21-07-2026, 10:25 AM
சந்தியா : மா இப்போ எதுக்கு வர சொன்ன..? நா ஆபீஸ்ல பெர்மிசஷன் போட்டு வந்து இருக்கேன்.
பார்வதி : ஏய், உன்கிட்ட ஏற்கனவே சொல்லி இருக்கேன். உன்னைய பொண்ணு பாக்க மாப்பிளை வீட்ல இருந்து வராங்கனு. போய் குளிச்சிட்டு ரெடி ஆகி வா. இப்போ அவங்க வர நேரம்..
சந்தியா : என்ன மா நினைச்சிட்டு இருக்க..? எனக்கு இன்னொரு வாழ்க்கை வேண்டாம். நா ஏமாந்து போனது போதும்,
பார்வதி : ஏய் இன்னும் எத்தனை மாசம் டி இப்படி இருப்ப..? முதல் வாழ்க்கை நீயா தேடிக்கிட்டது. நாங்க எவ்வளவோ சொன்னோம். நீதான் எங்க பேச்சே கேட்காம ஓடிப்போய் அவர கல்யாணம் செஞ்ச. இப்ப உன் வாழ்க்கையை நினைத்து நான் எத்தனை நாள் வருத்தப்பட்டு இருக்கேன் தெரியுமா.
சந்தியா : இல்லம்மா எனக்கு அப்ப வந்து காதல் கிறுக்கு புடிச்சது இருந்துச்சு அதனால தான் உங்க பேச்சை கேட்காம நானே ஒரு நரகத்தில் போய் விழுந்துட்டேன். விடு மா என்று பேசிக்கொண்டு இருக்கும் போது.
சைலஜா : உள்ள வரலாமா?
சந்தியா : அத்தை வாங்க நீங்க என்னத்த உள்ள வரலாமான்னு கேட்டுக்கிட்டு..
சைலஜா : இல்லம்மா என் மேல நீ கோவத்துல இருப்ப,. என் மகன் தப்பு செஞ்சா அப்படின்னு நீ நினைச்சுகிட்டு இருக்க.. சத்தியமா சொல்றேன் என் மகன் யாருக்கும் துரோகம் செய்யவே இல்ல உனக்கு செய்யவே மாட்டான். அவனுக்கு ஏதோ சூழ்ச்சி நடந்து இருக்கு. நீ அவனுக்கு காதலிச்சு தானே கல்யாணம் செஞ்ச அப்புறம் ஏம்மா உனக்கு இவ்வளவு கோபம் அவன புரிஞ்சுக்காம இங்க வந்து இருக்கியா மா..
பார்வதி : இங்க பாருங்க. உங்க மகனால், என் பொண்ணு கஷ்டம் பட்டது போதும்.நீங்க இப்போ கிளம்புங்க, நா என் பொண்ணுக்கு வேற கல்யாணம் செய்ய போறேன். இன்னும் கொஞ்சம் நேரத்தில் மாப்பிளை வீட்ல இருந்து வர போறாங்க.
சைலஜா : ரொம்ப தப்பு சம்மந்தி.. இன்னும் டைவைஸ் ஆகாம.எப்படி என் மருமகளுக்கு இன்னொரு கல்யாணம் பண்ண முடியும்..? இங்க பாருமா சந்தியா. உனக்கு அவனை பத்தி நல்லா தெரியும். நா சொல்லி உனக்கு புரியனும் இல்ல. அவன் யாருக்கும் எந்த தப்பும் செய்ய மாட்டான். நா அப்படி அவனை வளர்க்கல.
சந்தியா : இல்லத்த நீங்க உங்க மகன் மேல நம்பிக்கை வச்சி இருக்கீங்க. அதான் இப்படி எல்லாம் பேசுறீங்க. நா நேர்ல பாத்தேன் அந்த அசிங்கத்தை. உங்களுக்கு தெரியாது..
சைலஜா : இல்லமா நீ நேரில் பாத்து இருக்கலாம். ஆனா உண்மையா நடந்தது வேற. நீ அவன் கிட்ட விசாரிச்சு இருக்கலாம்.எதுவுமே நல்லா விசாரிச்சா தான் உண்மை வரும். இப்போ அவன் ரொம்ப மோசமா இருக்கான் மா. எப்பவும் உன்னை நினைச்சி தான் குடிச்சிட்டு இருக்கான். இப்போ மட்டும் நீ வரலனா அவன் குடிச்சே செத்துருவான் மா வா மா. உன் கால்ல வேணாம்னாலும் விழுறேன் மா. என்று காலில் விழ போனாள்.
சந்தியா : ஐயோஓஓ அத்தை என்ன செய்ய போறீங்க. நீங்க போய் என் கால்ல விழுறீங்க. நீங்க என் அம்மா மாதிரி..
சைலஜா : எனக்கு வேற வழி தெரியல மா. என் மகன் மேல எந்த தப்பும் இல்லன்னு நீ நம்பனும் மா. நீ அங்க வந்தா தான், உனக்கு எல்லாம் உண்மையும் புரியும். அவன் எந்த தப்பும் செய்யலன்னு. அது அவனே நிரூபிப்பான் ப்ளீஸ் மா. அப்படி அவன் நிரூபிக்கலனா நீ அவனுக்கு டைவஸ் கொடுத்துரு மா. நல்லா யோசி மா.
சந்தியா : சரி அத்தை நா உங்க கூட வரேன். ஆனா அவர் நிரூபிக்கலனா. அப்பறம் அவருக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. நா கிளம்பி வந்துட்டே இருப்பேன். வாங்க போகலாம்.
இன்னொரு ஊரில்
லாவண்யா : டேய் ராஜ். உனக்கு விஷயம் தெரியுமா..? அந்த சுந்தர் அம்மா. சுந்தர் பொண்டாட்டி வீட்டுக்கு போய் அவளை வீட்டுக்கு கூப்பிட போய் இருக்காங்க. அவா மட்டும் இங்க வந்தா. அப்பறம் சுந்தர் மேல எந்த தப்பும் இல்லன்னு தெரிஞ்சிடும். உனக்காக தான் நா எல்லாம் செஞ்சேன். அந்த சுந்தருக்கு நா பால்ல வயகரா மாத்திரை கலந்து கொடுத்து. அவன் பொண்டாட்டி டிரஸ் போட்டுக்கிட்டு நா தான் அவன் கூட உடலுறவு வச்சேன், எல்லாம் உனக்காக தான் டா. இப்போ என்ன செய்ய போற..?
ராஜ் : நீ ஒன்னும் கவலைப்படாத எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன், சுந்தர் பொண்டாட்டி அழகுல எப்படி இருப்பான் தெரியுமா? உலக அழகியே தோத்து போவா. ஒரு நாள் அவள பின்னாடி போய் நான் கட்டி புடிச்சேன். அதுக்கு அவ என் கன்னத்துல அடிச்சிட்டா. அது மட்டும் இல்ல என் முகத்திலேயே தூ.. ன்னு துப்பிட்டா. அவளை எப்படி நான் சந்தோசமா இருக்க விடுவேன், அதான் ஒரு சூழ்ச்சி செஞ்சு அந்த குடும்பத்தையே பிரிச்சேன், சுந்தர் மேலயும் எனக்கு தனிப்பட்ட கோபம் ஒன்னு இருக்கு, அவன் என்னை விட எல்லாத்துலயும் உயர்வா இருக்கான். படிப்புல ஆரம்பிச்சு சரி இப்ப. என்னைய விட நல்ல சம்பாதிக்கிறான். ஒரு பேரழகியை கல்யாணம் செஞ்சி இருக்கான். எல்லாத்துக்கும் சேர்த்து அவனை பழி வாங்கணும் அதுக்கு தான் இந்த பிளான் செஞ்சு அவனை அவ பொண்டாட்டி கிட்ட இருந்து பிரிச்சேன். சரி விடு சந்தியா வரட்டும் அவளை ஒருநாள் ரசித்து ருசுச்சு அனுபவிப்பேன், சரி வாடி ஓப்போம் என்று அவளை ஓக்க ஆரம்பித்தான்,
சுந்தர் வீட்டில்
சந்தியா : ஒரு வாரம் கழிச்சு மறுபடியும் அவளுடைய புகுந்த வீட்டுக்கு வந்தாள். வீடே மோசமா கிடந்தது. சுந்தர் வீட்டு ஹாலில் லுங்கி விலகி ஜட்டி தெரிய. உடம்பில் சட்டை இல்லாம இருந்தான், அவன் நெஞ்சில் சந்தியா என்று இவள் பெயரை பச்சை குத்தி இருந்தான்.
ச்ச இந்த அளவுக்கு என் பெயரை அவருடைய நெஞ்சில் பச்சை குத்தி இருக்காருனா. முன்னாடி என் பெயரை அவர் நெஞ்சில் பச்சை குத்துவது கிடையாது இப்போ உண்மையிலேயே என் மேல உயிரையே வைத்திருக்கிறார், இப்படி இருக்கிறவரு , எப்படி எனக்கு துரோகம் செய்ய முடியும். ஒருவேளை அத்தை சொல்ற மாதிரி ஏதாவது இவருக்கு எதிரா சூழ்ச்சி நடந்து இருக்குமோ. அத்தை சொல்ற மாதிரி நேர்ல பார்த்தத வச்சு நாம எதுவும் முடிவு எடுக்கக் கூடாது தான் நினைக்கிறேன். மூணு வருஷம் காதலிச்சு கல்யாணம் செஞ்ச இவரை எப்படி நான் நம்பாம இருந்தேன். என்ன நடந்ததுன்னு முழுசா விசாரிக்கிறேன். இதுக்கு பின்னாடி யாரு இருக்கிறான்னு கண்டுபிடிக்கிறேன். என்று மனதில் நினைத்துக் கொண்டு.
சுந்தர் அருகில் சென்று அவனுடைய லுங்கியை சரி செய்து விட்டு. அத்தை கொஞ்சம் கால புடிங்க. அப்படியே கொண்டு போய் பெட்ரூம்ல போட்டு விடுவோம். சைலஜாவிற்கு சந்தோசம். சந்தியா உடன் உதவி செய்து. தன் மகனை பெட்ரூம் தூக்கிக்கொண்டு பெட்டில் போட்டு அவனை படுக்க வைத்தனர்.
Telegram id msivamuruganm
பார்வதி : ஏய், உன்கிட்ட ஏற்கனவே சொல்லி இருக்கேன். உன்னைய பொண்ணு பாக்க மாப்பிளை வீட்ல இருந்து வராங்கனு. போய் குளிச்சிட்டு ரெடி ஆகி வா. இப்போ அவங்க வர நேரம்..
சந்தியா : என்ன மா நினைச்சிட்டு இருக்க..? எனக்கு இன்னொரு வாழ்க்கை வேண்டாம். நா ஏமாந்து போனது போதும்,
பார்வதி : ஏய் இன்னும் எத்தனை மாசம் டி இப்படி இருப்ப..? முதல் வாழ்க்கை நீயா தேடிக்கிட்டது. நாங்க எவ்வளவோ சொன்னோம். நீதான் எங்க பேச்சே கேட்காம ஓடிப்போய் அவர கல்யாணம் செஞ்ச. இப்ப உன் வாழ்க்கையை நினைத்து நான் எத்தனை நாள் வருத்தப்பட்டு இருக்கேன் தெரியுமா.
சந்தியா : இல்லம்மா எனக்கு அப்ப வந்து காதல் கிறுக்கு புடிச்சது இருந்துச்சு அதனால தான் உங்க பேச்சை கேட்காம நானே ஒரு நரகத்தில் போய் விழுந்துட்டேன். விடு மா என்று பேசிக்கொண்டு இருக்கும் போது.
சைலஜா : உள்ள வரலாமா?
சந்தியா : அத்தை வாங்க நீங்க என்னத்த உள்ள வரலாமான்னு கேட்டுக்கிட்டு..
சைலஜா : இல்லம்மா என் மேல நீ கோவத்துல இருப்ப,. என் மகன் தப்பு செஞ்சா அப்படின்னு நீ நினைச்சுகிட்டு இருக்க.. சத்தியமா சொல்றேன் என் மகன் யாருக்கும் துரோகம் செய்யவே இல்ல உனக்கு செய்யவே மாட்டான். அவனுக்கு ஏதோ சூழ்ச்சி நடந்து இருக்கு. நீ அவனுக்கு காதலிச்சு தானே கல்யாணம் செஞ்ச அப்புறம் ஏம்மா உனக்கு இவ்வளவு கோபம் அவன புரிஞ்சுக்காம இங்க வந்து இருக்கியா மா..
பார்வதி : இங்க பாருங்க. உங்க மகனால், என் பொண்ணு கஷ்டம் பட்டது போதும்.நீங்க இப்போ கிளம்புங்க, நா என் பொண்ணுக்கு வேற கல்யாணம் செய்ய போறேன். இன்னும் கொஞ்சம் நேரத்தில் மாப்பிளை வீட்ல இருந்து வர போறாங்க.
சைலஜா : ரொம்ப தப்பு சம்மந்தி.. இன்னும் டைவைஸ் ஆகாம.எப்படி என் மருமகளுக்கு இன்னொரு கல்யாணம் பண்ண முடியும்..? இங்க பாருமா சந்தியா. உனக்கு அவனை பத்தி நல்லா தெரியும். நா சொல்லி உனக்கு புரியனும் இல்ல. அவன் யாருக்கும் எந்த தப்பும் செய்ய மாட்டான். நா அப்படி அவனை வளர்க்கல.
சந்தியா : இல்லத்த நீங்க உங்க மகன் மேல நம்பிக்கை வச்சி இருக்கீங்க. அதான் இப்படி எல்லாம் பேசுறீங்க. நா நேர்ல பாத்தேன் அந்த அசிங்கத்தை. உங்களுக்கு தெரியாது..
சைலஜா : இல்லமா நீ நேரில் பாத்து இருக்கலாம். ஆனா உண்மையா நடந்தது வேற. நீ அவன் கிட்ட விசாரிச்சு இருக்கலாம்.எதுவுமே நல்லா விசாரிச்சா தான் உண்மை வரும். இப்போ அவன் ரொம்ப மோசமா இருக்கான் மா. எப்பவும் உன்னை நினைச்சி தான் குடிச்சிட்டு இருக்கான். இப்போ மட்டும் நீ வரலனா அவன் குடிச்சே செத்துருவான் மா வா மா. உன் கால்ல வேணாம்னாலும் விழுறேன் மா. என்று காலில் விழ போனாள்.
சந்தியா : ஐயோஓஓ அத்தை என்ன செய்ய போறீங்க. நீங்க போய் என் கால்ல விழுறீங்க. நீங்க என் அம்மா மாதிரி..
சைலஜா : எனக்கு வேற வழி தெரியல மா. என் மகன் மேல எந்த தப்பும் இல்லன்னு நீ நம்பனும் மா. நீ அங்க வந்தா தான், உனக்கு எல்லாம் உண்மையும் புரியும். அவன் எந்த தப்பும் செய்யலன்னு. அது அவனே நிரூபிப்பான் ப்ளீஸ் மா. அப்படி அவன் நிரூபிக்கலனா நீ அவனுக்கு டைவஸ் கொடுத்துரு மா. நல்லா யோசி மா.
சந்தியா : சரி அத்தை நா உங்க கூட வரேன். ஆனா அவர் நிரூபிக்கலனா. அப்பறம் அவருக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. நா கிளம்பி வந்துட்டே இருப்பேன். வாங்க போகலாம்.
இன்னொரு ஊரில்
லாவண்யா : டேய் ராஜ். உனக்கு விஷயம் தெரியுமா..? அந்த சுந்தர் அம்மா. சுந்தர் பொண்டாட்டி வீட்டுக்கு போய் அவளை வீட்டுக்கு கூப்பிட போய் இருக்காங்க. அவா மட்டும் இங்க வந்தா. அப்பறம் சுந்தர் மேல எந்த தப்பும் இல்லன்னு தெரிஞ்சிடும். உனக்காக தான் நா எல்லாம் செஞ்சேன். அந்த சுந்தருக்கு நா பால்ல வயகரா மாத்திரை கலந்து கொடுத்து. அவன் பொண்டாட்டி டிரஸ் போட்டுக்கிட்டு நா தான் அவன் கூட உடலுறவு வச்சேன், எல்லாம் உனக்காக தான் டா. இப்போ என்ன செய்ய போற..?
ராஜ் : நீ ஒன்னும் கவலைப்படாத எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன், சுந்தர் பொண்டாட்டி அழகுல எப்படி இருப்பான் தெரியுமா? உலக அழகியே தோத்து போவா. ஒரு நாள் அவள பின்னாடி போய் நான் கட்டி புடிச்சேன். அதுக்கு அவ என் கன்னத்துல அடிச்சிட்டா. அது மட்டும் இல்ல என் முகத்திலேயே தூ.. ன்னு துப்பிட்டா. அவளை எப்படி நான் சந்தோசமா இருக்க விடுவேன், அதான் ஒரு சூழ்ச்சி செஞ்சு அந்த குடும்பத்தையே பிரிச்சேன், சுந்தர் மேலயும் எனக்கு தனிப்பட்ட கோபம் ஒன்னு இருக்கு, அவன் என்னை விட எல்லாத்துலயும் உயர்வா இருக்கான். படிப்புல ஆரம்பிச்சு சரி இப்ப. என்னைய விட நல்ல சம்பாதிக்கிறான். ஒரு பேரழகியை கல்யாணம் செஞ்சி இருக்கான். எல்லாத்துக்கும் சேர்த்து அவனை பழி வாங்கணும் அதுக்கு தான் இந்த பிளான் செஞ்சு அவனை அவ பொண்டாட்டி கிட்ட இருந்து பிரிச்சேன். சரி விடு சந்தியா வரட்டும் அவளை ஒருநாள் ரசித்து ருசுச்சு அனுபவிப்பேன், சரி வாடி ஓப்போம் என்று அவளை ஓக்க ஆரம்பித்தான்,
சுந்தர் வீட்டில்
சந்தியா : ஒரு வாரம் கழிச்சு மறுபடியும் அவளுடைய புகுந்த வீட்டுக்கு வந்தாள். வீடே மோசமா கிடந்தது. சுந்தர் வீட்டு ஹாலில் லுங்கி விலகி ஜட்டி தெரிய. உடம்பில் சட்டை இல்லாம இருந்தான், அவன் நெஞ்சில் சந்தியா என்று இவள் பெயரை பச்சை குத்தி இருந்தான்.
ச்ச இந்த அளவுக்கு என் பெயரை அவருடைய நெஞ்சில் பச்சை குத்தி இருக்காருனா. முன்னாடி என் பெயரை அவர் நெஞ்சில் பச்சை குத்துவது கிடையாது இப்போ உண்மையிலேயே என் மேல உயிரையே வைத்திருக்கிறார், இப்படி இருக்கிறவரு , எப்படி எனக்கு துரோகம் செய்ய முடியும். ஒருவேளை அத்தை சொல்ற மாதிரி ஏதாவது இவருக்கு எதிரா சூழ்ச்சி நடந்து இருக்குமோ. அத்தை சொல்ற மாதிரி நேர்ல பார்த்தத வச்சு நாம எதுவும் முடிவு எடுக்கக் கூடாது தான் நினைக்கிறேன். மூணு வருஷம் காதலிச்சு கல்யாணம் செஞ்ச இவரை எப்படி நான் நம்பாம இருந்தேன். என்ன நடந்ததுன்னு முழுசா விசாரிக்கிறேன். இதுக்கு பின்னாடி யாரு இருக்கிறான்னு கண்டுபிடிக்கிறேன். என்று மனதில் நினைத்துக் கொண்டு.
சுந்தர் அருகில் சென்று அவனுடைய லுங்கியை சரி செய்து விட்டு. அத்தை கொஞ்சம் கால புடிங்க. அப்படியே கொண்டு போய் பெட்ரூம்ல போட்டு விடுவோம். சைலஜாவிற்கு சந்தோசம். சந்தியா உடன் உதவி செய்து. தன் மகனை பெட்ரூம் தூக்கிக்கொண்டு பெட்டில் போட்டு அவனை படுக்க வைத்தனர்.
Telegram id msivamuruganm


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)
