation:
0
30-07-2026, 08:56 PM
(This post was last modified: Yesterday, 11:11 AM by Dirtlustlove. Edited 5 times in total. Edited 5 times in total.)
Episode -8
கார் பயணம் தொடங்குகிறது....
மணிகண்டன் (மைண்ட் வாய்ஸ் ): ஐயோ..... அங்க என்ன நடந்துச்சோ.... ச்சா... இல்ல இல்ல..... ஒன்னும் நடந்து இருக்காது ஒரு ராத்திரி தான ஆகி இருக்குது.... எப்படியும்.... களைப்புல கண்டிப்பா தூங்கிதான் இருப்பாங்க....நான் போய்ட்டு நின்னா, என் மலரு எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு என் கூட வந்துருவா.....
விக்கி (மைண்ட் வாய்ஸ் ): இவர் வேற.... நம்பிக்கையா இருக்காரு... அம்மா எப்படி முடிவு எடுப்பாங்கனு.... பக்கு... பக்குனு..... இருக்குது... ஒரு வேள அம்மா எங்க கூட வரலைனா..... ஐயோ அந்த அவமானத்தை எங்கப்பா மட்டுமில்ல, என்னாலயும் எப்படி தாங்கிக்க முடியும்.
வினோத் (மைண்ட் வாய்ஸ் ): மலர், ஒரு வேள எங்கப்பன விட்டுட்டு வந்து.... இவங்ககூட... போய்ட்டானா.... அது எங்கப்பனுக்கு ஒன்னும் பெருசா... நஷ்டம் இல்ல.. அவன்தான் நேத்து ராத்திரியே மலர் புண்டைய நசுக்கி...நக்கி... சூப்பி... வாயில குடுத்து...முடிச்சிட்டானே.... எனக்கு தான் கிடைக்காம போகும்...
நீண்ட நேர பயணத்தில் யாரும் யாருடனும் பேசிக்கொள்ள வில்லை....
வெளில இருந்து ஹார்ன் சத்தமும்,வண்டிகளின் சத்தமும் அவர்களின் காதுகளை துளைக்க,உள்ளே மூவரம் மௌனமாகவே பயணித்தார்கள்....
நீண்ட நேரம் பயணித்த பிறகு, வினோத் முதலில் பேச தொடங்கினான்...
வினோத் : அவ்ளோ தான் வந்துடிச்சி.... இன்னும் கொஞ்ச தூரம்தான்...
மணிகண்டன் எச்சில் விழுங்க, லேசா வேர்க்க, பட... படப்பும்.....தொடங்கியது....
கிட்ட தட்ட... விக்கியும் அதே நிலையில் தான் இருந்தான்...
கார் கேட்டை நெருங்கி விட்டது...
காரை பார்த்த வாட்ச் மேன், உடனே கேட்ட திறக்க... கார் சர்ர்...னு உள்ளே நுழைந்து...
வினோத் முதலில் இறங்க, மணிகண்டன் பட படப்பா... இறங்க... விக்கி காரிலே பின்னாடி சீட்டில் உக்கார்ந்துட்டு...ஏதோ பிரம்மை பிடித்தவன் போல அப்புடியே இரங்காமல் இருக்க....
வினோத் கார் கதவை... திறந்து... யே விக்கி... வந்துடிச்சி னு சொல்ல.... சோகமா.... நகர்ந்து வந்து இறங்கினான்.
நேரம் காலை... 8 மணி
வினோத் முதலில் அந்த பங்களா வாசலை நோக்கி நடக்க.... அப்பாவும், மகனும் ஒருவர் பின் ஒருவராக அவனை தொடர்ந்து நடக்க தொடங்க....
அவர்களுக்கு ஏமாற்றம்,
நேத்து இரவு, திறந்திருந்த.... மெயின் கதவு இன்று உள் பக்கமா பூட்டி இருந்தது.
உடனே, வினோத் காலிங் பெல்லை அமுக்க... முற்பட்டு.... தயங்கி அப்புடியே ஏதோ யோசிக்க...
உடனே வினோத் விக்கிய பார்த்து நீங்க இங்கயே இருங்க வந்துடுறேனு சொல்லிட்டு, வேகமா கேட் கிட்ட நடந்து போறான்...
விக்கி(மைண்ட் வாய்ஸ் ): இப்ப எதுக்கு இவன் ,இங்க நிக்க வச்சிட்டு போறான்... காலிங் பெல்லை அமுக்க வேண்டியதுதானே.....(அவனையே பார்த்துக்கொண்டிருக்க )
வினோத் வேகமா வருவதை பார்த்த, கேட்ல உட்கார்ந்திட்டிருந்த வாட்ச் மேன் எழுந்து நிற்க...
அருகில் நெருங்கி,
வினோத் : அப்பா வெளில வந்தாரா...?
வாட்ச் மேன் : ஆமாங்க சார், நீங்க போன பின்னாடி கொஞ்ச நேரம் கழிச்சி வெளில வந்து என்ன பயங்கரமா திட்டுனாரு.... உங்கள எதுக்கு உள்ள விட்டேன்னு சத்தம் போட்டாரு....அப்பறமா... நீங்க நேத்து கிளம்பும் போது, நீங்க சொன்ன சொன்னதை அப்புடியே சொன்னேன்....
பிளாஷ் பேக் :
இரவு 3 மணி,
வாட்ச் மேன் ,கிட்ட வர
வினோத்: இதோ பார் அப்பா கேட்டா நான் கிப்ட்ஸ் வச்சிட்டு போக வந்தேன் உடனே போய்ட்டேனு சொல்லு புரிதா.....
வினோத் :சரி அப்பறம் சொல்லு...
வாட்ச் மேன் : அவரு அப்பறம் கோவமா உள்ள போய்ட்டு கதவ சத்தமா சாத்திட்டாரு,...
ரீவைண்ட்....
காலை 5:40 மணி,
மாணிக்கம் தன்,நெஞ்சு மேல காதலோடு கவுந்து படுத்து தூங்கிட்டு இருந்த மலர, மெதுவா பக்கத்துல இறக்கி படுக்க வைக்குறான்... மலர் முகத்த பாத்துகிட்டே....நெத்தில கை வைக்குறான்,.... அப்புடியே கன்னம் வழியா நீவிக்கிட்டே.... வந்து வாய்க்குள்ள..... ஓத்தா... என்னா அழகா இருக்கியே டி..... னு.... குனிந்து ஒரு முத்தம் வைத்துவிட்டு.... எழுந்து பாத்ரூம் உள்ள நுழைறான்....
பாத்ரூமில் நுழைந்து காலை கடனை முடித்து விட்டு, தன் தடில அங்க... அங்க படிந்து காய்ந்து இருந்த மலரோட கஞ்சிய கர்வமா சிரிச்சிகிட்டே கழுவுறான்...
எல்லாத்தையும் முடிச்சிட்டு வெளில வர,
அதிர்ச்சி!
கட்......
ரூம்ல....
மலருக்கு லேசாக கண்கள் விழிப்பு அடைய தொடங்குகிறது....
கண்களை முழுவதுமாக திறந்து தான் ஒட்டு துணி இல்லாமல் இருப்பதை பார்த்து தனக்கு தானே வெக்கம் பட்டு ரெண்டு கையையும் எடுத்து மார்ப மறச்சுக்கிட்டு ...மலரோட கண்கள் மாணிக்கத்தை தேட.....
கொஞ்ச நேரம் வர,மாணிக்கத்தோடு நிர்வாணமா படுத்து தூங்கிட்டு இருந்தது நினைவுக்கு வர, அவ உடல் கூச..... உடலை குறுக்கி.... கண்கள மூட..
அந்த உணர்வு,அவளுக்கு லேசாக நடுக்கத்தை கொடுக்கிறது.
சிறிது நேரத்திற்கு பிறகு சகஜ நிலைக்கு திரும்ப...கீழே மூத்திரம் முட்டுவதை உணர்ந்தவள்,
நிர்வாணமா எழுந்து பாத்ரூம் சென்று....கீழே உட்கார.... முடியவில்லை... கால்களெல்லாம் பயங்கர வழி....... இரவெல்லாம் விரித்தே கடந்த கால்கள் அல்லவா.....
கடின பட்டு உட்கார்ந்து..... காலை விரித்தவுடன்.... மூத்திரம் சர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... ரென்று அருவி போல கொட்டியது.
இரவு புணரப்படும் போது, வலி இருந்தாலும் சுகமும் இருந்தது,ஆனால் இப்போ வலி மட்டுமே தெரிய....
எப்படியோ அனைத்தையும் முடித்து, குளித்து விட்டு வெளில வந்து, புடவை கட்டிக்கொண்டு கட்டில் மீது..... அப்பாடா... என்று படுத்தால் மலர்...
மாணிக்கத்தின் அதிர்ச்சி தொடர்கிறது........
அங்கே அவன் கல்யாணத்துக்கு வந்த கிப்ட்ஸ் எல்லாம் கொட்டி கிடக்கு, அடுத்து மெயின் டோர் திறந்து இருப்பதை கவனிக்குறான்...
உடனே வேக வேகமா.... வெளில வந்து பாக்குறான், யாரும் இல்லன்னு தெரிஞ்சிகிட்டு நேர வாட்ச் மேன நோக்கி ஆத்திரமா நடக்குறான்...
மாணிக்கம் கோவமா வரத பார்த்த வாட்ச் மேன் கால் லேசா அதுர, பயந்து எழுந்து நிக்க...
மாணிக்கம் : ஏய்..... யாரு இங்க வந்து போனது...?
வாட்ச் மேன் : சார்ர்...... உங்க மகன் தான் சார் வந்தாரு....
மாணிக்கம் : நா நைட் உனக்கு என்ன சொல்லிட்டு போன.....? (கோவமா )
வாட்ச் மேன் : சார்ர்ர் நீங்க சொன்னதை சொன்னேன் ஆனா அவுரு கிப்ட் வச்சிட்டு உடனே போய்டுவேன்னு சொன்னாரு அத்தா..... (தலை சொரிய )
மாணிக்கம் : சேரி சேரி.... உன் வேலைய பாரு....
மாணிக்கம் இதுக்கு மேல வாட்ச் மேன் கிட்ட இத பத்தி பேச விரும்பாம... அங்கிருந்து திரும்பி நடந்து கொண்டே....
மாணிக்கம் (மைண்ட் வாய்ஸ் ): டேய் வினோத் நீ இங்கலாம் நைட் வருவன்னு நா நினைக்கல.... நா நேத்தே மெயின் டோர மூடி இருக்கனும்... ச்சா.... நீ இங்க இருந்து உடனேலாம் போய் இருக்க மாட்டேன்னு எனக்கு நல்லாவே தெரியும்.... என்னோட சின்ன கவன குறைவாள... நீ எதை பாக்க, இல்ல கேக்க கூடாதுனு, நா நெனச்சி வச்சி இருந்தேனோ..... அத நீ ராத்திரி பாத்துட்ட... இல்ல... இல்ல..... கேட்டுட்டே.... சரி... இட்ஸ் பைன்.....இனி அது நடக்காதுடா....
ஹ்ம்..... சின்ன பையா நா உன் அப்பண்டா....
மலர நீதான் எனக்கு கட்டி வச்சதா நினைக்குறியா...?
அடேய்..... 6 வருச... தவம் டா.... என்னோட மலர்..
எல்லாம் உனக்கு போக போக புரியும்.... இந்த மாணிக்கத்தோட..... மாஸ்டர் பிளான்...
நீ எனக்கு அவளை கட்டி வைக்கல, கட்டி வைக்க வச்சேன் டா....
மலர.... உனக்கு 6 மாசமாதான் தெரியும், நா 6 வருசமா...மலருக்காக காத்துகிட்டு இருந்தவன்...
6 வருசத்துக்கு முன்னாடியே மலர என்னால தூக்கி இருக்க முடியும்.... ஆனா எனக்கு அதுல விருப்பமும் இல்ல கிக்கும் இல்ல, அவ சமதத்தோட அவள சமைச்சி சாப்பிட காத்து இருந்தவன்டா.... ஹா... ஹா.... ஹா..... ஹ்ம்.
இதையெல்லாம் மனதில் பேசிக்கொண்டே....உள்ளே நுழைய...
அடுத்து மாணிக்கம்,தன் கனவு கன்னி படுத்து இருக்கும் ... கட்டிலுக்கு வர....
மலர் சோம்பளோடு எழுந்து நெட்டை முறித்து விட்டு..... ஹ்ம்.... மாணிக்கத்தை பார்த்து வெக்க பட்டு சிரிக்க....
மாணிக்கம் நெருங்கி கொண்டிருக்க...
மாணிக்கத்தை பார்த்த கனமே,மலருக்கு... இரவெல்லாம் மாணிக்கத்தின் சொர்க அரவணைப்பில் இருந்ததை நினைத்து... பூரிப்பு... அடைந்து கொண்டே மாணிக்கத்தை காதலோடு பார்க்கிறாள்...
நெருங்கி விட்ட மாணிக்கம்.... கன நேரத்தில் தன் இரு கைகளாலும் மலரை அலெக்காக தூக்கி ஒரு சுத்து சுத்தினான்....
தூக்கி கொண்டே.... அவளின் உதட்டை சுவைத்து விட்டு.... அப்புடியே பெட்டில் மல்லாக்க படுக்க வைத்து விட்டு.... சேலையை விளக்கி.... தொப்புளை கவனிக்கிறான்..... அவன் வலது கை விரல்களை தொப்புள் மீது படர விடுகிறான்....
மலருக்கு.... மீண்டும் மூச்சி வாங்க.... இது என்ன புது.... வித்தைனு... விந்தையா... இவரு அடுத்து என்ன பண்ண போறாருன்னு ஆர்வமா பார்க்க தொடங்குறா...
மாணிக்கம் : ஆஹ்... ஆஹா... ஆஹா.... என்ன தொப்புள்.... நைட் இத கவனிக்காம விட்டுட்டனே.... மலர்.... இனிமே... உன் பேரு ...தொப்புள் ராணி டி..... ம்ம்..... ஸ்ஸ்ஸ்.... ஸ்ஆஆ .......
மலர் எச்சில் விழுங்க.... மாணிக்கம் தன்னை அனு... அனுவாக ரசித்து வர்ணிப்பதை நினைத்து.... அவள் அழகு உடலை நினைத்து பெருமையின் உச்சிக்கே சென்று விட்டால்...
மன்னிக்கம், உடனே பக்கத்தில் உட்கார்ந்து.... தொப்புளுக்கு முதல் முத்தத்தை வைக்க.....
மலர் கண்களை இருக்க மூடி.... ஸ்ஸ்ஸ்ஸ்..... என்று முதல் காம ராகத்தை தொடங்கினால்....
மாணிக்கம்....தன் நுனி நாக்கை தொப்புள் குழியில் மெதுவாக தீண்ட..... ஆஆ........
மலரின் உடல் நரம்புகளெல்லாம் சங்கமித்து ஒன்று கூடி இருக்கும் இடமல்லவா...... தொப்புள் குழி...
அவ்வளவு தான் மலருக்கு உடல் எல்லாம் காம மின்சாரம் பாய்ந்து...... காம புத்துணர்ச்சி பொங்க.....இதை தாங்க முடியாமல் தவித்த மலர் உடலுக்கு...மேலும்... மாணிக்கத்தின் நாக்கு.... மலரின் தொப்புள் குழயில்.....
மாணிக்கம்.....மலரின் இடுப்ப ரெண்டு கைலயும் புடிச்சுகிட்டு....ஆ..... ஸ்ஸ்.... சூப்பர் தொப்புள் டி குட்டின்னு.... நக்கு.... நக்கு.....நக்கு..........நக்கு.....நக்கு.......நக்னு நக்கி எடுக்க........ மலர் புண்டை மீண்டும் பூரிப்பு அடஞ்சி..... பொங்கி அடங்கியது....
மலரின் பூரிப்பு படி படியாக அடங்க... மாணிக்கம் அவள் மீது படர்ந்து.... முத்தம் வைத்துவிட்டு கட்டி பிடித்து கொண்டு பக்கத்தில் படுத்து... இருவரும் எதுவும் பேசி கொள்ளாமல்.... கண்களை மெதுவா மூடி கொண்டார்கள்.
- ரீவைண்ட் முடிந்து விட்டது...
காலை 8 மணி.... தொடர்கிறது...
விக்கி (மைண்ட் வாய்ஸ் ):அங்க வாட்ச் மேன் கிட்ட,என்ன பேசிட்டு இருக்கான்....?
வினோத் மீண்டும் மெயின் டோர் கிட்ட வந்து வேகமா.... கால்லிங் பெல்லை அமுக்கினான்....
சிறிது நேரம் கழித்து மீண்டும்.... ஒரு முறை அமுக்கி விட்டு காத்திருந்தான்... நீண்ட நேரமாகியும்... கதவு திறக்கவில்லை....
20 நிமிடம் கடந்து இருந்தது.....
மூவருமே பொறுமை இழந்து... கதவு திறக்க படுவதை எதிர்நோக்கி.... பார்த்துக்கொண்டு இருந்தனர்....
2 நிமிடம் கழித்து.... உள்ளே கதவின் லாக் திறக்க படும் சத்தம் கேட்க....
கடைசியாக கதவு திறக்க பட்டது....
அனைவருக்கும் அதிர்ச்சியாக பார்த்துக்கொண்டு இருந்தனர்....!!!
கதவை திறந்து வந்தது யார்?... யாராக இருக்கும்? ஏன் எல்லோரும் அதிர்ச்சி ஆனாங்க?
உங்கள் கருத்து என்ன?
The following 11 users Like Dirtlustlove's post:11 users Like Dirtlustlove's post
• ananth1986, Erotica erotica, karthikhse12, KILANDIL, Kuppz, motfuc, Navin0911, Pista, Rajkumarplayboy, Ratish20, rvlsrgp
Posts: 22
Threads: 1
Likes Received: 91 in 16 posts
Likes Given: 12
Joined: Jul 2026
Reputation:
0
Posts: 2,972
Threads: 0
Likes Received: 1,469 in 1,187 posts
Likes Given: 1,754
Joined: May 2019
Reputation:
22
நண்பா மிகவும் அருமையான பதிவு. அதிலும் மலர் வாழ்க்கை கணவன் ஆறு வருடங்கள் காணமால் போனதற்கு பின்னால் மாணிக்கம் தந்திரம் இருப்பது போல் கதையில் சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது
Posts: 142
Threads: 1
Likes Received: 116 in 66 posts
Likes Given: 202
Joined: Apr 2021
Reputation:
1
Yesterday, 08:29 AM
(This post was last modified: Yesterday, 08:30 AM by Erotica erotica. Edited 1 time in total. Edited 1 time in total.)
Super hot story and concept is really unique, update dear..
Happy for malaramma as her second marriage is approaching fast..
Posts: 22
Threads: 1
Likes Received: 91 in 16 posts
Likes Given: 12
Joined: Jul 2026
Reputation:
0
Episode -9
ரீ வைண்ட்...
காலை 8 மணி.... தொடர்கிறது...
விக்கி (மைண்ட் வாய்ஸ் ):அங்க வாட்ச் மேன் கிட்ட,என்ன பேசிட்டு இருக்கான்....?
வினோத் 'கேட்' கிட்ட இருந்து....மெயின் டோர் கிட்ட வந்து வேகமா.... கால்லிங் பெல்லை அமுக்கினான்....
கட்................................
உள்ள...மாணிக்கம் மலர் பக்கத்தில் ஜட்டியோடு படுத்துகொண்டு ...
இரவு மலரின் உரலில் இடித்து கொண்டிருந்த மாணிக்கத்தின் உலக்கை உறங்கி கொண்டிருந்த நிலையில்....
கண்களை மூடி... மலரின் இடது கையை பிடித்து.... தன் ஜட்டி மீது வைக்க... மலர் கையை இழுக்க முயற்சி செய்ய....
மாணிக்கத்தின் முரட்டு பிடி,மலரின் கையை ஆசைக்க முடியாமல் பார்த்துக்கொண்டது.
மலர் கை பட்டதுமே, ஜட்டிக்குள்ள உறங்கி கொண்டிருந்த உலக்கை....உறக்கத்தில் இருந்து உற்சாகமாக....
மாணிக்கத்தின் கை... மலரின் கையை இழுத்து கொண்டு போய்.... உலக்கையை உள்ளங்கையில் பிடித்து கொள்ள வைத்து....
மாணிக்கம் இன்னொரு கையாள ஜட்டிய முழுவதுமாக கழட்டி எரிந்து விட்டு....
மாணிக்கம் : ம்..... ஸ்ஸ்ஸ்... உருவுடா....உருவி விடு.....மலர் குட்டி... (கொஞ்சலும் கெஞ்சலுமாக )
மலர்,மாணிக்கத்தின் உலக்கையை உருவ தொடங்க....
கொஞ்ச கொஞ்ச மாக..... உலக்கை உருபெற..... கடைசியில்....உரலில் குத்துவதற்கு எதுவாக மாறி நின்றது....
மாணிக்கம் : ஸ்ஸ்ஸ்ஸ்........மலர்..... ம்.... அப்புடித்தான் அடிச்சிக்கிட்டே இரு.... ஸ்ஸ்ஸ்.... ம்ம்..... விட்டுடாத..... ஸ்ஸ்ஸ்......... அப்புடித்தான்.... நல்லா.... மேலயும்... கீழயும்.... உருவு.... ஸ்ஸ்ஸ்.....
ஸ்ஸ்ஸ்..... உன் கைய் பஞ்சு மாதிரி இருக்குடி..... ஆஆ...
கட்....டோர் க்கு வெளில...
வினோத்,சிறிது நேரம் கழித்து மீண்டும்.... ஒரு முறை அமுக்கி விட்டு காத்திருக்க.....
கட்....... உள்ள
காலிங் பெல் சத்தம்.... கடங்ங்ங்.................. னு காதில் கேட்க, அதை கேட்டு மாணிக்கம் எரிச்சலடைய....
கன நேரத்தில் மலரின் கை வேலை மாணிக்கத்தை கூல் டவுன்..... செய்து விட்டது....
ஹ்ம்..... ஸ்ஸ்ஸ்.... நல்லா குலுக்கு.... குலுக்கு......... ஆஹ்...... ஆஆ ...... இன்னும்... கொஞ்ச.... வேகமா.....ஸ்ஸ்ஸ்ஸ்...... ஆஆஆஆஆஆஆஆஆஆஆ...... வ... வ... வருது..... வந்துடிச்சி டி..... ஸ்ஸ்ஸ்...
மாணிக்கத்தின் முகத்தில் தெரிந்த திருப்தி.... மலருக்கும் மகிழ்ச்சி, தன் கையாள கொடுட்ட பட்ட சுகத்தை எண்ணி அவளும் திருப்தி அடைந்து கொண்டால்....
மாணிக்கம், ஒரு நீண்ட பெருமூச்சி விட...
கட்........ டோர் க்கு... வெளில.....
20 நிமிடம் கடந்து இருந்தது.....
மணிகண்டன் வாட்ச் மேன் இருக்கும் இடத்தில் போய் உட்கார்ந்து.....
உள்ள என்ன பண்ணிட்டு இருப்பாங்கனு... மலர நெனச்சி எரிச்சலோடும், வேதனையோடும் இருக்க.......
விக்கியும், வினோத் மட்டுமே டோர் முன்னாடி நின்று கொண்டிருக்கிறார்கள்...
கட்...... உள்ள
மாணிக்கதுக்கும் மலருக்கும்,காலிங் பெல் சத்தம் கேட்டது,நினைவுக்கு வர....
மலர், மாணிக்கத்தை யாரா இருக்கும் என்பது போல பார்க்க....
மாணிக்கம் : ஏய்..... இந்த வாட்ச் மேன் வேற... சொல்ற வேலைய ஒழுங்கா செய்ய மாட்டான்.... இப்ப எதுக்கு பெல் அமுக்கறான்.....இரு மலர் வரேன்.....
கட்........ டோர் க்கு... வெளில.....
இருவரும் பொறுமை இழந்து... கதவு திறக்க படுவதை எதிர்நோக்கி.... பார்த்துக்கொண்டு இருக்க ...
கடைசியாக கதவு திறக்க பட்டது....
அனைவரும் அதிர்ச்சியா.... பார்க்க...
மாணிக்கம் எரிச்சளோடு.... வெளில யாரு இருக்காங்கனே பார்க்காம...
மாணிக்கம் : ஏய்..... வாட்ச் மேன் என்னாயா....உனக்கு.... வேணும்.... சும்மா..... பெல்ல அமுக்கிக்கிட்டு....
மாணிக்கம் கோபத்தோடயே.... நிமிர்ந்து பாக்க....
அதிர்ச்சி....
முன்னாடி நிற்பது..... வாட்ச் மேன் இல்லை....என்பதை தெரிந்து கொண்டு , முன்னாடி நிற்பவர்களை பார்த்து மாணிக்கதுக்கு ஜர்க் ஆகியது....
வினோத்துக்கும் , விக்கிக்கும்... நீண்ட நேரமா டோர் திறக்க படாததால், மாணிக்கத்தை பார்த்து மனதில் கோபமாகவும், அதே சமயத்தில் ஆச்சர்யம்.....
ஆம், மாணிக்கம் வெறும் ஜட்டியோடு நின்று கொண்டிருந்தான்.... அதுவும்... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மலர் கை பட்டு கஞ்சிய கக்கிய... அவன் உலக்கை அரை விரைப்போடு... ஜட்டியில் அப்படமாக.... தெரிந்தது...
மாணிக்கதுக்கு மிகவும் சங்கூச்சமா இருக்க.... எப்படியோ சுதாரித்து கொண்டு.... என்ன என்பது போல அவர்களை பார்க்க....
விக்கி (மைண்ட் வாய்ஸ் ):என்ன இந்த ஆளு எங்கம்மாவ தூங்கவே விட மாட்டானா.... ச்சா எப்படியாவுது இவன்கிட்டயும், இவன் மகன்கிட்டயும் இருந்து அம்மாவ காப்பாத்தி கூட்டிட்டு போய்டணும்.....
வினோத் (மைண்ட் வாய்ஸ் ): டேய் தகப்பா.... என்னடா உன் குஞ்சி அடங்கவே அடங்காதாடா....
இருவரும் அதிர்ச்சில.... அப்புடியே சிலை போல இருக்க....
மாணிக்கம், இருவரையும் பார்த்து சொடக்கு போடா, நினைவு வந்தவர்களா....
நல்ல வேலை.... மணிகண்டன் இதையெல்லாம் கவனிக்காம அவன் வேறு பக்கம் பார்த்தாவாரு உட்கார்ந்துத்திட்டு இருந்தான்...
வினோத் முதலில் ஆரம்பிக்குறான்....
வினோத் : விக்கி அப்பாவ இங்க வந்து இருக்காரு மலர் ஆன்ட்டிய பாக்க....
மாணிக்கம், இங்க எ.....க்கு ?......... ,சொல்ல வந்து, விக்கியை பார்த்துவிட்டு.... என்னடா சொல்ற.... அவர் தான் காணாம போய்ட்டதா சொன்னாங்களே.... அவுரு எப்புடின்னு தெரியாத மாதிரி.... விக்கி முன்னாடி நடித்து கொண்டிருந்தான் மாணிக்கம்.
வினோத் : அவர கூட்டிட்டு வந்து இருக்கோம்...
மாணிக்கம் : எங்க? (கோவம் கலந்த அதிர்ச்சியா )
வினோத் அங்கனு கேட் கிட்ட கை காட்ட..... மாணிக்கம் பார்த்து விட்டு... இருவரையும் உள்ளே வர சொல்லி, கதவை சாத்திட்டு.... இறைவரையும் உட்கார சொல்லிட்டு, டிரஸ் பண்ணிட்டு வந்துடுறேனு ரூம்க்குள்ள நுழைந்தான்.
சிறிது நேரத்துக்கு பிறகு, மாணிக்கம் வந்து அவர்களோடு உட்கார்ந்து... சிறிது நேர அமைதிக்கு பிறகு....
மாணிக்கம் : முதல்லே தெரிஞ்சி இருந்த..... கல்யாணத்த நிறுத்திட்டு இருக்கலாம்....இப்ப என்ன பண்றதுனு தெரில....
உடனே மாணிக்கம் சடாரென்று விக்கியின் கால்ல விழுந்து.... கால புடிச்சுகிட்டு.... அழுக....
விக்கியின் மனது நொடிப்பொழுத்தில்.... சற்று இழக....
விக்கி : ஐயோ எழுங்க அங்கிள்.... நீங்க பெரியவங்க என் கால்ல விழலாமா....?
மாணிக்கம் : ஓ.......... வென....நான் என்ன தப்பு செஞ்சேன் தம்பி.... நீங்க தானே கல்யாணம் பண்ணி வச்சீங்க.... நா பாட்டுக்கு தனியாவே போய் சேர்ந்து இருப்பேன்....இப்போ எல்லாம் எங்களுக்குள்ள முடிஞ்சி போய்டிச்சி தம்பி.............உங்க அம்மாவ....நா.... நா.... நான்.... காதலிக்க.... ஆரம்பிச்சுட்ட...... (அழுக )
விக்கி : அங்கிள் முதல நீங்க எழுந்து உட்காருங்க....
விக்கி, மாணிக்கத்தை கைதாங்கி பிடிக்க... மாணிக்கம் அப்புடியே எழுந்து உட்கார்ந்தான்....
விக்கி (மைண்ட் வாய்ஸ் ): ஒரு வேலை இந்த மனுசனுக்கு முன்னாடியே, வினோத் க்கு தெரிஞ்ச மாதிரி, அப்பா வந்த விஷயம் தெரிஞ்சி இருந்தா... அம்மா கூட சேர்ந்து இருந்திருக்க மாட்டரோ....ச்சா இவரு நல்லவராதான் இருக்கனும்... வினோத்கு... அம்மா மேல கண்ணு இருக்குனு தெரிஞ்சிகிட்டுதான் இந்த மனுஷன் இவனை கிட்ட சேத்த யோசிச்சி இருப்பாரோ...
விக்கி : சரிங்க அங்கிள்... அழுக்காதீங்க எங்க மேலயும் தப்பு இருக்கு.... அம்மாவ கூப்பிடுங்க.... அவங்க... எங்க அப்பாவ பார்க்கட்டும்... அவங்க என்ன முடிவு எடுக்குறாங்களோ... எடுக்கட்டும்.
வினோத் (மைண்ட் வாய்ஸ் ): அட பாவி மனுஷா.... கொஞ்ச நேரத்துல ஒரு ட்ராமாவா போட்டு, அவன் மகன் மனச கரைச்சிட்டியே..... நீ யாருய்யா.....
மணிகண்டன் : சரி தம்பி.... உங்கம்மா என்ன முடிவு எடுக்கறாங்களோ எடுக்கட்டும் நானும்... அத ஏத்துக்குறேன்..... நா போய்ட்டு அம்மாவ வர சொல்றேன்... நீங்களே அம்மாகிட்ட சொல்லிடுங்க..... அத சொல்ற சக்தி என்கிட்ட இல்ல... நா எதையும் பாக்கவும் விரும்பல..... கேக்கவும் விரும்பல....
சொல்லிட்டு மாடி படி ஏறி மணிகண்டன் மறைந்தான்...
Posts: 22
Threads: 1
Likes Received: 91 in 16 posts
Likes Given: 12
Joined: Jul 2026
Reputation:
0
9 hours ago
(This post was last modified: 5 hours ago by Dirtlustlove. Edited 3 times in total. Edited 3 times in total.)
Episode -10
ரூம் உள்ள,
ரூமில், மலர் இல்லை..... பாத்ரூமில் சத்தம் வர..... கொஞ்ச நேரம் விட்டு கதவை திறந்துகொண்டு மலர், மீண்டும் குளித்து முடித்து விட்டு, சேலை உடைத்தி கொண்டு.... தலைய துவட்டிகிட்டு பாத்ரூம்ல இருந்து பெட் ரூமில் கால் கால் வைக்க.... உடனே மாணிக்கம் அவளை வேகமா சென்று கட்டி அணைத்து தூக்கி கொண்டு... பாத்ரூமில் தஞ்சம் அடைந்து.... மலரை கண்டபடி ஆவேசமா கட்டி முத்தும் வைத்து.... வேக வேகமா.... தான் உடை ஜட்டி எல்லாம் கழட்டி வீசிட்டு...
மலரை கட்டி பிடித்து,மலரின் ஒரு கால தூக்கி புடிச்சுகிட்டு..... தன் பூல மலர் புண்டையில சொருகி..... கழுத்து, உதடெல்லம் முத்தம் மலை பொழிய ....... ஸ்ஸ்ஸ்ஸ்..... மலர்...... ஸ்ஸ்ஸ்ஸ்........ ஆஆ......... ஆஆஆஆ........... பச்சக்.... பச்சக்....பச்சக்..... பச்... பச்.... பச்....பச்சக்....
மலரின் புண்டைய மாணிக்கம் பதம் பாத்துட்டு....
திருப்பி நிக்க வச்சி.... பின்னால இருந்து புண்டைய இடுப்பை பெசஞ்சிக்கிட்டு, சூத்த தட்டிகிட்டு.... சதக்...... சக்..... சக்..... சதக்..... சதக்..... சக்..... சக்....சதக்...... சக்..... சக்..... சதக்..... சதக்..... சக்..... சக்....ஒத்து முடிச்சிட்டு....
எல்லாத்தையும் கழுவிக்கிட்டு வெளில இருவரும் பெட் ரூம்க்கு.... வர....
மலர், ஆமா கீழ யாருங்க காலிங் பெல் அடிச்சதுனு மாணிக்கத்திடம், ச்சா.... சொல்ல மறந்துட்டேன், நம்ம பசங்க வந்து இருக்காங்க....
என்னது, அதே ஏன் மொதல்ல சொல்லல அவங்கள கீழ வச்சிக்கிட்டு தான் என்ன போட்டு இப்படி பெண்டு எடுத்தீங்களா.... ஹ்ம்.... நீங்க ரொம்ப மோசம்....
மாணிக்கம் : உன்கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னாங்க போய் கேட்டுட்டு வா....
மலர் : சரி சரி.... போறேன்.... பசங்க போற வர கொஞ்ச சுருட்டி வைங்க.... அவங்க முன்னாடி மானத்த வாங்கிடாதீங்க.....
கீழ............
விக்கி (மைண்ட் வாய்ஸ் ): இவரு இவ்ளோ நல்லவரா இருக்காரே... இவர் மனச நாம்பலே கெடுத்துட்டுமே.... ஹ்ம்... நாம என்ன பண்றது.... இவருக்கு பரிதாபம் மட்டும் தான் பட முடியும்...
ஆனா இன்னோருத்தர்....
அவரு என்னோட அப்பாவச்சே.... எப்படி அம்மாவ விட்டு கொடுக்க முடியும்.... அம்மா அவருக்கு தான் முதல் சொந்தம்.
வினோத் (மைண்ட் வாய்ஸ் ): என்ன இந்த ஆளு, அவ போன போகட்டும்னு சொல்லாம சொல்லிட்டு போறான்....
சரி, அவள போட நெனச்சி.... இந்த ஆளுகிட்ட பகை வழந்தது தான் மிச்சம்.... அவ போனாலும் நமக்கு நல்லது தான், விக்கிய பாக்கற மாதிரி அவங்க வீட்டுக்கு போய்ட்டு..... மலர மடக்கிடலாம்...ஏற்கனவே இந்த ஆளு வேற அவள சூட்டை கிளப்பி விட்டுட்டான், ஈஸியா மடங்கிடுவா....
இப்படி ஆளாளுக்கு ஒன்னு நினைத்து கொண்டிருக்க....
மேல மலர வர சொல்றேன்னு போன மாணிக்கம்..... ரொம்ப நேரமா......
மலர் வருவதை எதிர் நோக்கி இருவரும் காத்திருக்க....
மலர்.... மெதுவா படில இறங்கி வருவத... முதல்ல விக்கி பாக்குறான்...
சேலைய தோல் மேல இழுத்து பொத்திகிட்டு....குளிச்சு முடிச்சி தலை முடிய... விரிச்சி போட்டுக்கிட்டு... முதல் இரவு முடிந்த பெண்ணாக காட்சி தருகிறாள்...
ஒவ்வொரு அடியா மலர் பார்த்து பார்த்து எடுத்து வைத்து கொண்டு இறங்கிகொண்டிருக்க....
மலர்,பக்கம் வந்துகொண்டே சிரிச்சிகிட்டு..... வாங்க வாங்க.... ரெண்டு பேரும் எங்க போய் இருந்திங்க....நைட் ஆளுங்களையே காணோம்னு.... வெள்ளந்தியா கேட்க....
விக்கிக்கு,நேத்து நைட்...கேட்ட அம்மாவோட.... அந்த.... குலைவான குரலும்... அந்த பேச்சுகளும் நினைவுக்கு வந்து அவன் அப்புடியே ஆசையாம அம்மாவ பார்க்க.... அவ முகத்தை பார்க்காம அவன் கண்கள்... ஒரு கனம் இடுப்பை பார்த்து விட்டு, மனதில் ச்சீ.... என்று நினைத்து கொண்டான்.
வினோத் (மைண்ட் வாய்ஸ் ): என்ன அந்த ஆளு போய்ட்டு இவ்ளோ நேரம் கழிச்சி... வரா.... குளிச்சு இருக்கா.... கால லைட்டா அகட்டி நடந்து வரா.... ஓ..... பாத்ரூம்லயே... நிக்க வச்சி... ஒரு ஷாட் போட்டு... குளிக்க வச்சி அனுப்பி இருக்கான்... நா கூட அந்த ஆள கொஞ்ச நேரம் நம்பிட்டேன்..... நடிகன்டா நீ... இவள எப்படியாவுது தான் கூடயே வச்சிக்கும்னு தீராத வேலை செயுறான்... ஹ்ம்.... நடக்குறத பாப்போம்...
மலர், இருவருக்கும் சொடக்கு போட்டு.... இருவரையும் சகஜ.... நிலைக்கு திரும்ப வைக்க....
ரெண்டு பேரும் எழுந்து நின்னு... விக்கி சோகமா மலர பாக்க, வினோத் தலைய குனிந்து கொள்ள....
மலரின் முகத்திலிருந்து மகிழ்ச்சி மறைய..... ஏன் ரெண்டு பேரும் அப்புடி மூஞ்ச வச்சிக்கிட்டு இருக்கீங்கன்னு கேட்க....
விக்கி : அம்...ம்மா......... அது... வந்து....
மலர் : என்ன விக்கி சொல்லு... ஏன் இழுக்குற.... சொல்ல வந்தத சொல்லு.....
விக்கி படாரென்று கண்ண மூடிக்கிட்டு..... அப்பா வந்துட்டாருமா......இப்ப என்ன பண்றதுனு சொல்லிட்டு.... மூச்சு வாங்க....
மலருக்கு கண்கள் விரிய..... எச்சில் விழுங்க.... சிலையாக மாறி நிற்க....
விக்கி : வெளில தான் இருக்காரு மா...
மலரின் கால்கள் தானாகவே மடங்க.... அப்புடியே இருந்த இடத்துலயே உட்கார்ந்து.... ஐயோ.......... தப்பு பண்ணிட்டோம்டா......... ஒப்பாரி வைக்க.......
15 நிமிடமா.... தப்பு செஞ்சுட்டனேனு.... சொல்லி சொல்லி.... அழுது கொண்டிருக்க...
விக்கி : யாரோ அவர இவ்ளோ நாளா கடத்தி வச்சி இருந்தாங்கலாம்.... நேத்துதான் விட்டு இருக்காங்க... நம்மள பாக்க வீட்டுக்கு போய் இருக்காரு... அங்க பக்கத்துல விஷயத்தை தெரிஞ்சிகிட்டு நம்மள தேடி அலைஞ்சி கடைசியா.... தேடி கண்டு புடிச்சி வந்து இருக்காரு...
மலர் மகனை நிமிர்ந்து பாக்காமலே....இதையெல்லாம் காதில் வாங்கிக்கொண்டே அழுது கொண்டிருந்தாள்.....
விக்கி : இப்போ அவரு உங்கள பாக்கத்தான் வெளில வெயிட் பண்ணிட்டு இருக்காரு....
மலர் திரும்பவும் ஓ..... வென அழுக...... சிறிது நேரம் அப்புடியே இருந்து விட்டு கண்களை துடைத்து கொண்டே, டேய் விக்கி சத்தியமா என்னால அவர பாக்க முடியாதுடா..... அவர அப்புடியே கூட்டிட்டு போய்டுற... அவர பாக்குற சக்தி எனக்கு இல்ல.... அழுக ஆரம்பித்தால்....
விக்கி : ப்ளீஸ் மா.... ஒரு தடவ மட்டும் வந்து பாருமா... அப்பா பாவம்...
மலர் :என்னால முடியாது விக்கி.... அழுகை.......நா இப்போ அவர பாக்க கூடாத பாவியா மாறி நிக்குற.....என்ன புரிஞ்சிக்கடா...... அழுகை.....
மலர் அழுது கொண்டே, பக்கத்தில் இருக்கும் ஒரு ரூமில் ஓடி சென்று கதவை மூடி கொள்ள...
விக்கியும், வினோத் தும் ஓடி சென்று கதவை தட்ட....
விக்கி : அம்மா ப்ளீஸ் மா... எதுவும் தப்பா முடிவு எடுத்துடாதீங்க......நீங்க எங்க இருந்தாலும், எனக்கு நீங்க முக்கியம்....ப்ளீஸ் மா கதவை தொருங்க.... தட்டி கொண்டிருக்க.....
கதவு திறக்க பட்டு... மலர் மகனை கட்டி பிடித்து அழுக.....விக்கி அவளை சமாதான படுத்தி நீங்க கவலை படாதீங்க மா.... ஆனா அப்பா?.... சரி விடுங்க, முன்னாடி நா சொல்லி இருந்தனே,அவுர நா பாத்துக்குறேன்.
மலர்,விசும்பி கொண்டே..... உனக்கு இந்த அம்மாவ எப்பலாம் பாக்க தோணுதோ.... அப்பலாம் ஒடனே வந்துடு....
உங்கப்பவா பத்திரமா பாத்துகோடா.... என்ன நினைக்க வேணான்னு சொல்லு..... ஓ.... னு.... அழுகை......
விக்கி எவ்வளவு முயற்சி செய்தும் ... மலர் மனதை மாத்த முடியாமல், அங்கிருந்து வெளில வந்தான்....
இன்னும் மணிகண்டன் அங்கேயே உட்கார்ந்து இருப்பதை விக்கி கண்ணீரோட பார்த்துக்கொண்டே... கிட்ட நடக்க....
விக்கி (மைண்ட் வாய்ஸ் ): நா அப்போவே நெனச்சேன்..... இங்க நீங்க வர வேணாம்ப்பான்னு.... நீங்க என்ன நெனச்சி வந்திங்களோ அது நடக்குல....இனிமேலும் நடக்காது.
மணிகண்டன், விக்கி வருவதை ஆவலோடு பார்த்து எழுந்து ஓடி வந்து.... மலர பாத்துட்டியா எங்க அவ.... னு அவன் தேட.... கூப்பிடு நம்ப போலாம்.....
விக்கி தலையை கீழ தொங்கபோட்டுட்டு... இருக்க....
மணிகண்டனின் முகம் மாற,.....
மணிகண்டன் : என்ன..... எங்க.... மலர்... ஏன்டா இப்புடி தலைய கவுத்துட்டு இருக்குற...
விக்கி தலைய நிமிர்த்தி,
விக்கி : அப்பா இனிமே அம்மா வரமாட்டாங்கப்பா....
மணிகண்டன் : ஏன்டா.... ஏய் கூப்பிடறா.... அவள.... நான் பேசுறன்...
விக்கி : இல்ல ப்பா நா எவ்ளோவோ பேசி பாத்துட்டேன், அவங்க உங்க முகத்தை பாக்க சக்தி இல்லனு சொல்லி அழுகுறாங்க ப்பா....
மணிகண்டன் : டேய் தள்ளுடா... நானே கேட்டுக்குறேன்....
வேகமே மணிகண்டன், மலரை தேடிகிட்டு பங்களா உள்ள போய்ட்டு.... மலர்..... மலர்..... னு கத்த.... பதில் வரவில்லை..... திரும்பவும்... நான்தாமா வந்து இருக்கேன்.... வெளில வா நாம வீட்டுக்கு போலாம்....
மலர், ரூம்குள்ள மணிகண்டன் பேச பேச பல்லை கடிச்சிக்கிட்டு அழுதுகிட்டு இருக்குறா....
ஒரு கட்டத்தில் மணிகண்டன்,நீ இப்போ வரலைனா இந்த இடத்த விட்டு நா போக மாட்டேன்னு.... சொல்ல....
மலர்.... வேற வழி இல்லாம வெளில வர.... மலரை பார்த்த மணிகண்டன் உடனே மலர நோக்கி ஓடி போக....
அதிர்ச்சி,
மலர் : நில்லுங்க.... (கோவமா )
மணிகண்டன் : ஏய் மலர்.... என்னாச்சி உனக்கு வா...
மலர் : இதோ பாருங்க.... இனிமே நீங்க யாரோ நான் யாரோ... என் பக்கத்துல வராதீங்க....
மணிகண்டன் : ஏய் என்ன மலரு... இப்படி சொல்ற... இவ்ளோ நாள் வராதது என்ன தப்பு இல்ல புரிஞ்சிக்கோ.... நா எல்லாத்தையும் உங்கிட்ட விளக்கமா சொல்றேன்....
மலர் : நா எதையும் கேக்க விரும்பல.... நீங்க விக்கி கூட கிளம்புங்க...
மணிகண்டன் : ஏய்..... என்னாடி ஆச்சி உனக்கு....
மணிகண்டன் மலர் கிட்ட நெருங்க....
மலர், பாக்கத்தில இருந்த வினோத்த கூப்டு, வினோத் இவர வெளில கூட்டிட்டு போய் விடுன்னு சொல்ல....
வினோத்...... ஆச்சரியமா மலர பாத்துட்டு.... மணிகண்டன வெளில வழுகட்டாயமா கூட்டிட்டு போக, மணிகண்டன் ஏய் என்ன விடுடா.... உகப்பன வர சொல்லு... அந்த ஆளுக்கிட்டயே பேசிக்குறேன்... அந்த ஆளுதான் என் மலர என்னமோ பண்ணிட்டான்னு கத்திகிட்டே போக....
வினோத் (மைண்ட் வாய்ஸ் ): ஆமா யா அந்த ஆளு ராத்திரில இருந்து இப்ப வர மலர பண்ணிட்டுதான் இருந்தான்....அந்த எபெக்ட் தான் இப்போ மலர் இப்போ பேசுன பேச்சி....
வினோத் மணிகண்டனை வெளில கூட்டிட்டு வந்துதும், இதையெல்லாம் வெளில இருந்து கேட்டுகிட்டு இருந்த விக்கி, அவங்க அப்பாவை கூட்டிகிட்டு கிளம்ப.....
மணிகண்டன் : டேய் அவ இனிமே வர மாட்டாடா.... பணக்காரண பாத்து மயங்கிட்டா.... கண்டாராவோழி.... வாடா நம்ப போலாம்... இனி நா உன்ன பாத்துக்குறேன் அவ வேணா...
விக்கி (மைண்ட் வாய்ஸ் ): அம்மா இப்படி அப்பா கிட்ட நடந்துப்பாங்கனு, நா சத்தியமா நெனைக்கலா.... ஆனா அம்மாவ..... ரொம்பவே மாறிட்டாங்க....
ஹ்ம்.... இப்பதான் நியாபகம் வருது.... அம்மா என்ன கட்டி பிடிக்கும் போது... அவங்ககிட்ட இருந்து ஒரு வாடை வந்துச்சு..... அது அம்மாவோட வாடை.. இல்ல.... அப்போ ....
வினோத் அப்பாவ நா புடிச்சி உட்கார வைக்கும் போது வந்த வாடதானே... அது.... ஹ்ம்... கரெக்ட்..... அப்பிடின்னா.... வினோத் அப்பா மேல போயிட்டு ரொம்ப நேரம் விட்டுத்தான் அம்மா வந்தாங்க..... ஓ அந்த ஆளு அம்மாவ விட மனசு இல்லாம.... எங்க அம்மா மனசு மாறி போய்டுவாங்களோன்னு.... கடைசியா ஒரு வாட்டி நாங்க கீழ இருக்கோம்னு கூட கவல படாம.... அம்மாவ.........*******..... அனுப்பி வச்சி இருந்திருக்கான்.
*மலருக்கு மாணிக்கத்தின் மாஸ்டர் பிளான் தெரிந்தால் என்ன ஆகும்?
*வினோத் மலரை எப்படி மடக்கினான் ?
*விக்கி அம்மாவ திரும்பவும் எப்படி? மீட்கிறான்.....
*மணிகண்டனிடம் திரும்பி வந்த மலர்.....
வரும் அடுத்தடுத்த episode களில்......
தொடரும்......
Posts: 22
Threads: 1
Likes Received: 91 in 16 posts
Likes Given: 12
Joined: Jul 2026
Reputation:
0
8 hours ago
(This post was last modified: 2 hours ago by Dirtlustlove. Edited 1 time in total. Edited 1 time in total.)
No image
•
Posts: 22
Threads: 1
Likes Received: 91 in 16 posts
Likes Given: 12
Joined: Jul 2026
Reputation:
0
(Yesterday, 08:18 AM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் அருமையான பதிவு. அதிலும் மலர் வாழ்க்கை கணவன் ஆறு வருடங்கள் காணமால் போனதற்கு பின்னால் மாணிக்கம் தந்திரம் இருப்பது போல் கதையில் சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது
கதையை படித்ததற்கும்
உங்களின் கருத்துக்கு மிகவும் நன்றி!
•
Posts: 22
Threads: 1
Likes Received: 91 in 16 posts
Likes Given: 12
Joined: Jul 2026
Reputation:
0
(Yesterday, 08:29 AM)Erotica erotica Wrote: Super hot story and concept is really unique, update dear..
Happy for malaramma as her second marriage is approaching fast..
Thank you very much for reading the story and appreciating it.
•
Posts: 22
Threads: 1
Likes Received: 91 in 16 posts
Likes Given: 12
Joined: Jul 2026
Reputation:
0
(28-07-2026, 10:28 PM)Uvaaaa Wrote: Amazing plot please update soon and keep rocking
Thank you.....  keeping eye on this thread often...
•
Posts: 22
Threads: 1
Likes Received: 91 in 16 posts
Likes Given: 12
Joined: Jul 2026
Reputation:
0
(30-07-2026, 05:29 PM)Srk70 Wrote: Super waiting for update new life malar update podunga
Updated....
•
Posts: 22
Threads: 1
Likes Received: 91 in 16 posts
Likes Given: 12
Joined: Jul 2026
Reputation:
0
(29-07-2026, 07:28 PM)Sparo Wrote: Nice Story
Pls continue
Thank you
•
Posts: 66
Threads: 0
Likes Received: 8 in 8 posts
Likes Given: 25
Joined: Mar 2026
Reputation:
0
Posts: 22
Threads: 1
Likes Received: 91 in 16 posts
Likes Given: 12
Joined: Jul 2026
Reputation:
0
Thank you to everyone who read this story.
இந்த கதையை படித்து ரசித்த அணைத்து மனங்களுக்கும் நன்றி!
|