Posts: 9
Threads: 1
Likes Received: 23 in 9 posts
Likes Given: 0
Joined: Jul 2026
Reputation:
0
04-07-2026, 05:58 PM
(This post was last modified: 20-07-2026, 05:23 PM by vps@85. Edited 2 times in total. Edited 2 times in total.)
அத்தியாயம் 1
சுற்றுலா பேருந்து மிதமான வேகத்தில் பொள்ளாச்சியிலிருந்து மூணாறு நோக்கி சென்று கொண்டிருந்தது.உள்ளே பொறியியல் கல்லூரி மூண்றாம் ஆண்டு மாணவ மாணவியர்கள் அன்றைய அந்திப் பொழுது ஆட்டம் பாட்டம் இரவு உணவு முடிந்து உறக்கம் வந்தும் வராமலும் இருக்கையில் சாய்ந்திருந்தனர்.அனைத்து இருக்கைகளுமே இருவர் மட்டும் உட்க்காரக்கூடியவை.
மூண்றாமாண்டில் அநேக ஜோடிகள் உருவாகியிருந்தன.பொறியியல் கணிணிப்பிரிவு என்பதாலும் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த பேராசிரியர்கள் கொஞ்சம் நட்பாக பழகுபவர்கள் என்பதாலும் அந்தந்த ஜோடிகள் இருக்கைகளில் அருகருகில் அமர்ந்து கொண்டிருப்பதை அவர்கள் கண்டும் காணாமல் இருந்தனர்.பேராசிரியர்களில் ஒருவர் ஆண் வயது 45 பாலன் மற்றொருவர் பெண், திலகவதி, வயது 34.இருவரும் முன்னிருக்கையில் அருகருகில் அமர்ந்திருந்தனர். இருவருமே திருமணமானவர்கள்.இருவரும் கள்ளத்தொடர்பில் இருப்பதாக கல்லூரியில் பேச்சு உண்டு.
முன்னிரவு நேரம்.பேருந்தில் சீரோ வாட்ஸ் பல்பின் மிதமான வெளிச்சம்,மேற்கு தொடர்ச்சி மலைகளின் அழகும் குளிர்ந்த காற்றும் சன்னலின் அருகில் அமர்ந்திருந்த ராஜனுக்கு இதமான உணர்வை கொடுத்தது.அவனருகில் ரேவதி.
ரேவதி அழகானவள் ,மின்னும் கண்கள்,சற்று பெரிதான உப்பிய உதட்டிற்கும் உருண்டையான முகத்திற்கும் எடுப்பான மூக்கு.சிரித்தால் குண்டு கண்ணத்தில் குழி விழும்.பின்னால் தலை சாய்த்து தண்ணீர் குடித்தால் தொண்டையின் மிருதுவான வழவழப்பும் திறந்த வாய்க்கு மேலிருக்கும் மெல்லிய மூக்கின் மயிரில்லாத ,மெல்லிய ஆழமில்லாத இருண்ட துவாரங்களும் தூக்கம் வரவிடாது.பெரிய தூக்கி நிற்கும் முலைகள்.இருக்கையில் சாய்ந்திருந்த அவளின் மார்பின் இரண்டு முகடுகளும் தூக்கிக் கொண்டு மூச்சு விடும்போது மேலும் கீழும் அமர்ந்தும் எழுந்தும் உயிர்ப்போடு இருந்தது.மலைகளின் அழகை இரசித்துக் கொண்டிருந்த ராஜன் இந்த மார்பு முகடுகளையும் அவ்வபோது ரசிக்காமல் இல்லை.ரேவதிக்கு தெரிந்தே அவளின் முலைகளை வைத்த கண் எடுக்காமல் முன்பும் பார்த்திருக்கிறான்.அவளும் அதை விரும்புவாள்.மார்பை விட அவளது பெரிய அகண்ட தூக்கிய யானையினது போன்ற புட்டங்கள் இன்னும் கவர்ச்சியானவை.ஆனால் ராஜன் ரசிப்பதை தவிர அதற்கு மேல் சென்றதில்லை.
ராஜனும் வசீகரமானவன்தான்.அமைதியானவன்.யாரிடமும் ஒரு வார்த்தைக்கும் மேல் அவன் பதில் இருக்காது.பெண்களிடம் பேசுவதில் கொஞ்சம் கூச்ச சுபாவம் உடையவன்.பெண்களே விரும்பி இவனிடம் வந்து பேசுவதற்கு விருப்பப்பட்டாலும் இவன் கூச்சப்பட்டு ஒதுங்க்கிப்போவான்.இரண்டு மூன்று காதல் மனுக்கள் வந்திருந்தாலும்,காதல் ஆசை இல்லாவிட்டாலும் மற்றதை அனுபவிக்க விருப்பமிருந்தும் இருந்தும் நழுவ விட்டிருக்கிறான்.தந்திரமாக் நடித்து பழக இவனுக்கு வராது.அதுக்கும் சரிபட்டு வரமாட்டான். நினைத்து அவனே வருந்தியதுண்டு.இன்னும் கன்னி கழியாமல்தான் இருக்கிறான்.அவனுடைய விடுதி அறை நண்பர்கள் குமாரும் ,விக்கியும் ஜூனியர் பெண் ஒருத்தியை கரெக்ட் செய்து கொடைக்கானலில் அறையெடுத்து வேலை பார்த்திருக்கிறார்கள்.அந்தக் கதையை அவர்கள் சொல்ல ராஜன் கேட்கும்போது ஏக்கமாக இருக்கும்.
ரேவதியும் ராஜனும் இருவரும் மூன்றாம் வருட தொடக்கத்தில் லேப் வகுப்பில் ஒரே பேட்ச் மேலும் இருவரும் ஒரே ஊர் என்பதாலும் பழக்கமாகி காதல் வரை வந்திருந்தது.முதலில் சொன்னவள் ரேவதிதான்.திடீரென ஒருநாள்
ரேவதி: ராஜன் நம்ம ரெண்டு பேரும் லவ் பண்ணா என்ன?
ராஜன் என்ன பாவனை செய்ய வேண்டும் என்று குழம்பியவனாக,
'ஆமா செய்யலாமே'--ராஜன்
ஒரு காதல் கதை இப்படி ஆரம்பிக்காதுதான்.ஆனால் மூண்றாம் ஆண்டில் வகுப்பில் பாதி ஜோடி உருவாகியிருந்தது.சிங்கிளாக இருப்பவர்கள் சொர்பமே.ராஜனுக்கு கேட்க்கவா வேணும்.வகுப்பில் இவர்களது ஜோடி ஒரு வித்தியாசமானது.ஃபோன் பேச மாட்டார்கள்,வெளியே தனியே அத்தி பூர்த்தது போல் செல்வார்கள்.மற்றபடி லேப் வகுப்பு,கல்லூரி நேரங்க்களில்,பின் ஊருக்கு செல்லும்போது மட்டுமே பேசுவார்கள்.ராஜன் ஏன் சரிபட்டு வரமாட்டான் என்பது இப்போது புரிந்திருக்கும்.
ரேவதிக்கு இது முதல் காதலில்லைதான், பள்ளி படிக்கும்போதே ஆண் நண்பர்கள் நிறைய உண்டு.ரேவதியும் ராஜனைப்போல் அமைதியான குணம் என்றாலும் அவளது கவர்ச்சியான உடற்கட்டு பள்ளி படிக்கும்போதே நிறைய ஆண்களை பின்னால் சுற்ற வைத்தது.அவளின் தூக்கி நிறுத்திய மார்பு முலைகளுக்கும் உருண்டையான மற்றும் பெரிய யானை புட்டங்களுக்கும் மிகப்பெரிய எண்ணிக்கையிலான விசிறிகள் இருந்தார்கள்.
கல்லூரி முதலாண்டில் அடுத்தடுத்து இரண்டு சீனியர் ஆண்கள் இருவரை காதலித்து ப்ரேக் அப். அதிலிருந்து வெளியே வருவதற்கு ஒரு வாய்ப்பாகவும் ராஜனை நினைத்தாள்.ராஜனிடம் காதலிக்கலாமா என்று கேட்கும்போது ரேவதி கல்லூரியில் இரண்டு ஆண்களை காதலித்திருந்தவள் மட்டுமில்லை அந்த இரண்டு ஆண்களுடன் உடலுறுவிலும் இருந்தாள்.ஆம் ரேவதி விரிஜின் இல்லை.
Posts: 9
Threads: 1
Likes Received: 23 in 9 posts
Likes Given: 0
Joined: Jul 2026
Reputation:
0
07-07-2026, 11:07 AM
(This post was last modified: 07-07-2026, 01:28 PM by vps@85. Edited 2 times in total. Edited 2 times in total.)
அத்தியாயம் 2:
ரேவதி இருக்கையில் சாய்ந்திருந்தாள்.ராஜனின் அமைதி அவளுக்கு பழகிவிட்டிருந்தது.அவன் தன் தூக்கிய நெஞ்சை பார்ப்பது தெரிந்து முதலில் அதை இரசித்து தூண்டப்பட்டவளாக உணர்ந்தாலும் அதற்கு மேல் அவன் அதை தொடரமாட்டான் என்பதை உணர்ந்தவுடன் இதுவும் பழகிப்போனது.அவனின் இந்த குணத்தை விரும்பினாள்.இப்போது அந்த அவனின் தயக்கத்தை சிறிது உடைக்க எண்ணி கொஞ்சம் உணர்ச்சி பெருக்கெடுத்தவளாக சட்டென அவன் பக்கம் திரும்பி,அவன் கண்களை நோக்கி,
'என்ன அப்டி பாக்குற'
'ஒன்னுமில்ல சும்மா' --ராஜன்
'ஒன்னுமில்லையா சும்மாச்சுக்கும் இவ்ளோ நேரம் பார்ப்பியா எதாச்சும் பேசு' -ரேவதி
'அழகா இருக்க இன்னிக்கி' -ராஜன்
'அவ்வளவுதானா? ரொம்ம நேரம் பார்த்த,எது அழகா இருக்குனு சொல்லு?' --ரே
'எல்லாமேதான்'
எல்லாமேதான் என்று சொல்லும்போது ராஜனின் பேண்டில் அசைவை உணர்ந்தான்.உன்னோட முலையைத்தான் பார்த்தேன் என்று சொல்ல எத்தனித்து,சுதாரித்தவனாக,
'உன்னோட மூக்கு,உதடு ' என்று நிறுத்திக்கொண்டான்.
ரேவதியும் அதைக்கேட்டு உற்சாகம் அடைந்தவளாக,
'வேற ஒன்னனையும் பார்க்கலையா? நீ மூஞ்ச பார்க்கவேயில்லையே ' என்று பொய்க் கோபம் காட்டினாள்.
'ஆமா இதையும் பார்த்தேன்' என்று சொல்லி கீழே சல்வாருக்குள்ளே முட்டி நிற்கும் அவளது மார்பை நோக்கினான்.
சற்று கிரக்கமான இந்த உரையாடலுக்கிடையில் தன் முலைகளை நோக்கி ராஜன் பார்த்ததும் ரேவதிக்கு பற்றிக்கொண்டது.அடியில் ஈரமாவதை உணர்ந்தாள்.மார்பின் காம்பு நிமிர்வதை அறிந்தாள்.சட்டென சற்று பக்கவாட்டில் ராஜனின் தோள்களில் சாய்ந்து ராஜனின் இடது கையை எடுத்து தன் வலது முலையில் இரு கைகளாலும் வைத்து அழுத்தி பிடித்துக்கொண்டாள்.
இந்த நகர்வு அவளது ஒரு பக்க இடது புட்டம் இருக்கையின் விளிம்பிற்கும் கை வைக்கும் இடத்திற்கும் இடையில் இருக்கும் திறந்த வெளியில் பிதுக்கிக்கொண்டு வந்தது.ராஜன் தன் கை ரேவதியின் முலைகளை அழுத்தியிருக்க அசைவற்று இருந்தான்.உள்ளே விறைப்பை உணர்ந்தான்.ரேவதி அவனின் தோள்களிலிருந்து தன் தலையை தூக்கி அவனை பார்த்தாள்.அவன் நேராக பேருந்து செல்லும் திசையில் பார்த்துக் கொண்டிருந்தான்.ரேவதி இன்னும் அருகில் தன் முகத்தை கொண்டுசென்று தன் உதடுகளை அவன் கண்ணத்திற்கு ஒரு கால் செண்டிமீட்டர் தூரத்தில் வைத்திருந்தாள்.உதட்டை மேலும் அருகில் கொண்டு செல்லாமல் லேசாக உதடுகளை திறந்து நுனி நாக்கை வெளியே நீட்டினாள்.ராஜனின் கண்ணத்தில் தன் ஈர நாக்கால் கீழிருந்து மேல் நோக்கி மிருதுவாக வருடினாள்.
ராஜன் ரேவதியின் இந்த ஊடல் விளையாட்டை பின்னிருக்கையில் உட்க்கார்ந்திருந்த ராஜனின் அறை நண்பர்கள் குமாரும் விக்கியும் கவனித்துக்கொண்டே இருந்தார்கள்.
ராஜனின் நண்பர்கள் இருவரும் சிங்கில்கள்.ஜூனியர் பெண்ணை கொடைக்கானலில் ரூம் போட்ட செய்தி பரவியதும் பெண்கள் இவர்களிடம் பழகுவதை தவிர்த்திருந்தனர்.
முன்னிருக்கையில் அசைவு இல்லை ஆனால் ரேவதியின் புட்டம் இருக்கையின் வெளியே பிதுங்கி நிற்பதை பின்னால் இருக்கையின் ஓரம் உட்க்கார்ந்திருந்த குமார் கவனித்து அருகில் இருக்கும் விக்கியிடம் காட்டினான்.
சற்றும் யோசிக்காமல், விக்கி,
'யப்பா என்னா சூத்துடா இது,ரெண்டு ஆள தாங்கும்' என்று கிசுகிசுத்தான்.
'டேய் சத்தம் போடாதடா சும்மா பார்த்து ரசி' என்று சொன்னானே தவிர குமாரும் மனதில் 'இந்த சூத்து ஒரு பத்து நிமிசம் கிடைச்சா போதும்',வேற எதுவும் வேணாம் என்று கடவுளை வேண்டிக் கொண்டான்.
'நாம பார்க்கனும்னுதான் காட்டுறா,கைய வச்சி பிசைஞ்சு விடு' --விக்கி
'டேய் ஏற்கனவே நம்ம பேரு கெட்டுகெடக்கு,இது வேறயா'--குமார்
'நீ இங்கிட்டு வா நா பார்த்துக்க்குறேன் அந்த சூத்தை',என்று விக்கி எழ எத்தனித்தான்.
அவனை தடுத்த குமார், 'இருடா நா ட்ரை பன்னி பார்க்கிறேன்'
ரேவதியின் பாதி சூத்தை மெல்லியதான இருக்கமான லெக்கின்ஸோடு பார்க்க பார்க்க குமாருக்கு அடக்க முடியவில்லை.அவனது இடது கை தானாக அவனையறியாமல் முன்னிருக்கை சாய்வின் விளிம்பிற்கு சென்றது.
ஒரு நொடி,
இரண்டு நொடி,
குமார் இன்னும் கொஞ்சம் கையை கீழிற்க்கி ரேவதியின் பிதுங்கிய புட்டத்துக்கு அருகில் முன்னிருக்கை சாய்வின் பக்க விளிம்பில் வைத்தான்.இபோது ரேவதியின் புட்டத்திற்கும் குமாரின் கைகளுக்கும் இடைவெளி ஒரு செண்டி மீட்டர்.குமார் இப்போது தன் நடு விரலை நீட்டி மெதுவாக மிருதுவாக ரேவதியின் புட்டத்தில் வைத்தான்.
Posts: 9
Threads: 1
Likes Received: 23 in 9 posts
Likes Given: 0
Joined: Jul 2026
Reputation:
0
07-07-2026, 04:56 PM
(This post was last modified: 07-07-2026, 05:23 PM by vps@85. Edited 1 time in total. Edited 1 time in total.)
ரேவதி முன்னே நட்ககும்போது அவளுடைய பின்னழகை பார்க்கவென்றே ஒரு பெரிய கூட்டம் இருக்கும்.நடக்கும்பொது அகலமான இடுப்பின் அசைவும் மேலும்ம் கீழும் மாறிமாறி ஏறி இறங்க்கும் புட்டத்தின் இரண்டு பாகங்களும் பார்த்தால் மனதை விட்டு அகலாது.குமாரும் விக்கியும் ராஜனின் நண்பர்கள் என்றாலும்,ரேவதி அவனை விரும்புவதை நினைத்து கொஞ்சம் பொறாமையோடுதான் திரிந்தனர்.இருந்தும் ரேவதி எதிர்வரும்போது கடித்து சாப்பிட்டுவிடுவது போல் பார்ப்பார்கள்.ரேவதி தன் ரசிர்கர்களுக்கு எபோதுமே எதிர்மறையான் சிக்னல் கொடுத்ததில்லை.ஆம் அவள் அதை இரசிப்பாள்.
இரண்டு காதல் முறிவுகள் அவள் மன அமைதியை கெடுத்துவிட்டிருந்தது.ரேவதியை பொருத்தவரை முன்பு காதலில் இருந்த காலத்தில் துடிப்போடும் குறும்புதனத்தோடு இருந்தாள்.பாலியல் உறவில் மிகவும் ஈடுபாட்டோடு இருந்தாள்.சொல்லபோனால் ரேவதிதான் முதலடி எடுத்து வைப்பாள்.கல்லூரி முதலாண்டில் ஆர்வ மிகுதியில் சீனியர் பையனை காதலித்து சேர்ந்த இரண்டாவது மாதமே வெளியில் அரையெடுத்து உடலுறவு வைத்துக்கொண்டாள்.இதற்கு யோசனை கொடுத்ததே ரேவதிதான்.கல்லூரி இருந்த ஊர் காரைக்குடி.அங்கு எந்த விடுதி பாதுகாப்பானது என்று ஒரு வாரம் ஆய்வு செய்து கொடுத்ததே ரேவதிதான்.
பள்ளி படிக்கும்போது பள்ளி நண்பர்களிடம் ஈடுபட்ட தடவல்கள் ரேவதிக்கு உடலுறவு பற்றிய ஆர்வத்தை தூண்டிவிட்டிருந்தது.அந்த நெருப்புதான் முதலாண்டில் அவளை உந்தித்தள்ளியது.பள்ளி விடுமுறை நாட்களில் தோழிகளுடன் பலான படம் பார்த்து இன்னும் கொஞ்சம் காய்ந்து கிடந்தாள்.அந்த சீனியர் பையன் அப்பாவி விடுதி அறையில் உள்ளே நுழைந்ததும் அவனை படுக்கையில் தள்ளிவிட்டு முகத்தில் மாறிமாறி முத்த மழை கொடுத்தாள்.அவளுடைய ஆர்வத்துக்கு அவன் தாக்குப்பிடிக்கவில்லை.அவன் ஆடைகளை களைந்து கீழே படுக்கவைத்து இவள் மேல் ஏறியவுடன், அவன் பதற்றமாகி விறைப்புத்தண்மை வரவேயில்லை.அவனுடைய ஆணுறுப்பும் ரொம்ப நேரம் ஏலக்கி பழம்போல் இருந்தது.இது வேலக்கி ஆகாது என்று ரேவதி தன் கட்டை மற்றும் ஆட்காட்டி விரலால் அவன் குஞ்சியை பிடித்து கோழி எலும்பு சப்புவது போல் சப்பியதும் எதிர்பாராத நேரத்தில் ரேவதி வாய் உதடு,மூக்கில் விந்துவை விட்டான்.ரேவதி ஏமாந்து போனாள்.இத்தனைக்கு அவள் தன் ஆடையை கழட்டவேயில்லை.
பின் குளிக்கும்போது இரண்டாம் முறையும் அதேபோல் சப்பியதும் அந்த குஞ்சி ஏலக்கி பழம் அளவிலேயே விறைத்து நின்றது.ரேவதி ஆடையை கழட்டி தன் தூக்கிய முலைகளை காண்பித்ததும் குஞ்சி இன்னும் கொஞ்சம் விறைத்தது.இதுதான் சமயம் என்று படுக்கைக்கு சென்று ரேவதி உள்ளாடையயை கழட்டி தன் பலாச்சுளையை இரண்டு கால்களையும் அகட்டி காண்பித்தாள்.சுன்னி சுலபமாக உள்ளே சென்றது.எப்போதென்று தெரியாமலே உள்ளே விந்துவை பாய்ச்சினான்.அன்றிரவு இதேபோல் இன்னும் மூன்று முறை உறவு வைத்துக்கொண்டனர்.அதற்குபின் அந்த பையனிடம் கல்லூரியில் கிண்டல் தொணியிலேயே பேசினாள்.விளையாட்டாக இதை செய்தாலும் தாழ்வு மணப்பான்மையில் அவன் டிப்ரஸன் வரை சென்று பின் உறவை முறித்துக்கொண்டான்.
இரண்டாவது காதல் கல்லூரி முதலாண்டு இறுதியில் அது ஆறு மாதம் சென்றது.ரேவதி அவசரப்படவில்லை.அவன் காரைக்குடிக்கும் பக்கத்து ஊர்.அவன் வீட்டிற்கு பல முறை சென்று காம விளையாட்டு விளையாடினர்.படுக்கையில் அவன் தேவலாம் என்றாலும் அவனுடைய ஆணுறுப்பும் சிறியதுதான்.விறைப்புத்தண்மைக்கு பிறகு பூவம் பழம் அளவிற்கு இருக்கு.இருந்தும் அதை வைத்துக்கொண்டு படுக்கையில் அதிக நேரம் நீடிப்பான்.ஒருமுறை அவன் சுன்னியை சப்பும்போது அவனிடமே ஆர்வ மிகுதியில் சொல்லிவிட்டாள்,
'இது இன்னும் ஒரு மூனு இன்ச் கூட இருந்தா சூப்பரா இருக்கும்'
நான் வேணா என் ப்ரண்டை கூப்டு வரட்டுமா என்று அவன் சட்டென பதில் கொடுத்தான் .இருவரும் அதை எப்படி சொன்னார்களோ எப்படி எடுத்துக்கொண்டார்களோ காதல் முறிந்துவிட்டது.இந்த அனுபவங்களால் சிறிது காலம் ஆண்களுடனான உறவை ரேவதி விலக்கினாள்.ராஜன் பழகும்வரை.
தற்சமயம் மூனாறு செல்லும் பேருந்தில் ராஜனை தன் ஈர நாக்கால் வருடியபோது அந்த பழைய ரேவதியை அவள் உயிர்பித்துக்கொண்டாள்.பின்னால் யாரோ தன் புட்டத்தை தொடுவது போன்ற உணர்வு வந்ததையும் அவள் கண்டுகொள்ளவில்லை.மெல்ல அந்த தொடுதல் தீவிரமானது நான்கு விரல்களை தன் புட்டத்தில் உணர்ந்தாள்.
Posts: 1,412
Threads: 2
Likes Received: 680 in 523 posts
Likes Given: 156
Joined: Feb 2019
Reputation:
15
07-07-2026, 08:03 PM
(This post was last modified: 07-07-2026, 08:04 PM by raasug. Edited 1 time in total. Edited 1 time in total.
Edit Reason: சீராக என்ற வார்த்தை 2 முறை வந்து விட்டதால் நீக்கப் படுகிறது
)
கதை ஒரு சுற்றுலா பேருந்தில் சீராக பொள்ளாச்சியிலிருந்து மூணாறு சென்று கொண்டிருக்கிறது. கூடவே பல கல்லூரி மாணவ மாணவியரும், அதில் சில காதல் ஜோடிகலளும் சென்று கொண்டிருக்கிறார்கள். அதில் குறிப்பாக ராஜன், ரேவதி 3 வருட மாணவர்களும் சென்று கொண்டிருக்கிறார்கள்.
கதை சுவாரஸ்யமாக செல்கிறது ! தொடரட்டும் அடுத்த பாகங்கள்
•
Posts: 9
Threads: 1
Likes Received: 23 in 9 posts
Likes Given: 0
Joined: Jul 2026
Reputation:
0
அத்தியாயம் 4:
ராஜன் தன் கண்ணத்தில் ரேவதியின் ஈர நாக்கு வருடுவதில் லயித்திருந்தான்.சொக்கிப் போயிருந்தான்.அப்படியே அவள் முகத்தை பிடித்து முகம் முழுவதும் நாக்கால் நக்க வேண்டும் என்ற வெறி எழுந்ததை அடக்கிக் கொண்டான்.இத்தனை நாள் நிறைய ஆபாச படம் பார்த்து உடலுறவு பற்றிய எதிர்பார்ப்பு பெருகிவிட்டிருந்தது. எவ்வளவு தவறு என்பதை நினைத்தான்.பதினைந்து வயதில் தொடங்கிய கைப்பழக்கம்.சிறுவயது முதலே மற்றவர்களுடன் உரையாடுவதில் அவனுக்கு இருந்த தயக்கம்,உட்க்கார்ந்த இடத்திலேயே பகற்கனவு காண்பது மற்றும் யதார்த்தத்தை எதிர்நோக்குவதில் அவனுக்கு இருந்த குழப்பம் கூடவே இந்த கைப்பழக்கமும் அவனுக்கு மற்றவர்கள் போல நாம் இல்லையே என்ற தாழ்வு மணப்பான்மையை உண்டாக்கியிருந்தது.அது அவனை உள்ளுக்குள்ளே அழிக்கத் தொடங்கியிருந்தது ரேவதி வரும்வரை.ராஜனை ரேவதிக்கு பிடிக்கும் என்பதில் பொய் இல்லை.ராஜன் அதை உணர்ந்திருந்தான்.இது அவனுக்கு முன்னெப்போதுமில்லாத தன்னம்பிக்கையை கொடுத்திருந்தது.
ரேவதி தன் நாக்கால் ராஜனை வருடுவதை நிறுத்தவில்லை முழு நாவையும் மறுபடியும் ஈரப்படுத்தி வருடினாள்.ராஜன் பேண்டிற்குள் முழு விறைப்பை உணர்ந்தான்.முதல் சில வருடங்கள் ஆபாச படம் பார்த்து கையடிக்கும் போது விறைப்பு நீடித்திருக்கும். சில வருடமாக விறைப்பில் தொய்வை உணர்ந்தான்.படம் பார்க்காமலேயே நீண்ட காலத்திற்கு பிறகு இப்போது முழு விறைப்பை உணர்ந்தான்.ரேவதியை படுக்கப்போட்டு தலை முதல் கால் வரை முத்தம் கொடுத்து படங்களில் பார்ப்பது போல் செய்ய வேண்டும் என்ற வெறி எழுந்தது.அமைதிப்படுத்திக் கொண்டான்.ராஜன் அமைதியானவன்,கூட்டத்தை விரும்பாதவன்,தாழ்வு மணப்பானமை உள்ளவன் என்றாலும் அவனுக்குள் ஒரு தன்முனைப்பு இருந்தது.அது அவனுக்குள் சுயமரிமரியாதையை வளர்த்துவிட்டிருந்தது.பிறருக்கும் அதை கொடுக்க நினைப்பான்.யாரிடமும் எதற்காகவும் இரஞ்சியதில்லை.ஒரு பெண் தான் பார்ப்பதை விரும்பவில்லையென்றால் அதை தொடரமாட்டான்.இயல்பாகவே இது ரேவதி விசயத்திலும் இருந்தது. அவளுடைய பெண்டாளன் தான் இல்லை என்பதாக நினைதான்.அதனால் இததனை காலம் ஊடலில் விலகியிருந்தான்.ஆனால் ரேவதி இப்போது செய்வதை அவன் ஆராயவில்லை,அனுபவித்தான்.அவளுடைய நாக்கை சுவைக்க வேண்டும் என்ற ஆர்வமெழுந்தது.ரேவதி வருடிக்கொண்டிருக் கொண்டிருக்குமபோதே மெதுவாக திரும்பி தன் வாயை திறந்து அவள் நாக்கை உதடுகளால் பிடித்துக்கொண்டான்.ரேவதி இதை எதிர்பார்க்கவில்லை.
திடுக்கிட்டவளாக விலகிக்கொண்டாள்.ராஜன் செயலால் அல்ல.பின்னால் குமாரின் கை தன் புட்டத்தை அழுத்தியதால்.சுதாரித்து தன் கைக்குட்டையால் ராஜனின் கன்னத்தை துடைத்தாள்.வெட்கமில்லை. ஆனால் மெல்லிய சிரிப்பு சிரித்தாள்.பின்னால் தன் புட்டத்த்தை ஒரு கை அழுத்தியதை மறுபடியும் நினைத்துக் கொண்டாள்.குமார்தான் பின்னால் அமர்ந்திருந்தான் என்பது ரேவதிக்கு தெரியும்.இருக்கையில் பழையபடி அமர்ந்துகொண்டாள்.குமாரின் கை பின்வாங்கியது.ரேவதி திரும்பவில்லை.ஆனாலும் இப்போது நிகழ்ந்த ஊடல் பேருந்து முழுவதும் இருப்பதாக உணர்ந்தாள்.பேருந்து முழுவதுமே ஒரு காமக் களியாட்டத்துக்கு தயாரவதாக் எழுந்த எண்ணத்தை ரேவதியால் மறுக்கமுடியவில்லை.
ஏனென்றால் பக்கத்து இருக்கையில் ரேவதியின் தோழி பிரியா தன் ஆண் நண்பர் மடியில் கண்ணத்தை வைத்து படுத்துக் கொண்டிருந்தாள்.ரேவதி அதை கவனித்தாள்.தோழியின் கண்ணம் அவனின் தொடையில் மெதுவாக இங்கும் அங்கும் அசைந்தது.ரேவதிக்கு புரிந்தது,அவள் இன்னும் உண்ர்சி பெருக்கோடுதான் இருந்தாள்.குமார் அதை களைத்துவிட்டிருந்தாலும் அவள் அதை பொருட்படுத்தவில்லை .பேருந்தே orgy க்கு தயாராவதால் நினைத்து சிரித்துக் கொண்டாள்.அவளுடைய பழைய குறும்புத்தனம் மற்றும் துணிச்சலான எதையும் யோசிக்காமல் செய்து பார்க்கும் ஒரு புத்துயிர்ப்பை தற்போது பெற்றிருந்தாள்.
கைகளை தூக்கி சோம்பல் முறிப்பது போல பின்னாடி சாடையாக பார்த்தாள்.
குமார்தான் அது.பயந்து போயிருந்தான் குமார்.திரும்பிக்கொண்டாள்.ராஜனை பார்த்தாள்.உணர்வற்று நேரே பார்த்துக்கொண்டிஉர்ந்தான்.முகம் வாடிப்போயிருந்தது.ரேவதிக்கு பிடிக்கவில்லை போல என்று எண்ணினான்.உள்ளுக்குள்ளே சிரித்துக் கொண்டாள் ரேவதி.இதனால்தான் ராஜனை ரேவதிக்கு பிடித்திருந்தது.மீண்டும் தன் புட்டத்தை வெளியே நீட்டி ராஜன் மேல் சாய்ந்தாள்.இந்த முறை ராஜன் அசையவில்லை.விருப்பமில்லாமலிருந்த அவன் கையை மெல்ல எடுத்து தன் இரண்டு முலை இடுக்கில் வைத்துக்கொண்டாள்.
பின்னால் குமார் ரேவதியின் புட்டம் மறுபடியும் தெரிவதை கவனித்தான்.இதை தனக்கான அறிவிப்பாக நினைத்து தன்னம்பிக்கையுடன் கையை ரேவதியின் புட்டத்தை நோக்கி கொண்டு போனான்.கையை மெதுவாக வைத்து சூத்தை அழுத்திப் பிடித்தான்.மிருதுவாக தடவினான்.எதிர்ப்பில்லை என்பதை அறிந்து மெல்ல ஆடையினூடே சூத்துப் பிளவை நோக்கி நடுவிரலை செலுத்தினான்.ஆசன வாயை நெருங்காமல் விரலை பின்வாங்கி ஐந்து விரல்களையும் உபயோகித்து சூத்தை பிசைந்தான்.விக்கி இதை பார்த்துக்கொண்டுதான் இருந்தான்.குமார் மெல்ல தன் விரலை ஆழம் செலுத்தி அவளின் ஆசனவாயை தொட நினைக்கும்போது பேருந்து நின்றது.திடுக்கிட்டவளாக எழுந்து உட்க்கார்ந்தாள் ரேவதி.பேருந்து மலையடிவாரத்தில் நின்றது.
'ரெஸ்ட் ரூம் போறவங்க போலாம்,இனிமே மூணாறு ஹோட்டல்லதான்' என்றார் பேராசிரியர் பாலன்.
ஊடலில் ஈடுபட்டிருந்த ஜோடிகள் தங்களை சுதாரித்துக் கொண்டு எழுந்தார்கள்.
Posts: 9
Threads: 1
Likes Received: 23 in 9 posts
Likes Given: 0
Joined: Jul 2026
Reputation:
0
09-07-2026, 04:09 PM
(This post was last modified: 09-07-2026, 04:41 PM by vps@85. Edited 1 time in total. Edited 1 time in total.)
அத்தியாயம் 5:
ராஜனுடைய கையை ரேவதி இறுகப்பிடித்து தன் முலைகளுக்கிடையில் வைத்திருந்தாலும் ரேவதியின் நாக்கை உதட்டால் பிடித்த போது அவள் விலகியது ராஜனுக்கு உறுத்தியது.தன்னுடைய நகர்வு நிராகரிக்கப்பட்டதாக உணர்ந்தான்.ரேவதியிடம் எதுவும் பேசாமல் எழுந்து பேருந்து பின்கதவு நோக்கி நடந்தான்.ராஜனின் கோபம் ரேவதிக்கு பிடித்திருந்தது.இதுவரை தன் உடலை மேய்ந்த ஆண்களின் கண்களைத்தான் பார்த்திருக்கிறாள்.இது புதியதாக இருந்தது.இந்த ரசனைதான் ரேவதியின் குறும்புத்தனத்திற்கு தீணி போட்டு வந்தது.
ராஜனை ரேவதிக்கு பிடித்தது அவனது அப்பாவியான,அழுத்தமான,சாந்தமான,வசீகரமான முகம் மட்டும் இல்லை.இந்த அப்பாவி ஒரு பெண்ணுடன் எப்படி உடலுறவு கொள்வான்.அவனை கீழேபோட்டு ஏறி தேங்காய் உறிப்பதாக,இதை நினைக்கும்போது உண்டாகும் கிளர்ச்சியில் ரேவதிக்கு விருப்பம்.ஊரே போற்றும் பிரம்மச்சரியம் மேற்கொள்ளும் ஒரு ரிஷி ஆடையில்லாமல் ஒரு பெண்ணுறுப்பை சுவைக்கும்போதும் அல்லது அவளை திருப்திபடுத்த முடியாமல் வெட்கப்பட்டு சங்கடப்படுவதாகவும் நினைக்கும்போது உண்டாகும் ஒரு ஆணவ போதை ரேவதிக்கும் இனம்புரியாத ஒரு கிளுகிளுப்பை உண்டாக்கும்.அல்லது ராமாயன பாராயனம் செய்யும் எப்போதும் அறிவுரை தொணியில் பேசும் வயதான நடிகர் சிவகுமார் ஆடையை அவிழ்த்துப்போட்டு பாதி விறைத்த அவருடைய ஆணுறுப்பை தன்னில் செலுத்த சிரமப்படுவதாக தூக்கத்தில் கனவு கண்டு உச்சகட்டம் அடைந்திருக்கிறாள் ரேவதி.ஆம் நீங்க நம்பலனாலும் இதுதான் நிஜம்.
ரேவதியின் இந்த குணம்தான் குமார் தன் சூத்தை தடவியதற்கு எந்தவித எதிர்ப்போ கோபமோ கொள்ளவில்லை.இந்த ஆதம் ஆப்பிளை சுவைக்க எப்போதுமே ஆசையிருந்தது.வாய்ப்பு வரும்போது அவள் பயன்படுத்த தவறியதில்லை.ஒரேமுறை மட்டும்.பள்ளியில் பின்னிரண்ட்டம் வகுப்பு படிக்கும்போது வேன் ட்ரைவர் தன் ஆணுறுப்பை திடீரென்று வெளியே எடுத்து ஆட்டிக்கொண்டிருந்தான்.கொஞ்ச நேரம் அதை உற்றுப் பார்த்தாள்,சென்றுவிட்டாள்.தவற விட்டுவிட்டோம் என்று பின்பு வருந்தினாள்.அந்த ட்ரைவர் பின் இதேபோல் வேறு பெண்ணிடம் செய்யப் போக அந்தப் பெண் அலற,மாட்டிக்கொண்டான்.
பேருந்து இருக்கையிலிருந்து திரும்பி குமாரை பார்த்தாள்.பேருந்தில் அநேகமாக அனைவருமே மலஜலம் கழிக்க கீழே இறங்கியிருந்தனர். முன்னிருக்கைகளில் சிலரைத் தவிர.குமார் எதையோ எதிர்பார்ப்பவன் போல் ரேவதியை பார்த்தான்.அவன் கண்கள் முழுவதும் காம வெறி.ஒரு பக்கம் ராஜன் கோபித்துப் போனது சங்கடமாக இருந்தாலும் ரேவதியின் அந்த குறும்புத்தனம் இதையும் என்னவென்று பார்த்துவிடலாம் என்ற துணிச்சலுடன் குமாரை பார்த்து சிரிக்க வைத்தது.
சைகை காட்டும் விதமாக ஐன்னலோரம் நகர்ந்து கொண்டாள் ரேவதி.குமாரும் சுற்றி கண்களை மேயவிட்டு எழுந்து சென்று ரேவதிக்கு அருகில் அமர்ந்து கொண்டான்.ரேவதி சன்னலுக்கு வெளியே பார்த்து கொண்டிருந்தாள்.குமார் தன்னை இறுக்கிக் கொண்டு அமர்ந்தும் ரேவதி அசையவில்லை.கண்டும் காணாமல் இருந்தாள்.ஒரு ஆணின் இதுமாதிரி தொடுகை அவளுக்கு ஒன்றும் புதிதில்லை.மெதுவாக நிமிர்ந்து கண்களை பேருந்து கதவோரம் செலுத்தினாள்.எவரும் வருவது போலில்லை.ஆவல் கூடிற்று ரேவதிக்கும்.
குமார் இன்னும் அருகில் நெருங்கி இரண்டு முறை இடித்துப் பார்த்தான்.ரேவதி அவளது இடத்திலிருந்து அசையவில்லை.'என்ன அதிகம் போனா முலைய பிசைவான்' அவ்வளவுதான கிடைக்கற வரை அனுபவிச்சிக்கலாம் என்று இருந்தாள்.ஒன்றும் பதில் இல்லை என்பது புரிந்தவுடன் குமார் மெல்ல தன் பேண்ட் ஜிப்பில் கைவைத்தான்.விறைத்து முட்டிக்கொண்டு இருந்தது.ரேவதி இதை சாடையாக கவனித்தாள்.
குமார் மெல்ல தன் பேண்ட் ஜிப்பை கழட்டி தன் விறைத்த ஆணுறுப்பை வெளியே எடுத்துப் போட்டான். சாடையாக இதை கவனிக்க, குமார் தன் ஆணுறுப்பை கையில் பிடித்துக் கொண்டிருந்தான்.குமாரின் இந்த நகர்வை அவள் எதிர்பார்க்கவில்லை.ஆச்சர்யம் தாங்கவில்லை.குமாரின் சாமான் ரேவதியின் முந்தைய காதலர்களினது போலல்லாமல் கொஞ்சம் பெரியதாக தடிமனாக இருந்தது. வாயை பொத்திக்க்கொண்டு சிரிக்கத் தொடங்கிவிட்டாள்.
அவளின் சிர்ப்பு அழகான பல் வரிசை குமாரை கிறக்கமாக்கியது.வெட்கபட்டவனாக 'யேய் என்ன சிரிக்குற முறைப்பனு எதிர்பார்த்தேன்' என்றான்.
ரேவதி 'ஒன்னுமில்லை,திடீர்னு இப்படி ஆட்டிகிட்டு நிக்கிறியே அதான்,ஆனா உன்னோட குஞ்சி நல்லாருக்கு ,இப்பத்தான் முதல்முறை கொஞ்சம் பெரிசா பாக்குறேன்' என்றாள்.
'அப்ப ஏற்கனவே நிறைய பார்த்துருக்க'
'ம்ம்ம்...ஆமா ரொம்ப இல்ல ஒரு ரெண்டு மூனு இருக்கும்' --ரேவதி
தொட்டுப் பார்க்கிறியா' --குமார்.
'வேணாம் தேவையில்ல,சும்மா பார்த்தேன் அவ்வளவுதான்' --என்று சிரித்தாள் ரேவதி.
மறுப்பு சொன்னாளே தவிர அவள் கண்கள் குமாரின் விறைத்த உறுப்பின் மேல்தான் இருந்தது.
'கொஞ்சம் ஹெல்ப் பண்ணு ப்ளீஸ்,சும்மா புடுச்சிக்கோ ' --குமார்
நம்பிக்கையில்லாமல்தான் சொன்னான் குமார் ஆனால் ரேவதி அவன் எதிர்பார்க்காத நேரத்தில் ஆர்வத்தை அடக்க முடியாமல் தன் கையை எடுத்து அவன் விறைத்த உறுப்பை லாவகமாக பிடித்தாள்.
இது ரேவதியின் முதல் பிடி அல்ல இது நல்ல தேர்ந்த கை என்பதை உணர்ந்தான் குமார்.
ரேவதி பிடிக்க அது இன்னும் தடிமனாக நீளமாக வளர்ந்தது.ரேவதியின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது.மெதுவாக ஆணுறுப்பின் மொட்டிலிருந்து வெளித் தோலை உரித்து கையைப் இருக்கப்பிடித்து மேலிருந்து கீழ்வரை அந்த தோலை இறுக்கமாக உரித்தாள்.ஆணுறுப்பின் மொட்டு இன்னும் அகலமாக பலபலப்பாக மின்னியது. ரேவதி போன்ற ஒரு பெண்ணை இதுவரை அவன் அனுகியதில்லை.ரேவதிக்கு முத்தம் கொடுக்க நெருங்கினான்.அவள் குமாரை தடுத்து உடலை திருப்பி தலையை கவிழ்த்து அந்த விறைத்த மொட்டை ஆர்வமுடன் பார்த்தாள்.மெல்ல தன் நாக்கை நீட்டி ஆணுறுப்பின் மிருதுவான மொட்டை வருடினாள்.ரேவதியின் ஈர நாக்கை அவன் உணர்ந்ததும் சிலிர்த்து 'ஆஆஆஆ...' என்று முனகினான்.அவனுடைய குஞ்சியிலிருந்து ஈரம் கசிந்தது.அதை அப்படியே நாக்கால் நக்கினாள்.சுவைத்தாள்.பின் அவன் உறுப்பை இறுக்கமாக பிடித்து தன் முகம் முழுவதும் அந்த மொட்டை வைத்து அழுத்தி தேய்த்தாள்.தன் மூக்கினருகே கொண்டு சென்று முகர்ந்து பார்த்து மூக்கில் வைத்து தேய்த்தாள்.குமாருக்கு அடக்க முடியவில்லை.ரேவதிக்கும் தொடைகளுக்கிடையில் ஈரம் கசிந்தது.
மேலும் கீழும் அவனது ஆணுறுப்பை ஆட்டி தன் உதட்டிற்கும் மேல் வைத்து தேய்த்தாள்.குமார் முனகினான்.முப்பது நோடி இருக்கும் ,உச்சம் அடைந்துவிடுவான் என்பதை அறிந்த ரேவதி தன் வாயை நன்கு திறந்து நாக்கை அவனது மொட்டின் அடிப்பகுதியில் வருடினாள்.குமார் பலத்தன சத்தத்துடன் 'ஆஆஆஆஆஆஅ.....' என்று கத்த, ரேவதியின் திறந்த வாய் மற்றும் உதடு மற்றும் மூக்கில் விந்துவை பீய்ச்சினான்.முழுவதும் வெளியே வரும்வரை ரேவதி அவள் நாக்கையும் கையையும் அவன் உறுப்பிலிருந்து எடுக்கவே இல்லை.கடைசி சொட்டு விந்தை நாக்கால் நக்கி சப்பி பார்த்தாள்.
கண் சிமிட்டி 'நல்லாருக்கு.' என்றாள்.
குமார் அவசர அவசரமாக எழுந்து ஜிப்பை போட்டுக்கொண்டு எழுந்தான்.முன்னிருக்கைகளில் சிலர் குமார் போட்ட சத்ததை சட்டைசெய்யவில்லை.ரேவதி தன் கைகுட்டையில் முகத்தையும் கைகளையும் துடைத்துவிட்டு எழுந்தாள்.சுற்றி பார்த்துவிட்டு யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு இருவரும் பேருந்து பின்கதவு நோக்கி நடந்தனர்.
முதலில் குமார் சென்றான்,சிறிது நொடி கழித்து ரேவதி சென்றாள்.
எதிரே தோழி பிரியா அவளுடைய ஆண் நண்பனுடன் வந்தாள்.
'என்ன ரேவதி ரெஸ்ட் ரூம் போலயா'--ப்ரியா
'ம்ஹீம்ம்' என்று தலையசைத்தாள் ரேவதி.வாயுள்ளே விந்து இருந்தது.பேச முடியவில்லை.
'கண்ணத்தை நல்லா தொடச்சுட்டு போடி,பாயாசம் ஒட்டிருக்கு' என்று சொல்லி ,புரிந்துகொண்டவளாக கண் சிமிட்டிவிட்டு சென்றாள் ப்ரியா.ரேவதியும் சிரித்துக்கொண்டாள்.
பேருந்துக்கு பின்னே நின்று இதை கவனித்துக் கொண்டிருந்தான் ராஜன்.
Posts: 761
Threads: 1
Likes Received: 770 in 447 posts
Likes Given: 434
Joined: May 2022
Reputation:
21
ஒக்க ஓலி இன்னும்கூட திருந்தாத ஜென்மமா இருக்கிறாள்.பாவம் ராஜன்.
நல்லவனாக இருந்தாலும்கூட ராஜன் கோபக்காரன் என சொல்லி இருக்கிறீங்க.
இப்போ அந்த தேவிடியாவ பத்தி அவனுக்கு தெளிவாக தெரிந்து விட்டது.அவன் அந்த கிழிந்த புண்டையை என்ன செய்ய போகிறான்..
•
Posts: 409
Threads: 1
Likes Received: 170 in 148 posts
Likes Given: 203
Joined: May 2020
Reputation:
1
Nice start please continue
•
Posts: 143
Threads: 0
Likes Received: 72 in 49 posts
Likes Given: 59
Joined: Oct 2019
Reputation:
0
•
Posts: 9
Threads: 1
Likes Received: 23 in 9 posts
Likes Given: 0
Joined: Jul 2026
Reputation:
0
11-07-2026, 01:01 PM
(This post was last modified: 11-07-2026, 02:25 PM by vps@85. Edited 3 times in total. Edited 3 times in total.)
அத்தியாயம் 6
தன்னுடன் பழகும்போது அவளுக்கும் பிடித்த மாதிரிதான் நடந்துகொண்டாள்.ஏமாற்றும் தொணி இருந்தது போல் தெரியவில்லை.ராஜன் குழம்பினான்.குமாரை பின்தொடர்ந்து ரேவதி வந்ததும் பிரியா அவளை பார்த்து கண் சிமிட்டியதையும் கவனித்த ராஜனுக்கு என்ன நடந்தது என்பதை யூகிப்பதற்கு முன்னயே தலை சுற்றியது.பேருந்தை பிடித்து நிதானப்படுத்திக் கொண்டான்.தன்னுடன் நெருக்கமாக இருந்த அதே நேரத்திலேயே எப்படி குமாருடன் ? ராஜனுக்கு விளங்கவில்லை.
நிதமும் தனிமையை பழகி அது கொடுக்கும் சுதந்திரத்தை அனுபவித்தவனுக்கு உறவுகளும் தொடர்புகளும் எப்போதுமே சற்று விலக்கமானவதான்.குடும்பங்களும் அதன் சடங்கான விழுமியங்களும் அவனுடைய தர்க்க சிந்தைனைக்கு ஏற்கத் தகாதவை.அந்த சுதந்திரம் கொடுக்கும் போதையை அனுபவித்தவனுக்கு,தனிமையில் லயித்து ஊடுருவ முடியாத மனத்தை கொண்டவனுக்கு,தனக்கான இடத்தை மற்றொருவருக்கு பங்கிட்டு கொடுக்க தயங்குபவனுக்கு ஆண் பெண் உறவு என்பது எட்டாக்கணி.ராஜன் தன்னைப்பற்றி அறிந்திருந்தான்.இதனாலேயே சக மனிதர்களை புரிந்துகொள்வதில் சிரமப்பட்டான்.தன்னை வைத்தே மற்றவர்களையும் அனுகினான்.
ரேவதி தன்னுடன் பழகுவதற்கு முன் பல முறை கற்பனையில் அவளை நினைத்து சுயமைதுனம் செய்திருதிருக்கிறான்.ஆனால் பழகிய பின்பு அப்படி நினைக்கமுடியவில்லை.கற்பனை வேறு நிஜம் வேறு.கற்பனையில் அவள் மூக்கு துவாரத்தில் தன் ஆணுறுப்பை தேய்த்து பீய்ச்சி அடிப்பது போல் செய்திருக்கிறான்.நிஜத்திலும் அவள் மூக்கில் வைத்து தேய்க்கலாம் என்றாலும் மூக்கிலிருந்து விந்து வருவதை நினைத்தால் அருவருப்பாக இருந்தது அவனுக்கு.
ரேவதியிடம் கோபித்துக்கொள்வதில் அர்த்தமில்லை.ராஜன் அவளுடன் தன் ஆழ்மனதின் தனிப்பட்ட இடத்தை பகிர்ந்து கொண்டதே இல்லை.அவள் தனக்கானவள் எனறு எப்படி நினைக்க முடியும்.ராஜன் தன் சுயமரியாதையை விட்டுத்தரமாட்டன் அதே சமயம் எதிருள்ளவர்களும் அதற்கு தகுதியானவர்கள் என்பதை நம்புகிறவன். நிதானத்தை வரவழைத்துக்கொணடு அமைதியடைந்தான். ஆனாலும் ஏன் முதலில் தலை சுற்றியது. ஒரு வேளை தானும் நிறைய பெண்களை உடலுறவு கொண்டிருந்தால் இந்த ஒவ்வாமை இருந்திருக்காதோ என்று எண்ணினான்.வாய்ப்புகள் இருந்தது ராஜனுக்கு.ஆனால் அவனுடைய விருப்பமெல்லாம் ,பார்க்கனும் பார்த்துக்கிட்டே இருக்கனும் அப்புறம் அவிழ்த்துப்போட்டு ஓக்கனும்.இப்படியாகவே இருந்தது உரையாடல்களில் ராஜனுக்கிருந்த விருப்பமின்மை தயக்கம் காரணமாக.
எப்படியோ ரேவதி தன்னை ஏமாற்றியது தன் பழைய சுதநிதிரத்தை அது மீட்டுக் கொடுக்கும் என்பதாக நினைத்து தேறிக்கொள்ள தயாரானான்.இதன் மூலம் தான் மறுபடியும் அவளை தூரத்தில் வைத்து பார்க்கலாம். கற்பனையில் மூக்கில் பீய்ச்சி அடிக்கலாம்.ஆம் ராஜன் முதலில் அதிர்ச்சியானானே தவிர ரேவதியின்பால் கோபம் கொள்ளவில்லை.ஆனால் முன்புபோல் அவளுடைய கண்களை சந்திக்க மனம் இடம் கொடுக்கவில்லை.
ரேவதி முகம் கழுவி புத்துணர்ச்சியோடு வந்தாள்.
'போலாமா ராஜன்'
ராஜன் ரேவதியை பார்க்காமல் கண்களை மேயவிட்டு 'நீ போயி உட்க்காரு,எனக்கு மலையேரும்போது வாந்தி வரும் நான் கொஞ்ச நேரம் முன்னாடி போய் உட்க்கர்ந்துக்குறேன்' என்றான்.
ரேவதி முகம் மாறியது.'ஏன் எதாவது பிரச்சணையா'
'ஒன்னுமில்ல,ரெண்டு மணி நேரம்தான நா முன்னாடி போறேன்' --ராஜன்
'சரி ஓகே' --ரேவதி.சரி சொன்னாலே தவிர ஏதோ உறுத்தியது.
ராஜன் பேருந்தில் ஏறி முன் வரிசையில் இருக்கை இருக்கிறதா என்று பார்த்தான்.பேராசிரியை திலகவதியின் பக்கத்து இருக்கை மட்டும்தான் காலியாக இருந்தது.பேராசிரியர் பாலன் ஓட்டுனர் பக்கத்தில் படுக்கும் வசதி கொண்ட இருக்கையில் மாறியிருந்தார்.ராஜன் இடம் தேடி முன்னே வந்ததை பார்த்த திலகம்,'என்ன ராஜன் பின்னாடி இடமில்லையா? என்றார்.
'இல்ல மேம் சும்மாதான் வந்தேன்,முன்னாடி உட்க்காரலாம்னு,ஆனா இடமில்ல' --ராஜன்
'பரவால்ல இங்க்க உட்க்காரு' என்று காலியான இருக்கையை காண்பித்தார் திலகம்.
ராஜன் தயங்கினான்.திலகத்தின் உடல் ப்ளஸ் சைஸ்.இருக்கையில் பாதி இடத்தை அடைத்திருநுத்தது.பருத்த முலைகள்.நன்கு அகலமான மார்பு.பெரிய புட்டம்.முகம் பார்க்க கலையாக மாநிறத்துடன் 80ஸ் நடிகை மாதவிபோல் இருப்பார். இடுப்பு அடுப்போல் என்பார்களே அது இவருக்குதான் பொருந்தும்.ராஜன் கையை பிடித்து உட்க்கார வைத்தார்.அவனும் கை கால்களை குறுக்கிக்கொண்டு அமர்ந்தான்.
'நல்லா ப்ரீயா உட்க்காருடா' என்றதும் ஒரு கையை வைக்க இடமில்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த ராஜனை பார்த்து கொஞ்சம் நெகிழ்ந்து இடம் கொடுத்தார்.
பின்னால் ரேவதி கவலையோடு சன்னலோரம் அமர்ந்திருந்தாள்.மாணவர்கள் அனைவரும் ஏறியிருந்தனர்.பாலன் ஒருமுறை கணக்கெடுத்துவிட்டு ஓட்டுனரிடம் 'கிளம்பலாம்' என்றார்.பேருந்து மலையேறத் தொடங்கியது.செப்டம்பர் மாதம் மிதமான குளிர் சன்னல் வழியே உள்ளே கதகதப்பான உடல்களை உரசி ஊடலுக்கு தயார்படுத்தியது.சன்னலுக்கு வெளியே வெறித்து பார்த்துகொண்டிருந்த ரேவதிக்கு இந்த இதமான குளிர்காற்று நினைவுகளை மறக்க வைத்தது.மனநிலையை மாற்றியது.சற்று நேரத்திற்கு முன் குமாரின் விறைத்த ஆணுறுப்பை நாக்கால் வருடியதை நினைத்துக் கொண்டாள்.அந்த நினைப்பு வந்ததும் தொடைகளுக்கிடையில் தசைகள் நெகிழ்வதை உணர்ந்தாள்.குமாரின் விந்து வாசனை இன்னும் அவள் மூக்கிலிருந்து அகலவில்லை.அவனுடைய ஆணுறுப்பின் விறைத்த வழவழப்பான மொட்டு அதிலுள்ள துவாரம் விரிந்து ஈரம் கசிந்ததை நினைத்து அதை ருசிக்க நாக்கு ஈரமானது.தொடையிடுக்கில் ஈரம் நனைத்து அருவி போல் பெருகுவதாக நினைத்தாள்.தன் அருகில் உடல் ஒன்று உரசுவதையும் மறந்து நினைவிழந்தாள்.சட்டென விழித்து திரும்பினாள்.விக்கி,அசடுபோல் மெல்லிய சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தான்.
Posts: 138
Threads: 0
Likes Received: 53 in 48 posts
Likes Given: 94
Joined: Sep 2019
Reputation:
0
Rajan oru potta, avana correct panni kalyanam pannikitta yaaru kooda paduthalum orama okkanthu avanoda sinna sunniya aatikittu iruppan nu nenachi irukkal.
•
Posts: 9
Threads: 1
Likes Received: 23 in 9 posts
Likes Given: 0
Joined: Jul 2026
Reputation:
0
அத்தியாயம் 7
தொப்புலுக்கு கீழே இறக்கி கட்டிய புடவையும் பக்கவாட்டில் பார்த்தால் இறுக்கமான மேல்சட்டையோடு குத்தீட்டி போல் நிற்கும் முலையுமாக எப்போதும் காட்சியளிப்பார் திலகவதி.அனிச்சையாக கை தூக்கும்போது பக்கவாட்டில் சேலை விலகி தென்படும் அவரின் அழகை மறைக்க எப்போதும் முயற்சி செய்ததில்லை.அவருடைய வகுப்புகளை மாணவர்கள் எப்போதும் கட் அடித்ததில்லை.பின்புறம் காட்டி பாடமெடுக்கத் தொடங்கினால் அவருடைய ப்ளஸ் சைஸ் இடுப்பும் ஷிபான் புடவையில் தெரியும் சூத்துப் பிளவும் மாணவர்களை 'வா ஒரு அமுக்கு அமுக்கு' என்று அழைக்கும்.திலகவதிக்கு 34 வயது.கல்யாணமாகி இரண்டு வயதில் குழந்தை.பேராசிரியர் பாலனுக்கும் இவருக்கும் தொடர்பிருப்பதாக வதந்தி உண்டு.ஆனால் முன்பு திலகவதி படித்த கல்லூரியில் விரிவுறையாளாராக இருந்திருந்தார் பாலன் அதனால் இருவரும் நட்பாக பழகினர்.
ராஜன் எதேச்சையாகத்தான் போனான் ஆனால் அவர் தன்னை கூப்பிட்டு அமரவைப்பார் என்று அவன் நினைக்கவில்லை.பேருந்து மலையேறிக் கொண்டிருந்தது.சற்று கூச்சமாகத்தான் உணர்ந்தான் ராஜன்.திலகவதியின் மேல் மாணவர்களுக்கு வேட்கை இருந்தாலும் ராஜன் அப்படி நினைத்ததில்லை.அவரது அழகில் அவனுக்கு மாற்றுக்கருத்து இல்லை.பேராசிரியரை அப்படி அவனால் நினைக்கமுடியவில்லை.
ராஜனை பார்த்து,
'என்ன ராஜன் ரொம்ப கூச்ச சுபாவமோ?'
'இல்ல மேம்,அதலாம் ஒன்னுமில்ல'
'அப்டினா நல்லா உட்க்காரு,ஏன் கால் கையை குறுக்கிக்கிட்டு உட்க்காந்திருக்க'--திலகம்
ராஜனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.கொஞ்சம் ஆசுவாசமாக உட்க்கார்ந்தால் ராஜனது தொடை அவரது அகண்ட புட்டத்தை உரசும்.ரேவதி கொடுத்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் முழுதாக அவன் மீளவில்லை.தன்மேலயே கோபம் வந்தது ராஜனுக்கு.மூன்றாம் ஆண்டில் அவன் வகுப்பில் இரண்டு மூன்று நபர்கள்தான் இன்னும் கண்ணி கழியாமல் இருப்பார்கள்.இத்தனை காலம் சான்றோன் ,கோமான் என்ற பட்டத்திற்காக உழைத்து என்ன கிடைத்தது? ஏமாற்றம்தான்.ரேவதி தன்னுடன் பழகிய காலத்தில் நினைத்திருந்தால் அவளுடன் எப்படியெல்லாமோ இருந்திருக்கலாம்.ராஜன் அதை செய்யவில்லை.தன்னையே நொந்து கொண்டான்.கற்பனையிலேயே அனைத்தையும் முடித்துவிட்டதால் நிஜம் அவனைவிட்டு தூரம் போய்கொண்டே இருந்தது.கொஞ்ச நாளாக வேறு விறைப்பு சரியாக இல்லை.ஏமாற்றமும் இயலாமையும் அவனை கொன்றது.திடீரென்று மனதில் ஓடியது.
கெட்டவன் மட்டும்தான் திருந்தி நல்லவனாக மாறனுமா ,நல்லவன் திருந்தி கெட்டவனாக மாறினால் என்ன.கெட்டவனுக்கு அவன் விரும்பியது கிடைக்கிறதே அல்லது அவனே எடுத்துக் கொள்கிறானே.உண்மையில் நல்லவை கெட்டவை என்பது நம் மனசாட்சி இதுவரை எப்படி பழகியுள்ளதோ அதை பொருத்துதான்.உடலின் தேவை ஒன்றாகவும் ஆசை வேறாகவும் இருந்தால் எதை பின்தொடர்வது.சிறு வயது முதலே நன்கு காய்த்து அடித்து அடித்து உருவாக்கப்பட்ட நம் உள்ளுணர்வை மீறுவது நம்மையே அழித்துக் கொள்வதற்கு ஒப்பானது.ராஜன் இதை உணர்ந்திருநதான்.மண்டை குழம்பி இருக்கையில் ஒரு உன்மத்த நிலையில் இருக்கையில் சாய்ந்தான்.கை கால்களை அதன் போக்குக்கு விட்டான்.ராஜனது மேல் கை திலவதியின் கையோடு உரசியதும் அவனது தொடை அவளது பருத்த தொடையில் அழுத்தியதும் ராஜனுக்கு நினைவில்லை.
மலை உயரம் ஏறியதும் குளிர் பேருந்தை கவ்வியது.ஜோடிகள் அனைவரும் கம்பளிக்குள் ஒளிந்திருந்தனர்.ராஜனுக்கு குளிர் தெரியவில்லை நினைவில் ஆழ்ந்திருந்தான்.குளிரில் உடல் உரசியதில் அவனையறியாமல் இதமான சூடு இருந்து கொண்டிருந்தது.
திலகவதி ராஜனிடம்,
'என்ன சுவட்டர் எதுவும் எடுத்து வரலயா'
ராஜன் நினைவு திரும்பினான்.'என்ன மேம் சுவட்டரா அங்க பையில் இருக்கு'.
தன் பையில் இருந்த கம்பளிப் போர்வையை எடுத்து திலகவதி போர்த்திக்கொண்டாள்.
'நீயும் போர்த்திக்கோ இப்டியே இருந்தினா மூணாறு வர்ற வரை தாங்கமாட்ட' என்று அந்த பெரிய கம்பளியை ராஜனுக்கும் சேர்த்து போர்த்திவிட்டாள்.கைகளை உயர்த்தும்போது அவளது பருத்த முலை ஜாக்கெட்டில் குத்திக்கொண்டு திமிறி எழுவதுபோல் ராஜனுக்கு காட்சியளித்தது.வறியவன் கண்ட தங்கம்போல் அதை வெறிக்க பார்த்தான்.திலகவதி போர்த்திவிட்டதும் ராஜன் இன்னும் அருகில் நெருங்கி அதை ஏற்றுக்கொண்டான்.திலவதியின் கைகள் இருக்கையில் சாய்ந்திருந்தது .ராஜன் தன் கைகளை முன்னே வைத்திருந்தான்.
ராஜனது மேல்கை திலகவதியின் பருத்த முலையையும் முன் கை அவளது இடுப்பையும் லேசாக உரசியது.இரு உடல்கள் உரசிய தகதகப்பு குளிருக்கு இதமாக இருந்தது.ராஜன் இன்னும் நகர்ந்து சற்று நெருக்கமாக உட்க்கார்ந்தான்.ஒரு புது துணிச்சலை பெற்றிருந்தான்.இது நாள் வரை அவனறிந்து ஒரு பெண்ணுடலை அறியும் பொருட்டு அவனாக எடுத்து வைத்த முதல் நகர்வு இதுதான்.இது கற்பனை போலில்லை.முன்னறிவிப்பு இல்லை.அனிச்சையாக தன்னையறியாமல் செய்தான்.இது புதுவித கிளர்ச்சியை தூண்டிற்று.அந்த குளிரிலும் உடல் தகதகத்தது,வாயில் நீர் வற்றியது.ஆணுறுப்பில் முழு விறைப்பை பெற்றிருந்தான்.தனக்குள் எழுந்த வெறியால் இன்னும் நகர்ந்து திலகவதியில் அழுத்தினான்.திடுக்கிட்டவளாக,
'என்ன ராஜன் என்ன பன்ற'
'இல்ல மேம் ரொம்ப குளிருது,கொஞ்ச நேரம் இப்டியே இருந்திக்குறேன்' என்றான் ராஜன்.
திலகவதியும் சிரித்துக்கொண்டு, 'சரி சரி பயப்படாத உட்க்கார்ந்துக்கோ எழுந்திருக்க சொல்லமாட்டேன்'
உண்மையில் ராஜனது கண் பார்வைக்கு முகத்தை திருப்பிகொண்டு செல்லும் பெண்கள் இருந்ததில்லை.அப்படியொரு வசீகரமான முகத்தை பெற்றவன்.திலகவதியும் அப்படித்தான்.மெதுவாக கம்பளியை சரிசெய்வது போல் தன் கையை எடுத்து பின் முன்னே கொண்டுவந்து ராஜனது தொடையில் வைத்துக்கொண்டாள்.ராஜனுக்கு இன்னும் சூடேறியது.ஏற்கனவே முலையில் உரசிக்கொணிருந்த தன் முன் கையை பரிசோதனைக்காக இன்னும் அழுத்தினான்.மிருதுவாக அமுங்கியது முலை.திலகவதி சன்னலோராம் அமைதியாக சாய்ந்து கொண்டாள்.ராஜன் அடுத்து என்ன நகர்வென்பதை தெரியாமல் சிலையாக உடலுரசுவதின் இன்பத்தை அனுபவித்து கொண்டிருந்தான்.
பேருந்தின் பின் இருக்கைகளில், ரேவதி விக்கியை திரும்பி பார்த்து முறைத்தாள்.ஆனால் குமாரின் விறைத்த உறுப்பு இன்னும் கண்முன்னே வந்து போய்கொண்டு இருந்தது. அந்த குளிர் அவளின் வேட்க்கையை அதிகப்படுத்தியது.உண்மையில் ராஜனின் மென்மையான மெதுவான குணத்தில் அவளுக்கு பொறுமை இருக்கவில்லை.ரேவதியின் மன அழுத்தம் காரணமாகவும் ஒரு மாற்றத்துக்காகவும் மட்டுமே இத்தனை நாள் செக்ஸை தவிர்த்திருந்தாள்.அதை குமார் இப்போது மறுபடியும் தூண்டிவிட்டான்.
ரேவதி விக்கியை பார்த்து,
'டேய் ஏன் நீ இங்க வந்து உட்க்கார்ந்த,என்ன எதிர்பார்க்குறனு தெரியும்,அதுலாம் ஒன்னும் நடக்கது.மரியாதையா போயிடு' என்றாள்,குமாருக்கு அடித்து விட்டதை பின்னாலிருந்து விக்கி பார்த்திருப்பான் என்பதை உணர்ந்தவளாக.
ரேவதி பேசியதை கேட்க்காதவனாக ,தன் கையை பேண்ட் ஜிப்பில் வைத்திருந்தான்.லேசாக அந்த இடத்தை தடவினான்.முட்டிக் கொண்டு நின்றது.முறைத்துக்கொண்டிருந்த ரேவதி அமைதியாக திரும்பிக்கொண்டாள்.குளிர் ஏறி இருந்தது.குளிருக்காக ஏற்கனவே கம்பளியோடு தயாராக இருந்த ரேவதி அதை விரித்து போர்த்திக்கொண்டாள்.இப்போது திரும்பி விக்கியை பார்த்து வாயை மூடி புன்னகைத்தாள்.கண்களை கீழே செலுத்தினாள்.விறைப்பை பார்த்தாள்.கம்பளியை அவன் தொடை மறைக்குமாறு போர்த்திவிட்டாள்.மெல்ல தன் கையை விறைப்பில் வைத்தாள்.
'
Posts: 1,601
Threads: 1
Likes Received: 735 in 623 posts
Likes Given: 2,421
Joined: Dec 2018
Reputation:
6
•
Posts: 9
Threads: 1
Likes Received: 23 in 9 posts
Likes Given: 0
Joined: Jul 2026
Reputation:
0
16-07-2026, 06:49 PM
(This post was last modified: 17-07-2026, 12:00 PM by vps@85. Edited 1 time in total. Edited 1 time in total.)
அத்தியாயம் 8
விக்கியின் பேண்டிற்குள் விறைத்த ஆணுறுப்பை பார்த்ததும் ரேவதிக்கு மனம் சலனப்பட்டது. குறும்பு எட்டிப் பார்த்தது.அது என்னவென்று பார்த்துவிட வேண்டுமென்ற அவசரம்.அவள் எப்போதுமே அப்படித்தான்.கையை நீட்டி விக்கியின் விறைப்பின் மீது வைத்தாள்.அவன் இதை எதிர்பார்க்கவில்லை.அது இன்னும் முட்டிக் கொண்டு ரேவதியின் உள்ளங்கைக்கு ஏங்கியது.கையை எடுத்து விலக்கிக் கொண்டாள்.இந்த முறை அவன் செய்யட்டும் என்று முடிவெடுத்தவளாக உடலை ஒருக்களித்து திருப்பி சன்னலோரம் வலது கையை வைத்து தாங்கி சாய்ந்து கொண்டாள். தன் இடது தொடையை வலது தொடையில் மேல் போட்டு புட்டம் விக்கியின் பக்கம் தூக்கிக்கொண்டு தெரியுமாறு அமர்ந்தாள்.பின் சுடிதாரை தொடைக்கு மேல் இடுப்பு பக்கம் தூக்கினாள். இறுக்கமான லெக்கின்சில் சூத்துப் பிளவு நன்றாக விரிந்து காட்சியளித்து.விக்கி வெறித்து பார்த்தான்.
ரேவதி கம்பளியை தன்னையும் விக்கியின் கால் மடியையும் சேர்த்து மூடி இருக்குமாறு போர்த்திவிட்டாள்.பின் விக்கியை பார்த்து,
'என்ன பார்க்குற ,நான்லாம் ஒன்னும் செய்ய மாட்டேன்,நீ வேணா செய்' என்று கூறி சன்னலில் தலை சாய்த்துக்கொண்டு கண்ணடித்தாள்.
சாதகமான பதிலாக நின்னைத்து விக்கி தன் கையை எடுத்து ரேவதியின் தொடையில் வைத்தான்.பின் விக்கி மெல்ல தன் கையை அவளின் தொடை மற்றும் சூத்தை மசாஜ் செய்வது போல் தடவினான்.கை பட்டதும் ரேவதி கீழுதட்டை கடித்தாள்.பொய்க் கோபம் காட்டி சுடிதாரை மறுபடியும் மெல்ல தன் சூத்துக்கு கீழே இறக்கினாள்.
இந்த முறை சற்று முரட்டுத்தனமாக விக்கி அவளது சுடிதாரை வேகமாக் விலக்கினான். சுடிதார் விலகிய தொடையை இருக்கமான லெக்கின்ஸ் ஊடாக தடவிக் கொடுத்து சுத்துப் பிளவுக்குள் கையை விட்டான்.ரேவதி தலையை திருப்பிக்கொண்டு வாயைப் பொத்திக் கொண்டாள்.அவனது முரட்டுத்தனம் ரேவதிக்கு ஆவலை தூண்டிற்று.அவனை இன்னும் தூண்டும் விதாமாக,
'ஆஆஆஅ..' என்று மெதுவாக முனகினாள்.
வாயை திறந்து முனகிய ரேவதியை பார்த்த விக்கிக்கு வெறி ஏறியது. முரட்டுத்தனமாக அவளது சூத்தை பிசைந்தான்.கிள்ளினான்.அறைந்தான்.பேருந்தோ நிசபதமாக இருந்தது.இது மழைக்காலத்தின் தொடக்கம்.மழைக்காலத்தில் மலைக்காடுகள் தங்களை உயிர்பித்துக் கொள்கின்றன.உயிரனங்களின் இனவிருத்திக்கான நேரம்.பேருந்திலும் குறிஞ்சி நிலத்தின் புணர்தலும் புணர்தல் நிமித்தங்களும் அரங்கேறிக் கொண்டிடுந்தன.ரேவதிக்கு தொடையிடுக்கில் ஈரம் கசிந்தது.விக்கி மெல்ல தன் கையை சூத்துப் பிளவின் கையை விட்டு தேய்த்தான்.ரேவதியின் உடல் காமத்தில் தகதகத்தது.
ஈரம் கசிந்ததை மோப்பமிட்ட விக்கி ரேவதியின் லெக்கின்ஸ் உள்ளே கையை விட்டு ஆடை நீக்கிய அவளின் சூத்தை அழுத்தி அழுத்தி பிடித்தான்.விரலை பிளவில் விட்டு சூத்துக் குழியை ஒரு அழுத்து அழுத்தினான்.ரேவதி அவனை பார்த்து நாக்கை நீட்டி கடித்தாள்.ரேவதி பார்க்கும்போதே சூத்துக் குழியை அழுத்திய விரலுக்கு முத்தம் கொடுத்தான்.பின் அந்த விரலை வாயுள்ளே விட்டு எச்சிலால் நன்றாக ஈரப்படுத்திக் கொண்டான்.ரேவதிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது.ஈரமான விரலை மீண்டும் அவளின் சூத்துப் பிளவுக்குள் விட்டு குண்டியின் குழிக்குள் அந்த விரலை மெதுவாக செலுத்தினான்.ஒரு இன்ச் உள்ளே சென்றிருக்கும்.சிறிது நேரம் உள்ளேயே வைத்திருந்தான்.பின் விரலை எடுத்து மீண்டும் வாய்க்குள் விட்டு உரிந்தான்.பின் கையை சூத்துக்குழிக்குள் விட்டான்.பெண்ணுறுப்பின் ஈரம் கசிந்து பெருகி சூத்து வரை வழிந்தது.விக்கியின் விரல்கள் ,உள்ளங்கை என மன்மத நீர் நனைத்தது.
ரேவதி கண்கள் சொருகி சாய்ந்து கிடந்தாள்.பேருந்தின் இஞ்சின் மலையேற்றத்தில் உறுமியது.ஈரம் நனைத்த தன் விரல்களை தன் ஆணுறுப்பை வெளியே எடுத்து அதன் மொட்டில் தடவிக்கொண்டான்.கண் அகல விரித்து பார்த்த ரேவதி இன்னும் சாய்ந்து தன் சூத்திய விரித்து பெண்ணுறுப்பை வாட்டமாக காண்பித்தாள்.அந்த மங்கிய ஒளியில் அவளது உறுப்பு ஈரத்தில் விரிந்து பலபலத்தது.கை வைத்து அதை இன்னும் விரித்து சன்னல் பக்கமாக உடலை திரும்பி தன் சாமானை அருகில் அவள் சூத்துக்கு அருகில் கொண்டு போனான்.ரேவதியை ஒரு முறை நோக்கினான்.
'என்ன யோசிக்குற ,உள்ள அத வை' என்று குசுகுசுத்தாள்.
அவளுடைய காம நீரை இரண்டு விரலில் தடவி எடுத்து தன் ஆணுறுப்பின் மொட்டில் தடவிக் கொண்டான்.இன்னும் கொஞ்சம் நெருங்கி அதில் வைத்து தேய்த்தான்.
ரேவதி 'ஆஆஅ உள்ள விட்றா....'
மெதுவாக உள்ளே இறக்கினான்.முதல் முயற்சியிலேயே வழுக்கிக் கொண்டு உள்ளே ஓடியது.விக்கியின் சாமான் நீளம்தான் என்றாலும் தடிமன் இல்லை.முழுதும் உள்ளே சென்ற அவனுடையதை தொடையை இறுக்கி உள்ளே வைத்துக்கொண்டாள்.
விக்கி மெல்ல வெளியே எடுத்து பின் உள்ளே சொருகினான்.
வாயை பொத்திக்கொண்டு தலையை 'அப்டித்தான்' என்பதுபோல மேலும் கீழும் ஆட்டினாள்.வாயை திறந்து உள்ளங்கையை கடித்துக்கொண்டாள்.திரும்பி பார்த்தபோது பின்னால் இதை குமாரும் கவனித்துக்கொண்டுதான் இருந்தான்.ரேவதியை பார்த்து தலையை ஆட்டி சிரித்தான்.ரேவதியும் அவனை பார்த்து சுகத்தில் உதட்டைக் கடித்து சிரித்தாள்.விக்கி மெதுவாக ஏற்றி இறக்கி கொண்டிருந்தான்.ரேவதி கையை காண்பித்து 'வேகமா செய்....'என்று குசுகுசுத்து பின் குமாரை பார்த்து வெட்கத்தில் சிரித்துக்கொண்டாள்.
விக்கி வேகத்தை கொஞ்சம் அதிகரித்தான்.
''தலக் தலக்'' என்று ஓசை எழுந்தது.வாட்டம் சரியாக அமையவில்லை விக்கிக்கு,இன்னும் அருகில் நெருங்கி ரேவதியின் இடுப்பை தாங்கி சற்று உடலை மேல் தூக்கி அவள் மேல் படுத்து வேகமாக செய்தான்.வேகம் அதிகரிக்க ,ரேவதி வாயை நன்றாக திறந்து 'ஆஆஆஆஅ....ஃபக் மீ'என்று முனகினாள்.தன் விரலை ரேவதியின் வாயில் விட்டு கிண்டினான்.ரேவதி துடித்தாள்.ரேவதி எச்சில் பட்ட விரலை எடுத்து தன் வாய் வைத்து உரிஞ்சினான்.ரேவதியின் திறந்த வாயை பார்த்ததும் விக்கிக்கு அடக்கமுடியவில்லை.ரேவதியின் உள்ளே பீய்ச்சி அடித்தான்.அவளுக்கும் உச்சகட்டம் நெருங்கியது ஆனால் விக்கி செய்யும் வேகத்தை நிறுத்தினான்.அவனது உறுப்பு தொய்வடைந்தது.பொதக்கென்று வெளியே வந்தது.அப்படியே உட்க்கார்ந்து இருக்கையில் சாய்ந்தான்.
ரேவதி ஏமாற்றத்துடன் விக்கியை பார்த்தாள் பின் குமாரை பார்த்தாள்.
முன்னிருக்கையில் ராஜன் திலகவதியின் தொடையில் கை வைத்திருந்தான்.அவளின் முலை ராஜனின் கையில் உரசியது.திலகவதியும் தன் கையை மெல்ல எடுத்து ராஜனின் தொடையில் வைத்தாள்.ஏற்கனவே முழு விறைப்பை அடைந்திருந்த ராஜனுக்கு அவனின் உறுப்பு ஆடையை கிழித்து வெளியே வந்து விடுமென்று தோன்றியது.சிறிது நேரம் இப்படியே நக்ர்வில்லாமல் சென்றது.நேரம் சென்றும் பதில் கிடைக்காத திலகவ்தி மெல்ல தன் கையை தொடையில் நகர்த்தினாள் அவனது விறைப்பை மணிக்கட்டில் லேசாக உணர்ந்தாள். அப்படியே தொடையில் கையை தேய்த்துக் கொண்டே அந்த கொஞ்சமேயான தொடுகையில் உரசி அவனின் உறுப்பின் நீளத்தை அளந்தாள்.அதிர்சியடைந்தாள்.மெல்ல குனிந்து கம்பளியை விலக்கி மங்கிய வெளிச்சத்தில் ஓரக்கண்ணால் அதன் தடிமனை பார்த்தாள்.கண்கள் விரிந்தன.வாயை 'ஆஆஆஆ' என்று பிளந்தாள். அதிர்ச்ச்சியானாள்.திகிலானாள்.மிரண்டாள்.ராஜனை பார்த்தாள்.எந்த சலனமுமில்லாமல் அடுத்து என்ன நகர்வென்பதில் குழம்பி யோசித்து இருக்கையில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.'வாட் ஏ வேஸ்ட்' என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.
பேருந்து நின்றது .மூணாறு காட்டேஜ் வந்திருந்தது.மணி இரவு பதினொன்று.பாலன் இருக்கையிலிருந்து எழுந்து குரலுயர்த்தி பேசினார்,
ஸ்டூடண்ட்ஸ் நாம தங்க வேண்டிய இடம் வந்திருச்சு எல்லாரும் எழுந்திருங்க...'
Posts: 9
Threads: 1
Likes Received: 23 in 9 posts
Likes Given: 0
Joined: Jul 2026
Reputation:
0
அத்தியாயம் 9
பேருந்து நின்றது.கதவை திறந்ததும் உள்ளே உடல்களின் சூட்டில் குறைந்திருந்த குளிர் மீண்டும் அனைவரையும் கவ்வியது.வெடவெடத்துக் கொண்டிருந்தனர்.ராஜன் விழித்தான்.என்ன நடந்ததென்று நினைவில்லை.திலகவதியின் கை தன் தொடையில் நகர்ந்தது மட்டும் நினைவிற்கு வந்து போனது.சிலிர்த்துக் கொண்டான்.எப்படித் தூங்கினோம் என்று தன்னையே கடிந்து கொண்டான்.மறுகணம் ரேவதியின் துரோகத்தை நினைத்து கவலை.துக்கமும் திலகவதியின் தொடுகை கொடுத்த உற்சாகமும் மாறி மாறி அவனை ஆட்கொண்டன.
உடலோடு உடலை உரசிக்கொண்டு சூடேற்றிக் கொண்டிருந்த மாணவர்கள் இறங்கத் தொடங்கினர்.ரேவதி தன் உடைகளை சரி செய்து கொண்டாள் .ராஜனை நினைத்தாள்.குமார் மற்றும் விக்கியோடு சற்று முன் அடுத்தடுத்து நடந்த சல்லாபம் எந்த நிறைவையும் ரேவதிக்கு கொடுக்கவில்லை.மனதிலும் உடலிலும் எதையும் அடையவில்லை.மனம் ராஜனை தேடியது.அவனை எதிர்பார்த்து முன்னே நகர்ந்தாள்.ராஜன் திலகவதியின் அருகில் நெருங்கி இறுக்கமாக உட்க்கார்ந்து கொண்டிருப்பதை கவனித்தாள்.முகம் மாறினாள்.மனதில் இனம் புரியாத சோகம் சட்டென மேலேழுவதை உணர்ந்தாள்.ரேவதி துடுக்குத்தனமாகவும் பொறுமையில்லாதவளாகவும் இருக்கலாம்.ஆனால் மனதின் எங்கோ அடி ஆழத்தில் ராஜன் தனக்கானவன் என்ற விதியை நம்பினாள். மனதில் லேசான பொறாமை உணர்வு எழுந்தது.திலகவதியின் மீது மாணவர்களுக்கு இருக்கும் ஈர்ப்பை ரேவதி அறிந்திருந்தாள். ராஜனை நெருங்கி,
'ராஜன் இப்போ பரவால்லயா,போலாமா' என்றாள்
'நீ போ நான் பின்னாடி வர்றேன் ' -ராஜன்
துணுக்குற்றாள்.ரேவதிக்கு முகம் வாடியது.
எவ்வளவு கோபங்கள் இருந்தாலும் முகத்திற்கு நேரே ஒருவரை நிராகரிக்கும் துணிச்சல் ராஜனுக்கு இருந்ததில்லை.மன ஓட்டத்தை வெளிப்படுத்த தெரியவில்லை என்பது இரண்டாம் பட்சம்.ராஜன் உண்மையிலே பிறரின் சுயமரியாதையை மதிப்பவனும் கூட.அவனை வாஞ்சையுடன் கூப்பிட்ட ரேவதியை மறுக்க அவனால் முடியவில்லை.
எழுந்து ரேவதியின் அருகில் நின்று கொண்டான்.திலவதி ராஜனை வினோதமான ஒரு பார்வையுடன் பார்த்துக்கொண்டே எழுந்தாள்.ரேவதி அதையும் கவனித்தாள்.ராஜனின் கையை இறுகப் பிடித்துகொண்டே இறங்கினாள் ரேவதி.
இரவின் நடுங்கும் குளிர் அனைவரையும் கதகதப்பான இடம் தேடி விரைய வைத்தது.அந்த தங்கும் இடம் ஒரு ரிசார்ட்.தனித்தனி இரண்டடுக்கு தளங்கள் கொண்ட வீடு அல்லது பங்களா. ஒவ்வொரு வீட்டிலும் மாடியில் இரண்டு அல்லது மூன்று அறைகள்.அறைகளில் நான்கு நபர்கள் இருக்கலாம்.கீழே ஒரு ஹாலும் இருவர் மட்டும் தங்கிக் கொள்ளக்கூடிய ஒரு அறை மற்றும் ஒரு சின்ன சமையலறை. பேராசிரியர் பாலன் மாணவர்களின் விருப்பதிற்கேற்ப ஆண்கள் பெண்கள் தனித்தனியே அறைகளில் தங்கிக்கொள்ள சம்மதித்தார்.திலகவதியும் அதை ஆமோதித்தார்.ரேவதி ,ராஜன் ,ரேவதியின் தோழி பிரியா , அவளுடைய காதலன் வேலு மற்றும் சிலர் தங்களுக்குள்ளே பேசிக்கொண்டு சேர்ந்து ஒரு வீட்டில் இருக்கலாம் என்று முடிவெடுத்தனர்.ரேவதி செல்வதை பார்த்து குமாரும் விக்கியும் சேர்ந்து கொண்டனர்.
தூரத்தில் இருந்து இந்த 'கேங்'ஐ பார்த்த திலகவதி பாலனிடம்,
'அங்க பாருங்க சார்,பாய்ஸ் கேர்ல்ஸ் சேர்ந்து போறாங்க,தப்பாகிடப்போகுது'
'அப்போ நீங்களும் போங்க,அங்க தங்கிக்குங்க,இங்க நா பாத்துக்க்குறேன் எஞ்சாய் த் க்ளைமேட்' --பாலன்
இதை எதிர்பார்த்தவளாக திலகவதி ஒத்துக்கொண்டாள்.இதற்கு காரணம் ராஜன் என்பது யாருக்கும் தெரியாது.
திலகவதி வந்ததும் மாணவர்களுக்கு முகம் மாறியது.அவர்களை பார்த்து திலகவதி,
'நான் கீழ இந்த ரூம்லதான் இருப்பேன்,பாய்ஸ் தனியா கேர்ள்ஸ் தனியா ரூம் போங்க,சீக்கிரம் படுங்க அரட்டை அடிக்க கூடாது நாளைக்கு நிறைய ப்ளேஸ் பார்க்கனும்' என்று கூறி ஒவ்வொருவரும் அவர்கள் அறைக்கு போகிறார்களா என்பதை உறுதி செய்தாள்.
மேலே மூன்று அறைகள்.இரண்டு அறைகளில் எட்டு பெண்கள்.மீதம் ஒரு அறையில் வேலு,விக்கி ,குமார்.வேலுவும் குமாரும் ராஜனின் விடுதியறை நண்பர்கள் என்றாலும் முன்பு ரேவதியும் பிரியாவும் பேசிக்கொண்டது 'கண்ணத்தை தொடடி பாயாசம் ஒட்டிருக்கு' என்றதையும் ஒருவர் பின் ஒருவராக இறங்கி வந்ததையும் நினைத்து மனது சங்கடப்பட்டது.நண்பர்கள் மீது கோபம் கொள்ளவில்லை.அவர்கள் எப்போதுமே இப்படித்தான் என்பதை ராஜன் அறிவான்.அவர்களுடன் ராஜனும் அறைக்குள் சென்றான்.உள்ளே சென்றதும் குமாரும் விக்கியும் இரகசியமாக கிசுகிசுத்து சிரித்துக்கொண்டது தன்னையும் ரேவதியையும் பற்றித்தான் என்பது ராஜனுக்கு தெரியும்.
இது சரி வராது என்று முடிவெடுத்துவிட்டு ராஜன் வெளியே சென்றான்.விக்கியும் குமாரும் மழுப்பினாலும் ராஜன் ஏற்கவில்லை.எவரும் அவனை பின் தொடரவுமில்லை. கீழே இறங்கி ஹாலுக்கு வந்தான்.திலகவதி தங்கியிருந்த அறை உள்ளே தாழிட்டிருந்தது.ஏனோ இப்போது ராஜனுக்கு திலகவதியின் அருகாமை தேவைப்பட்டது.ரேவதியை மறந்திருந்தான்.தன் மேல் திலகவதிக்கு ஆசை இருக்கிறது என்று திடமாக நம்பினான்.இது புது உண்ர்வாக இருந்தது.ரேவதியை அவன் அப்படி நினைக்கவில்லை.அது ஏன் என்று தன்னையே கேட்டுக்கொண்டும் பதில் கிடைக்கவில்லை.
ஆனால் எப்படி அடுத்த நகர்வை தொடங்குவது.தெரியவில்லை.ஹாலுக்கு வந்து அங்கிருந்த சோஃபாவில் உட்க்காரும்போதே மனம் படபடத்தது.நா வறண்டது.இன்று இரவுதான் கடைசி வாய்ப்பு என்பதாக நம்பினான்.தான் கண்ணி கழிய இதைவிட்டால் சாகிறவரை முரட்டு சிங்கிள் என்பதை மனதில் இருத்திக்கொண்டான்.இந்த முடிவுக்கு எப்படி வந்தான் ராஜன்.ரேவதி அவன் கையை எடுத்து முலைகளுக்கிடையில் அழுத்தி வைத்திருந்த கணம் வரையும்கூட அவனுக்கு தன்மேல் ஒரு நம்பிக்கையிருந்தது.ஆனால் அவள் ஏமாற்றியதாக நினைத்த தருணம் தன்னிடம் ஏதோ பெரிய பற்றாக்குறை இத்தனைகாலம் இருந்திருந்ததான முடிவுக்கு வந்தான்.அந்த எண்ணம்தான் இப்போது அவனை உந்தித் தள்ளியது.இதில் ஆற்றாமையும் கோபமும் சேர்ந்து கொண்டது.
குளிர் எலும்பை ஊடுருவியது. அறைகளைவிட ஹாலில் உடல் வெடவெடத்தது கம்பளியை எடுத்து வரவில்லை.சோஃபாவில் சாய்ந்து கண் மூடினான்.திலகவதியை கட்டிப்பிடித்து அவளின் புட்டத்தை அமுக்குவது போல் கற்பனை செய்து பார்த்தான்.
பின் 'ச்சீ இதுமாதிரி கனவு கண்டுதான் இன்னும் கண்ணி கழியாம இருக்கோம் இனிமே ரியல்தான்டா மண்ணுமூட்டை ராஜன்' என்று தனக்குள்ளே பேசிக்கொண்டான்.
சோஃபாவிலிருந்து எழுந்தான் ,சுற்றிப் பார்த்தான் ,திலகவதியின் அறைக்கதவை நோக்கி நடுக்கத்துடன் அடியெடுத்து வைத்தான்.மனம் பதற்றமடைந்தது.கதவருகில் நின்றான். கையை தூக்கி லேசாக இரண்டு முறை கதவில் தட்டினான்.சிறிது வினாடி காத்திருந்தான். அரவமில்லை.அந்த தட்டல் அவனுக்கே கேட்கவில்லை என்பதுதான் உண்மை.
பின் தைரியம் வரவழைத்துக்கொண்டு வலுவாக இரண்டுமுறை தட்டினான்.சில வினாடி காத்திருந்தான்.இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.கதவு திறந்தது.
தலைக்கு மஃப்ளர் போட்டுக்கொண்டு கம்பளியால் போர்த்திக்கொண்டு திலகவதி நின்றாள்.
ராஜன் அப்படியே ஒன்றும் பேசாமல் சிலையாகிவிடுவது போல் நின்றான்.
'என்ன வேணும் ராஜன் தூங்கலயா' -என்றாள் நடுங்கிக்கொண்டே திலகவதி.
கொஞ்சம் தாமதித்து 'ஒன்னும்மில்ல மேம் ' என்று கூறி மறுபடியும் சிலையாக மாறி வெறித்துப் பார்த்தான்.
'ஒன்னுமில்லையா ,சும்மாவா கதவை தட்டுன' ஒரு மாதிரி குறும்பு புன்னைகையை மனதிலேயே நின்னைத்துக்கொண்டு திலகவதி கேட்டாள்.
இப்போது ஆழ்மனதில் 'கண்ணி கழியனும்' என்ற மந்திரம் மட்டும் விடாமல் ஒலித்துக்கொண்டிருந்தது. நான் யாருக்கும் சளைத்தவன் இல்லை என்ற துணிச்சலை வரவழைத்துக் கொள்ள முயன்றான் ராஜன்.என்ன சொல்வது, 'மேம் உங்களை ஒரே முறை படுக்கப் போட்டு ஓக்கனும்' என்றா சொல்ல முடியும்.குழம்பி போய்,
'இல்ல மேடம் அங்க ஒரே சத்தமா பாட்டு போட்டு அரட்டையா இருக்கு ,அதான் ஹாலுக்கு வந்தேன்' என்றான்.
'அதுக்குத்தானா வேற ஒன்னுமில்லயா' என்று உண்மையாகவே ஒருமாதிரி கிண்டல் தொணியில் வாயை மூடி சிரித்தாள்.
'உங்க ரூம்ல பெட் ஃப்ரீயா இருந்தா படுத்தக்கலாம்னு பார்த்தேன் மேம்' --ராஜன்
தான்தான் இதை பேசினோமா என்று ஒருமுறை உறுதி செய்து கொண்டான்.ஆச்சர்யமாக இருந்தது ராஜனுக்கு.'சபாஷ்டா' என்று தன்னையே ஊக்கப்படுத்திக்கொண்டான்.
கண்கள் விரிய வியந்து ஒரு பார்வை பார்த்தாள் திலகவதி.
'ஹ்ம்ம் ரொம்ப துணிச்சல் உனக்கு ' என்று ஒரு பொய்க்கோபம் வரவழைத்துக்கொண்டு சுற்றி பார்த்துவிட்டு சட்டென ராஜனின் கைபிடித்தாள் திலகவதி.வெடுக்கென உள்ளே அவனை இழுத்துக்கொண்டாள்.கதவை தாழிட்டாள்.என்ன நடக்கிறது என்று ராஜன் புரிந்துகொள்வதற்குள்,
தான் போர்த்தியிருந்த கம்பளியை எடுத்தாள்.தலையில் மஃப்ளரை கழட்டினாள்.
சாட்டின் சில்க் நைட்டியில் உடல் பாகங்களின் அளவுகள் தெளிவாகத் தெரிய ராஜன் முன் தன்னை காண்பித்துக் கொண்டிருந்தாள் திலகவதி.உள்ளே அணிந்திருந்த மெல்லிய ப்ரா,குளிரில் விறைத்துக் கொண்டிருந்த அவளது இரண்டு முலைக்காம்புகளையும் துருத்திக்கொள்ளச் செய்தது.ப்ளஸ் சைஸ் இடுப்பில் அந்த தொப்புள் குழி பெரிய பள்ளம்போல் இருந்தது.இடுப்பு வளைவும் சதைப்பற்றுள்ள தொடைகளும் எப்போதுமே அகட்டி வைத்த கால்களுமாக இருக்கும் திலகவதியை பார்க்க பிட்டு படங்களில் வரும் 'லேட்டின் மாம்' போல் இருந்தது ராஜனுக்கு.
மெல்ல நகர்ந்த திலகவதி அவன் நெஞ்சில் கைவைத்தாள்.
ராஜனுக்கு படபடப்பு தொற்றிக் கொண்டது.இதயம் துடித்து வெளியே விழுந்துவிடும்போல் இருந்தது.
'என்ன ராஜன் ஹார்ட் இப்படி துடிக்குது,ஏன் இவ்வளவு பயம் ,பின்ன ஏன் கதவ தட்டுன'
ராஜனுக்கு வெட்கமாக இருந்தது.'கண்ணி கழியனும்' என்ற மந்திரத்தை மட்டும் மறுமுறை ஓட்டிப் பார்த்துக்கொண்டான்.தைரியமானான்.
'இல்ல மேம் திடீர்னு கை பிடிச்சு இழுத்தீங்க, நா எதிர்பார்க்கலை'
'கற்பனை ரொம்ப பன்னாத,ரியாலிட்டிய அனுபவி ,அப்போ இந்த படபடப்பு இருக்காது,தண்ணி குடிக்கிறியா'
என்று திரும்பி தண்ணீர் எடுத்து வரப் போனாள்.திலகவதி திரும்பி செல்லும்போது அந்த நைட்டியில் அவளின் அகலமான புட்டங்களும் அந்த புட்டப்பிளவும் தெளிவாகவே தெரிந்தது. நடக்கும்போது மேலும் கீழும் மாறி மாறி எழுந்து விழுந்தது.கண்களை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ராஜன்.திலகவதியின் கணவன் தவிர இப்படி ஒரு காட்சியை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் என்று நினைத்தான்.
ஒரு பொருளின் மீதான ஆதீத ஆர்வமும் எதிர்பார்ப்பும் நம் கனவுகளை தூண்டுகின்றன.கனவுகள் மேலும் எதிர்பார்புகளை அதிகரிக்கன்றன.இத்தனை நாள் ராஜன் இந்த முடிவில்லா வளையத்துக்குள் சிக்கிக்கொண்டிருந்தானே தவிர அடுத்த நகர்வை எடுத்தவனில்லை.இம்முறை இந்த இரவு திலகவதி தனக்கானவள் என்பதை மறுபடியும் மனதில் இருத்திக்கொண்டான்.கண்ணி கழியனும் என்ற மந்திரத்தை நினைத்துக்கொண்டான்.இதயத்துடிப்பு சீரானது.ஆணுறுப்பில் மெல்ல விறைப்பை உணர்ந்தான்.
தண்ணி பாட்டிலை எடுத்து வரும்போது வேண்டுமென்றே மெல்ல இடுப்பை வளைத்து நெளித்து நடந்தாள் திலகவதி. புட்டத்தை தூக்கிகொண்டு வந்தாள்.கால்களை அகட்டி வைத்து ஒரு கையை இடுப்பில் வைத்து,தண்ணீர் பாட்டிலை நீட்டினாள்.அங்கு போடப்பட்டிருந்த ஒருவர் மட்டுமே அமரக்கூடிய சோஃபா நாற்காலியை காட்டி ராஜனை அமரவைத்தாள்.
ராஜன் உட்க்கார்ந்து தண்ணீரை வாங்கி குடித்தான்.பாதி தண்ணீர் வாய் வெளியே கீழே சென்று அவன் அணிந்திருந்த டீ ஷர்ட்டை நனைத்தது.ஏற்கனவே குளிர் வேறு.
'ஐயோ என்ன நீ இப்டி இருக்க ஒன்ன வச்சிகிட்டு ஒன்னுமே செய்ய முடியாது போலயே' -திலகவதி
அசடு வழிந்து சிரித்தான்.
'ரொம்ப வழியாத சட்டை ஈரமாகிடுச்சு பாரு,'சட்டைய கழட்டு இல்லனா வெறச்சு செத்துருவ' என்றாள் திலகவதி.
நிஜமாத்தான் சொல்கிறாளா என்று குழம்பிய பார்வை பார்த்தான்.
வழிந்த தண்ணீர் உள்ளே வயிரு வழியாக அவனுடைய பேண்டையும் நனைத்தது.உள்ளே விறைத்த உறுப்பை சில்லென்று நனைத்தது.நெளிந்தான்.
பேண்ட் நனைந்ததை கவனித்த திலகவதி,முதல் அடி எடுத்து வைத்தாள் 'என்னடா முழிக்குற,பேண்ட்லாம் நனையுது பாரு' என்று சட்டென அவன் பேண்டில் கை வத்து துடைக்க ஆரம்பித்தாள்.
திலகவதி நினைத்தது சரிதான்.முன்பு பேருந்தில் தொட்டுப் பார்த்து திகிலடைந்திருந்தாள்.தண்ணீரை துடைப்பது போல் இப்போது நன்றாக அவனது விறைப்பை அளக்க முடிந்தது.இது 'ராட்சத குறிதான்' என்று உறுதி செய்துகொண்டாள்.அதை அவிழ்த்துப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்தது.அவன் தொடைசந்தியை (groin) துடைத்துக்கொண்டே இருந்தாள்.கையை எடுக்க மனமில்லை.தன்னை மறந்து ஆணுறுப்பை முழுவதும் அளந்தாள்.தொடுகை அதிகரிக்க அது இன்னும் வளர்ந்து தடிமன் பெருத்தது.இது முடிவில்லாதது போல,இரண்டு கை தேவைப்படும்போல அகலவாக்கில் பிடிக்க என்று நினைத்தாள்.ஒரு கையால் அதை தேய்த்துக்கொண்டே கண்கள் ஆச்சரியத்தில் விரிய, அவளையறியாமல் ராஜனின் கண்களை பார்த்து வாயைப் பிளந்தாள்,
'என்னடா இது இவ்ளோ பெரிசு இருக்கு' என்று ராஜனிடம் முனுமுனுத்தாள்.
அசட்டுப் புன்னகை புரிந்தான்.
'நானும் காலேஜ் படிக்கும்போது நிறைய பார்த்திருக்கேன் ஆனா இவ்ளோ பெரிசு பார்த்ததில்லை' என்று பிரமிப்பில்,விறைப்பை பேண்ட்டோடு தடவிக்கொண்டே ஆச்சர்யம்,பிரமிப்பு,திகில் என்று மாறிய உணர்சிகளில் புலம்பிக் கொண்டிருந்தாள்.
'இத வச்சிக்கிட்டாடா இத்தனை நாள் சும்மா இருந்த,குழந்தை பெத்த எனக்கே பயமா இருக்கு,இது உள்ள போறத நினைக்கும்போதே அடியில் ஈரமாகும்போல ' என்று தனக்குள்ளே பேசிக்கொண்டாள்.அறை நிசபதமாகத்தான் இருந்தது.ராஜன பேசவில்லை திலகவதியின் முனுமுனுப்பை கேட்டு முழு விறைப்பை எட்டியிருந்தான். குளிரை பொருட்படுத்தவில்லை. தன்னம்பிக்கை அடைந்திருந்தான். இருவருக்கும் உரசாமலே உடல் சூடெறியிருந்தது.
ஆம் ராஜனுக்கு பெரிசுதான்.பெரிசு என்று அவனே இதுவரை நினைத்ததில்லை.ஒன்பது இன்ச் மட்டுமல்ல தடிமனும் கூட. இது திலகவதியைத் தவிர வேறு யாருக்கும் தற்போது வரை தெரியாது.
'
Posts: 1,651
Threads: 1
Likes Received: 829 in 680 posts
Likes Given: 3,049
Joined: Jan 2024
Reputation:
9
Good update bro
Keep rocking
Continue your own way
•
Posts: 761
Threads: 1
Likes Received: 770 in 447 posts
Likes Given: 434
Joined: May 2022
Reputation:
21
காதலிக்க ஆரம்பித்திருந்த ஒருசில நாட்களுக்குள் அவனுடன் கிளம்பிய இன்ப சுற்றுலாவில் ஓர் இரவுக்குள் அவனை பக்கத்தில் வைத்துக் கொண்டே அவனுடைய அறையில் தங்கியிருக்கிற அவனுடைய நண்பர்களில் இருவரில் ஒருவனுக்கு ஊம்பி இருக்கிறாள்.
இன்னொருவனுக்கு ஊம்பிய கையோடு புண்டையை விரித்து ஓல் வாங்கி இருக்கிறாள்.
அவளுடைய வேலை முடிந்ததும் இப்போது அவளுடைய காதலன் அவளுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறாள் அந்த தேவிடியா ரேவதி.
ராஜன் இனி தான் யாரென்று அவளுக்கு காட்ட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
அந்த தேவிடியா ரேவதி முன்பாக தன்னுடைய வீர பராக்கிரம லீலை காட்டி அவளை ஓக்க வேண்டும்.இறுதியாக அவளை கழட்டி விட்டு விட வேண்டும்.இவளை எல்லா கல்யாணம் கட்டி குடும்பம் நடத்த முடியாது.
•
|