14-07-2026, 09:37 PM
போது என்னுடைய உடம்பு மயக்கத்தின் பிடியில் இருந்து விலகாமல் இன்னமும் உறங்கிக் கொண்டிருந்தது. அருகில் இருந்த சேரில் அமர்ந்தேன்.
எப்போது உறங்கினேனோ எனக்கு தெரியாது. திடீரென்று அவன் உலுக்கியபோது தான் கண் விழித்தேன். அவன் தூக்க கலக்கத்தில் இருந்து விடுபடாமல் ஒன்றும் புரியாமல் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான். நான் பட்டென்று அவன் கண்களை நோக்கி மந்திரத்தைக் கூறி அவன் உடம்பில் இருந்து அவன் உடம்புக்கு மாறினேன். இப்போதும் அவன் திரு திருவென விழித்தான். அவனுக்கு ஒன்றும் புரியாமல் குழம்பிப் போய் இருப்பது புரிந்தது. நான் அவனிடம், "என்ன சம்பத் ஏன் ஒரு மாதிரி இருக்கே?" என்றேன்.
"இல்ல சார், எனக்கு என்ன ஆச்சுன்னே தெரியலே! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அங்கே நான் படுத்துக்கிட்டு இருந்த மாதிரியும், என் முன்னாலே என் உடம்பு சேர்லே தூங்கிகிட்டு இருந்த மாதிரியும் இருந்துச்சு. என்னன்னே எனக்கு ஒன்னும் புரியலே?"
"நைட் நல்லா ஓவர் ஃபிட்டாயிட்டே! அதுனாலே அந்த ஹேங் ஓவர் இருந்திருக்கும்," என்றேன். அவன் நம்ப முடியாமல் அவனையே திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டிருந்தான்.
"என்னப்பா நைட் என் கூடவே படுத்திட்டியே பொண்டாட்டி தேட மாட்டாளா?" என்றேன்.
"இல்ல சார் அவ ஊருக்கு போயிருக்கா. பஸ் ஏத்திட்டு வரும் போது தான் உங்களைப் பார்த்தேன்."
"சரி வீட்டுக்கு போலாம் வா," என்று அவனையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தேன்.
என் மனைவி தூக்கக் கலக்கத்துடன் கதவை திறந்தாள்.' ராத்திரி பூரா வேலையெடுத்துட்டு இப்ப நல்லா தூங்கறீயா? ராட்ஷஷி,' என்று மனதில் நினைத்துக் கொண்டே, "என்ன செல்லம் ராத்திரி தூங்கலீயா?" என்றேன்.
"நீங்க இல்லாம எங்கேங்க தூங்கறது. வெளியே போனீங்களே! தூங்குனீங்களோ... என்னமோ...ன்னு ஒரே கவலை," என்று கூறியவாறே சம்பத்தைப் பார்த்து ரகஷியமாக சிரித்தாள்.
ம்ம்ம்..இருக்கட்டும், என நினைத்துக் கொண்டே, "இன்னைக்கு சம்பத்துக்கும் மத்தியானம் நம்ம வீட்டுலே தான் சாப்பாடு," என்றேன்.
"அதுக்கென்னங்க. அவன் என் சொந்த தம்பி மாதிரி, அவனுக்கு நான் செய்ய மாட்டேனா?," என்றாள்.
எப்போது உறங்கினேனோ எனக்கு தெரியாது. திடீரென்று அவன் உலுக்கியபோது தான் கண் விழித்தேன். அவன் தூக்க கலக்கத்தில் இருந்து விடுபடாமல் ஒன்றும் புரியாமல் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான். நான் பட்டென்று அவன் கண்களை நோக்கி மந்திரத்தைக் கூறி அவன் உடம்பில் இருந்து அவன் உடம்புக்கு மாறினேன். இப்போதும் அவன் திரு திருவென விழித்தான். அவனுக்கு ஒன்றும் புரியாமல் குழம்பிப் போய் இருப்பது புரிந்தது. நான் அவனிடம், "என்ன சம்பத் ஏன் ஒரு மாதிரி இருக்கே?" என்றேன்.
"இல்ல சார், எனக்கு என்ன ஆச்சுன்னே தெரியலே! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அங்கே நான் படுத்துக்கிட்டு இருந்த மாதிரியும், என் முன்னாலே என் உடம்பு சேர்லே தூங்கிகிட்டு இருந்த மாதிரியும் இருந்துச்சு. என்னன்னே எனக்கு ஒன்னும் புரியலே?"
"நைட் நல்லா ஓவர் ஃபிட்டாயிட்டே! அதுனாலே அந்த ஹேங் ஓவர் இருந்திருக்கும்," என்றேன். அவன் நம்ப முடியாமல் அவனையே திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டிருந்தான்.
"என்னப்பா நைட் என் கூடவே படுத்திட்டியே பொண்டாட்டி தேட மாட்டாளா?" என்றேன்.
"இல்ல சார் அவ ஊருக்கு போயிருக்கா. பஸ் ஏத்திட்டு வரும் போது தான் உங்களைப் பார்த்தேன்."
"சரி வீட்டுக்கு போலாம் வா," என்று அவனையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தேன்.
என் மனைவி தூக்கக் கலக்கத்துடன் கதவை திறந்தாள்.' ராத்திரி பூரா வேலையெடுத்துட்டு இப்ப நல்லா தூங்கறீயா? ராட்ஷஷி,' என்று மனதில் நினைத்துக் கொண்டே, "என்ன செல்லம் ராத்திரி தூங்கலீயா?" என்றேன்.
"நீங்க இல்லாம எங்கேங்க தூங்கறது. வெளியே போனீங்களே! தூங்குனீங்களோ... என்னமோ...ன்னு ஒரே கவலை," என்று கூறியவாறே சம்பத்தைப் பார்த்து ரகஷியமாக சிரித்தாள்.
ம்ம்ம்..இருக்கட்டும், என நினைத்துக் கொண்டே, "இன்னைக்கு சம்பத்துக்கும் மத்தியானம் நம்ம வீட்டுலே தான் சாப்பாடு," என்றேன்.
"அதுக்கென்னங்க. அவன் என் சொந்த தம்பி மாதிரி, அவனுக்கு நான் செய்ய மாட்டேனா?," என்றாள்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)