05-07-2026, 10:47 PM
Nanba update today irukka?
|
Adultery மன்மதனின் ~ மனைவியின் தர்மம் (CUCKOLD with CHARITY) - MANAIVIYIN DHARMAM
|
|
06-07-2026, 03:28 AM
அத்தியாயம் - 17
ஒன்பது நாட்கள் கழித்து அன்று காலை மீ்ண்டும் குமார் வீட்டிற்கு வந்தான்....தன் மனைவி சந்தியாவை கண்டதும் இருவரும் கட்டியணைத்து முத்தமிட்டுக் கொண்டனர்....அதில் அவ்வளவு அன்யோன்யமான அன்பிருந்தது.... ![]() குமார் : சந்தியா குளிச்சுட்டு ரெடியாகு... நாம வெளில போலாம்.... சந்தியா : சரிங்க... இருவரும் குளித்து ரெடியாகி வெளியே சென்றனர்....அன்று மதியம் வரை எங்கெங்கோ வெளியில் சுற்றிவிட்டு....மதியம் சினிமாவுக்கு சென்றுவிட்டனர்.... படத்தின் இடைவெளியில் யாரோ ஒருவன் சந்தியாவை மோதுவது போல் இடையில் இடித்து விட்டு...."சாரிங்க...தெரில..." என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்....ஆனால் சற்று தூரம் சென்று அவன் நண்பர்களுடன் சந்தியாவைப் பற்றி ஏதோ கமெண்ட் அடிப்பதை குமார் பார்த்து விட்டான்..... விறுவிறுவென அவனிடம் சென்று...அவனை பளேர் என்று விட்டு...தடுக்க வந்த அவன் நண்பர்களையும் நாலு விட்டான்....அவர்கள் இவனைக் கண்டு மெல்ல பின்வாங்கிவிட்டனர்...அதன் பிறகு தன் மனைவி சந்தியாவை அழைத்துக் கொண்டு தியேட்டருக்குள் சென்று தொடர்ந்து படம் பார்க்க ஆரம்பித்தான்..... சந்தியாவுக்கு தன் கணவன் குமார் மேல் அதீத காதல் உருவானது...அதே நேரம் அவன் எங்கே எப்போது எப்படி நடந்துகொள்வான் என்பது அவளுக்கே வியப்பை தந்தது.... படம் முடிந்து மாலை 5.30 மணிக்கு இருவரும் வீட்டிற்க்கு வந்தவர்கள்.... குமார் : சந்தியா டயர்டா இருப்ப...ரெஸ்ட் எடு...தூங்கு....நைட் சமைக்க வேண்டாம்...நான் வாங்கிட்டு வந்துடறேன்...இல்லனா நான் வந்தப்றம் வெளில போய் சாப்டலாம்...எனக்கு கொஞ்சம் வேல இருக்கு...நான் வெளில போய்ட்டு வரேன்.... சந்தியா : சரி...பாத்து போய்ட்டு வாங்க.... சந்தியா காலையிலிருந்து சுற்றிய அலைச்சலில் குளித்துவிட்டு ஒரு இரண்டு மணி நேரம் தூங்கினாள்....இரவு எட்டு மணிக்கு குமார் வந்து அவனும் ப்ரெஷ் ஆகிவிட்டு...குமார் சந்தியாவை அழைத்துக் கொண்டு சாப்பிட வெளியே கிளம்பினார்கள்.... ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு இருவரும் வரும் வழியில் காரில் என்னென்னவோ பேசிக்கொண்டு வந்தனர்...அவர்களுடைய அந்தரங்கங்கள் உட்பட.....அதுசார்ந்த விசயங்களில் குமார் அவளை அவ்வப்போது கேலி செய்து கொண்டே வந்தான்... ![]() குமாரின் தோள்மீது சந்தியா சாயந்துகொண்டு வந்தாள்...அருகில் குமார் அவளைக் கண்டு எதையோ யோசித்துக் கொண்டே வண்டியை ஓட்ட....சந்தியா அதைக் கவனித்தாள்... சந்தியா : என்னங்க....என்ன யோசிக்கறீங்க....? குமார் : அன்னிக்கு அந்த ரங்கநாதன நான் ஏமாத்திட்டேன்ல & உன்னையும் கூட.... சந்தியா : ஏங்க...அது எப்போ நடந்தது இப்போ அதை நெனச்சுட்டிருக்கீங்க....அதை நான் அன்னிக்கே மறந்துட்டேன்...இதுல எங்க ஏமாத்தினது வருது...??? குமார் : ஒரு வேள அன்னிக்கு அது நடந்திருந்தா....இப்போ நீ அவர் ஆசைப்படி கர்ப்பமா இருந்திருப்பல்ல....??? சந்தியா : ச்சீ...அதான் முடிஞ்சுடுச்சே...அத விடுங்க... குமார் : அவர் ஆசை இருக்கட்டும்...நான் ஒன்னு கேக்கறேன்...அதுக்கு உண்மையா பதில் சொல்லு...??? சந்தியா : ம்ம்... குமார் : அப்டி அவர் மூலமா கர்ப்பமாகுறது உனக்கு பிடிச்சிருக்கா...???? சந்தியா : ச்சும்மாருங்க.... குமார் : ஹேய்....நாமதான இருக்கோம்...நாந்தான கேக்குறேன்...சொல்லுடி.... என்று அவள் தலையில் அன்பாக குமார் முத்தமிட.... இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் சந்தியா அமைதியாக இருந்தாள்.... குமார் : இன்னிக்கு எவ்வளவோ ஓபனா நாம பேசிருக்கோம்...இதுக்கு பதில் சொல்ல தயங்காத சந்தியா...சொல்லு....??? சந்தியா மெல்ல பேச ஆரம்பித்தாள்... சந்தியா : அன்னிக்கு அவர் வேண்டுகோளா நம்மள கெஞ்சி கேட்டதுல நாம அதை ஏத்துக்கிட்டோம்...அதை நாம ஏத்துக்கிட்டதே பெரிய விசயம்...அப்போ எனக்கு எதுவும் தோணல...ஆனா கார்ல அவரோட குடிசைக்கு போனோமே அவர இறக்கி விடுறதுக்கு முன்ன.... குமார் : ம்ம்... சந்தியா : அப்போ....அது ரங்கநாதன்னு இல்ல...ஆனா ஒரு அப்பா வயசுள்ள அறுபது வயசு தாண்டிய ஒருத்தரோட விதைகளின் மூலமா உருவான உயிரணுக்கள, அவரோட கஞ்சியா என்னோட கர்ப்பத்துல வாங்கி.... அவரோட உயிரணுக்கள் என்னோட கர்பத்துல இருக்கற கருமுட்டைல இணைஞ்சு.....அதன் மூலமா நான் கர்ப்பமாகி...அதைக் கருவா வச்சு அவர் குழந்தைய என் வயித்துல சுமக்கப்போறேனு நான் நெனச்சப்போ....தட் பீல்....ஸோ ஹாட்....சாரிங்க.....ஐ பீல் சோ இன்டென்ஸ்...... தன் மனைவி இதை இவ்வளவு ஆழமாக சிலாகித்து மனதுக்குள் எண்ணியிருக்கிறாள் அதுவும் இப்போது கஞ்சி உயிரணு என்று பேசியது எல்லாம் குமாரை ஏதோ செய்தது.... குமார் : அப்போ அது உனக்கு பிடிச்சிருந்தது....???? சந்தியா : அத நான் எதிர்பார்க்கலங்க...ஆனா அந்த நிமிசம் அந்த பீல் எனக்கு அப்டி இருந்தது... குமார் அமைதியாக இருக்க.... சந்தியா : கடந்து போனதையும், கண்டதையும் திங் பண்ணாம ஒழுங்கா வண்டிய ஓட்டுங்க.... சந்தியா அயர்ச்சியில் அப்படியே அவன் தோள் மீது சாய்ந்து கண்ணயர்ந்தாள்.... வண்டி நின்ற சப்தம் கேட்டதும் சந்தியா மெல்ல கண்விழித்தாள் அது அவர்கள் வீடு அல்ல....மெதுவாக நிதானத்திற்கு வந்தவள் உற்றுப்பார்க்க...அது ரங்கநாதனுடைய குடிசை....குமார் மெல்ல இறங்கி அந்த குடிசைக்குள் போனான்....சந்தியா அப்போதுதான் உள்ளே இருக்கும் மிரர் வழியாக பின்னால் பார்க்க காரின் பின்னால் அந்த ப்ளாட்பார பெரியவர் அமர்ந்திருந்தார்....இவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை....அவரை கண்டும் காணாமல் குழப்பத்தில் அமைதியாக உள்ளே அமர்ந்திருந்தாள்.... அடுத்த இரண்டு நிமிடத்தில் குமார் வந்தான்.... குமார் : சந்தியா இறங்கு.... சந்தியா இறங்க....அதே நேரம் பெரியவரும் பின் கதவைத்திறந்து இறங்கினார்.... குமார் : வாங்க.... சொல்லிவிட்டு குமார் ரங்கநாதனின் குடிசைக்குள் நுழைய....இவர்களும் அதற்குள் நுழைந்தனர்....உள்ளே....குடிசைதான் ஆனால் சற்று விசாலமாக இருந்தது....அதற்குள்ளேயே அந்தக்கடைசியில் சமையல் செய்யும் இடமும்....குடிசையின் விளிம்பைச் சுற்றி உள்ளே அங்கங்கே சில பொருட்களும் இருந்தன....குடிசையில் அங்கங்கே நிலவின் வெளிச்சம் பரவலாக விழுந்து கொண்டிருந்தது....மின்சாரமில்லாத விளக்கு ஒளி வீசும் குடிசை....இவர்கள் உள்ளே நுழைந்ததும் ரங்கநாதன் இவர்களை வரவேற்றார்.... ரங்கநாதன் : வாங்க தம்பி....வாங்கம்மா..... தன்னை அவர்கள் வீட்டில் வாடி போடி என்று அழைத்த ரங்கநாதன் இப்போது வாங்கம்மா என்று அழைத்தது சந்தியாவுக்கு வித்யாசமாக இருந்தது... ரங்கநாதன் : இதுல உக்காருங்க... என்று அங்கிருந்த ஒரு கயிற்றுக் கட்டிலைக் காட்ட இருவரும் அதில் குமார் சந்தியா உட்கார்ந்தனர்...பிறகு... ![]() குமார் : அன்னைக்கு நடந்ததுக்கு சாரி ரங்கநாதன்... ரங்கநாதன் : தம்பி.... என்று ஆரம்பித்த ரங்கநாதன்...தங்களைத் தவிர மூன்றாவதாக ஒரு புதிய நபராக கந்தசாமி பெரியவர் இருப்பதை உணர்ந்ததும் தொடர்ந்து பேசாமல் தடுக்கி நின்றார்....ரங்கநாதனின் நிலையை உணர்ந்த குமார்... குமார் : ரங்கநாதன் அவரு நம்மாளுதான் ஒன்னும் பிரட்சனை இல்ல... என்று சொல்ல.... ரங்கநாதன் : தம்பி அதை நான் அன்னிக்கே மறந்துட்டேன்....அதைவிடுங்க.... குமார் : அதைப்பத்தி பேசத்தான் வந்தேன் ரங்கநாதன்... என்று குமார் சொல்ல...ரங்கநாதன் குமாரைப் பார்க்க.....சந்தியாவும் தன் கணவன் குமாரைப் பார்க்க...கந்தசாமி பெரியவர் மட்டும் இங்கே என்ன நடக்கிறது என்று புரியாமல் இருந்தார்... ரங்கநாதன் : சொல்லுங்க தம்பி... குமார் : அன்னிக்கு அது மட்டும் நடந்திருந்தா....உங்க மூலமா வந்த குழந்தைக்கு நீங்க மட்டுமில்ல நானும் அப்பாவாகிருப்பேன்.....என் இடத்துல நீங்க இருந்திருந்தா என்ன செஞ்சிருப்பீங்க....???? இதைக்கேட்ட கந்தசாமி பெரியவருக்கு இப்போது மெல்ல விசயம் விளங்கியது... ரங்கநாதன் : புரில தம்பி.... குமார் : என் இடத்துல நீங்க இருந்து... உங்க இடத்துல நான் இருந்திருந்தா...என் மூலமா வந்த குழந்தைய நீங்க உங்க குழந்தையா ஏத்துக்கிட்டிருப்பீங்களா....???? ரங்கநாதன் : தம்பி உங்க மனசளவுக்கு நான் ஒசந்தவனானு எனக்குத் தெரில...ஆனா என் லட்சுமிக்கு குழந்தை பொறந்தா அது என் குழந்தைதான...என் மூலமா வரலேன்னாலும் அது என் குழந்தைதான்....ஏன்னா அது என் லட்சுமிக்கு பொறந்த குழந்தை... இந்த பதிலைக் கேட்டு குமார் சந்தியா இருவருமே ரங்கநாதனையும் அவர் மனைவியின் மீது அவர் கொண்டிருந்த அன்பையும் காதலையும் எண்ணி வியந்தனர்... குமார் : அப்போ நீங்க உங்க லட்சுமியா நெனைக்கற சந்தியாவுக்கு குழந்தை பொறந்தா அது உங்களோடதுதான....என்னால பிறந்தாலும்....???? ரங்கநாதன் : நிச்சயமா தம்பி.... குமார் : ரங்கநாதன் நான் நேரா கேக்கறேன்...அன்னிக்கு நீங்க கேட்டதுக்கு எனக்கிருந்த ஒரே தயக்கம்....உங்களால எங்களுக்கு எதிர்காலத்துல எதும் பிரட்சனை வருமோன்னுதான்.... ரங்கநாதன் அமைதியாக இருக்க... குமார் : எனக்கு ஒரு வழி தோனுச்சு....உங்க மூலமா குழந்தை வந்திருக்கலாம்...ஆனா அது உங்க மூலமா மட்டும்தான் வந்திருக்கும்னு உறுதியா யாருக்கும் தெரியக்கூடாது....நமக்கு கூட.... ரங்கநாதன் : புரில தம்பி.... குமார் : இவரு கந்தசாமி...இவரும் உங்கள மாதிரித்தான் சந்தியாவுக்கு... ரங்கநாதனுக்கு இவர் யாரென்று இப்போது விளங்கியது... குமார் : ரங்கநாதன் உங்களுக்கும் கந்தசாமிக்கும் நான் மூணு நாள் டைம் தரேன்....உங்களால முடிஞ்சா என் மனைவி சந்தியாவ நீங்க கர்ப்பமாக்கிக்கலாம்.....அது மூலமா அன்னிக்கு நீங்க கேட்ட மாதிரி ஒரு குழந்தை உருவாகலாம்..ஆனா அது உங்க ரெண்டு பேர்ல யாருக்கு பொறந்ததுன்னு யாருக்கும் தெரியாது....அதனால அது உங்க குழந்தைதான் ஆனா அது உங்க குழந்தை மட்டும்தானான்னு தெரியாது....அதனால அந்தக்குழந்தைய என்னோடதுன்னு சொல்லி இங்க யாரும் தனிப்பட்டு உரிமை கொண்டாட முடியாது....இன்னொன்னு நீங்க முன்ன சொன்னமாதிரி உங்க லட்சுமிக்கு குழந்தை பொறந்தா அது உங்களோடதுதான...??? அதனால அது உங்க குழந்தைதான்...ஆனா உங்களுக்கு மட்டு்ம்தான் அது பொறந்ததான்னு உறுதியில்ல...இதுதான் எனக்கு சேப்டியா தோணுது....இதுக்கு உங்களுக்கு சம்மதமா....???? இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த சந்தியா.... சந்தியா : என்னங்க....ஒரு நிமிசம் வெளிய வாங்க.... சொல்லிவிட்டு வெளியே செல்ல பின்னாலேயே குமாரும் சென்றான்...இருவரும் சற்று தூரம் தள்ளி காருக்கு பக்கத்தில் சென்று நிற்க... குமார் : சொல்லு சந்தியா.... சந்தியா : என்ன இது...இப்டி திடீர் திடீர்னு தான் எல்லாத்தையும் செய்வீங்களா....??? குமார் : வரும்போது நீதான சொன்ன...அது உனக்கும் பிடிச்சிருந்ததுன்னு....அதே நேரம் ரங்கநாதன் கேட்டதை கொடுக்கலாம்னு நெனச்சேன்... சந்தியா : அதுக்காக...நீங்க சொன்ன லாஜிக்ல உங்களுக்கும் எனக்கும் இன்னொரு குழந்தை பிறந்தாலும் அதை அவர் குழந்தையா நெனச்சுக்கலாமே...??? இது எதுக்கு ? குமார் : இல்ல சந்தியா....ரங்கநாதன் கேட்டத நாம கொடுக்கலாம்னு நெனச்சேன்...அதே நேரம் அது அவரால மட்டும்தான் உருவாச்சுன்னு தெரியக்கூடாது இல்ல உறுதியாகக் கூடாது...அதுக்குதான் பெரியவர கூட்டிட்டு வந்தேன்...இப்போ குழந்தை உருவானா அப்போ அது ரங்கநாதனோடதாவும் இருக்கலாம் இல்ல இல்லாமலும் இருக்கலாம்...இதனால ரங்கநாதன் தவறிக்கூட எதிர்காலத்துல எந்த பிரட்சனையும் பண்ண முடியாது...உரிமைய முழுசா எடுத்துக்கிட்டு அது மூலமா எந்தப்பிரட்சனையும் பண்ண மனசு வராது... இதைக்கேட்ட சந்தியா சற்று அமைதிக்குப் பிறகு சந்தியா : ஒருவேள இப்போ நான் கர்ப்பமாகலனா ...??? குமார் : உனக்கு பீரியட் முடிஞ்சு இன்னிக்கு 14வது நாள் தொடங்குது...நிச்சயமா ஆகும். சந்தியா விக்கித்து அமைதியாக இருந்தாள்...தன் கணவன் எல்லாவற்றையும் சரியாக திட்டமிட்டு வந்திருக்கிறான் என்பது அவளுக்கு புரிந்தது....அவள் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை... ஆனால் சந்தியா இப்போது இரண்டு மனநிலையிலேயே இருந்தாள்... சந்தியா : இங்க பாருங்க....நீங்க கேட்டதால அன்னிக்கு என்னோட மனசுல என்ன பீல் ஆச்சுங்கறத சொன்னேன்....ஆனா இப்போ இது நடக்கணுமானு எனக்கு தயக்கமா இருக்குது....நீங்க சொன்னதுதான்...எதிர்காலத்துல எதுவும் இவங்களால பிரட்சன வந்துடுமோன்னு இப்போ எனக்கு பயமாருக்கு.... தனக்கு முன்பிருந்ததைப் போலவே, தன் மனைவியின் நியாயமான தயக்கத்தை குமார் உணர்ந்தான்... குமார் : சரி உள்ள வா....பேசுவோம்...அவங்க என்ன சொல்றாங்கனு பாரு....அதுக்கப்றம் முடிவு உன் கைல...இருக்கலாம் இல்ல கெளம்பலாம்...இப்போ உள்ள போலாம்.... இருவரும் மீண்டும் குடிசைக்குள் வந்தனர்... குமார் : என்ன ரங்கநாதன்...என்னோட நிலைமை உங்களுக்கு புரிஞ்சுருக்கும்னு நெனைக்கறேன்...என்ன முடிவு பண்ணிருக்கீங்க...??? ரங்கநாதன் ஒரு முறை சந்தியாவை பார்த்தார்...பின்னர்... ரங்கநாதன் : தம்பி....நான் கேட்டதைக் கொடுக்க நீங்க ஒரு வாய்ப்பு கொடுக்கறீங்க...இதுல கண்டிசன் போடவோ இல்ல நீங்க போடற கண்டிசன வேணாம்னு சொல்லவோ எனக்கு தகுதி இல்ல....என் வீடுதேடி வந்து உங்க பொஞ்சாதிய செனையேத்த விடறீங்க...நான் எப்படி வேணாம்னு சொல்லுவேன்...???? "செனையேத்த" ங்கற வார்த்தையை ரங்கநாதன் சொன்னதும் சந்தியாவுக்கு உள்ளூற ஒரு மாதிரி ஆகிப்போனது... கந்தசாமி : எஜமான்...என்னையும் மதிச்சு இப்படியொரு வாய்ப்பு கொடுத்திருக்கீங்க...இதெல்லாம் எனக்கு கனவுல கூட கெடைக்காது...நிச்சயமா இந்த மூணு நாள்ல உங்க வீட்டம்மாவ நாங்க செனைப்பிடிக்க வைக்கறோம்.... பெரியவர் கண்கலங்க குமாரிடம் இதை சொன்னார்... இப்போது இந்த கந்தசாமி பெரியவரும் தன்னை செனையேத்த ஆயத்தமாகி இருப்பதைக் கண்டதும்...அவர் சொன்ன வாரத்தைகளை கேட்டதும் சந்தியா பெருமூச்சு விட்டாள்...அதில் அவளது நிமிர்ந்த பால் முலைகள் ஏறி இறங்கியது... ஒருபக்கம் உணர்ச்சிகள் தூண்டப்பட்டாலும் மறுபக்கம் சந்தியா இன்னும் முழுமனதாக இதற்கு தயாராகவில்லை....அது அவள் கண்களிலேயே தெரிந்தது....அதை குமாரும் கவனித்தான்... குமார் : என் மனைவிக்கு இதுல இன்னும் முழு உடன்பாடு இல்ல....உங்களால எதிர்காலத்துல எதுவும் பிரட்சனை வந்துடுமோனு அவ பயப்படுறா....இனி முடிவு என் மனைவியோட கைலதான் இருக்கு.... குமார் இதைச் சொன்னதும் ரங்கநாதன் கந்தசாமி இருவரின் கண்களும் சந்தியாவை நோக்கித் திரும்பின....அவள் எதுவும் சொல்லாமலிருப்பதைக் கண்டதும்.... ரங்கநாதன் சந்தியாவின் பக்கத்தில் வந்தார்....அவர் அவளுடைய முகத்தை இரண்டு கைகளிலும் ஏந்தி....தனக்கு அவளோடு ஏற்கனவே இருந்த அன்யோன்யத்துடன்.... ரங்கநாதன் : ராஜாத்தி...உன்ன நான் என் லட்சுமியாத்தான் நெனைக்கறேன்...அது உனக்கே தெரியும்...என்னால உனக்கோ உன் குடும்பத்துக்கோ எந்த பிரட்சனையும் வராது...எனக்கு உன்னை செனையேத்தி உன்ன கருப்பிடிக்க வைக்கணும்னு ஆசைதான்...ஆனா எங்களால செனையாக உனக்கு விருப்பம் இருந்தா நாங்க உன்னை செனையாக்குறோம்...இல்லேன்னா வேண்டாம்...உனக்கு பிடிக்காத ஒன்ன நாங்க செய்ய மாட்டோம்... கந்தசாமி பெரியவர் பட்டென சந்தியாவின் காலில் விழுந்து அவள் காலைப் பிடித்துக் கொண்டார்.... கந்தசாமி : அம்மா....நீ்ங்க பயப்படுற மாதிரி எங்களால எந்த பிரட்சனையும் உங்களுக்கு எப்பவும் வராது.....உங்கள மாதிரி பெரிய வீட்டு பொம்பளைங்கள நாங்கல்லாம் தொடுறதே பெரிய விசயம்....அதுலயும் உங்க வயித்துல எங்க குழந்தை உருவாகறதுக்கெல்லாம் நாங்க பெரிய புண்ணியம் பண்ணிருக்கணும்...உங்கள நாங்க செனையேத்தி விடுறதெல்லாம் எங்களுக்கு கெடச்ச வாழ்நாள் பாக்யம்....தயவுசெஞ்சு அந்த வாய்ப்ப எங்களுக்கு கொடுங்கம்மா..... இப்போது ரங்கநாதனும் கீழே மண்டியிட்டபடி அமர்ந்து அவள் காலைப் பிடித்துக் கொண்டார்.... ![]() 65 வயது கந்தசாமி பெரியவர் தன் காலில் விழுந்ததை சந்தியா எதிர்பார்க்கவில்லை....ஏற்கனவே ரங்கநாதனும் அவள் காலைப்பிடித்து அழுதவர்தான்...இப்போது இருவரும் இப்படி தன்னை செனையேற்றுவதற்காக தன்னுடைய காலையே பிடித்து அவர்கள் கெஞ்சுவது அவளை தர்ம சங்கடத்தில் நிறுத்தியது.... தர்மம் தொடரும்......
06-07-2026, 03:32 AM
நமது மற்ற கதைகள்
மன்மதனின் ~ நண்பர்கள் இணைந்த புள்ளி (Nanbargal Inaintha Pulli) - https://xossipy.com/thread-74052-post-62...pid6236970 மன்மதனின் ~ அப்பா மகள் தாய்ப்பால் (DAD with DAUGHTER & MILK) - APPA MAGAL THAAIPPAAL https://xossipy.com/thread-72802.html மன்மதனி்ன் ~ குடும்ப பாங்கான அம்மா (INCEST & LESBIAN) - Kudumba Paangaana Amma https://xossipy.com/thread-67135.html
06-07-2026, 03:33 AM
06-07-2026, 03:34 AM
06-07-2026, 03:50 AM
06-07-2026, 04:29 AM
Very interesting bro
06-07-2026, 08:03 AM
Nice update
06-07-2026, 11:02 AM
பதிவுக்கு நன்றி.
உங்கள் கதைகளுக்கு தவிர ரசிகன் நான்.
06-07-2026, 06:21 PM
நண்பா கொஞ்சம் பெரிய அப்டேட் டா போடுங்க நண்பா
06-07-2026, 09:10 PM
07-07-2026, 06:46 AM
Semma twist uh rendu perusum vachu sei sei ni seiya porainga please regular ah update panuga
07-07-2026, 09:05 AM
So the bastard husband wants the child born to her also a bastard child. What a disgusting love.
07-07-2026, 07:54 PM
Tag team action
With husband presence With his help also Great update will be post soon Nice and hot
10-07-2026, 08:41 AM
Waiting for the threesome with old raw stinky beggers
10-07-2026, 08:53 AM
(06-07-2026, 03:28 AM)Manmadhaa Wrote: அத்தியாயம் - 17 தெறிக்க விட்டுட நண்பா அடுத்த அப்டேட் எப்போ வரும்னு ஆவலுடன் காத்திருக்கிறேன் நண்பா
11-07-2026, 11:05 AM
Ivan tour pogum bothu pondattiya thaniya vittutu pogama indha kelattu naainga kitta vittutu pona avalukkum nalla ol kedaikkum. tharmam pundai kakum.. thakka samayathil pullai kakum.
11-07-2026, 06:41 PM
Pls update bro.. Story semaiya poguthu..
11-07-2026, 07:16 PM
Next Update Yeppo Varum Nanbaa
12-07-2026, 07:09 AM
Nice one
|
|
« Next Oldest | Next Newest »
|