மியாமி இரவுகளில் மல்லிகா
#1
மியாமி சர்வதேச விமான நிலையத்தின் குளிர்ந்த காற்றுக்குள்ளும், மல்லிகாவின் மனதில் ஒரு சிறிய பதற்றம் இருந்தது. 45 வயதில், இவ்வளவு தூரம் கடல் கடந்து தனியாக வந்தது இதுவே முதல் முறை.

நீண்ட பயணத்துக்கு வசதியாக அணிந்திருந்த சாதாரண காட்டன் புடவை, சற்று கலைந்த கூந்தல், நெற்றியில் இருந்த சிறிய பொட்டு என அவள் வழக்கமான குடும்பப் பெண் தோற்றத்திலேயே இருந்தாள்.

அவள் புளோரிடா வந்ததற்கு ஒரு சாதாரண காரணம்தான். புளோரிடா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மகனைப் பார்க்கவும், அவன் பட்டமளிப்பு விழாவுக்காக மல்லிகாவும் அவளது கணவரும் வரத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், கடைசி நேரத்தில் இந்தியாவில் ஒரு முக்கியமான பிசினஸ் வேலை வந்ததால் அவர் வர முடியவில்லை. டிக்கெட் வீணாகக் கூடாது, மகனின் பட்டமளிப்பு விழாவில் யாராவது ஒருவர் இருக்க வேண்டும் என்பதற்காக மல்லிகா மட்டும் தனியாக வந்தாள்.

ஆனால், மியாமி விமான நிலையத்தில் இறங்கி வைஃபையை ஆன் செய்தபோதுதான் அவளுக்கு அந்த செய்தி தெரிந்தது. மகனுக்கு அவசரமாக கலிபோர்னியா செல்ல வேண்டிய வேலை வந்திருந்தது. அதனால், மியாமியில் இருக்கும் தனது நெருங்கிய நண்பன் ரோஹனிடம், அம்மாவைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை அவன் ஒப்படைத்திருந்தான். கணவனும் இல்லை, மகனும் இல்லை. முன்பின் அறிமுகமில்லாத ஒரு இளைஞனுடன் அடுத்த சில நாட்களைக் கழிக்க வேண்டியிருக்கும் என்ற எண்ணம் மல்லிகாவுக்கு லேசான பதற்றத்தை ஏற்படுத்தியது.
[+] 9 users Like rainbowrajan2's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Welcome back bro
Good update bro
keep rocking
Which type of ganre this story
Please explain
Like Reply
#3
Welcome
Like Reply
#4
நன்றி Ammapasam & alta_007. Thanks for the welcome.

இது ரொம்ப நாளா யோசிச்சுக்கிட்டு இருந்த கதை. இப்ப தான் நேரம் கிடைச்சது. அப்டேட் வரும்.

இன்செஸ்ட்  - NO
கக்கோல்ட்   - NO

இப்போதைக்கு அவ்வளவுதான் சொல்ல முடியும்.  படிச்சு பாருங்க. புடிச்சா கன்டினியூ பண்ணலாம்.
[+] 1 user Likes rainbowrajan2's post
Like Reply
#5
விமான நிலையத்தின் எக்ஸிட் கேட்டைத் தாண்டி வந்தபோது, கூட்டத்திற்கு நடுவே ஜீன்ஸ் மற்றும் கறுப்பு நிற டி-சர்ட்டில், கையில் அவளது பெயர்ப் பலகையோடு நின்று கொண்டிருந்த ரோஹனைப் பார்த்தாள். 27 வயது இளைஞனுக்கே உரிய அந்தத் துடிப்பும், வசீகரமும் முதல் பார்வையிலேயே தெரிந்தது.

"மல்லிகா ஆண்ட்டி!" என்று கூப்பிட்டபடி ரோஹன் அவளை நோக்கி வந்தான்.

அவள் அருகில் வந்ததும், ரோஹனின் கால்கள் சட்டென்று நின்றன. அவனது கண்கள் மல்லிகாவின் முகத்தைப் பார்த்துவிட்டு, மெதுவாக இறங்கி அவளது காட்டன் புடவையின் வளைவுகளையும், அவளது அமைப்பையும் சில நொடிகள் உற்றுப் பார்த்தன. அந்தப் பார்வை சாதாரணமில்லை என்பதை மல்லிகா உடனே உணர்ந்தாள். பல வருடங்களாக ஒரே மாதிரி வாழ்ந்த வாழ்க்கையில் இருந்து வித்தியாசமான அந்த நேரடியான கவனம், அவளுக்குள் தூங்கிக் கிடந்த ஏதோ ஒரு உணர்வைச் சட்டென்று தூண்டியது.

"வாங்க ஆண்ட்டி. ஃப்ளைட்ல எந்தப் பிரச்சனையும் இல்லையே?" என்று சிரித்தபடி கேட்டான்.

மாநிறம். கூர்மையான கண்கள். உடற்பயிற்சியால் இறுகிய உடல். அவன் சிரிப்பிலும் பார்வையிலும் ஒரு இயல்பான கவர்ச்சி இருந்தது. அதனாலோ என்னவோ, அவன் "ஆண்ட்டி" என்று கூப்பிட்டது மல்லிகாவுக்கு பிடிக்கவில்லை.


"நல்லா இருக்கியா, ரோஹன்? ஃபோன்லதான் பேசிக்கிட்டிருந்தோம். இப்போதான் நேர்ல பாக்கறேன். ஒரு விஷயம்... என்னை மல்லிகான்னே கூப்பிடு. அதுதான் எனக்குப் பிடிக்கும்," என்றாள்.


ஒரு கணம் ரோஹன் அவளை ஆச்சரியமாகப் பார்த்தான்.


"உன் ஃப்ரெண்ட் இப்படி கடைசி நேரத்துல கலிபோர்னியா போயிட்டானே..." என்று மல்லிகா தன் புடவைத் தலைப்பைச் சரி செய்தபடி கேட்டாள். மனதில் இருந்த சிறிய பதற்றத்தை மறைக்க முயன்றாள்.


ரோஹன் சிரித்தபடி அவளது கைப்பெட்டியை வாங்கிக் கொண்டான்.


"அவனைப் பத்தி கவலைப்படாதீங்க மல்லிகா. அவன் இல்லனா என்ன, உங்களைப் பார்த்துக்க நான் இருக்கேன். ஆனா..." என்று ஒரு நிமிடம் தயங்கினான். "உங்களை நேர்ல பார்த்த உடனே ஆண்ட்டின்னு கூப்பிடத் தோணல. எப்படி எடுத்துப்பீங்களோன்னு தெரியாமதான் அப்படிக் கூப்பிட்டேன். இனிமே உங்களை மல்லிகான்னே கூப்பிடறேன். சரியா?"


என்று அவளது கண்களைப் பார்த்தபடி கேட்டான்.


மல்லிகாவுக்கு ஏனோ ஒரு விதமான சங்கடமும், சொல்ல முடியாத ஒரு மகிழ்ச்சியும் கலந்த உணர்வு வந்தது. பல வருடங்களுக்குப் பிறகு அவளது கன்னங்களில் லேசான வெட்கம் தெரிந்தது.


"சரி ரோஹன்," என்று மெதுவாகச் சொன்னாள்.


ரோஹனின் ஸ்போர்ட்ஸ் காரில் இருவரும் மியாமி சாலைகளில் பயணித்தார்கள். ஜன்னல் வழியே தெரிந்த பனை மரங்களும், முகத்தில் பட்ட அந்தத் திறந்த காற்றும் மல்லிகாவுக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது.
எப்போதும் கணவனின் கட்டுப்பாடுகளுக்கும், மகனின் பொறுப்புகளுக்கும் நடுவே வாழ்ந்த அவளுக்கு, இந்தப் பயணம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், புதிதாக ஒரு இடத்தில் இருப்பது அவளுக்குள் ஒரு அமைதியை உருவாக்கியது.


நீண்ட விமானப் பயணத்தின் களைப்பு இன்னும் இருந்தது. புளோரிடாவின் வெப்பம் காருக்குள்ளும் உணரப்பட்டது. மல்லிகா மெதுவாக தன் கழுத்தில் தெரிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டு, வெளியே ஓடும் நகரத்தை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.


"ஏன் மல்லிகா, ரொம்ப டயர்டா இருக்கீங்களா?" என்று கியரை மாற்றியபடி ரோஹன் கேட்டான்.
மல்லிகா ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். "இல்ல ரோஹன்... ஏசியும் ஓடிட்டுதான் இருக்கு. ஆனா என்னவோ தெரியல, உடம்பு கொஞ்சம் புழுக்கமா இருக்கு," என்றாள். அவனது பார்வை அவளது ஜாக்கெட் விளிம்புகளுக்குள் லேசாக நுழைந்து மீண்டதை மல்லிகா கவனித்தாள்.



"அது புளோரிடா வெயில் மல்லிகா. அதுவும் நீங்க போட்டிருக்கிற காட்டன் புடவை, மேல இந்த ஜாக்கெட் எல்லாம் நம்ம ஊருக்கு சரி. இங்க கொஞ்சம் கஷ்டம்தான்," என்றான்.
சிறிது இடைவெளிக்குப் பிறகு, குறும்பாகச் சேர்த்தான்.

"இங்க இருக்குறவங்க மாதிரி கொஞ்சம் மாடர்னா டிரஸ் பண்ணிப் பாருங்க. இந்த புழுக்கம் எல்லாம் குறைஞ்சிடும்."
மல்லிகா அவனை ஒரு நிமிடம் பார்த்தாள். அவன் சொன்னதில் கேலியும் இருந்தது, விளையாட்டும் இருந்தது. ஆனால் அந்தப் பேச்சு அவளுக்குள் ஏதோ ஒரு சிறிய சங்கடத்தையும், எதிர்பாராத சிரிப்பையும் வரவழைத்தது.

"சீ... போப்பா. இந்த வயசுல எனக்கு அதெல்லாம் எதுக்கு..." என்று சிரித்தபடி முகத்தைத் திருப்பிக் கொண்டாள் மல்லிகா.
ஆனால் அவள் சொன்ன வார்த்தைகளுக்கு பின்னால் இருந்த சிறிய தயக்கத்தையும், ஆர்வத்தையும் அவளாலேயே மறைக்க முடியவில்லை. 

கார் கண்ணாடியில் தன் உருவம் ஒரு கணம் தெரிந்தபோது, அவளுக்குள் ஒரு கேள்வி எழுந்தது.
"நாமும் கொஞ்சம் மாறிப் பார்த்தா என்ன?"

அந்த எண்ணம் வந்ததற்கே அவளுக்குள் ஒரு விதமான சங்கடம் ஏற்பட்டது.

ரோஹன் அவளது முகத்தில் தெரிந்த அந்த மாற்றத்தை கவனித்தான். ஆனால் எதுவும் சொல்லாமல் சிரித்தபடியே காரை ஓட்டினான். அவளை அவசரப்படுத்தாமல், அவளுடைய எண்ணங்களோடு அவளே இருக்கட்டும் என்று அமைதியாக இருந்தான்.


சிறிது நேரத்தில் காரை மியாமியின் பிரபலமான ஒரு ஆடம்பர ஷாப்பிங் மாலின் பார்க்கிங் பகுதிக்குள் திருப்பினான்.
மல்லிகா ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள்.


"ஏன் ரோஹன், இங்க நிப்பாட்டுற? நேரா ரூமுக்குப் போகலையா?" என்று கேட்டாள்.
"நீங்கதானே மல்லிகா புழுக்கமா இருக்குன்னு சொன்னீங்க? வாங்க, இந்த ஊர் காத்துக்கு ஏத்த மாதிரி சவுகரியமான ஒரு டிரஸ் பார்த்துட்டு போலாம். பிடிக்கலனா விட்ரலாம்," என்று ரோஹன் தோழமையோடு சொன்னான்.
அவனுடைய அமைதியான பேச்சு மல்லிகாவின் தயக்கத்தை கொஞ்சம் குறைத்தது. அவள் மறுக்காமல் அவனுடன் காரைவிட்டு இறங்கினாள்.


மாலுக்குள் சென்றதும், ரோஹன் அவளை பிரீமியம் வெஸ்டர்ன் உடைகள் விற்கும் கடைக்குக் கூட்டிச் சென்றான். அங்கே இருந்த டிரஸ்களைப் பார்த்து மல்லிகா ஒரு நிமிடம் மௌனமாக நின்றாள். ரோஹன் ஒரு மெரூன் நிற மேக்ஸி டிரஸ்ஸை எடுத்து அவளிடம் காட்டினான். அது முழங்காலுக்குக் கீழே வரும் நீளத்தில் இருந்தது. ஆனால் தோள்பட்டையும் கழுத்துப் பகுதியும் சற்று திறந்திருந்தது.


"இதை ஒரு தடவை போட்டுப் பார்த்துட்டு வாங்க மல்லிகா. பிடிக்கலனா வேண்டாம்," என்று ரோஹன் சாதாரணமாகச் சொன்னான்.
மல்லிகா தயக்கத்துடன் ட்ரையல் ரூமுக்குள் சென்றாள். புடவையை மாற்றும்போது, இத்தனை வருடங்களாகத் தன்னை ஒரு குறிப்பிட்ட முறையிலேயே பார்த்து பழகிவிட்டதை அவள் உணர்ந்தாள்.


புதிய உடையை அணிந்து கொண்டு மெதுவாக கண்ணாடி முன் வந்து நின்றாள். 


சில நொடிகள் தன்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தப் புதிய தோற்றம் அவளுக்கே சற்று வித்தியாசமாகத் தோன்றியது.
அவளாலேயே அவளை நம்ப முடியவில்லை. 45 வயதிலும் அவளது உடல் இன்னும் தன் அழகை இழக்கவில்லை என்பதை அப்போதுதான் அவள் உணர்ந்தாள்.


அந்த வயதிலும் அவளது தோள்பட்டைகளும், மார்பின் வளைவுகளும், இடையின் வடிவமும் அவ்வளவு கச்சிதமாக, இன்னும் இளமையோடு இருந்தன.

கண்ணாடி முன்னால் நிற்க நிற்க, அவளுக்குள் வெட்கத்தை விட ஒரு புதுவிதமான தைரியமே அதிகமாக எழுந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, தன்னைப் பற்றி தானே ஒரு புதிய நம்பிக்கை உருவாகி வருவதை அவள் உணர்ந்தாள்.
ட்ரையல் ரூம் கதவைத் திறந்து அவள் வெளியே வந்தபோது, வெளியே சோபாவில் அமர்ந்திருந்த ரோஹன் அப்படியே எழுந்து நின்றான். அவள் மாறியிருந்த தோற்றம் அவனுக்கு எதிர்பாராததாக இருந்தது. அவன் கண்கள் இமைக்க மறந்து, அவளது வெற்றுத் தோள்களையும், எளிமையான உடல் வளைவுகளையும் ஒரு பசியோடு பார்த்தான்.
மெதுவாக அவளது அருகில் வந்த ரோஹன், அவளது தோளில் தன் கைகளை மென்மையாகப் பற்றினான். அந்தத் தீண்டலில் மல்லிகாவின் மூச்சு வேகம் கூடியது.


கண்ணாடியில் இருவரின் பிம்பத்தையும் பார்த்தபடி ரோஹன் அவளது காடோரம் தழுதழுத்த குரலில் ரகசியமாய் சொன்னான்: "இத்தனை வருஷமா உங்களை மூடி மறைச்சிருந்த துணிகளுக்குள்ள இந்த அழகு மூச்சு முட்டிப் போயிருக்கும் மல்லிகா. இந்த டிரஸ்ல உங்க உடம்போட அழகுத் திமிரை என்னால கண் எடுக்க முடியல. யூ லுக் சோ ஹாட்..."
மல்லிகா தன் கண்களை லேசாக மூடிக்கொண்டாள். இத்தனை வருடப் பழக்கமும், குடும்பப் பின்னணியும் அவளை உடனே எதுவும் பேச விடாமல் தடுத்தன. மனசுக்குள்ளே ஒரு குரல் 'இது தப்பு, அவன் உன் மகனின் நண்பன்' என்று உள்ளுக்குள் எச்சரித்தது. ஆனால், அவளது உடல் அவன் கைகளின் சூட்டையும், இந்த புதிய ஆடையில் கிடைத்த சுதந்திரத்தையும் ஆழமாக அனுபவித்துக் கொண்டிருந்தது.


அவள் சட்டென்று அவனது கைகளைத் தன் தோளிலிருந்து மெதுவாக விலக்கினாள். முகத்தில் தெரிந்த வெட்கத்தையும், மனதில் எழுந்த குழப்பத்தையும் மறைக்க முடியவில்லை.


கண்ணாடியில் தெரிந்த தன் புதிய தோற்றத்தை மீண்டும் ஒருமுறை பார்த்தாள். ஏதோ புதிதாக தன்னைப் பார்க்கிற மாதிரி இருந்தது.


"டிரஸை மாத்திட்டு வர்றேன்..." என்று மெதுவாகச் சொன்னாள்.
அதற்குப் பிறகு ஒரு பதில் கேட்காமல், மீண்டும் ட்ரையல் ரூமுக்குள் சென்று கதவை மூடிக் கொண்டாள்.
கதவின் பின்னால் சாய்ந்து நின்றபடி, தன் வேகமாகத் துடிக்கும் இதயத்தை அமைதிப்படுத்த முயன்றாள். அவள் கை மார்புக் கூட்டுக்கு நடுவே அழுந்தியது. பல வருடங்களாக மறந்து போன ஒரு உணர்வு மெதுவாக விழித்துக் கொண்டிருப்பதை அவளால் உணர முடிந்தது.


மியாமி அவளுக்குள் ஏதோ ஒரு மாற்றத்தைத் தொடங்கி வைத்திருந்தது. அதை ஏற்றுக்கொள்ள அவளுக்குள் இன்னும் கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஆனால் அந்த மாற்றத்தை முழுமையாக மறுக்கவும் முடியவில்லை.
[+] 10 users Like rainbowrajan2's post
Like Reply
#6
Good update bro
Keep rocking
Continue your own way
Like Reply
#7
Super sago
Like Reply
#8
Episode 2



ட்ரையல் ரூமிலிருந்து பழைய காட்டன் புடவைக்கு மாறியிருந்தாலும், மல்லிகாவின் மனதில் அந்த மெரூன் நிற மேக்ஸி
ஆடை கொடுத்த புது உணர்வு அப்படியே இருந்தது. ரோஹன் அந்த ஆடையை பேக் செய்து வாங்கிக்கொண்டான்.


காரில் அவன் அப்பார்ட்மெண்ட்டுக்கு வரும் வரை இருவருக்கும் இடையே ஒரு அமைதியான மௌனம் நிலவியது. அது சங்கடமான மௌனம் இல்லை; ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் ஒரு வித அமைதி.


மியாமி கடற்கரையை பார்த்தபடி இருந்த ரோஹனின் அப்பார்ட்மெண்ட் மிகவும் நவீனமாகவும் நேர்த்தியாகவும் இருந்தது. உள்ளே நுழைந்ததும் மல்லிகாவுக்கு ஒரு பெரிய நிம்மதி கிடைத்தது.


அவள் தன் கைப்பையை சோபாவில் வைத்துவிட்டு, அங்கிருந்த பெரிய கண்ணாடி ஜன்னல் வழியே தெரிந்த கடலைப் பார்த்தபடி நின்றாள். அப்போது அவளது போன் அடித்தது. திரையில் மகனின் பெயர் தெரிந்தது. கலிபோர்னியாவிலிருந்து கூப்பிடுகிறான்.


"ஹலோ கண்ணா... சொல்லு. நான் ஏர்போர்ட்ல இருந்து ரோஹன் கூட வந்துட்டேன்" என்றாள் மல்லிகா.


"ஆமாம்மா, ரோஹன் மெசேஜ் பண்ணியிருந்தான். சாரிம்மா... காலேஜ் முடிஞ்ச உடனே இந்த Internship job புராஜெக்ட் இவ்வளவு அர்ஜென்ட்டா வரும்னு நான் நினைக்கல. என் கிராஜுவேஷன் பங்க்ஷனுக்கு நீ இவ்வளவு ஆசையா வந்திருக்க... ஆனா கடைசி நேரத்துல நான் இப்படி கலிபோர்னியா வர வேண்டியதாயிடுச்சு. Sorry Sorry.. இன்னும் 3 வாரத்துல திரும்பி வந்துடுவேன். அதுக்கப்புறம்தான் கிராஜூவேஷன் function. " என்று மகன் லேசான குற்ற உணர்ச்சியோடு பேசினான்.


மல்லிகாவின் முகம் லேசாக வாடியது. "பரவாயில்லப்பா... உன்னோட வேலைதான் முக்கியம். ஆனா இங்க நான் மட்டும்..."


"அம்மா, ரோஹன் என் பெஸ்ட் ஃப்ரெண்ட்மா. அவனை எனக்கு நல்லா தெரியும். நீ அவனோட அப்பார்ட்மெண்ட்ல எந்தத் தயக்கமும் இல்லாம இரு. உனக்கு மியாமியைச் சுத்திக் காட்ட அவன்கிட்ட சொல்லியிருக்கேன். நான் இன்னும் ஒரு சில வாரத்துல எப்படியாவது வந்துடுறேன்மா. அப்பாவும் போன் பண்ணார், நீ பத்திரமா சேர்ந்துட்டியான்னு கேட்கச் சொன்னார். நான் அப்புறமா கூப்பிடுறேன்மா, ஆபீஸ்ல கூப்பிடுறாங்க," என்று மகன் அவசரமாகப் போனை வைத்தான்.


போன் கட் ஆன பிறகும் மல்லிகா சில நொடிகள் அப்படியே நின்றிருந்தாள். மகனின் பட்டமளிப்பு விழாவுக்காக, தன் 45 வருட வாழ்க்கையில் முதல் முறையாக இவ்வளவு பெரிய boundaries-களைத் தாண்டி வந்தவளுக்கு, இந்தத் தனிமை ஒரு ஏமாற்றத்தைத் தந்திருக்க வேண்டும். ஆனால், விசித்திரமாக... அவளுக்குள் ஒரு மெல்லிய நிம்மதியும் பிறந்தது. கணவனின் நிழலோ, மகனின் தேவைகளோ இல்லாத இந்த சில நாட்கள்... முற்றிலும் அவளுக்கு மட்டுமேயானவை.


அவள் போனில் பேசிக்கொண்டிருந்தபோது, ரோஹன் அவளை தொந்தரவு செய்யவில்லை. மாறாக, அவளை ஒரு ராணியைப் போல கவனிக்க ஆரம்பித்தான்.


அவளது நீண்ட தூரப் பயணக் களைப்பைப் புரிந்து கொண்டவன், மெதுவாக சமையலறைக்குச் சென்று அவளுக்குப் பிடித்த வாசனையுடன் கூடிய பில்டர் காபியைத் தயாரித்து எடுத்து வந்தான். அமெரிக்காவில் பில்டர் காபிக்கு அவன் ஏற்பாடு செய்திருந்ததே மல்லிகாவிற்கு ஆச்சரியத்தைத் தந்தது.
"மல்லிகா... உங்க டயர்ட்னஸ் போக இந்த காபி குடிங்க," என்று தட்டை நீட்டினான்.

அவள் காபியை வாங்கும்போது, அவனது விரல்கள் தற்செயலாக அவளது விரல்களைத் தொட்டன. அந்த மெல்லிய தொடுதல் மல்லிகாவின் உடலில் ஒரு வித ஜில்லென்ற உணர்வை ஏற்படுத்தியது. அவள் காபியை உறிஞ்சியபடி, ஜன்னல் வழியே கடலைப் பார்த்தாள்.



ரோஹன் அவளுக்கு அருகில் வரவில்லை. தூரத்தில் இருந்த சோபாவில் அமர்ந்து, அவளது எளிய காட்டன் புடவை அழகையும், காபி குடிக்கும்போது அவளது உதடுகளின் அசைவையும் ரசித்துக் கொண்டிருந்தான். அவன் கண்களில் அவசரமில்லை; ஒரு பெண்ணின் முதிர்ச்சியையும், மென்மையையும் ரசிக்கும் பார்வை மட்டுமே இருந்தது.


முதன்முறையாக ஒரு ஆண் தன்னை இப்படி எந்த நிபந்தனையும் இல்லாமல், ஒரு தேவையாகப் பார்க்காமல், வெறும் தன் இருப்பிற்காக மட்டுமே ஆராதிக்கிறான் என்பதை மல்லிகா உணர்ந்தாள். இத்தனை வருடங்களாக வீட்டில் அவளுக்குக் கிடைக்காத அந்த 'ஸ்பெஷல்' உணர்வு, ரோஹனின் இந்தச் சின்னச் சின்ன உபசரிப்புகளிலும், அவன் கொடுக்கும் மரியாதையிலும் அவளுக்குக் கிடைத்தது.


அவள் காபி குவளையை வைக்கும்போது, ரோஹன் மெதுவாக அவளை நோக்கி வந்து, "மல்லிகா, நீங்க ரொம்ப டயர்டா இருக்கீங்க. இன்னைக்கு நைட்டுக்கு உங்களுக்குப் பிடிச்ச மாதிரி ஒரு சர்ப்ரைஸ் டின்னர் ரெடி பண்றேன். நீங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க," என்று அவளது அறையைக் காட்டி புன்னகைத்தான்.


அவன் காட்டிய அக்கறையும், அவளை மதிக்கும் பக்குவமும் மல்லிகாவை மெதுவாக உருக வைக்கத் தொடங்கின.
[+] 10 users Like rainbowrajan2's post
Like Reply
#9
Very nice update
Like Reply
#10
Nice story update soon
Like Reply
#11
Good update bro
Keep rocking
Continue your own way
Miyami and malliga suthi pakka kathukondu irukirom
Like Reply
#12
Nice update
Like Reply
#13
Very very interesting story bro .... thanks for your story .....please continue
Like Reply
#14
Arul Pragasam
Sankamithira
Ammapasam
Kaedukettavan
Muralirk

Thank you so much. உங்க ஆதரவுக்கு நன்றிகள்.
[+] 2 users Like rainbowrajan2's post
Like Reply
#15
super and hot story nanba plz continue
Like Reply
#16
Awesome story
Like Reply
#17
nandri Kingofcbe007 & Ratish20 தொடர்ந்து ஆதரவு தாங்க.
Like Reply
#18
Semma concept please continue bro ?
Like Reply
#19
Fantastic
Like Reply
#20
#3

நீண்ட பயணத்தின் களைப்பு தீர மல்லிகா குளியலறைக்குள் சென்றாள். வெதுவெதுப்பான தண்ணீர் உடம்பில் பட்டதும், இத்தனை நாள் மனதில் இருந்த சுமைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைவது போல இருந்தது.
குளித்து முடித்த பிறகுதான் அவளுக்கு நினைவு வந்தது. அவசரத்தில் தன் துண்டை வெளியே சோபாவிலேயே விட்டுவிட்டு வந்திருந்தாள்.

அவள் கதவை கொஞ்சம் திறந்து, தயக்கத்துடன்,
"ரோஹன்... அந்தத் துண்டை கொஞ்சம் எடுத்துக் கொடுப்பியாப்பா?" என்று அழைத்தாள்.

"இதோ மல்லிகா..." என்று ரோஹனின் குரல் கேட்டது.

சில நொடிகளில் அவன் கதவின் அருகில் வந்து நின்றான். கையில் இருந்த துண்டை கதவின் இடைவெளியில் நீட்டினான்.
மல்லிகா உள்ளே இருந்து கையை மட்டும் வெளியே நீட்டினாள். ஈரமான அவளது விரல்கள் துண்டைப் பிடிக்க முயன்றபோது, எதிர்பாராமல் ரோஹனின் விரல்களைத் தொட்டன.

இருவரும் ஒரு கணம் அப்படியே நின்றுவிட்டார்கள்.

ரோஹனின் கை அசையாமல் நின்றது. மல்லிகாவின் விரல்கள் மெதுவாக விலகின.

கதவுக்கு இருபுறமும் சில நொடிகள் அமைதி நிலவியது. சொல்லாமல் சொல்லும் ஏதோ ஒன்று அந்தச் சிறிய இடைவெளியில் நின்றது.

அவள் துண்டை மார்போடு இறுக்கமாகப் பிடித்தபடி வெளியே வந்தாள். ஈரமான கூந்தலில் இருந்து தண்ணீர் துளிகள் இன்னும் தோள்களில் வழிந்துகொண்டிருந்தன.

பால்கனி அருகே நின்றிருந்த ரோஹன் அவளது காலடி சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான்.
ஒரு கணம் அவன் அப்படியே நின்றுவிட்டான்.

குளித்துவிட்டு வந்த புத்துணர்ச்சி அவள் முகத்தில் தெரிந்தது. ஈரமான கூந்தல் அவளது தோள்களைத் தொட்டபடி இருந்தது. வழக்கமாக அமைதியாக இருக்கும் மல்லிகாவை விட, அந்த நொடியில் அவள் வேறொரு விதமாகத் தோன்றினாள். உடம்பை இறுக்கிக் கட்டியிருந்த அந்தத் துண்டிற்குள் மல்லிகாவின் முதிர்ந்த உடலின் வளைவுகளும், மார்பின் மிடுக்கான அமைப்பும் அப்பட்டமாகத் தெரிந்தன.

ரோஹனின் பார்வை அவளிடம் சில நொடிகள் தங்கியது. அதை உணர்ந்த மல்லிகா, சற்றே தயக்கத்துடன் துண்டை இன்னும் இறுக்கமாகச் சரி செய்து கொண்டாள்.

இருவரின் பார்வைகளும் ஒரு கணம் சந்தித்தன.

ரோஹன் உடனே பார்வையை விலக்க முயன்றான். ஆனால் அவன் முகத்தில் தெரிந்த அந்தத் தயக்கம் மல்லிகாவின் கவனத்திலிருந்து தப்பவில்லை.


அவள் தன் ஈரமான கூந்தலை பின்னால் ஒதுக்கி, துண்டை சற்று சரி செய்து கொண்டாள். ரோஹன் இன்னும் எதுவும் பேசாமல் நிற்பதைப் பார்த்ததும், அந்தச் சூழலை மாற்ற அவள் லேசாகச் சிரித்தாள்.


"என்ன அப்படிப் பார்க்கிற?" என்று கேட்டாள்.

சிறிது இடைவெளிக்குப் பிறகு, குறும்பாக,
"துண்டு கட்டி பொண்ணைப் பார்த்ததே இல்லையா?" என்றாள்.


அவளது குரலில் இருந்த இயல்பான சிரிப்பு, இருவருக்கும் நடுவில் இருந்த பதற்றத்தை கொஞ்சம் குறைத்தது.
ரோஹன் லேசாகச் சிரித்தான்.


"பெண்ணைப் பார்த்திருக்கேன் மல்லிகா... ஆனா, இப்படி ஒருத்தியைப் பார்க்கிற வாய்ப்பு இப்பதான் கிடைச்சிருக்கு," என்றான்.
அவன் சொன்ன விதத்தில் இருந்த குறும்பு அவளுக்குப் புரிந்தது. மல்லிகா சிரிப்பை மறைக்க முயன்றாலும், முகத்தில் தெரிந்த சிறிய வெட்கத்தை மறைக்க முடியவில்லை.


"போதும்... ரொம்ப பேசாத," என்று சொல்லி அவள் சோபாவில் அமர்ந்தாள்.
ரோஹனும் எதிரே அமர்ந்தான். இருவருக்கும் நடுவில் இருந்த தயக்கம் இன்னும் முழுவதுமாகப் போகவில்லை. ஆனால் முன்பு இருந்த இறுக்கம் இல்லை.


காபி கோப்பையை கையில் பிடித்தபடி, மியாமியின் வெயில், கடற்கரை, அங்குள்ள வாழ்க்கை என்று ரோஹன் பேசத் தொடங்கினான். மல்லிகாவும் இந்தியாவில் இருந்த நாட்கள், அங்குள்ள பழக்கங்கள், அவளுக்குப் பிடித்த விஷயங்கள் என்று பகிர்ந்தாள்.



சில நிமிடங்களுக்கு முன்பு வரை அந்நியர்களைப் போல இருந்த இருவரும், மெதுவாக பழகியவர்களைப் போல பேச ஆரம்பித்திருந்தார்கள்.


அப்போது மல்லிகாவின் போன் திடீரென ஒலித்தது. ஸ்கிரீனைப் பார்த்தவளின் முகம் மாறியது. இந்தியாவில் இருந்து அவளது கணவர் அழைத்துக் கொண்டிருந்தார்.


"ஹலோ..." என்று அவள் போனை எடுத்தாள்.


மறுமுனையில் கணவரின் கோபமான குரல் கேட்டது.


"ஏண்டி! ஏர்போர்ட்ல இறங்கி இவ்வளவு நேரம் ஆகுது. ஒரு போன் பண்ணி சொல்லணும்னு தோணலையா? அங்க பையன் வேற, 'நான் கலிபோர்னியா போயிட்டேன்'ன்னு மெசேஜ் பண்றான். நீ அங்க என்ன பண்ற? அவன் ஃப்ரெண்ட் வீட்டுக்குத்தான் நேரா போயிட்டியா?"
அவர் விடாமல் பேசினார்.
"உனக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா இல்லையா?" என்று கோபமாகக் கேட்டார்.


"இல்லங்க... இப்பதான் வந்தேன். அவன் ஃப்ரெண்ட் ரோஹன் கூடத்தான் இருக்கேன்..." என்று மல்லிகா மெதுவாக விளக்க முயன்றாள்.


ஆனால் மறுமுனையில் இருந்தவர் அவள் சொல்வதைக் கேட்கவே இல்லை.


"உனக்கு எப்பவும் இதேதான். சொன்னதை கேட்க மாட்ட. பையனோட ஃப்ரெண்ட் சொல்றதைக் கேட்டுட்டு வீட்டுக்குள்ள இரு. தேவையில்லாம வெளிய சுத்தாத," என்று கோபமாக சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார்.


சில நொடிகள் மல்லிகா போனை கையில் வைத்தபடியே அசையாமல் உட்கார்ந்திருந்தாள்.


பிறகு மெதுவாக போனை கீழே வைத்தாள். கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் அவளால் அடக்க முடியவில்லை.


இத்தனை தூரம் வந்த பிறகும், தன் வாழ்க்கையில் எதுவும் மாறவில்லை என்ற உணர்வு அவளை அழுத்தியது.


அவள் சோபாவின் ஓரத்தில் அமர்ந்து, முகத்தை கைகளுக்குள் புதைத்துக் கொண்டாள். சில நொடிகளில் அவளது தோள்கள் மெதுவாக குலுங்கத் தொடங்கின.


ரோஹன் அவள் அழுவதைப் பார்த்ததும் பதறினான்.


சில நொடிகள் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றவன், மெதுவாக அவள் அருகில் வந்து அமர்ந்தான்.
"மல்லிகா..." என்று மெதுவாக அழைத்தான்.


அவள் முகத்தை உயர்த்தவில்லை. கண்ணீர் மட்டும் தொடர்ந்து வழிந்தது.
ரோஹன் அவளது தோளில் மெதுவாக கை வைத்தான்.


"ப்ளீஸ்... அழாதீங்க," என்றான்.


அவள் எதுவும் பேசாமல் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். ஆனால் அதை நிறுத்த முடியவில்லை.


அவளது கைகளை மெதுவாகப் பிடித்த ரோஹன், "பரவாயில்லை... இங்க யாரும் உங்களைத் திட்டப் போறதில்லை," என்றான்.
அந்த வார்த்தைகள் கேட்டதும் மல்லிகா ஒரு கணம் அவனைப் பார்த்தாள்.


அவனது குரலில் இருந்த அக்கறை, அவள் இத்தனை நேரம் தேடிய ஒரு சிறிய ஆறுதலைப் போல இருந்தது.
அவள் மீண்டும் முகத்தைத் தாழ்த்திக் கொண்டாள். ரோஹன் அமைதியாக அவள் அருகில் இருந்தான். அவசரமாக எதுவும் சொல்லவில்லை. அவள் அழுகை கொஞ்சம் கொஞ்சமாக குறையும் வரை அங்கேயே இருந்தான்.


அவளது கவனத்தை வேறு பக்கம் திருப்ப நினைத்த ரோஹன் மெதுவாக எழுந்தான். சோபா டேபிளில் இருந்த ரிமோட்டை எடுத்து டிவியை ஆன் செய்தான்.


சில நிமிடங்களில் மல்லிகாவின் அழுகை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. அவள் தன் புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டு அமைதியாக நிமிர்ந்தாள். 


அப்போது டிவியில் புளோரிடாவின் புகழ்பெற்ற 'மிஸ் மியாமி பிகினி போட்டி' ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. திரையில் இளம்பெண்கள் மிகக் குறைவான பிகினி ஆடைகளை அணிந்து, தங்கள் உடலின் அசைவுகளோடு கம்பீரமாக நடந்து வந்து கொண்டிருந்தனர்.


அறைக்குள் மீண்டும் அமைதி நிலவியது.


ரோஹனின் பார்வை டிவி திரையில் நின்றுவிட்டது. அவன் அதை கவனிக்காமல் இருந்தாலும், மல்லிகாவின் பார்வைக்கு அது தெரிந்தது. அவனது மூச்சு வேகம் லேசாகக் கூடியது. திரையில் இருக்கும் பெண்களின் இளமையும் வடிவமும் ஒரு ஆண்மகனுக்கே உரிய உணர்ச்சி வேகத்தை அவனுக்குள் தூண்டுவதை மல்லிகா கவனித்தாள்.

அவள் தன் அழுகையின் பாரத்திலிருந்து மெதுவாக மீண்டு, ரோஹனின் அந்த ஆண்மைக்கே உரிய தவிப்பை ஒரு முதிர்ந்த பெண்ணின் நிதானத்தோடு வேடிக்கை பார்த்தாள். அவளது கண்கள் ரோஹனின் முகத்தில் இருந்து டிவி திரைக்கும், திரையிலிருந்து அவனது கண்களுக்கும் மாறி மாறிப் பயணித்தன. அவளுக்குள் இத்தனை வருடங்களாகப் பூட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு திமிரான ஆளுமை மெல்ல விழித்துக் கொண்டது.


அவள் மெதுவாகத் தன் கூந்தலை ஒருபுறம் ஒதுக்கினாள். கன்னத்தில் இருந்த கண்ணீரின் ஈரம் இன்னும் முழுவதுமாக காயவில்லை.


சோபாவில் சாய்ந்து அமர்ந்தவள், சில நொடிகள் அமைதியாக ரோஹனைப் பார்த்தாள்.
சிறிது நேரத்திற்கு முன்பு இருந்த சோர்வான முகம் மாறியிருந்தது. அவளது உதட்டின் ஓரத்தில் ஒரு சிறிய சிரிப்பு தோன்றியது. அது என்ன நினைக்கிறாள் என்று புரியாத அளவுக்கு அமைதியாக இருந்தது.


"என்ன ரோஹன்..." என்று மல்லிகா மெதுவாகக் கேட்டாள்.


அவளது குரலில் இருந்த மாற்றத்தை அவன் கவனித்தான்.

"டிவில வர்ற அந்தப் பொண்ணுங்க... உன்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணறாங்களா?" என்று சிறிய புன்னகையுடன் கேட்டாள்.
ரோஹன் ஒரு கணம் தடுமாறினான். டிவி திரையில் இருந்த பார்வை உடனே அவளிடம் திரும்பியது.


அவளது ஈரமான தோள்களும், சோபாவில் சரிந்திருந்த அவளது முதிர்ந்த உடலின் அழகும் திரையில் இருந்த பெண்களை விடப் பல மடங்கு அவனுக்குள் நெருப்பைக் கூட்டின.


அவன் வார்த்தைகளால் விவரிக்காமல், அவளது இன்னும் கொஞ்சம் அருகில் நகர்ந்து, அவளது முகத்திற்கு மிக அருகில் வந்தான். அவனது மூச்சுக்காற்று அவளது முகத்தில் பட்டது. அவளது கன்னத்தில் இருந்த கண்ணீரின் மிச்சத் துளியைத் தன் விரலால் மெதுவாகத் துடைத்து எடுத்தான்.


"அந்தப் பொண்ணுங்களோட அழகு ஒரு நிமிஷம் பார்க்கிற மாதிரி தான், மல்லிகா..." என்று ரோஹன் மெதுவாகச் சொன்னான்.
மல்லிகா அவனைப் பார்த்து லேசாகச் சிரித்தாள்.


"இதான் நீ என்னை சமாதானப்படுத்துற லட்சணமா?" என்று டிவியில் பிகினி ஷோவைப் பார்த்து அவனைக் கேள்வி கேட்டாள்.
அவளது குரலில் கோபம் இல்லை. மாறாக, அவன் சொன்னதைப் பிடித்துக் கொண்ட ஒரு சிறிய கேலி இருந்தது.
ரோஹன் சிரித்தான்.


"வேற எப்படி சமாதானப்படுத்தணும்னு சொல்லுங்க...," என்றான்.


மல்லிகா அவனைப் பார்த்து தலையை லேசாக அசைத்தாள்.
"நல்லா பேசத் தெரியுது உனக்கு..." என்றாள்.


அந்த ஒரு வரியிலேயே, சில நிமிடங்களுக்கு முன்பு இருந்த சோகமான சூழல் கொஞ்சம் மாறியது.


ரோஹன் ஒரு சிறிய சிரிப்புடன், "சில பேரை பார்த்தா பிடிக்கும்... ஆனா சில பேரை மட்டும் மறக்க முடியாது," என அவளது காதோரம் ரகசியமாய், அதே சமயம் தீவிரமான காமத் தவிப்போடு சொன்னான். 


"உங்க மாதிரி பக்குவமா இருக்கறவங்க தர்ற சுகம் எந்தப் பொண்ணுகிட்டயும் இருக்காது மல்லிகா. எனக்கு அந்த மாடலிங் பொண்ணுங்க தேவையில்லை, என் இரவுகளைத் திருடுன இந்தத் தேவதை மட்டும்தான் வேணும்."


அவனது விரல்கள் அவளது கழுத்து வளைவில் மென்மையாக இறங்கியபோது மல்லிகா தன்னுள் ஒரு சிலிர்ப்பை உணர்ந்தாள். அவள் தன் கண்களை மூடிக்கொண்டாள்.


"உங்க உதடுகளோட இந்தத் தவிப்பு, எனக்கு முன்னாடி நீங்க உங்களை மறந்து நிக்கிற இந்த விநாடி... இதுதான் எனக்கு வேணும்," என்று அவன் தழு தழுத்த குரலில் சொல்லி முடித்தபோது, மல்லிகாவின் அத்தனை தடுப்புச் சுவர்களும் உடைந்து, அவள் முழுமையாக அவனிடம் உருகியிருந்தாள்.


அவளது காதோரம் அவன் உதிர்த்த அந்த வார்த்தைகளின் சூடு, மல்லிகாவின் உடம்பில் ஒரு புதிய நடுக்கத்தை ஏற்படுத்தியது. அந்தத் தீவிரம் அவளுக்குப் பழக்கமில்லாதது. அதே சமயம் அவள் மனம் அன்புக்கு ஏங்கியது.


அவள் சட்டென்று தன் கண்களைத் திறந்து, அவனது நெருக்கத்திலிருந்து லேசாக விலகி, நெஞ்சில் கை வைத்துக்கொண்டு, "ச்சீ... போடா!" என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டு சோபாவிலிருந்து சட்டென்று எழுந்தாள்.


அவளது உடலின் பாரமும், புடவைக்கு வெளியே தெரிந்த அவளது நடையின் நளினமும், அவள் வெட்கத்தோடு தன் அறை நோக்கி நடக்கும்போது அவளது பின்னழகில் குலுங்கலை ஏற்படுத்தின. ரோஹன் அந்தப் பின்னழகின் வளைவுகளை, அவள் கதவைச் சாத்தும் வரை தன் பசியான கண்களால் விழுங்கிக் கொண்டிருந்தான்.


அறைக்குள் வந்து கதவைச் சாத்திய பிறகும் மல்லிகாவிற்கு இதயம் அடங்கவில்லை. கதவின் பின்னால் சாய்ந்து கொண்டு தன் வேகமான இதயத் துடிப்பைக் கவனித்தாள். புடவையை தளர்த்தி ஒரு மெல்லிய நைட்டிக்கு மாறினாள். ஆனால், அன்று இரவு அவளுக்குத் தூக்கமே வரவில்லை. இந்தியாவின் பகல் நேரம் இங்கு நள்ளிரவாக இருந்ததால், அந்த 'ஜெட் லாக்' (Jet lag) அவளது தூக்கத்தைக் கலைத்து, படுக்கையில் புரள வைத்தது.


அதைவிட, ரோஹன் காட்டிய அந்தப் பார்வைகளும், அவன் சொன்ன வார்த்தைகளும் அவளது காதுக்குள் ரிங்காரமிட்டுக் கொண்டே இருந்தன. உடம்பில் ஒரு புதுவிதமான அனல் ஏறுவது போல் இருந்தது. தொண்டை வறண்டது. தண்ணீர் குடிப்பதற்காக நள்ளிரவு இரண்டு மணிக்கு மெதுவாகத் தன் அறைக் கதவைத் திறந்து ஹாலுக்குள் வந்தாள்.


அங்கே டைனிங் டேபிளுக்கு அருகில் இருந்த பிரிட்ஜ் வெளிச்சத்தில் ரோஹன் நின்று கொண்டிருந்தான். அவனும் தூங்காமல் தண்ணீர் குடிக்க வந்திருந்தான்.


அவனைக் கண்டதும் மல்லிகா அப்படியே ஸ்தம்பித்து நின்றாள். ரோஹன் வெறும் கறுப்பு நிற ஷார்ட்ஸ் (Shorts) மட்டுமே அணிந்திருந்தான். அவனது மேல் உடம்பில் எந்த ஆடையும் இல்லை. பிரிட்ஜின் மெல்லிய வெளிச்சத்தில் அவனது அகன்ற மார்பும், ஜிம்மில் ஏற்றிய அவனது கைகளின் தசைக்கட்டுகளும், அவனது இளமைக்கே உரிய அந்த அரைகுறை ஆடைத் தோற்றமும் அப்பட்டமாகத் தெரிந்தன.


நள்ளிரவின் அந்த நிசப்தத்தில், ஒரு கட்டுமஸ்தான இளைஞனை இவ்வளவு அருகில், இந்த அரைகுறை ஆடையில், மல்லிகா தன் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. அவளது கணவனின் தொப்பை விழுந்த உடம்பிற்கும், இவனுக்கும் இருந்த வித்தியாசம் அவளது கண்களை அகல விரித்தது. ரோஹனும் சட்டென்று திரும்பி, நைட்டியின் மெல்லிய துணிக்குள் தன் உடலின் வளைவுகள் தெரிய நின்று கொண்டிருந்த மல்லிகாவைப் பார்த்தான்.


இருவரின் மூச்சுக்காற்று மட்டுமே அந்த நள்ளிரவில் பலமாகக் கேட்டது. வார்த்தைகள் ஏதுமில்லை; ஆனால் இருவருக்குள்ளும் இருந்த அந்தச் சொல்லப்படாத காமத்தின் தாகம், அந்த நள்ளிரவின் இருட்டிலும் இன்னும் தீவிரமாக எரியத் தொடங்கியது.
[+] 4 users Like rainbowrajan2's post
Like Reply




Users browsing this thread: 3 Guest(s)