அமுதா - இளம் அண்ணி
Slow ah super ah pogudu

Nice bro
[+] 1 user Likes Vasanth54's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
அண்ணனின் கைபேசி அழைப்பை பதட்டத்தோடு எடுத்து பேசினாள் அண்ணி.

"வீட்ல தாங்க இருக்கேன்.. இல்ல.. இல்ல.. இப்ப போயிடுவோம்ங்க.."

திரும்பி என்னை முறைத்து பார்த்தாள்.

"ஒண்ணுமில்ல.. அப்படியே மதியம் லன்ச் செய்ஞ்சுட்டு ஹாஸ்பிடலுக்கு போலானு பாத்தேன்ங்க.. சரிங்க.. டாக்டர் சுகுமார் தானே.. கண்டிப்பா போய் பாக்குறேன்ங்க.. கோச்சுக்காதிங்க.. இப்ப இப்பவே கிளம்பிட்டோம்.."

அழைப்பை துண்டித்ததும் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டாள்.

இன்னுமா ஹாஸ்பிடலுக்கு போகல? என அண்ணன் எதிர்முனையில் அண்ணியை கத்தியிருக்கிறான் என்பது மட்டும் எனக்கு புரிந்தது.

எதுவும் பேசாமல் பெட்ரூமுக்கு செல்ல முயன்ற அண்ணியின் வலது கையை.. சூழ்நிலை தெரியாமல் அதே ரொமாண்டிக் மூடோடு பிடித்து இழுத்தேன்.

சீறி விட்டாள். இந்தமுறை அவள் கண்களில் நிஜ கோபத்தை கண்டேன்.

"ஹாஸ்பிடலுக்கு போகனோம்னு உனக்கு கொஞ்சம் கூட அக்கறையில்லையாடா? அங்க உங்கண்ணன் கத்திட்டு இருக்காரு.. நீ என்னடானா எப்ப பாத்தாலும் என்கிட்ட ரொமான்ஸ் பண்ணிகிட்டு.. கைய விடுற்றா.."

என் கை தானாகவே அண்ணியின் கையை விடுவித்தன. என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தேன்‌.

கோபம் சற்று குறைந்தது போல நிதானமாக பேசினாள். 

"நா குயிக்கா குளிச்சிட்டு வந்துர்றேன்.. நீ மெடிக்கல் ரிப்போர்ட்ஸ எடுத்து வச்சுகிட்டு ரெடியா இரு.."

முறைப்பாக சொல்லி விட்டு பெட்ரூம்க்குள் புகுந்து கொண்டாள்.

நானும் என் ரூமிற்குள் புகுந்து கொண்டேன். அண்ணியை அண்ணனிடம் திட்டு வாங்க விட்டு, டென்ஷன் செய்து விட்டோமே என்று மனசுக்கு கஷ்டமாக இருந்தது.

வேர்வையில் நனைந்த டீ சர்ட்டை கழட்டி விட்டு காட்டன் அரை சட்டை போட்டு கொண்டேன். டிஸ்சார்ஜ் ரிப்போர்ட்ஸை கையில் எடுத்து கொண்டேன்.

அண்ணிக்காக சோஃபாவில் காத்திருக்க ஆரம்பித்தேன்.

குளியல் அறையிலிருந்து அண்ணியின் குரல் ஒலித்தது

"ஆட்டோவ கூட்டிட்டு வந்துடுறியாடா.."

"ஒகே அண்ணி.."

அண்ணி குளித்து முடித்து.. வேறு உடைகளை போட்டு வெளியே வருவதற்கும்.. நான் ஆட்டோ அழைத்து வருவதற்கும் சரியாக இருந்தது.

புடவையிலிருந்து சல்வார் கமீஸுக்கு மாறியிருந்தாள். சேலையிலாவது அப்படி இப்படி என தொப்புள் தரிசனம் கிடைக்கும். இப்போ சுத்தமாக இல்லை.

"அஞ்சே அஞ்சு நிமிஷம் தான்.. கிளம்பிடலாம் ராஜா.."

பெட்ரூம் நிலைக் கண்ணாடியில் என்னை பார்த்தபடி அண்ணி தலை வாரி கொண்டிருக்க.. நான் மீண்டும் ஹால் சோஃபாவில் காத்திருந்தேன்.

"என் மேல கோபமாடா.." 

இம்முறை அவள் குரலில் கனிவு இருந்தது. அது தான் அண்ணி. என் மேல் இருக்கும் கோபத்தை இருக்கும் இடம் தெரியாமல் சீக்கிரமே முட்டை கட்டி விடுவாள்.

"ஆமா அண்ணி.. பயங்கர கோபத்துல இருக்கேன்.. அண்ணன் உங்கள தீட்டிட்டாருனு நானே வருத்தத்துல இருக்கேன்.. நீங்க வேற புரியாம பேசிட்டு.."

இதழோரமாக புன்னகைத்து என்னை கிறங்க வைத்தாள்.

"சாரிடா.. நா தான் முத்தம் கொடுத்து உன்ன உசுப்பிட்டேன்.. தப்பு என் மேல தான்.."

"நா மட்டும் கையையும் வாயையும் வச்சுட்டு சும்மா இருந்தேனா.. தப்பு என் மேலையும் தான் இருக்குண்ணி.. உங்களுக்கு முத்தம் கொடுத்து.. இட்லிய உங்க வாய்ல வச்சு உறிஞ்சி.. உங்க மேல தடவி.. அப்புறம் நக்கி.."

"டேய்.. போதும்டா.. மறுபடியும் அதையே பேசி பேசி என்ன மறுபடியும் உசுப்பி விடாத.. இத்தோட இந்த விஷயத்த விட்டுருவோம்.. யாரு மேலையும் இப்ப தப்பு இல்ல.. ஓகேவா?"

"நீங்க சொன்னா சரிண்ணி.."

"சப்போஸ் அவரு கால் பண்ணாம.. நேரா வீட்டுக்கு வந்திருந்தார்னா.. நம்ம நிலமை என்ன ஆயிருக்கும்.. அதான் நா ரொம்ப டென்ஷனாயிட்டேன்.. இப்படியே நாம அப்பப்ப ரகசியமா ரொமாண்டிக் டச் பண்றது நம்ம நல்லதுக்கு இல்லடா.. நீ பேசாம கல்யாணம் பண்ணிக்கோ‌‌.. அதான் நம்ம இரண்டு பேருக்கும் நல்லது.."

"அடப்போங்க அண்ணி.. உங்கள மாதிரி ஒருத்தி இனிமே எனக்கு பொண்டாட்டியா வாய்ப்பாங்களா.. சரி.. நீங்க அடிக்கடி வற்புறுத்தி கேக்குறதால சொல்றேன்.. நா பேசாம உங்க தங்கச்சிய கட்டிக்கட்டுமா.. அட்லீஸ்ட் உங்க சாயல்ல இருக்காங்களேனு குடும்பம் நடத்தி திருப்திபட்டுக்குறேன் அண்ணி.."

"அய்யோ அவளா? அவ தான் உனக்கு வேணாம்னு ஏற்கனவே சொல்லிட்டேனே.. அவ லைஃப்ப பாழாக்க விரும்பலடா.."

"அண்ணன் மாதிரி நானும் அவள கொடுமை படுத்துவேனு சொல்றிங்களாண்ணி..?"

"நா அத மீன் பண்ணலடா.. நீ தான் உங்கண்ணன் மாதிரி இல்லாம ரொமாண்டிக்கான ஆளுனு ஏற்கனவே புரூஃப் பண்ணிட்டியே.. உன்கிட்ட பழகின எந்த பொண்ணும் உன்ன வேணாம்னு சொல்லவா போறா.."

கண்ணடித்து சிரித்தாள் அண்ணி.

"நா சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் அண்ணி.. அப்படியே நா உங்க வீட்ல வந்து ஷாலுவ பொண்ணு கேட்டாலும்..படிப்பு தகுதிய வச்சு என்ன விரட்டி விட மாட்டிங்க.. உங்களுக்கு மட்டும் இந்நேரம் கல்யாணம் ஆகாம இருந்தா.. தைரியமா உங்க வீட்டுக்கு இப்பவே வந்து பொண்ணு கேட்டிருப்பேன் அண்ணி.."

என் பேச்சை ரசித்து கொண்டிருந்தாள்.

"ம்ம்.. என்னென்னமோ சொல்லி என்ன அடுத்த ரொமான்ஸுக்கு ரெடி பண்ற போல.. உன் கூட கொஞ்சம் உஷாரா தான் இருக்கனும்.. சரி, என் தங்கச்சி உனக்கு வேணாம்னு சொல்றதுக்கு காரணம் அது இல்லடா.. அதுக்கு மேல சில விஷயமிருக்கு.. ஆனா அத நா இப்ப உனக்கு சொல்ல மாட்டேன்.."

பொடி வைத்து பேசினாள். நான் அடுத்த கேள்வியை கேட்பதற்குள்.. ஆட்டோக்காரன் ஹார்ன் அடித்து விட்டான்.

"வா..வா.. நேரமாச்சு.. கிளம்பலாம்டா.."

வீட்டை பூட்டி கொண்டு இருவரும் ஆட்டோவுக்குள் ஏறி கொள்ள.. ஆட்டோ ஹாஸ்பிடலுக்கு பறந்தது.

"அண்ணி.. டாக்டர் என்ன சொல்வாரோனு கொஞ்சம் பயமா தான் இருக்கு‌."

"அடப்போடா.. அமிர்தான்ஜன் இல்ல சாரிடான் போட்டுக்கோ.. உடனே சரியாயிடும்னு எழுதி கொடுப்பாரு பாரு.."

"நீங்க வேற விளையாடாதிங்க அண்ணி.. எனக்கு என்னவோ இது சாதாரண தலைவலி மாதிரி தெரியல.. உள்ளுக்குள்ள உதறலெடுக்குது அண்ணி.."

"அதெல்லாம் ஒண்ணும் ஆகாது.. தைரியமா இருடா.."

என் கை மேல் அவள் மென்மையான கையை படர வைத்து.. லேசாக அழுத்தம் கொடுத்து ஆறுதலளித்தாள்.

மனதில் புது தைரியம் வந்தது.

ஹாஸ்பிடலுக்கு வந்தடைந்தோம்.

"எந்த டாக்டர பாக்கனும் அண்ணி..?"

"டாக்டர் சுகுமாருனு உங்க அண்ணன் சொன்னாருடா.. நியூராஜலிஸ்ட்ல ப்ரைன் ஸ்பெஷலிஸ்டாம்.."

"ஒகே அண்ணி.."

டாக்டர் சுகுமார் இருக்கும் வார்ட்டை அணுகினோம். விபரங்களை சொன்னோம். அரை மணி நேரம் வெய்ட் பண்ண சொன்னார்கள்.

அண்ணியும் நானும் ஒன்றாக பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டோம்.

சில நிமிடங்களில்.. அண்ணிக்கு போர் அடிக்கவே, என் காதை கடித்தாள்.

"டேய்.. ராஜா.. என்னடா சும்மா தரைய பார்த்துட்டு இருக்க.. திரும்பி லெஃப்ட் சைட்ல பாக்க மாட்டியாடா..?"

"யார சொல்றிங்க.. ஒரு வயசான அம்மா எல்லாருக்கும் டோக்கன் கொடுத்திட்டு இருக்காங்க.. அவங்கள தான் நாம ஏற்கனவே பார்த்து டோக்கன் வாங்கிட்டு வந்துட்டோமே.."

"இவன் ஒருத்தன்.. அந்தம்மாவ சொல்லலடா.. அப்பப்ப டாக்டர் ரூமிலிருந்து சிக்குனு ஒரு நர்ஸ் பொண்ணு கதவ திறந்து வெளிய வருதே.. அந்த பொண்ண சொன்னேன்.. பொண்ணு எப்படி சூப்பரா இருக்காளா..?"

"ம்ம்.. மலபாருனு நினைக்குறேன்.. அவள எதுக்கு கேக்குறிங்க அண்ணி.. உங்களுக்கு உறவா?"

"உறவு ஆக்கிட்டா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்டா.. உனக்கு பொருத்தமான ஜோடியா இருப்பால்ல.. நீ என்ன நினைக்குற..?"

"இங்கேயும் என் கல்யாணத்த பத்தி தான் பேசனுமா..?"

"நீ தான்டா சொன்ன.. என்ன மாதிரி யாருனா இருந்தா நா உடனே கல்யாணம் பண்ணிகிறேனு.. அவ கிட்டதட்ட என் கலரு.. ஜாடையில கூட கிட்டதட்ட என்ன மாதிரி தான் இருக்கா.. என்ன கொஞ்சம் வெய்ட் போட்டா என்ன மாதிரி க்ரெக்டா இருப்பா.. உயரம் கூட அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.. கழுத்த உத்து பாத்துட்டேன்.. இன்னும் கல்யாணம் ஆகல போல.. அண்ணன விட்டு அவங்க வீட்ல பேச சொல்லவாடா?"

"விட்டா இங்கேயே ஜாதக பொருத்தம் பாத்துட்டு.. தாம்பூல தட்ட மாத்திப்பிங்க போலிருக்கே.. எந்த விஷயத்துக்கு வந்தாமோ.. அத மொதல்ல பார்ப்போம் அண்ணி.. ப்ளீஸ்ஸ்.."

அண்ணி ஏன் எனக்கு தீவிரமாக பெண் தேடுகிறாள் என்பது ஒரளவு புரிந்தது. அதிலிருந்து விடுபட எண்ணினேன்.

"ம்ம்.. டாக்டர பாத்து முடிச்சதும் அவகிட்ட நா பேச போறேன்டா.. பயப்படாத.. ஜஸ்ட் கேஷுவலா தான் பேச போறேன்.. செட் ஆவுமானு செக் பண்ணி பாக்க வேணாம்.."

"என்னவோ பண்ணுங்க.. என்ன ஆள விடுங்க அண்ணி.. உலக அழகியே என் கண்ணுல காட்டுனாலும்.. உங்கள என் மனசுல இருந்து தூக்கி ஏறிய முடியாது.. இவளேல்லாம் எனக்கு எம்மாத்திரம்.. முதல்ல அத புரிஞ்சுக்கோங்க அண்ணி.."

அண்ணியின் மீதான என் காதலை அழுத்தமாக மறுபடியும் கூறினேன்.

அண்ணி சட்டென உணர்ச்சி வசப்பட்ட மாதிரி இருந்தாள். சேரின் கைப்பிடி மேலிருந்த அவள் கை விரல்கள்.. பக்கத்து சேர் கைபிடிலிருந்த என் விரல்களை ரகசியமாக தீண்டி கொண்டிருந்தன.

நான் கண்டும் காணாதது போல அமைதியாக உள்ளுக்குள் ரசித்து கொண்டிருந்தேன்.

நர்ஸ் என் பெயரை அழைத்ததும்.. நானும் அண்ணியும் ஒன்றாக டாக்டர் அறைக்குள்ளே போனோம்.

மெடிக்கல் ரிப்போர்ட்டை நீட்டினோம். என் தலைவலி பற்றிய அனைத்து விவரங்களையும் அவருக்கு எடுத்து சொன்னோம்.

டாக்டர் அனைத்தையும் பொறுமையாக கேட்டார்.

"தலைக்குள்ள அடிபட்டு காயம் ஆறாம இருந்தா கூட.. இப்படி அடிக்கடி தலைவலி வர சான்ஸ் இருக்கு.. சி.டி. ஸ்கேன்ல நார்மல்னு தான் சொல்லிருக்கு.. எதுக்கும் ஒரு எம்.ஆர்.ஜ. ஸ்கேன் எடுத்து பார்த்துருவோம்.. ரிப்போர்ட் கிடைக்க எப்படியும் டூ ஹவர்ஸ் ஆகும்.. ரிப்போர்ட்டோட வந்து பாருங்க.."

பெரு மூச்சு விட்டபடி வெளியே வந்தோம்.

"என்ன அண்ணி.. டாக்டர் இப்படி பயமுறுத்துறாரு..?"

"அதான் எனக்கும் ஒன்னுமே புரியலடா.. அவரு சொன்னபடி எடுத்து தான் பார்ப்போமே.."

"காசு தான் அண்ணி வேஸ்ட்டா போகும்.."

"உங்க அண்ணன்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுடுறேனே.."

"ம்ம்.. கேளுங்க அண்ணி.."

கைபேசியில் அண்ணனை அழைத்து பேசினாள்.

இரண்டே நிமிடத்தில் காலை கட் பண்ணி விட்டு, ஒகே சொல்லி விட்டான் என்பது போல தம்ஸ் அப் காட்டினாள் அண்ணி.

"இப்பவே ஸ்கேன் பண்ணிடலாம்.. லன்சுக்கு அப்புறம் போய் எடுத்தா ரொம்ப லேட்டாகும்.. நீ என்னடா சொல்ற..?"

"ஆமாண்ணி.. அப்ப தான் லன்ச் டயத்துல ரிப்போர்ட்டுக்காக வெய்ட் பண்ணறதுக்கு சரியா இருக்கும்.."

ஒருமித்த கருத்தோடு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மையத்துக்கு சென்றோம்.

அரை மணி நேர அவஸ்த்தைக்கு பிறகு, ஸ்கேன் எடுத்து விட்டு வெளியே வந்தேன்.

"காது ஜவ்வே கிழிஞ்சு போயிடும் போல இருக்கே.. ஸ்கேன் மெஷின்ல ஏன் அப்படி ஒரு சவுண்டு வருது அண்ணி.."

"நல்லபடியா எடுத்துட்டாங்கல.. விட்டுத் தள்ளுடா.. ரொம்ப பசிக்குது.. சாப்பிடலாமா?"

"ம்ம்.."

கேண்டின் சென்றோம். ஒரு டேபிளில் உணவருந்தியபடியே பேச ஆரம்பித்தோம்.

"என்னடா.. ரிப்போர்ட்ட நினைச்சு கவலப்படுறியா.. சைலண்டா இருக்க..?"

"அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல அண்ணி.. என்னவோ தெரியல.. ஸ்கேன் எடுத்த பிறகு.. தலைவலி நின்ன மாதிரி இருக்கு.. அதான் யோசிச்சுட்டு இருக்கேன்.."

"நல்ல விஷயம் தானே.. நீ வேணும்னா பாரு.. ஸ்கேன்ல ஒன்னும் இல்லனு ரிசல்ட் வரப் போகுது.."

"நமக்கும் ரிசல்ட்டுக்கும் ஒத்தே வராது அண்ணி.. அப்ப +2 எக்ஸாம் ரிசல்ட்ல பெயில்னு வந்தச்சு.. இப்ப ஸ்கேன் ரிசல்ட் வரப் போகுது.. அன்னிக்கு வந்த மாதிரியே இன்னிக்கும் ரிசல்ட் ஆகப் போகுது அண்ணி.."

"சும்மா லூசு தனமா யோசிக்காதடா.. நல்லதனமா ரிசல்ட் வந்தா.. உன்ன அஞ்சு நிமிஷம் கேப் விடாம கிஸ் அடிக்குறேன்டா.. என்ன பெட்டு..?"

திடீரென ஆச்சர்யத்தில் முழ்கடித்தாள் அண்ணி.

"நிஜமாவா.. ஆனா ரொம்ப கஞ்சதனமா இருக்கிங்க அண்ணி.. கொடுக்கறது தான் கொடுக்குறிங்க.. ஒரு அரை மணி நேரம்னு சொல்ல உங்களுக்கு வாயே வராதே.. சரி.. நெகட்டிவ் ரிசல்ட் வந்தா?"

"அபசகுணமா பேசாதடா..? எல்லாம் நல்லபடியா வரும்.."

"வந்தா.. என்ன செய்விங்கனு கேட்டேன்.. அதுக்கு பதில் சொல்லுங்க அண்ணி.."

சட்டென உணர்ச்சி வசப்பட்டு பேசினாள் அண்ணி.

"சொல்லத் தெரியலடா.."

"நா சொல்லட்டா.. உள்ள வெறும் இன்னர்வேர் போட்டுகிட்டு.. அதுக்கு மேல டவல சுத்திகிட்டு.. பெட்ல என்ன கட்டி பிடிச்சு முத்தம் கொடுத்துகிட்டே தூங்க வைக்கனும் அண்ணி.. டீல் ஒகேவா?"

"அந்த ரணகளத்திலும் உனக்கு கிளுகிளுப்பு கேக்குதாடா..? ஆசையெல்லாம் படு ஜோரா இருக்கே.."

இருவரும் ஒரு சேர சிரித்தோம்.

"உன் ஆசை எப்படியும் நிறைவேற போறதில்ல.. காசா பணமா அடிச்சு விடுற்றா.. ரிசல்ட் பாஸிடிவ்வா வரப் போகுது.. நா கொடுக்க போற அஞ்சு நிமிஷ முத்தத்துக்கு ரெடியா இருடா.."

"ம்ம்.. அப்படி நடந்தா நல்லது தானே அண்ணி.."

கை கழுவி கொண்டோம்.

ஹாஸ்பிடல் வாசலில் இருந்த கணபதியிடம் மனமூருக வேண்டி கொண்டாள் அண்ணி. தட்டில் இருந்த திருநீற்றை எடுத்து என் நெற்றியில் இட்டாள் அண்ணி.

ஸ்கேன் சென்டருக்கு சென்று படபடப்பான மனதுடன் ரிப்போர்ட்டுக்காக அங்கேயே காத்திருந்தோம்.

ஒன்றரை மணி நேரம் கழிந்தும் ஸ்கேன் ரிப்போர்ட் கொடுப்பதாக தெரியவில்லை. ஏதேதோ காரணம் சொன்னார்கள்.

அண்ணி பொறுமை இழந்து ரௌத்தரமானாள்.

"ஆல்ரெடி மூணு நேரத்துக்கு மேல ஆச்சு.. எப்ப தான் ரிப்போர்ட் கொடுப்பிங்க..? நாங்க டாக்டர வேற போய் பாக்கனும்.. இப்படியா டீலே பண்ணுவிங்க.."

"சாரி மேடம்.. இன்னிக்கு நிறைய பேரு வந்துட்டாங்க.. ஸ்டாப்ஸ் எல்லாரும் பிஸியா இருக்காங்க.. இன்னும் பத்து நிமிஷம் வெய்ட் பண்ணுங்க.. கொடுத்துடுறோம்.."

ரிசப்ஷனில் தொப்புள் தெரியுமாறு சேலையை இறக்கி கட்டிய லிப்ஸ்டிக் அழகி அண்ணியிடம் கெஞ்சினாள்.

"சொல்லிட்டே இருக்காதிங்க.. சீக்கிரமா ரிப்போர்ட் கொடுக்குற வழிய பாருங்க.."

கடுகடுத்த முகத்தோடு என் பக்கத்தில் அமர்ந்தாள் அண்ணி.

"நீ என்னடா கூலா இருக்க..? நேரத்துக்கு ரிப்போர்ட் வாங்கி டாக்டர போய் பாக்க வேணாமா..?"

"விடுங்க அண்ணி.. எதுக்கு அவசரப்படுறிங்க..? வரும் போது வாங்கிக்கலாம்.. இப்ப எதுக்கு அண்ணி டென்ஷன்.."

"நீ கூலா இருக்குற பார்த்தா.. சம்திங் ராங்கா இருக்கனுமே.. ம்ம்.. ஆங்.. அந்த ரிசப்ஷன் பொண்ணு தொப்புள தானே ரொம்ப நேரமா கண் கொட்டாம சைட் அடிச்சுட்டு இருக்கே.. நா எவ்வளவு நல்லா இருக்குற பொண்ண உனக்கு காட்டுனேன்.. நீ என்னடானா ஓவரா லிப்ஸ்டிக் அப்புன இவள போய்.. சை.. உன் டேஸ்ட் என்னடா இவ்ளோ மட்டமா இருக்கு..?"

"ஆமா அவ தொப்புள தான் சைட் அடிச்சுட்டு இருந்தேன் அண்ணி.. நீங்க எப்ப பாத்தாலும் உங்க தொப்புள மறைச்சி மறைச்சி வச்சிட்டு இருக்கிங்க.. வேற என்ன பண்றதாம்..?"

சொல்லி விட்டு அண்ணியின் முகத்தை பார்த்தேன். ஒரு கணம் முகத்தில் ஏமாற்றம் காட்டியவள் மீண்டும் பழைய மாதிரி முகத்தை மாற்றிக் கொண்டாள்.

"ஹாஹா.. நா சொன்னத அப்படியே நம்பிட்டிங்களா.. சும்மா சொன்னேன் அண்ணி.. நா அவ தொப்புள பாக்கல.. அது பக்கத்துல என்ன இருக்குனு பாத்திங்களா..?"

"அவ தொப்புளுக்கு பக்கத்துல மச்சம் ஒன்னு சின்னதா கறுப்பு கலர்ல இருக்கு.. அதையும் விட்டு வைக்க மாட்டியாடா..?"

"அய்யோ அது இல்லண்ணி.. டேபிள் மேல இருக்குற காலண்டர பாருங்க.. அதுல சூப்பரா போஸ் கொடுத்துட்டு இருக்குற அந்த மாடலழகி அசப்புல அப்படியே உங்கள மாதிரியே இல்ல.. நீங்க மாடர்ன் ட்ரஸ் போட்டா அந்த காலண்டர் கேர்ள் மாதிரியே இருப்பிங்க.. நீங்க ஏன் அண்ணி.. மாடலிங் பண்ண கூடாது..?"

"ச்சீ.. அவளும் நானும் ஒண்ணாடா? நா என் புருஷனோட குடும்ப பொண்ணா வாழ்றது உனக்கு பிடிக்கலையா.. மாடலிங்.. அது இதுனு என்ன வெறுப்பேத்தாதடா.."

"நா உங்கள கடுப்பேத்த அப்படி சொல்லல அண்ணி.. நிஜமாத்தான் சொல்றேன்.. வேணும்னா அதே ட்ரஸ் வாங்கி கொடுக்குறேன்.. போட்டு கண்ணாடி முன்னாடி நின்னு பாருங்க.. நாமளா இப்படி இருக்கோம்னு அசந்து போயிடுவிங்க.."

அண்ணியும் அந்த காட்சியை மனக்கண்ணில் ஒட்டி பார்த்து கொண்ட மாதிரி முகத்தை வைத்து கொண்டாள்.

[Image: download-2.jpg]


"ச்சீ.‌. அவ போட்டுட்டு இருக்குறது பேரு மாடர்ன் ட்ரஸாடா? தொப்புள் தெரியுற மாதிரி ஒரு டைட்டான டாப்ஸ்.. தொடைய காட்டுறதுக்கு ஒரு மினி ஸ்கர்ட்.. அய்யோ.. அந்த இழவு ட்ரஸ போய் நா போடனுமா.. போட்டா அசிங்கமா இருக்குமே..."

"இப்ப போடாம.. எப்ப தான் போடுவிங்க அண்ணி.. நீங்க ஊம்னு ஒரு வார்த்த சொல்லுங்க.. வாங்கிட்டு வந்துர்றேன்.."

"போதும் எதுவும் பேசாத.. அந்த லிப்ஸ்டிக் தொப்புளழகி.. ரிப்போர்ட் எடுத்துகிட்டு நம்மள நோக்கி வந்துட்டு இருக்கா.."

அண்ணியிடம் அவசரமாக ரிப்போர்ட்டை திணித்து விட்டு தன் இடத்துக்கு ஒடி விட்டாள் ரிசப்ஷனிஸ்ட். எங்களை போல ரிப்போர்ட் வாங்க வந்த வேறு சிலர் அவளை மொய்த்தலால் பேச கூட முடியாமல் ஒடி விட்டாள்.

ராஜா என்று ஆங்கிலத்தில் என் பெயரை அச்சிடப்பட்ட ரிப்போர்ட்டை எடுத்து பார்த்து.. அதில் உள்ள மருத்துவ பெயர் விவரங்கள் புரியாததால் மறுபடியும் கவருக்குள்ளேயே வைத்து விட்டாள் அண்ணி.

"என்ன அண்ணி.. பாஸிட்டிவா.. இல்ல நெகட்டிவா?"

"ம்ம்.‌. ஒண்ணுமே புரியலடா.. டாக்டர தான் கேக்கனும்.."

"சரி.‌. வாங்க அண்ணி.. டாக்டர்கிட்ட போலாம்.. இங்கேயே நின்னுட்டு இருந்தா எப்படி?"

ரிப்போர்ட்டில் கண்டிப்பாக பாஸிட்டிவாக தான் இருக்கும் என்று என்னை விட அதீத நம்பிக்கையில் இருந்தாள் அண்ணி.
[+] 9 users Like Solosingam's post
Like Reply
டாக்டர் சுகுமார் இருக்கும் வார்ட்டில் மீண்டும் சரணடைந்தோம். கூட்டம் அவ்வளவாக இல்லாதலால் இம்முறை சீக்கிரமே உள்ளே போக வழி விட்டார்கள்.

எங்கள் இருவரையும் அமர வைத்து விட்டு ரிப்போர்ட்டை வாங்கி படித்தார் டாக்டர். ஸ்கேன் பிலிம்மை ஒவ்வொன்றாக பொறுமையாக ட்யூப் லைட் வெளிச்சத்தில் அலசி ஆராய்ந்தார்.

அண்ணி நகம் கடித்தபடியே டாக்டரின் வார்த்தைக்காக காத்திருந்தாள்.

மூக்கு கண்ணாடியை கழட்டி டேபிளில் வைத்தார் டாக்டர். எங்கள் இருவரையும் உற்று பார்த்தார்.

"தம்பி.. நீங்க தானே ராஜா.. உங்க வயசு என்ன இருக்கும்..?"

"ஆமா டாக்டர்.. 25 சார்.."

"கடவுளே.." என தனக்குள் முனங்கிக் கொண்டார்.

"நீங்க இவருக்கு என்ன வேணும்..?" அண்ணியை பார்த்து கேட்டார்.

"அண்ணிங்க.."

"ஒகே.. ஒகே.."

ஏதோ யோசிப்பது போல நெற்றியை விரல்களால் லேசாக தேய்த்து கொண்டார் டாக்டர்.

"தம்பி.. வெளியே நர்ஸ்கிட்ட போய் என்னோட ப்ரீப் கேஸ் எடுத்துட்டு வர சொல்றிங்களா.. அவங்க உங்ககிட்ட கொடுத்ததும், நீங்களே உள்ள வந்து என்கிட்ட கொடுங்க.. "

"ஒகே டாக்டர்.."

"ஒன்னும் அவசரமில்ல.. பொறுமையாவே வாங்க.."

டாக்டர் எதற்கு என்னை வெளியே அனுப்பி வேலை வாங்குகிறார் என புரியாமலே வெளியே வந்தேன்.

மலபார் நர்ஸிடம் டாக்டரின் ப்ரீப் கேஸ் கேட்டேன்.

அவள் எடுத்து வர எங்கோ சென்று விட்டாள். நான் வெளியே அமர்ந்தேன்.

என்னை தற்செயலாக வெளியே அனுப்புவது போல இது தெரியவில்லையே.. ஸ்கேன் ரிப்போர்ட்டில் இருக்கும் விஷயம், அண்ணிக்கு மட்டும் சொல்லி விட்டு.. எனக்கு தெரிய கூடாது என்பதற்காக வெளியே அனுப்பினாரா டாக்டர்?

உள்ளுக்குள் பக்கென்று இருந்தது. அண்ணியிடம் அப்படி என்ன சொல்ல போகிறாரா என தெரியலையே..

சில நிமிடங்கள் கழிந்த நிலையில்.. அந்த மலபார் நர்ஸ் வருவது போல் தெரியவில்லை. எல்லாம் டாக்டரின் நாடகமா?

திடீரேன டாக்டரின் ரூம்க்குள் இருந்து அண்ணி வீறிட்டு அலறுவது போல ஒரு சத்தத்தை கேட்டேன்.

பதைபதைப்புடன் டாக்டரின் அனுமதி இல்லாமலே ரூமுக்குள் அதிரடியாக நுழைந்தேன்.

உள்ளே.. 

கண்ணீர் வழிந்தபடி, வாயில் உள்ளங்கை வைத்து பொத்தியபடி அண்ணி இடிந்து போய் இருந்தாள்.

எதிரே டாக்டர் டல் வாய்ஸில் அண்ணிக்கு ஏதோ எடுத்து சொல்லி கொண்டிருந்தது போல தெரிந்தது.

"என்னாச்சு.. அண்ணி.. ஏன் அப்படி கத்துனிங்க..?"

என்னை பார்த்தவுடன்.. அழுகையை அடக்க முடியாமல் இன்னும் சத்தமாக அழுதாள்.

டாக்டர் என்னை பார்த்தார். அவர் பார்வையில் பரிதாபம் தெரிந்தது.

"என்னாச்சு டாக்டர்.. அண்ணி எதுக்கு அழுறாங்க..?"

"உங்க அண்ணி ஸ்ட்ராங்கா இருப்பாங்கனு விஷயத்த சொன்னா.. அவங்க ரொம்ப பலவீனமா இருக்குறாங்க.. சரி.. நேரடியா உங்கிட்டயே விஷயத்த சொல்லிடுறேன்.. கொஞ்சம் தைரியமா இருங்க தம்பி.."

"ப்ரவாயில்ல டாக்டர்.. எது வேணுனாலும் சொல்லுங்க..?"

"முதல்ல உட்காருங்க தம்பி.."

டாக்டர் எதிரே அமர்ந்தேன்.

"உங்களுக்கு தலைவலி ரொம்ப நாளா இருக்கா.. இல்ல ஆக்ஸிடென்ட் ஆனதுல இருந்து இருக்கா தம்பி..?"

"ஆக்ஸிடென்ட் ஆனதுல இருந்து சார்.."

"மனச நல்லா திடப்படுத்திக்கோங்க தம்பி.. உங்க தலைக்குள்ள முக்கியமான இடத்துல ப்ளட் க்ளாட் ஆகியிருச்சு.. அதனால தான் இந்த தலைவலி அப்பப்ப வருதுனு ரிப்போர்ட் சொல்லுது..."

"சரி பண்ணிடலாமா சார்.."

உரத்த பெருமூச்சு விட்டார்.

"ரொம்ப லேட்டா வந்துட்டிங்க தம்பி.. ஐ ஆம் சாரி.. நீங்க என் முன்னாடி இப்படி பேசி நடமாடிட்டு இருக்குறதே பெரிய விஷயம்.."

பொங்கி வந்த துக்கத்தை கட்டுப்படுத்தி கொண்டு கேட்டேன்.

"எவ்ளோ நாள் டயம் இருக்கு சார்..?"

"மேக்ஸிம் ஒரு மாசம் தான்.. அதுல இரண்டு வாரம் தான் உங்களால வீட்ல இருக்க முடியும்.. முணாவது வாரம் இங்க வந்து அட்மிட் ஆயிடுங்க.."

அண்ணி அழுகையை கூட்டி கொண்டே போனாள்.

"இங்க வந்தா சரிப்பண்ணிடுவிங்களா..?"

"இல்ல.. அப்ப வலி ரொம்ப ஜாஸ்தியா ஆயிடும்.. உங்களால தாங்க முடியாது.. ஸோ.. ஹாஸ்பிடல்ல இருந்தா.. வலி குறைய வச்சுருவோம்.."

மனம் வெறுமையாக இருந்தது. பக்கத்தில் உடைந்து போய் அழுது கொண்டிருந்த அண்ணியை தேற்ற முடியாமல் நானே தடுமாறி கொண்டிருந்தேன்.

என் தோள் மேல் சாய்ந்து கொண்டாள் அண்ணி. அதிர்ச்சியும் துக்கமும் என்னை ஒரு சேர ஆட் கொள்ள லேசாக கண்ணீர் சிந்தினேன்.

"ஐ கேன் அண்டர்ஸ்டான்ட் யூவர் சிட்டுவேஷன்.. பட் இது தான் நிஜம்.. நீங்களே உங்கள பாத்துக்க தெம்பு வேணும்.. இதுல அண்ணிய எப்படி தேத்துவிங்க.. உங்க அண்ணன்கிட்ட விஷயத்த சொல்லி அண்ணியை பாத்துக்க சொல்லுங்க.. என் நம்பர் கொடுக்குறேன்.. எதாவது எமர்ஜென்சினா உடனே கால் பண்ணுங்க.."

"ஒகே டாக்டர்.."

அண்ணியின் பக்கம் திரும்பி, என் கர்ச்சீப்பை எடுத்து கொடுத்தேன்.

"அண்ணி.. ப்ளீஸ்ஸ்.. முகத்த நல்லா துடைச்சிக்கோங்க.. இப்படியே அழுதுட்டே இருந்தா நல்லா இருக்காது.. இப்ப நாம வெளியே போகனும்.."

"ரொ..ம்ம்ம்ப கஷ்ஷ்..டமா இருக்க்..டா.. உனக்க்கு போய்யா இப்ப்ப்..டி ஆக..னும்ம்.."

அண்ணியை சரியாக பேச விடாமல் அவளது அழுகை, வார்த்தைகளை உடைத்தது.

அண்ணிக்காக ஒரு முறை டாக்டரிடம் கேட்டு விட்டேன்.

"டாக்டர்.. இது கன்பார்ம் தானே.. சொந்தக்காரங்க எல்லாருகிட்டேயும் நாங்க சொல்ல வேண்டியது இருக்கும்.."

"இந்த ரிப்போர்ட் எடுத்துகிட்டு வேற டாக்டர்கிட்ட வேணும்னா நீங்க போய் செகண்டு ஒப்பினியன் கேட்டுகோங்க.. ஐ டோன்ட் ஹேவ் எனி ப்ராப்ளம்.."

"இல்ல டாக்டர்.. உங்க வார்த்தையில எனக்கு நம்பிக்கை இருக்கு.. நாங்க போயிட்டு வர்றோம்.."

"டேக் கேர் ராஜா.. அப்படியே அண்ணியையும் பாத்துக்கோ.. பாவம்.. அவங்க ரொம்ப உடைஞ்சு போயிருக்காங்க.."

அழுது முடித்து வீங்கி போன கண்களோடு சோர்ந்து போயிருந்த அண்ணியின் தோள்களை பிடித்து எழுப்பினேன்.

"போலாம் அண்ணி.."

அண்ணியால் எழுந்திருக்க முடியவில்லை. அழுது அழுது துவண்டு போயிருந்தாள்.

"டாக்டர்.. ஒரு ஹெல்ப் பண்றிங்களா..? இவங்க அதிர்ச்சியில இருக்காங்க.. நர்ஸ் யாராச்சும் உதவிக்கு கூப்பிடுறிங்களா? ப்ளீஸ்ஸ்.."

"வித் ப்ளஷர்.."

டாக்டர் உடனே மலபார் நர்ஸை உள்ளே வரவழைத்தார்.

நர்ஸ் கைத்தாங்கலாக அண்ணியை தோளில் கை போட்டு வெளியே அழைத்து செல்ல.. நான் ஸ்கேன் ரிப்போர்ட்டை எடுத்து கொண்டு பின்தொடர்ந்தேன்.

"எங்க விடனும்..?"

மலபார் நர்ஸ் அக்கறையாய் கேட்டாள்.

"கேண்டின் போயிடுங்க..?"

கேண்டின் வரை அண்ணியை அழைத்து வந்து.. ஒரு டேபிளில் அமர வைத்தாள் மலபார் நர்ஸ்.

"ரொம்ப தாங்க்ஸ் சிஸ்டர்.."

"இருக்கட்டும்.. இவங்கள பாத்து பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு போங்க.."

நர்ஸ் சென்றதும் அண்ணியின் பக்கத்தில் அமர்ந்தேன்.

இனிமேல் அழுவதற்கு தெம்பில்லாததால் விசும்பி கொண்டிருந்தாள் அண்ணி.

"அண்ணி.. ப்ளீஸ்ஸ்.. மனசு விட்டு நல்லா அழுதிட்டிங்க.. இதுக்கு மேல அதையே நினைச்சி நினைச்சி மனசுக்கு அழுத்தம் கொடுக்காதிங்க.. ஃபரீயா விடுங்க.."

"எப்படிற்றா இத விடறது..? ஒரு மாசத்துக்கு மேல நீ இருக்க மாட்டேனு அந்த டாக்டர் சொல்றாரு.. மனச போட்டு எதையோ அமுக்குற மாதிரி இருக்குடா.. நீ எப்படிடா இவ்ளோ சாதாரணமா இருக்கே.. உனக்கு வருத்தமாவே இல்லையாடா..?"

"அழுதா எல்லாம் சரியாயிடுமாண்ணி.. வாழ்றதும் சாவறதும் நம்ம கையிலா இருக்கு.. உங்கள விட்டு பிரிய போறேனு ஒரே ஒரு வருத்தம் மட்டும் தான் மனசுக்குள்ள இருக்கு.. மத்தபடி வேற எந்த வருத்தமும் இல்லண்ணி.."

"வீட்ல நீ தான்டா எனக்கு ஒரே ஆறுதலா இருந்த.. நீ ஒரேயடியா என்ன விட்டு போக போறத தாங்க முடியாம அழுதுட்டேன்டா.."

மறுபடியும் அழ ஆரம்பித்தாள் அண்ணி.

"அண்ணி.. இங்க திரும்ப அழுதிங்க.. அப்புறம் பொது இடம் பாக்காம கிஸ் அடிச்சுடுவேன்.. ஜாக்கிரத.. சொன்னா கேளுங்க.. அழாதிங்க.. ப்ளீஸ்.."

சிரித்து கொண்டே சொன்னேன். மனதில் இருந்த வேதனையை மறைத்தபடி.

அழுகையை நிறுத்தி விட்டாள்.

"இப்ப தான் நீங்க என் பேச்ச கேக்குற நல்ல அண்ணி.. காபி ஆர்டர் பண்றேன்.. குடிச்சுட்டு தெம்பா இருங்க என்ன?"

அண்ணி மறுக்காமல் அமைதியாக இருந்தாள்.

ஐந்து நிமிடத்தில் இரண்டு காபி கோப்பைகளோடு அண்ணி முன் அமர்ந்தேன்.

"செம ஸ்ட்ராங்கா போட்டது.. எடுத்து குடிங்க அண்ணி.. அட பிடிங்கன்னா.."

வலுக்கட்டாயமாக அண்ணியின் கையில் திணித்தேன். நான் குடிக்க ஆரம்பித்ததும் அவளும் காபியை ருசித்தாள்.

ஆச்சர்யமாக என்னை பார்த்தாள் அண்ணி. 

என்னுடைய சாவு நெருங்கியது தெரிந்து போனாலும்.. அதை நினைத்து அழாமல்.. வழக்கம் போல சாதாரணமாக பேசி கொண்டு இருப்பதை அண்ணியால் நம்ப முடியவில்லை.

அழுவதை சுத்தமாக நிறுத்தி விட்டு.. என்னை தொடர்ந்து ஆச்சர்யமாக பார்த்து கொண்டிருந்தாள் அண்ணி. அவள் பார்த்த விதம் இது வரை இல்லாமல்.. முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.

"இனிமே என்னோட கல்யாண பேச்சு எடுக்க மாட்டிங்கனு நம்புறேன் அண்ணி.. அப்பாடா ஒரு வழியா தப்பிச்சேன்.. அண்ணனுக்கும் ஒரு வேல மிச்சமாச்சு.."

போலியாக சிரித்து அண்ணியை ஏமாற்றி கொண்டிருந்தேன்.

காபியை குடித்து முடித்தோம். அண்ணிக்கு தெம்பு வந்த மாதிரி தெரிந்தாள்.

"ராஜா.." என்னை மெதுவாக அழைத்தாள் அண்ணி.

"என்ன அண்ணி..?"

"ரெஸ்ட்ரூம் போகனும்.. கூட துணைக்கு வர்றியாடா..?"

"டாய்லெட் வெளிய இருக்குற கதவு வரைக்கும் தான் வருவேன்.. அப்புறம் நீங்க தான் உள்ள போகனும்..?"

நான் நக்கலடித்ததற்கு.. திரும்ப புன்முறுவல் செய்தாள். அப்படி பார்க்க மிகவும் அழகாக இருந்தாள்.

இருவரும் ஒன்றாக எழுந்து லேடீஸ் டாய்லெட் நோக்கி சென்றோம்.

லேடீஸ் டாய்லெட் போக ஒரு வளைவு திரும்ப வேண்டும். மறைவாக இருப்பதால் அங்கே விளக்குகள் இல்லாமல் கொஞ்சம் மிதமான வெளிச்சத்தில் இருக்கும்.

அந்த வளைவில் நாங்கள் திரும்பி வந்ததும்.. சட்டென நான் எதிர்பாராத நேரத்தில் அண்ணி என்னை பிடித்து சுவரோடு சாய்த்தாள்.

என் இதழ்களை வெறித்தனமாக கவ்வி சுவைத்தாள். சுவைக்க சுவைக்க.. அவள் மோகவெறி அதிகமானது போல பலமாக மூச்சு விட்டாள்.

சிரமப்பட்டு என் உதடுகளை அண்ணியின் இதழ்களிடமிருந்து விடுவித்தேன்.

"உம்ம்.. இது பொது இடம் அண்ணி.. ப்ளீஸ்ஸ்.. வேணாம்ம்.."

உதடுகளை துடைத்து கொண்டேன். அண்ணியின் திடீர் முத்தத்தை பற்றி அவளிடம் எந்த கேள்வியும் கேட்காமல் தவிர்த்தேன்.

"நீங்க ரெஸ்ட்ரூம் போங்க அண்ணி.. நா இங்கேயே வெய்ட் பண்றேன்.."

"நா அதுக்காக வரலடா.. உனக்கு முத்தம் கொடுக்குறதுக்காக தான் இங்க கூட்டிகிட்டு வந்தேன்.. வா வீட்டுக்கு போலான்டா.."

"சரிண்ணி.. அப்ப ஆட்டோ புக் பண்ணிடுறேன்.."

சிறிது நேரத்தில் ஆட்டோவில் வீட்டை நோக்கி பயணித்து கொண்டிருந்தோம்.

நாங்கள் இருவரும் எதையும் பேசிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தோம். 

அண்ணியின் மனவொட்டங்களை என்னால் அறிய முடியவில்லை. கலகலப்பாக இல்லாமல் களையிழந்து போன மாதிரி முகத்தை வைத்து கொண்டாள்.

அப்போது அண்ணனிடமிருந்து அழைப்பு வந்ததது.

எனக்கு கேட்கும்படியாக ஸ்பீக்கரில் போட்டாள்.

"என்னடி ரொம்ப நேரமா போனே பண்ணல.. ரிப்போர்ட்ட பாத்து டாக்டர் என்ன சொன்னாரு..?"

என் முகத்தை பார்த்தபடியே பேசினாள் அண்ணி.

"நீங்க முதல்ல வீட்டுக்கு வாங்க பேசிக்கலாம்.."

"வரும் போது அல்வாவும்.. மல்லிகை பூவும் வாங்கிட்டு வந்துர்றேன்.. ரெடியா இருடி.."

"ஒரு.. எழவும் வேணாம்ம்ங்க.."

அழைப்பை எரிச்சலோடு துண்டித்தாள் அண்ணி.

"இது ஒன்னு தான் இவருக்கு குறைச்சல்.."

சலித்து கொண்டாள் அண்ணி.

வீட்டுக்கு வந்து இறங்கினோம்.

"அண்ணி.. தலைவலி வர்ற மாதிரி இருக்கு.. நா உள்ள போய் படுத்துக்குறேன்.. அண்ணன் வந்தா நீங்களே விஷயத்த சொல்லிடுங்க.. கொஞ்சம் உடம்புக்கு ரெஸ்ட் தேவைப்படுது.."

அண்ணி என்னை வருத்தமாக பார்த்தாள்.

வேறு எதுவும் பேசிக் கொள்ளவில்லை. நான் ருமுக்குள் உடைகளை கூட கழற்றாமல் அப்படியே கட்டிலில் படுத்து கொண்டேன்.

மனசு எரிமலையாய் குமுறிக் கொண்டிருந்தது. என் வாழ்க்கை என் உயிர் என் உடல் அனைத்தும் இன்னும் சில நாட்களில் மொத்தமாய் முடிவுக்கு வரப் போகிறதா?

எதையும் அண்ணியிடம் வெளிக்காட்டாமல் கட்டுப்படுத்தியதால்.. நாலு சுவருக்குள் துக்கம் வெளிப்பட்டு அழுது கொண்டிருந்தேன்.

இப்பவே வீட்டை விட்டு எங்கேயாவது ஒடி விடலாமா? என் மரணம் அண்ணியின் முன்னால் நடக்க கூடாது. பல விபரீத யோசனைகள் வெடித்து கிளம்பின.

கண்கள் முடி கொண்டு சிறிது நேரம் படுத்தேன். எப்படியோ தூக்கம் வந்து விட்டது.

சட்டென ஒரு முழிப்பு. எதனால் வந்தது என சொல்ல தெரியவில்லை. 

அண்ணி நைட்டி உடையில் என்னை கட்டி பிடித்திருந்தாள். அவள் கைகள் என் சட்டை பொத்தான்களை இரண்டை கழட்டி விட்டு.. உள்ளே மார்பு முடிகளை வருடியபடி இருந்தன. ஒரு காலை எடுத்து என் கால் மீது தூக்கி போட்டு படுத்து கொண்டிருந்தாள். 

அவள் உறங்கவில்லை. ஏதோ யோசித்து கொண்டிருந்தாள்.

"அண்ணி.." மெதுவாக குரல் கொடுத்தேன்.

"என்னடா..?"

"என்ன திடீர்னு பக்கத்துல வந்து படுத்துட்டிங்க.."

"கூட படுத்தது பிடிக்கலையாடா..?"

"இல்ல.. என்ன விஷயம்னு கேட்டேன்.."

"உன் யோசனையாவே இருந்தது.."

"அதுக்காக இங்க வந்துட்டிங்களா..?"

"உன் கூடவே இருக்கனும் போல தோணுதுடா.."

"ம்ம்.. கடைசி வரைக்கும் கூட இருப்பிங்களா.. அண்ணி..?"

தழதழுக்கும் குரலில் கேட்டேன்.

"என்னடா இப்படி கேட்டுட்ட.. நா இருக்கேன்டா.."

என் கண்ணில் வழிந்த நீர் தவலைகளை துடைத்து விட்டாள்.

கன்னத்திலும் உதட்டிலும் அடுக்கடுக்காக சத்தம் வராமல் மென்மையாக முத்தமிட்டாள்.

"நா போன பிறகு.. அண்ணன் கூட இருப்பிங்களா இல்ல உங்க வீட்டுக்கு போயிடுவிங்களா..?"

"அதேல்லாம் ஏன்டா இப்ப பேசிகிட்டு..?"

"இல்ல.. இப்ப தான் பேச முடியும் அண்ணி.."

"சகிச்சுட்டு இருக்க போறேன்.. வேற என்ன செய்றது..?"

"வேணாம்.. நீங்க அண்ணன்கிட்ட டைவர்ஸ் வாங்கிட்டு.. உங்க வீட்டுக்கு போயிடுங்க.. வேற நல்ல இடமா பார்த்து கல்யாணம் பண்ணிட்டு கடைசி வரை நிம்மதியா இருக்கனும்.. இது தான் என்னோட கடைசி ஆசைனு வச்சுக்கோங்க அண்ணி.."

"ம்ம்.. உன் ஆசை டி.வி. சீரியல் கதை மாதிரியே இருக்குடா.. அது சரி.. உன்ன மாதிரி ஒருத்தன் எனக்கு வெளிய கிடைப்பானா.. சொல்லு..?"

"என்ன விட மேலயே உங்களுக்கு கிடைப்பாங்கண்ணி.."

"ஊஹூம்.. சான்ஸே இல்லடா.."

என்னை இன்னும் இறுக்கமாக கட்டி அணைத்தாள். அவள் முலைகள் என் தோளில் நசுங்கி பிதுங்கின.

"ஆணழகனே என் முன்னாடி பொண்ணு பாக்க வந்து நின்னாலும்.. உன்ன என் மனசுல இருந்து தூக்க முடியாதுடா.. அத நீயும் புரிஞ்சிக்கோ.. டைவர்ஸ் வேணும்னா வாங்கிற்றேன்.. ஆனா இரண்டாம் கல்யாணம்.. ம்ஹூம்.. சான்ஸே இல்ல.. உன்ன தவிர எவனையும் எனக்கு நினைக்க தோணலடா.."

"ஆமா.. இப்ப இப்படி தான் சொல்லுவிங்க அண்ணி.. அப்புறம் அப்பா சொன்னாருனு கண்டவனுக்கு கழுத்த நீட்டுவிங்க.. நா மேலயிருந்து பாக்க தானே போறேன்.."

"உன்கிட்ட பேசி புரூஃப் பண்ண எனக்கு அவசியமில்லடா.. ஏன்னா எனக்கு கொஞ்சம் வேலயிருக்கு.."

"அப்படி என்ன வேல அண்ணி..?"

"ம்ம்.‌. சொல்ல மாட்டேன்.." ரகசியமாய் சிரித்தாள்.

எழுந்து என் வயிற்றின் மேல் இருபுறமும் கால்களை போட்டு கொண்டு அமர்ந்தாள். அவள் தொடையின் கதகதப்பை உணர்ந்தேன்.

"சொல்லுங்க அண்ணி..?"

"கொஞ்சம் வாய மூடிட்டு இருடா.."

என் சட்டை பொத்தான்கள் மொத்தத்தையும் அவிழ்த்தாள்.

என் உடம்பின் மேல் படுத்து கொண்டு மார்பு முழுவதும் இன்ச் இன்சாக தடவியபடி முத்தமிட்டாள்.

"கூசுது அண்ணி.."

மார்பு காம்புகளை முத்தமிட்டு செல்ல கடி கடித்தாள்.

"என்ன பண்ண போறிங்க.. ப்ளீஸ்ஸ்.. சொல்லுங்க அண்ணி.."

வயிற்றுக்கும் அடிவயிற்றுக்கும் இடையே மெல்ல கடித்தாள். ஒரு இடம் விடாமல் வயிறு முழுவதும் முத்தமிட்டாள்.

"சொல்லுங்க அண்ணி.. என் டார்லிங் இல்ல.."

நிமிர்ந்து என்னை பார்த்தாள்.

"உன் மனசுக்குள்ள என்னடா இருக்கு..?"

"நீங்க என் பக்கத்துலேயே கட்டி புடிச்சுட்டு இருங்க.. அது போதும்.. இதேல்லாம் இப்ப வேணாமே.."

"ஏன்டா.. அண்ணனுக்கு பயப்படுறியா..?"

"இல்ல.. மனசுக்குள்ள ஒரு மாதிரி இருக்கு.. வேணாண்ணி.."

"சரி.. நாளைக்கு..?"

"ம்ம்.. ஆனா ஒரு லிமிட்டோட போதும் அண்ணி.."

"அப்ப நா லிமிட் இல்லாம இருக்கேனா.. நீ என்ன பத்தி.. எப்படி வேணும்னாலும் நினைச்சுக்கோடா.. அத பத்தி எனக்கு கவலையில்ல.. என் மேல நீ வச்சுக்குற உன் ஆசையெல்லாம் ஒவ்வொண்ணா சொல்லு.. நா நிறைவேத்தி வைக்குறேன்டா.."

"ப்ளீஸ்ஸ்.‌. இந்த மாதிரி நீங்க பண்றது எனக்கு புடிக்கல அண்ணி.. நிறைஞ்ச மனசோட.. உங்க முழு விருப்பத்தோட.. என்கூட பண்ணா தான் எனக்கு புடிக்கும்.. என் கடைசி ஆசை.. அது இதுனு சொல்லிட்டு.. ப்ளீஸ்ஸ்.‌ இப்படி பண்ணாதிங்கண்ணி.. மனசு ரணமா ஆகுது.."

"சரிடா.. ஆனா எனக்கு சில ஆசையிருக்கு.. அட்லீஸ்ட் அதையாவது நீ நிறைவேத்துவியாடா.?"

"ம்ம்.. எல்லாம் நாளைக்கு சொல்லுங்க அண்ணி.. இப்ப உங்கள கட்டிபுடிச்சுட்டு தூங்க அலோவ் பண்ணுங்கண்ணி.."

அண்ணி மல்லாந்து படுத்து கொள்ள.. நான் அவளை கட்டி அணைத்து படுத்து கொண்டேன்.

[Image: download-2-2.jpg]

பின் அவள் கழுத்தில் முகம் புதைத்தபடி தூங்க முயற்சித்தேன்.

"உன்ன என்னால புரிஞ்சிக்கவே முடியலடா.. நீ மத்த பசங்கள விட வித்தியாசமா இருக்க.."

மேலும் அண்ணி பேசி முடிப்பதற்குள்.. காலிங் பெல் சத்தம் கேட்டது.

"உன் அண்ணன்காரன் தான்.. இன்னிக்கு சீக்கிரமா வந்துட்டான்.."

முன்பு போல இந்த முறை எவ்வித பதற்றமின்றி சாவகாசமாய் எழுந்தாள் அண்ணி.

"இப்ப நல்லா தூங்குடா.. நைட்டு வர்றேன்.. அப்ப எனக்காக முழிச்சுட்டு இரு.. என்னடா..?"

"சரி அண்ணி.."

என் கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டு அறையை விட்டு வெளியேறினாள். நான் நிம்மதியாக கண்களை முடி கொண்டேன்.
Like Reply
இதுவரை இக்கதையை ஆதரித்தவர்களுக்கு நன்றி.

கதை முக்கியமான கட்டத்தில் இருப்பதால் உங்கள் சீரிய கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

கதைக்கேற்ப ஆங்காங்கே சோக சூழ்நிலை உருவானாலும்,  இறுதியில் கண்டிப்பாக ட்ராஜிடி முடிவு ஏற்படாதென உறுதி அளிக்கிறேன்.

வேறு கதையின் க்ளைமாக்ஸை முடிக்க இருப்பதால்.. அடுத்து ஒரு வாரம் இக்கதைக்கு அப்டெட் வராது. 

புரிந்து கொண்டமைக்கு நன்றி.
[+] 4 users Like Solosingam's post
Like Reply
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் ராஜா உடன் ஹாஸ்பிடல் சென்று ஸ்கேன் ரிப்போர்ட் இருக்கும் நிலைமையைப் ராஜா தெரிந்து கொண்டு அதனால் அண்ணி ஆறுதல் சொல்லி வீட்டிற்கு வந்த உடன் பெட்ரூம் வைத்து உரையாடல் நாளைக்கு நடக்கும் நிகழ்வுகளை அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.


இந்த கதையில் ராஜா ரிப்போர்ட் சொன்னது போல் இல்லாமல் ராஜா கதையில் இருந்தால் நன்றாக இருக்கும். இது என் கருத்து மட்டுமே.
[+] 1 user Likes karthikhse12's post
Like Reply
Ivanum poyitta anni sunniki enna seiva.. poratha iruntha ivala garbamakittu pogattum
Like Reply
நன்றி நண்பா !

இந்த கதை இவ்வளவு சிக்கிரம் முடிவை நெருங்கும்
என எதிர்பக்கவில்லை....
Like Reply
Raja ku positive ah edachum pannunga bro
Like Reply
Super twist and interesting to read...
Like Reply
Please "There are some error in report. So he is alright. He and anni marry
and get away from there.
Like Reply
கதை மிக மிக மிக அருமையாக போய்க்கொண்டு இருக்கிறது நண்பா. ஆனால் ராஜாவை காப்பாற்றுங்கள். அண்ணியுடன் இருக்கும் நேரங்களில் மூளைக்கு டோபமைன் சுரந்து சரியாகிவிட்டது அப்படி இப்படி என்று ஏதாவது சொல்லி கதைக்குபோறு மெடிகல் மிராக்கிள் ட்விஸ்ட் கொடுங்கள் நண்பா. கதை ஒரு சில வரிகளில் தூக்குகிறது ஒரு சில வரிகளில் இறங்குகிறது.

அடுத்த பதிவுக்காக ஆர்வமாக உள்ளோம். விரைவில் அப்டேட் கொடுங்கள் நண்பா.
நன்றி
[+] 1 user Likes KumseeTeddy's post
Like Reply
Annikum Rajavukum nadula ellam mudinjathum report maari pochu, athu vera Raja report nu solla poringala (serial twist mathiri)
Like Reply




Users browsing this thread: Ironman0, 14 Guest(s)