Adultery மார்கழியில் மாமியாருடன்
#1
Heart 
காலை 5:45. டிசம்பர் மாத பெங்களூரு குளிர். திறந்திருந்த ஜன்னல் வழியே பனிக்காற்று ஊசி போல் கொட்டியது. லுங்கியும் பனியனும் அணிந்து, கம்பளியை போர்த்தி தூங்கிக் கொண்டிருந்த எனக்குள் ஆண்மை துடித்துக் கொண்டிருந்தது. காலையில் எல்லா ஆண்களுக்கும் வரும் பிரச்சினைதான்.

லேசாக தூக்கம் கலைந்து, குளிரில் மூடி மேலும் ஒரு மணி நேரம் படுக்க பயங்கரமான ஆசை.

படுக்கையரின் கதவு பாதி திறந்து இருந்ததால், கிச்சனிலிருந்து வந்த விளக்கு வெளிச்சம் தூக்கத்தை டிஸ்டர்ப் செய்தது.

கதவை பூட்டிவிட்டு வந்து உறங்குவோம் என்று மெதுவாக எழுந்து சென்றேன். கிச்சனில் எனது மாமியார். எப்படித்தான் இந்த குளிரில் குளிப்பாரோ தெரியவில்லை. 45 வயதில் நடிகை கஸ்தூரி போல கட்டான உடல். மஞ்சள் நிற சேலையில் தங்கச் சிலை போல, கிச்சனில் உள்ள விளக்கின் வெளிச்சத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தார். கதவை மூட சென்ற நான் அவரது அழகில் மயங்கி அருகில் சென்று பேச்சு கொடுத்தேன்.

"காலையிலேயே என்ன பண்றீங்க?. சண்டே தானே எனக்கு லீவுதான். எதுக்கு இப்பவே சமைக்கணும்?"

எனது மனைவியும், ஆறு வயது மகனும், மாமனாருடன் ஒரு உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றதால் நானும் எனது மாமியாரும் தனியாக பெங்களூரு வீட்டில். எனது மாமியாரும் சேர்ந்து செல்வதாக தான் பிளான். கடைசி நேரத்தில் எனக்கு காய்ச்சல் வந்ததால் என்னை கவனித்துக் கொள்ள அத்தை இங்கு இருக்கிறேன் என்று சொல்லிவிட்டார்.

"காய்ச்சல் இருக்கிறீங்க இல்ல காலையில எந்திரிச்ச உடனே கொஞ்சம் கஞ்சியும் ரசமும் வெச்சா நல்லா இருக்கும்"

"அத்தை எனக்கு காய்ச்சல் போய் ரெண்டு நாள் ஆச்சு. "

அதிகாலை வேலை என்பதால் , பெங்களூர் ஊரே மிகவும் அமைதியாக கிடந்தது. மெதுவான குரலிலே நானும் அத்தையும் பேசிக் கொண்டிருந்தோம்.

தூங்க ஆசைப்பட்ட எனக்கு அத்தையுடன் தனியாக கிடைக்கும் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. கிச்சனின் வெளிப்புறம் வாஷிங் மெஷின் இருக்கும் இடத்தில் ஒரு ஸ்டூலை எடுத்து போட்டு உட்கார்ந்து கொண்டேன்.

" எனக்கு தான் காய்ச்சல் நேத்தே போயிருச்சு. இன்னும் எதுக்கு காலையில் கஷ்டப்படணும்"

" ஊர்ல தினமும் அஞ்சு மணிக்கு எந்திரிச்சிடுவேன். அதே பழக்கம்."

"தென்காசி வேற. பெங்களூரு வேற. இந்த ஊர்ல யாரு ஏழு மணிக்கு முன்னாடி கிச்சனுக்கு வருவாங்கன்னு தெரியல.... காபி எனக்கு போட்டு இருக்கீங்களா?"

" உங்களுக்கு போடல. வேணும்னா போடுறேன். பிரஷ் பண்ணிட்டு வரீங்களா?"

" சும்மா போடுங்க அத்தை. சண்டே தான. பிரஸ் பண்ணாம குடிக்கிறேன். " ஒரு குறும்பு புன்னகையுடன் சொன்னேன்.

அடுப்பை பார்த்தவரை பேசிக் கொண்டிருந்தவர், திரும்பி என்னை பார்த்து பொய் கோபத்துடன் சிரித்தார். "சரி போடுறேன். என் பொண்ணு உங்கள ரொம்ப கெடுத்து வச்சுட்டா."

காபி போட அத்தை தொடங்கியதும், டாய்லெட்டுக்கு சென்று ஒண்ணுக்கு இருந்து விட்டு, முகத்தில் குளிர்ந்த தண்ணீரை அடித்தேன் . ஆண்மை எழுந்து ஆடிக் கொண்டிருந்ததால் ஒண்ணுக்கு போகவே ரொம்ப நேரம் ஆகியது.

பெட்ரூம் ஜன்னலில் தொங்கிக் கொண்டிருந்த எனது ஜீன்ஸ் பாக்கெட் உள்ளே இருந்தா சிகரெட் பாக்கெட்டை எடுத்து கிச்சனை பார்த்து நடந்தேன்.

அத்தையை தாண்டி சென்று வாஷிங் மெஷின் ஏரியாவிற்குள் ஸ்டூலை போட்டு உட்கார்த்துக் கொண்டேன். கம கம மனத்தில் காபி கையில் கிடைத்ததும், சிகரட்டை பத்த வைத்தேன். குளிரான காற்று முகத்தில் படும் காலை வேளையில் காப்பியும் சிகரெட்டும் அப்படி ஒரு சுகம். அதை அனுபவித்தவனுக்கு தான் தெரியும். எனது மனைவிக்கு சிகரெட் பிடிப்பது தெரியும் என்றாலும் அவள் முன்னாடி குடித்ததே இல்லை. என் அத்தை அப்படி இல்லை. பிடிக்காது என்றாலும் எனக்கு எதிர்த்து பேச மாட்டார்.

"என்னது இது? காலங்காத்தாலே.? தப்பு இல்லையா?"

பதில் சொல்லாமல் காப்பியையும் சிகரெட்டையும் அனுபவிக்க தொடங்கினேன்.

வாஷிங் மெஷின் இருப்பது, சர்வீஸ் ஏரியா என்பதால் சிகரெட் புகை வீட்டிற்குள் வராமல் காற்றோட்டமாக வெளியே சென்று விடும்.

கிச்சனின் ஸ்டவ் இருக்கும் ஸ்லாப், கரெக்டாக அத்தையின் இடுப்பு உயரத்திற்கு இருக்கும். அடுப்பு வேலைகளை பார்த்துக் கொண்டு, யூட்யூபில் ஒரு வீடியோவை பிளே செய்து பார்த்துக் கொண்டிருந்தார். ஸ்லாபில் இரண்டு முழங்கைகளையும் ஊன்றி, உடலை சாய்த்து மொபைலை பார்த்துக் கொண்டிருந்தார்.

காபி குடிச்ச ஆன மூன்று நிமிடங்களும், என் கண்கள் அத்தையின் அழகையும், இடது புறம் தெரிந்த பளிங்கு போன்ற இடுப்பையும் அளவெடுத்துக் கொண்டே இருந்தது. அவ்வப்போது என்னிடம் பேச்சுக் கொடுக்க திரும்பும் போது சட்டென்று நான் கண்ணை நகர்த்தினாலும் நான் பார்ப்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

சிகரட்டை வாஷ்பேஷனில் அணைத்து விட்டு, டஸ்பின்ல போட வேண்டும். டஸ்ட்பின் அத்தை உடலில் ஒட்டியபடி கிட்சன் ஸ்லாப்பில் தொங்கிக் கொண்டிருந்தது. கையை அத்தையின் முன்புறமாக நீட்டி டஸ்பினை நோக்கி கொண்டு சென்றேன்.


இது ரொம்ப கேஷுவலாக நடந்த ஒரு விஷயம் தான். அந்த ஒரு நொடியில் கைகள் அத்தையின் மார்பை தாண்டி சென்ற போது முகத்தில் ஒரு கலவரத்துடன் என்னை பார்த்தார். அடுத்த நொடியில் அவருக்கு நான் டஸ்ட் பின்னை திறப்பது தெரிந்ததும், நான் என்ன செய்கிறேன் என்று அவருக்கு புரிந்தது. கலவரம் போய் மிகப்பெரிய புன்னகை முகத்தில்.

எங்கள் இருவருக்குமே இது கலகலவென்று ஒரு சிரிப்பை உண்டாக்கியது.

"அவ்வளவு மோசமான நான்......." சிரித்துக் கொண்டே கேட்டேன்.

"ஐயோ அப்படி இல்ல. திடீர்னு கை....." அத்தையும் சிரித்துக் கொண்டே சொன்னார்.

திருமணம் ஆகி 8 வருடங்கள் எங்களுக்குள் இல்லாத ஒரு அன்னியோன்யம் இந்த ஒரு வினாடியில் உருவானது போல் இருந்தது.

இதற்கு அடுத்து கிச்சனுக்குள் இருந்து என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. கிச்சனை விட்டு வெளியே செல்லவும் மனசே இல்லை. ரொம்பவும் ஒன்றும் உட்கார்ந்து கதை பேசும் அளவிற்கு நானும் அவரும் இதுவரை செய்ததே இல்லை.

"என்ன வீடியோ பாக்கறீங்க" எதையாவது பேச வேண்டுமே என்பதற்காக கேட்டேன்.

"ஒரு விஜய் டிவி சீரியல். சும்மா அப்பப்ப யூடியூப்ல போட்டு பாப்பேன்"

சீரியலிலோ நாடகத்திலோ சுத்தமாக எனக்கு பிடிக்காத ஒரு விஷயம். இப்போதைக்கு பேச்சை தொடர்வதற்காக "என்ன சீரியல் ?என்ன கதை?"

பொதுவாக ஒரு கேள்வியை கேட்டேன். Ear buds ஒன்றை மட்டும் காதில் வைத்துக் கொண்டு, என்னுடன் பேசுவதற்காக மற்றொரு சைடு கழட்டி வைத்திருந்தார். மொபைலை பார்த்தபடியே, என்ன சீரியல் என்ன கதை என்று சொல்லிக் கொண்டு இருந்தார். கதை கேட்பதற்கு நான் கேள்வியை கேட்கவில்லை. அத்தை பேசும் அழகை மட்டுமே ரசித்துக் கொண்டிருந்தேன். தேன்கூடு கம்மல் அத்தை பேசும்போது ஆடிக் கொண்டே இருந்தது அழகாக இருந்தது.

கிச்சன் ஸ்லாபில் கிடந்த இன்னொரு ear buds எடுத்து என் காதில் மாட்டிக் டணகொண்டு, சீரியலில் மிகவும் ஆர்வத்தை காட்டுவது போல மொபைலை பார்ப்பதற்கு சென்றேன்.

வலது கையை முழுவதுமாக அத்தையின் முதுகை தாண்டி எடுத்துச் சென்று இடுப்பின் ஓரமாக ஸ்லாப்பை பிடித்துக் கொண்டு முகத்தை அத்தையும் இடது தோளிற்கு மேலாக மிக அருகில் வைத்து மொபைலை பார்த்தேன்.

ஸ்லாபில் மொபைல். இரண்டு கைகளையும் ஊன்றியபடி அத்தை. அவளுக்கு பின்புறமாக நான். என் வலது அவள் முதுகை சுற்றியபடி ஸ்லாப்பில், அவள் இடுப்பிற்கு மிகவும் அருகில். எந்த ஒரு உடலும் தொடவில்லை. ஆனால் நெருக்கம் மிகவும் அதிகம். இப்படி ஒரு நெருக்கம் எட்டு வருடம் எங்களுக்குள் இருந்ததே இல்லை.

திடீரென்று வந்த நெருக்கத்தால் திரும்பி என்னை பார்க்க முயற்சித்தார். அது மிகவும் விபரீதமான செயல். இருவரது முகமும் சில சென்டிமீட்டர் இடைவெளி. சட்டென்று முகத்தை மொபைலை பார்த்து திருப்பிக் கொண்டார்.

கண்டிப்பாக அவருக்கு ஒரு குழப்பமான மனது இருந்திருக்க வேண்டும். என்னை தள்ளிப்போ என்று சொல்ல முடியாது. எந்த தவறும் நான் செய்யவில்லை. நான் மகளின் கணவன். ஆனாலும் இதுவரை கண்ணியமாகவே நடந்து வந்த நாள் இந்த நெருக்கம் எதேச்சையாக கூட இருக்கலாம் என்று ஒரு குழப்பம் வந்திருக்க வேண்டும்.

மொபைலை பார்த்தபடியே என்னிடம் கதையை சொல்ல தொடங்கினார். ஒரு வரி கதை கூட என் மனதிற்குள் ஏறவில்லை.

இந்த நெருக்கத்தை அப்படியே தொடர வேண்டும். இடைவெளியை குறைக்க வேண்டும். என்ற எண்ணமே எனக்கு இருந்தது.

"அப்படியா".... "அய்யய்யோ".... "ஓஹோ"..

அத்தைக்குரிய கதையின் ஒவ்வொரு வரிகளுக்கும் ஏதோ ஒரு ரியாக்ஷனை கொடுத்துக் கொண்டே இருந்தேன்.

ஸ்லாப்பில் இருந்த வலது கையை அவ்வப்போது மெதுவாக இடுப்பில் பட்டும் படாமலும் உரச விட்டுக் கொண்டே இருந்தேன். முதுகீருக்கு பின்னால் இருந்த என் கைகளையும் முதுகின் மேலே அப்போது மட்டும் படாமலும் வைத்துக் கொண்டு இருந்தேன்.
மொபைலை கூர்ந்து பார்ப்பது போல நடித்துக் கொண்டு அத்தையின் தோளிற்க்கு மேலிருந்த என் முகத்தை தோள்பட்டையில் மெதுவாக மெதுவாக பதித்தேன்.

அத்தைக்கு மிகவும் இக்கட்டான ஒரு சூழ்நிலை தான். என்ன செய்வது என்று தெரியாமல் குரல் குறைந்து குறைந்து வந்தே கதையை சொல்லியது.

அத்தையின் ஓரமாக இருந்த எனது உடலை நேராக அத்தைக்கு பின்னால் கொண்டு சென்றேன். இரண்டு கைகளையும் அத்தையின் இரண்டு புற இடுப்பிற்கும் பக்கத்தில் வைத்து ஸ்லாபில் பதித்தேன். அப்படி இப்படி ஒரு இன்ச் கூட நகர முடியாது. முடிந்தால் என் கை அவளது இடுப்பில் நன்றாக பதியும்.


காலை நேர ஆண்மை முறுக்கு, ஜட்டி அணியாத காரணத்தினால், அத்தையின் பட்டக்ஸில் நன்றாக பதிந்தது.

இந்தக் குளிருக்கும், என் ஆணுறுப்பின் கிளர்ச்சிக்கும், அந்த அரவணைப்பு மிகவும் தேவைப்பட்டது.

கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேன் என்று எனக்கு தோன்றும்படி "சிகரெட் ஸ்மெல் தம்பி. போய் பிரஷ் பண்ணிட்டு முகத்தை சோப்பு போட்டு கழுவிட்டு வாங்க!"

சட்டென்று திமிறி கொண்டு எனது கைகளுக்கு நடுவில் எடுத்த அவளை விடுவித்து அந்தப்புரம் சென்றார்.

மெதுவாக என் பெட்ரூம் சென்று , டாய்லெட்டில் முகத்தில் கண்ணாடியை பார்த்தபடியே நின்றன்.
என் கைகளும் கால்களும் கிடுகிடுவென்று நடுங்கிக் கொண்டிருந்தது.

"என்ன பண்ணி வச்சிருக்க" எனக்குள் நானே கேள்வி கேட்டேன்.

" உன் பொண்டாட்டி கிட்ட சொல்லியாச்சு என்றால் செத்த நீ " ஒரு மனதில் பயம் காட்டியது.

"சிகரெட் ஸ்மெல் தானே பிடிக்கவில்லை என்று சொன்னாங்க. கழுவிட்டு திருப்பி போய் ட்ரை பண்ணலாமா" இன்னொரு மனது நப்பாசை கிளப்பியது.

"அவங்களுக்கு பிடிக்கல. மருமகன்ற மரியாதைக்கு பேசாம இருக்காங்க. மூடிட்டு இதோட விட்டு போயிடு" ஒரு மனது.

"பெங்களூரு குளிர்ல உனக்கு இருக்கிற மூடு அவர்களுக்கு இல்லாம இருக்குமா? இன்னொரு மனது.
[+] 4 users Like nalan_v's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Wow super bro
Like Reply
#3
Welcome to the new story
Good update bro
Keep rocking
Continue your own way
Like Reply
#4
Adutha update kudunga bro
Like Reply
#5
The best best story writing arumaiya irukku sema bro
Update vanthanu pakka vanthu moonavathu murai padikkuran next update seekirama podunga ippo mami reaction than ena
Like Reply
#6
Update
Like Reply
#7
அவள் பார்வையில்
-----------------------
பெங்களூர் குளிரையும் பொருட்படுத்தாமல் காலையிலேயே பச்சை தண்ணீரில் குளித்து முடித்தேன். இருந்தாலும் கன்னம் இரண்டும் கத கத என்று சூடு. காய்ச்சல் அல்ல. 45 வயதில் ஒருத்திக்கு இப்படியா காம உணர்ச்சி வரும். சண்டாளி
முழு நீள கண்ணாடியில் நிர்வாணமாக என்னையே பார்த்து எனக்குள்ளே பேசிக் கொண்டிருந்தேன்.


25 வயது உடைய பெண்ணின் உடல் கட்டு எனக்கு. மாம்பழம் போல் மார்பு. மிகப்பெரியதாக இருந்தால் தான் தொங்கி போகும். மிகச் சிறிதாக இருந்தால் சேலை கட்டுவதற்கு நல்லதே இருக்காது. இரண்டுக்கும் நடுவில் உள்ள சைஸ் எனக்கு. சேலை அணிந்து தெருவில் நான் போகும் போது இந்த வயதிலும் காலேஜ் படிக்கும் பையன் வரை என்னை இரண்டு முறை பார்த்துவிட்டு தான் செல்வார்கள்.

என் மகள் கூட நிறைய முறை சொல்லி இருக்கிறாள்.
"என்ன சைட் அடிக்கிறத விட உன்னைய தான் பசங்க சைட் அடிக்கிறாஙக".


இன்னைக்கு காலையில எல்லாமே நல்லபடியாக தான் போச்சு. நானும் மருமகனும் மட்டும் வீட்ல இருக்கோம். ரொம்ப நல்ல பையன். என் பொண்ண இவன விட பத்திரமா யாரும் பார்த்துக்க முடியாது. பொண்ணு மேல மட்டும் இல்ல, அவனோட பையனையும் நல்ல பாத்துப்பான். வீட்டு வேலையிலையோ, சமையல் வேலையிலையோ 'நான்ஆம்பள, வீட்டு வேலை பாக்க மாட்டேன்" அப்படின்னு திமிரு கிடையாது. IT கம்பெனியில் லட்சம் லட்சமா சம்பளம். வேலை முடித்து நைட்டு டயர்டா வந்தா கூட , கிச்சன்ல பாத்திரம் கழுவாம இருந்தா என் பொண்ணு கிட்ட பேச்சு கொடுத்த மாதிரியே கழுவிருவான். ஆபீஸ்ல நடந்த கதை , ரோட்டில் நடந்த கதை, ஏதோ ஒரு கதை பேசிக்கிட்டே வேலைய பார்ப்பான். என் பொண்ணுக்கு இப்படி ஒரு வாழ்க்கையா என்று ஒரு அம்மாவா பார்க்கிறதுக்கு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

வீட்டுல யார் இருக்காங்க எல்லாம் பார்க்க மாட்டான்.
அங்க எங்க போகும்போது என் பொண்ணு இடுப்புல கிள்ளுவது, டைனிங் டேபிள் எல்லாம் சாப்பிடும்போது என் பொண்ணு பரிமாறப்போ இடுப்புல கைய போட்டு வளைச்சி இழுப்பான். ஆபாசமாக எல்லாம் இல்லை. காதல் தான்.

நிறைய தடவை என் பொண்ணு கிட்ட தனியா பேசிட்டேன். "என்னடி இது. நேத்து கல்யாணம் ஆன மாதிரி பண்ணிட்டு இருக்கீங்க. உன் புள்ளைக்கு 7 வயசு ஆச்சு" .

மாப்பிள்ளை கிட்டயும் சொல்லி பாத்துட்டேன். எனக்கு வந்த பதில் "என் பொண்டாட்டி. நான் கட்டிப்பிடிக்காம, எவன் கட்டிப்பிடிப்பான்?" . இதில் எல்லாம் எனக்கு கோபமே இல்லை. பெருமிதமும் சந்தோஷமும்தான். எல்லா பெண்களுமே எதிர்பார்க்கும் ஒரு அன்பு.

என் கணவரோ, என் அப்பாவோ இந்த மாதிரி செய்து நான் பார்த்ததே இல்லை. ஆம்பளை பொம்பளை அப்படி என்ற வித்தியாசம் எங்கள் வீட்டில் ரொம்பவுமே அதிகம். அதுக்காக ஆணாதிக்கும் அப்படிலாம் ஒன்னும் இல்ல. அது அவங்களோட வளர்ப்பு. படுக்கை அறைக்குள் எல்லாமே நடக்கும். எனக்கு என்ன பிடிக்கும் என்று பார்த்து பார்த்து தான் எனது கணவர் செய்வார். படுக்கை அறை விட்டு வெளியே வந்தால், ஏதோ ஒரு தெருவில் பெண் மாதிரி டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணுவார். எந்த ஒரு செல்ல சீண்டலும் கிடையாது.

ரெண்டு நாளா மருமகனுக்கு காய்ச்சல். நானும் அவனும் மட்டும்தான் வீட்ல. காலையில எந்திரிச்சு, சிவனேனு வேலைய பாத்துட்டு இருந்தேன். என்ன நெனச்சானோ தெரியல. கிச்சன்ல என் பொண்ணு கிட்ட எப்படி விளையாடுவானோ அதே மாதிரி என்கிட்ட விளையாடுறான். கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆச்சு. ஒரு நாள் கூட என்கிட்ட வரம்பு மீறி பேசுனது கூட இல்லை. நான் தான் அறிவில்லாம சேலை அப்படி இப்படின்னு இடுப்பகாட்டுற மாதிரி அவன உசுப்பேத்தி விட்டேனோ?? இன்னிக்கு காலையில என்ன ஆச்சு. அவன் தான் இடிக்கிறான்னா, என் உடம்பு ஏன் இப்படி ஏங்குது. வேற யாரு மாதிரி இருந்தா முறைச்சுட்டு போயிடலாம்.


மார்கழி பெங்களூரு குளிரென்று பார்க்காமல் பச்சை தண்ணிய தலைக்கு மேல ஊத்தி குளிச்சாலும் உடம்பில ஏறின சூடு இன்னும் இறங்கல. என் புருஷன் ஒன்னும் எனக்கு குறை வைக்கல. கட்டில்ல புயல் போலத்தான். ஆனாலும் என் உடம்பு ஏன் இன்னைக்கு இப்படி துடிக்குது.

என் மருமகனுக்கு சேலை உடுத்துனா ரொம்ப பிடிக்கும்னு என் மகள் சொல்லி இருக்கா. இன்னிக்கு இதுக்கு மேல நான் ரிஸ்க் எடுக்க முடியாது. பேசாம இடுப்பு எதுவும் தெரியாம இருக்கணும்னா ஒரு நைட்டிய போட்டு வெளியே போகனும்.


இந்த எண்ண ஓட்டங்களுடன் இதுவரை நைட்டியவே அணியாத நான் , என் மகளின் நைட்டியை எடுத்து அணிந்து வெளியே சென்றேன்.. "அப்பா முருகா... என் மகள் வரவரைக்கும் என் உடம்புக்கு சூடு ஏத்தாத. என் மருமகனுக்கும் ஒரு நல்ல மனசு குடு. நான் பாவம். என் மேல கொஞ்சம் இரக்கம் காட்டு" முருகப்பனை வேண்டிக்கொண்டேன்.

கிச்சனுக்குள் சென்று வேலையை தொடங்கினேன்..
[+] 2 users Like nalan_v's post
Like Reply
#8
Athu point yow thalaiva ne vera level ya sema superrrrrrrrrrrr
Like Reply
#9
பெட்ரூம் இன் டோரை நன்றாக தெரிந்து வைத்துவிட்டு கட்டில்ல உக்காந்துக்கிட்டேன். எனக்கு நேரா வீட்டோட ஹால். அடுத்த கிச்சன், அடுத்து சர்விஸ் ஏரியா. கிழக்கே இருந்து காலை சூரியன் சர்வீஸ் ஏரியா வழியாக கிச்சனுக்குள் நுழைந்து ஹாலில் மஞ்சள் நிற வெளிச்சத்தை நிரப்பியது. முதல் முறையாக நைட்டியில் இவளை பார்க்கின்றேன். ரொம்பவும் மெலிதான ஒரு நைட்டி. நார்மலான டைம்ல ஒன்னும் தெரியாது. ஆனா இப்போ சூரிய வெளிச்சத்துல அவ உடம்பு ஃபுல்லாவே டிரான்ஸ்பரென்ட் தெரியுது.

என்ன நெனச்சிட்டு இருக்கா. இத்தனை நாளும் நைட்டி போடாதவ, இன்னைக்கு ஏன் போட்டு வரா? அதுவும் டிரான்ஸ்பரன்டா... ஒரு வேளை அவளுக்கும் ஆசைதான் போல.

விறுவிறுவென்று கிச்சனை நோக்கி சென்றேன். அவள் யோசிப்பதற்கு டைம் கொடுக்காமல், ரொம்ப கேசுவலாக ரொம்ப பக்கத்தில் போய், ஒரு சைடு இடுப்பை கையால் வளைத்து பிடித்தேன். அவள் இடுப்பு சதை எனது இடது கையில் லட்டு மாதிரி இருக்கிறது. அவள் பயப்படுவதற்கோ, மூளையை பயன்படுத்தி என்னை எதிர்ப்பதற்கோ நேரமை கொடுக்கவில்லை. இடுப்பை பிடித்தபடியே இன்னொரு கையால் அடுப்பை சிலிம்மில் வைத்தேன் . "ஒரு கரிஜ்ச ஸ்மெல் எடுக்கல உங்களுக்கு? "

"தண்ணி எப்படி கரிந்து போகும்?" அமைதியாக கேட்டாள்.

"தண்ணி தானா..... நான் கவனிக்கல" வழிந்தபடியே கேட்டேன்.


ஒரு கிராம் கூட எக்ஸ்ட்ரா சதையில்லாத இடுப்பு.

ஆனாலும் சும்மா ஒரு பேச்சுக்காக, "ரெண்டு வாரம் முன்னாடி நம்ம வீட்டுக்கு வந்த போது இருந்தத விட ஒரு மூணு கிலோ வெயிட் கூட இருக்கும் போல உங்களுக்கு. இடுப்பில் ஒரு சுத்து சதை எக்ஸ்ட்ரா இருக்க மாதிரி இருக்கு....." கிண்டல் செய்வது போல இடுப்பில் நன்றாக கையை வைத்து பிணைந்தேன்.

" உங்க வீட்டுக்கு வந்தாலே இது ஒரு பிரச்சனை. மட்டன் சிக்கன் போட்டு என்னை நிறைய சாப்பிட வச்சிருக்கீங்க. ஊருக்கு போனதும் வாக்கிங் போனனும்." இடுப்பில் இருந்த கையை தள்ளிவிட முயற்சி செய்யவே இல்லாமல் பதில் சொன்னால்.

அவள் ஐந்தரை அடி உயரம். நான் ஆறு அடி. இடுப்பை அணைத்து வரை நான் நிற்கும் போது , அவள் தலையை குனிந்து கீழே மொபைலை பார்த்துக் கொண்டிருந்தார். செழிப்பான மார்பகம் நன்றாக தெரிகிறது. அவளும் என்னை கவனிக்கவில்லை என்பதால் மார்பை ரசித்துக் கொண்டே இந்த நொடியினை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். மொபைலை பிடித்துக் கொண்டிருந்த அவள் கை நடுங்கி கொண்டிருக்கிறது.

" அனிதா ஜவுளிக்கடை. 360 ரூபாய்" புது நைட்டியில் உள்ள ஸ்டிக்கர் சரியாக அவள் மார்ப மீது ஒட்டி இருந்தது.

" மண்டைக்கு மேல கொண்டையை மறந்துட்டீங்களே...." வடிவேலு காமெடி சொன்னபடி, ஸ்டிக்கரை கிழிப்பது போல, மூன்று விரல்களால் மார்பகத்தை தடவியும், இரண்டு விரல்களால் ஸ்டிக்கரை பிடித்து இழுத்தேன். ஸ்டிக்கர் மார்பின் மேற்புறமாக ஒட்டி இருந்ததால் பிரா மறைக்காத மேல் மார்பு என் கையில் நன்றாக தெரிந்தது.

"ஐயோ.... நீங்க கை எடுங்க. "


"உதவி பண்ணது குத்தமா. ?" அப்பிராணியாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டேன்.

"உதவி பண்றது வேற. இப்படியாதொடுவாங்க?"

"நீங்க என்ன வேற ஆளா? நம்ம குடும்பத்துல உள்ள ஆள் தானே?" சமாளித்தாலும் எனக்கு உள்ளுக்குள் உதறல்.

பேச்சை மாற்றும் விதமாக "ஊருக்கு போய் தான் வாக்கிங் போகணும்னு தேவையில்லை. உங்க பொண்ணுக்கும் கொஞ்சம் உடம்பு கூடியிருக்கும் போது , வாடி என் கூட னு ஜிம்முக்கு இழுத்துட்டு போயிட்டேன். இரண்டே வாரத்துல முன்னாடி இருந்த சதை எல்லாம் குறைஞ்சு போச்சு"

வலது கையால் அவள் தொப்புள் மற்றும் அடிவயிற்றை முற்றிலும் பிடித்து "இதை ஃபுல்லா குறைச்சிடலாம்."... என்று சொன்னேன்.

"என் பொண்ணு உங்கள மாதிரி யாரும் பார்த்துக்க முடியாது. அது எல்லாருக்குமே தெரியும்"

"முதல்ல வரமாட்டேன் தான் சொன்னா. இழுத்து தூக்கிட்டு போயிட்டேன். உங்களையும் அப்படித்தான் தூக்கிட்டு போகணும் போல இருக்கு. " பொசிஷனை கொஞ்சம் மாற்றி அவளுக்கு பின்னால் இருந்தபடி இரண்டு கைகளையும் இடுப்பில் வழியாக முன்புறம் கொண்டு சென்று கைகளை கட்டிக் கொண்டேன்.

இரண்டு பேருமே ஜட்டி அணியாத காரணத்தால், என் குஞ்சு அவள் பட்டக்ஸ் நடுவில் சென்று சூடான இடம் தேடி கண்டுபிடித்துக் கொண்டது. அவளுக்கு என் குஞ்சு உணராமல் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. இந்த பொசிஷன் உடைய இக்கட்டான பொசிஷன். முன்பு மாதிரி லேசாக என்னை தட்டி விட்டு அவள் செல்ல முடியாது. என்னை விட்டு விலக வேண்டும் என்றால் கொஞ்சம் எஃபோர்ட் போட்டு தான் தள்ளிவிட வேண்டும். அதற்கு கொஞ்சம் மூஞ்சை தூக்கி கடுமையாக பேச வேண்டும்.

" என்ன ஒரு ஸ்மெல்.... என்ன ஷாம்பு போட்டு குளிச்சீங்க. காலங்காத்தாலே என் குளிச்சிட்டு வந்து இருக்கீங்க...." அவளுக்குப் பின்புறம் இருந்து என் முகத்தை அவள் கழுத்தில் வைத்து மூச்சு இழுத்து விட்டேன்.

அவளுக்கு கூச்சத்தில் உடல் கூனியது. "புதுசா ஒன்னும் இல்ல. என் பொண்ணோட ஷாம்பூ தான்"... முன்பு பேசியதில் 20% குரலில் பேசினாள். ஒரு அடி தள்ளி நிற்கும் ஆளுக்கு கூட அவள் பேசுவது கேட்காது.

"பத்து வருஷமா அவள் இந்த ஷாம்பு தான் போடுறா. ஆனால் இந்த அளவு வாசனை வந்ததே இல்லையே. பெண்களின் கூந்தல் இருக்கு மனம் உண்டு என்பது உண்மைதானோ???" சத்தமாக ஒரு ஜோக் சொல்லி சிரித்தபடியே முகத்தை மீண்டும் அவள் தோளில் புதைத்தேன். கைகளும் கால்களும் கிடுகிடுவென நடுங்கினாலும், இந்த குளிருக்கும் பால் வடிந்த இவள் உடலும் எனக்கு அளவில்லாத சுகத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது.

என் தாடியின் கூச்சத்தால், புழு போல நெளிந்து கொண்டு என்னை தள்ளிவிட முயற்சி செய்தால்.

"என் மேல என்ன அவ்வளவு வீசுது?" என் பிடி கொஞ்சம் தளர்ந்ததால், பயத்துடன் பிடியை இறுக்குவதற்காக ஒரு கையை அவள் கழுத்தை சுற்றி பிடித்தும், இன்னொரு கையை அவள் மேல் வைத்து மீது வளைத்து பிடித்ததும் அவள் அங்கும் இங்கும் நகராதபடி வைத்துக்கொண்டேன்.


அவள் மார்பு கலசங்கள் எனது இரண்டு கைகளுக்கும் நடுவில். வலது கை அவளது மார்பகத்தில் உரசி கொண்டிருந்தது. அவளிடம் ஏதாவது பேச்சு கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அவள் மூளையை யோசிக்கவிட கூடாது.

"நீங்க கேட்டீங்களா என்ன பிரஷ் பண்ணிட்டு முகம் ஃபுல்லா சோப்பு போட்டு கழுவிட்டேன். அதுக்கே என் உடம்பு அப்படி குளிருது. நீங்க இப்படி தான் குளிச்சிங்களோ தெரியல. இப்ப பாருங்க என் மேல சிகரெட் ஸ்மெல் வருதானு?"

இரும்பு பிடியை மேலும் இறுக்கிக் கொண்டே, எனது வாயை அவள் கன்னத்திற்கு அருகில் கொண்டு சென்று ஊதினேன்.

ஏதோ விளையாட்டாக காலையில் தொடங்கிய சீண்டல்கள். இப்போது வெளியில் இருந்து யாரும் வந்து பார்த்தால் ஒரு காதல் கணவனை மனைவியும் காலங்கத்தால கட்டி பிடித்து பிணைவது போல தான் இருக்கும்.

அத்தையின் பின்புற மாக எனது குஞ்சியை அவரது புரட்சியே வைத்து இரண்டு முறை நன்றாக தேய்த்தேன். குண்டியின் நடுப்புறத்தில் எனது குஞ்சி நன்றாக செட் ஆனதும், இரண்டு முறை அவளை ஓப்பது போல த்ரஸ்ட் செய்தேன். மிகவும் மைல்டான ஒரு ஆக்ஷன்.


இதுவரை அமைதியாக இருந்த அவள், என் குஞ்சி வைத்து அழுத்த தொடங்கியதும் முழு பலத்தையும் உபயோகித்து, அவள் இரண்டு கைகளையும் உட்புறம் இருந்து வெளியே தள்ளினார். இதற்கு மேல் நான் ஒன்றும் செய்ய முடியாது. அவளது விருப்பமின்றி ரேப் செய்வது என்றால் மட்டுமே செய்யலாம்.

சரி நம்மளும் கொஞ்சம் நிறைய தான் பண்ணிட்டோம். அவளுக்கு பிடிக்கல. பேசாம போய்டுவோம் என்று என் பிடியை முழுவதும் விலக்கி விட்டேன்.

அவள் முகத்தை கூர்ந்து கவனித்தேன். என்ன ரியாக்ஷன் கொடுக்கப் போகிறார். கோவமான திட்ட போகிறாளா? என் பொண்ணுக்கு போன் பண்ணி போட்டு கொடுக்கப் போறாளா? அரை நொடி கூட இருக்காது. புயல் போன்று விறுவிறுவென்று கிச்சனின் மறுபக்கம் இருந்த திரைச்சிலையை மூடினாள். அடிக்கின்ற காற்றில், ஸ்கிரீன் மூடாமலே இருந்திருக்கலாம். கொ டிபோல பறந்து பறந்து கொண்டுதான் இருந்தது. துணி காய போடும்போது மாட்டுகின்ற இரண்டு பெரிய கிளிப்புகளை எடுத்து ஸ்கிரீனின் இரு பக்கமும் கிளிப் செய்து டோரோடு மாட்டினாள்.

மாட்டி முடிச்ச பிறகு தான் அவரது முகத்தில் இருந்த கலவரம் கொஞ்சம் குறைந்து இருந்தது.

"பக்கத்து வீடு எல்லாம் என் பொண்ணுக்கும் உங்களுக்கும் பிரண்ட்ஸ். பாத்தா என்ன நினைப்பாங்க?"

அடி கள்ளி. உனக்கு அது தான் பிரச்சனையா. என் மனம் குதூகலத்தில் குதித்தது.


முகத்தில் கலவரம் குறைந்தாலும் அவள் கை நடுக்கம் இன்னும் குறையவில்லை. ஒரு செம்பு நிறைய தண்ணி எடுத்து படக் படக் என்று வேகமாக குடித்தாள். பதட்டத்தில் குடித்ததால், பாதி கண்ணீர் வாய்க்குள்ளும், பாதி தண்ணி வெளியில் சிந்தியும் கொட்டியது. வெளியில் சிந்திய தண்ணீர், நைட்டியின் மேலே வழிந்து அவள் முன்மார்பகத்தின் மீது முழுதாக ஈரம் ஆக்கியது.

பிரா ஷேப், மார்பகத்தின் ஷேப் அழகாக காட்சி அளித்தது. அபிஷேகம் செய்வது போல தண்ணீர் மேல இருந்து கீழாக ஓடியது.


கிச்சனில் உள்ள சீலிங் ஃபேன் இன் சுச்சி தட்டி விட்டேன். ஏற்கனவே தண்ணில நனைஞ்சு போய் இருப்பதினால் பேன் காற்று அவளை குளிரில் நடுங்க செய்தது.

கிச்சன் சிங்குக்கு பக்கத்தில் கை துடைக்க வைத்திருந்த டவலை எடுத்து "அச்சச்சோ. குளிர்ல உங்களுக்கு காய்ச்சல் வந்திர போகுது" என்று சொல்லியபடியே மார்பகத்தின் மேல் டவலை போட்டு துடைக்க முயற்சித்தேன்.

தென்றல் போல் இருந்த அத்தைக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லை. புயல் போல மாறினாள். இரண்டு கைகளாலும் என்னை ஓங்கி ஒரு தள்ளு. ஒரு அடி பின்னால் சென்று நான் நின்றேன்.

இரண்டு கைகளையும் ஓங்கி அடித்து கைகூப்பி என்னை பார்த்து "எப்பா சாமி. போதும்... என்னை விட்று. " உதடு துடிக்க துடிக்க கோபத்துடன் என்னை பார்த்தார். இரண்டு கண்களிலும் கண்ணீர் அருவியாய் கொட்டியது.

ஒரு வினாடி முன்பு 90 டிகிரியில் விறைத்து ஆடிய என் குஞ்சு, இப்போது இருக்குதா இல்லையா என்று தெரியாதபடிக்கு உயிர் இல்லாமல் படுத்து கிடந்தது.

அவளது பதற்றம் முழுதாக இப்பொழுது எனக்கு தொற்றியது.

தலையை தொங்க போட்டபடி கிச்சனை விட்டு வெளியே சென்றேன்.
[+] 1 user Likes nalan_v's post
Like Reply




Users browsing this thread: sundarb, 3 Guest(s)